diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0156.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0156.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0156.json.gz.jsonl" @@ -0,0 +1,766 @@ +{"url": "http://athavannews.com/tag/heart-attack/", "date_download": "2018-10-17T01:32:02Z", "digest": "sha1:HNLIISPNXGSCDMOLXRZ6R5PMVQTJNTPH", "length": 32353, "nlines": 234, "source_domain": "athavannews.com", "title": "Heart Attack | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\n'ஏக்கிய ராஜ்ஜிய' என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nகிளிநொச்சி பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி – பாரதிராஜா\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது - சர்வேஸ்வரன் சாடல்\nவரவு செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 17 இற்கு பின்னரே தீர்மானம் - சுமந்திரன்\n#me too தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராதாகிருஸ்ணன்\nகட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nவட - தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nமட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்\nஅரசாங்கத்தின் செயற்பாடு மனித நீதிக்கு எதிரானது: அருட்தந்தை சக்திவேல்\nஇனி ப��ப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nஇலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்\nகிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன\nஅப்பலோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப்.சி.ரெட்டி மாரடைப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த நிலையில... More\nமாரடைப்பு ஏற்பட்ட ஒருவரை இரண்டு மணிநேரத்திற்குள் குணப்படுத்த முடியும்: ராஜித\nமருந்துகளின் விலை அதிகரித்து விட்டதாக கூறப்படுகின்றது எனினும் கடந்தகாலங்களில் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டபோது யாரும் விமர்சனங்களை எழுப்பவில்லை என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவி... More\nயாழில் புல் வெட்ட சென்றவர் சடலமாக கண்டெடுப்பு\nயாழ்.காக்கைதீவில் மாட்டுக்கு புல் வெட்டச் சென்ற 56 வயதான குடும்பஸ்தர் ஒருவர் வெள்ள நீரில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ரூபசிங்கம் என்ற நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற... More\nஇயக்குநர் மரணம்- சோகத்தில் திரையுலகம்\nதிடீரென் ஏற்பட்ட மாரடைப்பினால் இளம் இயக்குனர் உயிரிழந்துள்ளமை திரையலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “தாயகம்” என்னும் தமிழ் திரைப்படத்தை இயக்கிய (வயது -29) கண்ணன் ரங்கசாமி, மாரடைப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ... More\nமாரடைப்பால் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு இழப்பீடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாரடைப்பினால் உயிரிழந்த மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கு கடற்றொழில் அமைச்சின் ‘தியவர திரிய திவிசயுர’ திட்டத்தின்கீழ் 2 லட்சம் ரூபாய் காப்பு���ுதி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சின் வழிகாட்டல... More\nகர்நாடக முன்னாள் முதலமைச்சர் தரம் சிங் மாரடைப்பால் மரணம்\nகர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தரம் சிங் மாரடைப்பால் இன்று (வியாழக்கிழமை) காலமாகியுள்ளார்.பெங்களூர் ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தரம் சிங் இன்று காலை உயிரிழந்துள்ளார். கர்நாடகத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக இ... More\nபிரபல திரைப்பட இயக்குனர் சிராஜ் காலமானார்\nதிரையுலகில் கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் திரைப்பட இயக்குனர் சிராஜ் தனது 69 வயதில் மாரடைப்பால் காலமான நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி இடம்பெற்றது. நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் ... More\nவனுவாட் ஜனாதிபதி மாரடைப்பால் மரணம்\nபசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டின் ஜனாதிபதி ரெவ்ரென்ட் பல்ட்வின் லொன்ஸ்டேல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வனுவாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 67 வயதாக ரெவ்ரென்ட் வனுவாட்டி... More\nஇளநீரில் தேன் கலந்து அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு கப் இளநீரில் 1 தேய்க் கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இளநீர் மற்றும் தேன்... More\nஇதய தசையில் ஏற்படும் பாதிப்புக்களை கண்டறிய புதிய நுட்பம்\nமாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில், இதயத்தின் தசையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் வகையிலான பரிசோதனை முறையொன்று மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது. British Heart Foundation என்ற அமைப்பின் த... More\nதிடீர் மாரடைப்பால் இரண்டு வாரக் குழந்தை உயிரிழப்பு\nகனடா நாட்டில் திடீர் மாரடைப்பால் இரண்டு வாரக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த தம்பதி இருவருக்கு அண்மையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு இரண்டு வாரங்களே ஆன நிலை... More\nபிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மருத்துவமனையில��� அனுமதி\nமுன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த சட்டக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக ராம்ஜெத்மலானி நே... More\nஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த மருத்துவ அதிசயம்: லண்டனில் சம்பவம்\n24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கி, உயிர் பிழைத்த மருத்துவ அதிசயமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது. 54 வயதுடைய 3 குழந்தைகளின் தந்தையான ரேவுட் ஹால் என்பவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளார். சம்பத்தன்று வொர்செஸ்டர்ஷைர் ரோயல்... More\nநாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தின் போது நேற்று (செவ்வாய்கிழமை) மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் இ அகமது (78) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நேற்று பகல் சுமார் 2 மணியளவில் மாரடைப்பால் மருத்துவ... More\nதிடீர் மாரடைப்பால் இந்தோனேஷிய நபர் கட்டுநாயக்கவில் உயிரிழப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இந்தோனேஷிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்புக் காரணமாக இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் 57 வயதுடையவர... More\nநடுவானில் மாரடைப்பு: 10 வயது சிறுமி மரணம்\nகனடாவில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த 10 வயது சிறுமி உயிரழந்துள்ளார். நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கனடாவின் ரொறொன்றோ நகரில் இருந்து காலை 8.40 மணியளவில... More\nகனேடிய நடிகர் ஆலென் திக் மாரடைப்பால் மரணம்\nஉலகப் புகழ் பெற்ற கனேடிய நடிகர் ஆலென் திக் தனது 69ஆவது வயதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலாமானர். ஆர் அன்ட் பி பாடகர் ரொபின் திக்கின் தந்தையான இவர் 1980களில் வெளியான ‘கிரோவிங் பெய்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆலென்... More\nமுதல்வர் விரைவில் குணமடைய அரசியல் தலைவர்கள் பலரும் பிரார்த்தனை\nசென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழ�� முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என மதவழிபாடுகளும... More\nவிமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானிக்கு மாரடைப்பு\nகிளெஸ்கோ விhனநிலையத்தில், விமான ஓடுபாதை வழியே விமானத்தை கொண்டு செல்ல முயற்சித்த விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தின் விமானமான KLM என அழைக்கப்படும் றோயல் டச் விமானத்தின் விமானிக்கே மேற்குறிப்ப... More\nயாழில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர்\nஎதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விக்னேஸ்வரன் 24ஆம் திகதி விசேட அறிவிப்பு\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை – பி.பாரதிராஜா\nஏவுகணைப் பரிசோதனை நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் கைகோர்ப்பு\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nசெல்பி மோகத்தால் 27 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nகற்றலோனியாவின் சுதந்திரத்தை வேண்டி இடம்பெற்ற வித்தியாசமான போட்டி\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடு\nஉலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96880/", "date_download": "2018-10-17T01:22:24Z", "digest": "sha1:XFB6GUHSKJMAHOAADN3WC53KXMEKHXQW", "length": 9400, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்பாறையில் புதையல் தோண்டிய நால்வர் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் புதையல் தோண்டிய நால்வர் கைது\nஅம்பாறை, உஹன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n18 க்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட சிலரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் உட்பட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nTagstamil அம்பாறை கைது நால்வர் புதையல் தோண்டிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமு��லி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் நான்கு பேர் மருத்துவமனையில்\nஎன்னைக் கொல்ல சதி – பாதுகாப்பு வேண்டும்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/07/apple-smart-watch-less-pickup/", "date_download": "2018-10-17T01:02:27Z", "digest": "sha1:XLDW2MMUTUQETUNL3EDXQWX36RKD3MBG", "length": 7298, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "புது ரிலீஸ் ஆப்பிள் வாட்ச்சுக்கு ‘மௌஸ்’ இல்லை.. | Hello Tamil Cinema - ஹ���ோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / புது ரிலீஸ் ஆப்பிள் வாட்ச்சுக்கு ‘மௌஸ்’ இல்லை..\nபுது ரிலீஸ் ஆப்பிள் வாட்ச்சுக்கு ‘மௌஸ்’ இல்லை..\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகளை ஜூன் 26ம் தேதியிலிருந்து கடைகளில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. சிங்கப்பூர், மெக்ஸிகோ, சவுத்கொரியா, ஸ்விஸ், ஸ்பெயின் மற்றும் தாய்லாந்தில் ரீடெய்ல் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட் வாட்ச்சுகளை வாங்க, அதன் முந்தைய கருவிகளைப் போல முந்தின நாள் இரவே க்யூவில் வந்து நின்று வாங்கும் கூட்டம் இல்லை.\nஇத்தனைக்கும் ஐ.ஓஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் கூகுள் போல மேப்பிங், வித்தியாசமான அலர்ட்டிங் வசதிகள், வீட்டிலுள்ள எல்லா ஸ்மார்ட் கருவிகளையும் கண்ட்ரோல் செய்ய உதவும் ஹேண்ட்ஆப் டெக்னாலஜி, நமது இருதய துடிப்பு, எனர்ஜி செலவழிப்பு என்று உடலின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஆப்கள், ப்ளூடூத், பிற ஆப்பிள் கருவிகளுடன் வயர்லெஸ் இணைப்பு வசதி என்று விதவிதமான டெக்னாலஜி வசதிகள் இதில் உள்ளன. அத்தோடு மணியையும் காட்டும் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டோம்.\nஇந்த வாட்சின் தங்க மாடலின் விலை 15000 முதல் 45000 டாலர்கள் வரை. எல்லோருக்குமான ஸ்போர்ட்ஸ் மாடல்களின் விலை 600 டாலர்கள் முதல் 900 டாலர்கள் வரை விலை இருக்கிறது. ‘ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைண்ட்’ என்பது போல இவ்வளவு வசதிகளையும் எளிதில் புரிந்து கொண்டு உபயோகப்படுத்த முடியாதபடி மாதிரி அதன் ஆப்கள் குழப்பமாக இருக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள்.\nடெக்னாலஜி கிறுக்கர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டியது. மற்றவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டியது..\nபேஸ்புக்கில் டீன் ஏஜ் பசங்களை ஈசியாக ஏமாத்தலாம் – வீடியோ\nபூமிக்கு வெளியே உயிரினங்கள் பரவும் \nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டள��� – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=c43dc7fa7be8c2dff6e5be85c8e7a363", "date_download": "2018-10-17T01:53:13Z", "digest": "sha1:HOLZMX2NSQJET2AOGMOCTDJ6CDVCVGYO", "length": 30249, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அ���ித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/11/07/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/1347508", "date_download": "2018-10-17T01:50:16Z", "digest": "sha1:TPVOMTQ56ANYF5UTY5SLICGR5HVHUGXB", "length": 7971, "nlines": 114, "source_domain": "ta.radiovaticana.va", "title": "தென் சூடான் குழந்தைகளின் உணவுப் பற்றாக்குறை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ அறிந்து கொள்வோம்\nதென் சூடான் குழந்தைகளின் உணவுப் பற்றாக்குறை\nஉணவுப் பற்றாக்குறை காரணமாக நலிந்திருக்கும் தென் சூடான் குழந்தை - AP\nநவ.07,2017. தென் சூடானில் 5 வயதிற்கு உட்பட்டக் குழந்தைகளில் 11 இலட்சத்திற்கும் மேற்பட்டோர், வரும் ஆண்டில், போதிய சத்துணவு இன்றி வாடும் நிலை உருவாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2018ம் ஆண்டில், தென் சூடானில், 11 இலட்சம் குழந்தைகள், போதிய சத்துணவின்றி வாடும் நிலையிலிருக்க, 3 இலட்சம் குழந்தைகள் வரை, பசியால் இறக்கும் ஆபத்தும் இருப்பதாக பிறரன்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.\nதென் சூடான் மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதாலும், பணவீக்கம் அதிகரித்திருப்பதாலும், தற்போதைய அறுவடைகளின் துணைகொண்டு அந்நாட்டு மக்களின் பசியைப் போக்கமுடியாது எனக்கூறும், தென் சூடான் அரசு, உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (FAO), யூனிசெஃப் WFP மற்றும் பல்வேறு அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு தென் சூடானில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவிக்கிறது.\nதென் சூடானில் இன்றைய மோதல்களுக்கு உடனடி தீர்வு காணப்படவில்லையெனில், அடுத்த ஆண்டின் உணவுப் பற்றாக்குறை மிகவும் தீவிரமடையும் என்றும், இவ்வமைப்புக்கள் எச்சரித்துள்ளன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதென் சூடான் நாட்டு குழந்தைகள் நிலையில் முன்னேற்றமில்லை\nதென் சூடானில், இயேசுவின் திருவுடல் இரத்தம் சிந்துகிறது\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஉருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறார் உயிருடன்\nசெவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை\nகைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23\nதீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templesofimportances.blogspot.com/2014/04/raasikketra-slokams.html", "date_download": "2018-10-17T01:51:14Z", "digest": "sha1:VRH76G4UBD3C5VIJH6F6EHMZ34DSSH4E", "length": 17724, "nlines": 270, "source_domain": "templesofimportances.blogspot.com", "title": "SPECIAL KOVILKAL: RAASIKKETRA SLOKAMS", "raw_content": "\nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\nஅணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nதத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட\nபேறும் கொடுக்க வரும் பிள்ளைப்\nசேரா நிருதர் குல கலகா\nபாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்\nபரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா \nவா, வா, என்று உன்னைப் போற்றப்\nபரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்\nவாராது இருக்க வழக்கு உண்டோ \nவளரும் களபக் குரும்பை முலை\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்\nதாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்\nசூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்\nதிரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு\nஅண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்\nஅகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்\nதொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்\nதுஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்\nமீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்\nஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்\nவராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்\nபிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் \nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்\nஉறைவார் முடிவே உணரா முதலோன்\nகரைவார் நிறைவே கருதாதவன் போல்\nஉறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்\nவென்றேன் எனவே விழைந்தானையே நான்\nகொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே \nசரமே தொளையா சகமே மறவா\nசரீரா அனுமா ஜமதக் கினிநீ\nஉரமே உறவே உறவோய் பெரியோய்\nஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,\nதேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடைய�� னாவேனே.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே \nநெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்\nநாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்\nபஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்\nபரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்\nகொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்\nகாவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்\nவஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்\nமாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் \nநினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்\nஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்\nபாருளார் பாடலோ டாடல் அறாத\nபண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்\nசெல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்\nசெல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற\nசெல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய\nசெல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே \nஇசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,\nவிசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,\nதிசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,\nசேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்\nவச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்\nமுத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.\nசவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்\nபின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்\nசாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்\nகமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்\nமார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்\nகைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்\nஅன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா\nவந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா\nதாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்\nமாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் \nஈசனடி போற்றி யெந்தையடி போற்றி\nதேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி\nநேயத்தே நின்ற நிமலனடி போற்றி\nமாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி\nசீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி\nஆராத இன்பம் அருளும்மலை போற்றி \nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நிழலே \nபச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்\nஇச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்��மா நகருளானே \nவேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,\nபாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு\nபேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்\nஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே \nஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை\nபாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி\nமடுகரைவெற்றிகளை அள்ளித்தரும் துர்க்கா தேவி, கொற்றவ...\nஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள்...\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டுசீன...\nஆண்டவனுக்கு உணவளித்தால்... மகாபாரதத்தில் ஒரு கதை ...\nஆண்டவன் படியளப்பான் ஒரு ஊரில் ஒரு விவசாயி தன் மனை...\nபதிவிரதை உஷா பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்...\nVISHNUVIN 7 AVATHARS விஷ்ணு \"தசாவதாரம் எடுத்திரு...\n அ-அ+1. தில்லைவாழ் அந்தணர் வெள்...\n தமிழ் புத்தாண்டைமுன்னிட்டு திருச்செந்தூர் கோய...\nநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அ-அ+சோழவள நாட்டிலே அமை...\nகழறிற்றறிவார் நாயனார்மார்ச் 01,2011அ-அ+சேரமான் பெ...\nஇசை ஞான அ-அ+அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_184.html", "date_download": "2018-10-17T00:53:10Z", "digest": "sha1:ASUAQS2LKWYATR7ZQHLRXI2HJIK62HJU", "length": 45658, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "“அதிகூடிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை” உறுதிசெய்வது காலத்தின் தேவை..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“அதிகூடிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை” உறுதிசெய்வது காலத்தின் தேவை..\nதேசிய அரசியலில் மக்களின் அக்கறையின்மை, தேசிய நகர்வை அறியாத குறுகிய பிரதேசவாதச் சிந்தனை, முஸ்லிம் அரசில் தலைமையுடன் உடன்பாடின்மை, ஜமாத் அடிப்படையிலும் பிரதேசரீதியாகவும் புதிய கட்சிகளை உருவாக்குவதில் உள்ள போட்டித்தன்மை, ஊழல் /வியாபார அரசியல் கலாசாரம், சில திட்டமிட்ட சதிகள், அரசியல் தீர்மானமெடுத்தல் பற்றிய நடைமுறைக்குப் பொருத்தமற்ற (மார்க்கரீதியான) வழிகாட்டல்கள் போன்ற பல காரணிகள் மூலம் இந்த உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் சுமார் 15 இலட்சம் முஸ்லிம் வாக்குகளும் வீணடிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது.\nஇந்த இக்கட்டான நிலைமையை கவனத்தில் கொண்டு, குறிப்பாக புதிய உள்ளூராட்சி தோ்தல்முறை தொடர்பாக ‘முஸ்லிம் பிரதி���ிதித்துவம் பாதுகாப்பப்பட வேண்டும்’ என்பதில் தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் அக்கறையுடன் இந்த விஷேட அறிக்கையை வெளியிடுகிறது.\nபொதுவாக “கிராமத்துக்கான பிரதிநிதியை” தொிவு செய்யும் ஒரு தோ்தலாக உள்ளூராட்சி மன்றத் தோ்தல் இருந்தாலும், நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களுடன் சுமார் 2½ வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் இந்தத் தோ்தலானது நாட்டின் எதிர்கால அரசியலை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய தோ்தலாகும். எனவே இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் இனவாதமற்ற, அமைதியானதொரு இலங்கையை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு தமது வாக்குகளைப் பிரயோகிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\nஊழல் மோசடிகள் காரணமான அனைத்து முஸ்லிம்களுக்கும் களங்கம் ஏற்படுத்தி நாட்டில் முஸ்லிம்களின் இருப்புகுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள கட்சிகள் மற்றும் ‘முஸ்லிம் தேசியம்’ என்ற மாயையைக் கொண்டு இலங்கை முஸ்லிம்களை பிரிவினைவாதிகளாக அடையாளப்படுத்த முயற்சிக்கும் கட்சிகள் அல்லது ‘நாம் ஒரு இனவாதக் கட்சியல்ல’ என முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சக முஸ்லிம்களை இனவாதிகளாகக் காட்டிக் கொடுக்டும் கட்சிகளையும் முஸ்லிம்கள் நிராகரிப்பது காலத்தின் தேவையாகும்.\n“அதி கூடிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை” உறுதிசெய்வது இன்றைய காலத்தின் தேவையாகும், நல்லவர்களும், உலமாக்களும் தேசிய அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் வேளை, ஒரு இஸ்லாமியன் சமூக உணர்வோடு இந்தத் தோ்தலில் களமிறங்கியிருந்தால் அவனை வெற்றிபெறச் செய்வதே எமது இலக்காக இருக்கவேண்டும். மாறாக, தத்துவம் பேசியோ, பிரதேசவாதம் பேசியோ அல்லது வாக்குகளைத் துண்டாடியோ எமது பிரதிநிதித்துவத்தை நாமே குறைக்க முற்படுமிடத்து முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகக் கைவிடப்படும் அபாயம் உருவாகும்.\nகுறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் பிரதான தேசிய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும். உங்களது பிரதேசத்தில் போட்டியிடும் தேசிய அரசியல் கட்சிகளுடனான உறவைப் பலப்படுத்துவற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக��் கொண்ட பிராந்திய கட்சிகள் தென் பகுதியில் ஊடுருவி சக சிங்கள இன மக்களிடமிருந்து முஸ்லிம் மக்களை தூரப்படுத்த எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் தூரசிந்னையுடன் தோற்கடிக்க வேண்டும்.\nதென் பகுதி முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எனும் ஒரு சில தொிவுகளுக்கு அப்பால் மக்கள் விடுதலை முன்னணி, இடது சாரிக் கட்சிகள் போன்ற சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சிகளுடனும் நெருங்கிய உறவை வைத்திருப்பதும் அவர்களுக்கான ஆதரவை வழங்குவதும் தேசிய ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் ஓர் அடித்தளமாக அமையும் என நாம் நம்புகிறோம். ஆகவே, எமது அனைத்து வாக்குகளும் பயனுடையதாகவே அமைய வேண்டும்.\nஇந்தத் தோ்தலுக்கான வட்டாரப் பிரிப்பு மற்றும் உறுப்பினர் ஒடுக்கீட்டில் நாடளாவியரீதியில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் நன்கு அறிவோம். இந்தத் தோ்தலின் பின்னர் அவை சீர்செய்யப்படும் என எமக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. அதன்படி, அதற்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் தொகுத்து வழங்குவதில் நாம் செயற்பட்டுவருகிறோம்.\nஎனவே உங்கள் பிரதேசத்தில் இந்த உள்ளூராட்சி மன்ற வட்டாரப் பிரிப்புடன் தொடர்பான குறைபாடுகள் ஏதும் இருப்பின் இந்த மாதத்தினுள் (2018 பெப்ருவரி) அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அலுவலக முகவரிக்குக் (ACUMLYF, KG 07, Elvitigala Mw, Colombo 08: தொ.பே. 0112 674 006) கிடைக்கச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந��த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஅலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..\nஅலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியே...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/111105-i-need-these-two-names-in-my-biography-says-vijay-sethupathi.html", "date_download": "2018-10-17T01:20:09Z", "digest": "sha1:5D2PSS74WL4HJZ6NVOV4FSFE2WMU63DA", "length": 32906, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ஹலோ.. எனக்கு சுயசரிதை எழுதினா, அந்த ரெண்டு பேரை மறந்துராதீங்க!\" விஜய்சேதுபதி ரெக்வஸ்ட் | I need these two names in my biography, says Vijay Sethupathi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:21 (18/12/2017)\n’’ஹலோ.. எனக்கு சுயசரிதை எழுதினா, அந்த ரெண்டு பேரை மறந்துராதீங்க\n'விக்ரம் வேதா' படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆன நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. நடிகர்கள் மாதவன், விஜய் சேதுபதி, ��யக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி, நடிகர் கதிர், படத்தின் கதாநாயகிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபடத்தின் வெற்றி குறித்து நடிகர் கதிர்,“விக்ரம் வேதா, இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது ரொம்பப் பெருமையா இருக்கு. இந்த ஒரு நாள் எப்போது வரும் வருமென்று காத்துகொண்டு இருந்தேன். ஏனென்றால் இந்தப் படம் உங்க எல்லாரோட ஆதரவையும் பெற்று நூறு நாட்களைக் கடந்து விட்டது. இது ஒரு பெரிய வாய்ப்பு எனக்கு. இதைக்கொடுத்த இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி, தயாரிப்பாளர் சஷிகாந்த் ஆகியோருக்கு நன்றி. இந்த படம் பெரிய வரவேற்பைப் பெற்றது, எனக்கு ரொம்ப ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது” பேசினார்.\nபடத்தைப் பற்றி இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி,“ஜூலை 21ஆம் தேதி இந்த படம் வெளியானது. இருபதாம் தேதி இரவு எல்லாரும் ரொம்ப டென்ஷனாக இருந்தோம். படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் விநியோகஸ்தர் ரவியும், தயாரிப்பாளர் சஷியும் படத்தை பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாங்க. ‘அதிக பிரிண்ட் போட்டு பெரிய ரிலீசாக செய்வோம்’ என்று சொன்னார்கள். அந்த நேரம் ஜி.எஸ்.டி பிரச்னை, திரையரங்குகள் பணிநிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட நேரம். அப்போது மக்கள் வருவார்களா, கூட்டம் குவியுமா என்று ரொம்ப பதற்றமாக இருந்தது. விஜய் சேதுபதியும் ரிலீஸுக்கு முன்னாடி நாள் எங்களோடு தான் இருந்தார். முதல் பிரீமியர் காட்சி துபாயில் முடிந்து அழைப்பு வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விட ஆரம்பித்தோம். முதல் காட்சி முடிந்து படத்துக்கு நல்ல வரவேற்பு பரவ ஆரம்பித்தது. விமர்சனங்கள்தான் படத்துக்கு நல்ல பாசிட்டிவிட்டியைக் கொடுத்தது. நாங்கள் மட்டும் இந்த படத்தை உருவாக்கவில்லை, இதன் பின்னே பலரின் உழைப்பு இருக்கிறது. உதவி இயக்குநர்கள் நாங்கள் கைவிட்ட விஷயங்களைக் கூட விடாமுயற்சியோடு செய்து முடித்தனர்.அவர்கள் எல்லோருக்கும் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றனர்\nவரலட்சுமி சரத்குமார் பேசும்போது,“இப்போது உள்ள நிலைமையில் ஒரு படம் ஒரு வாரம் கடந்தாலே அது பெரிய விஷயம். ஆனால் விக்ரம் வேதா நூறு நாட்களைக் கடந்தது மிகப்பெரிய ஒரு விஷயம். இந்த படத்தோட ஒரு பகுதியாக இருப்பதற்கு ரொம்ப பெருமையா இருக்��ு. சின்ன பாத்திரமாக இருந்தாலும் சந்திரா கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருந்தது. இன்னும் இது போல நல்ல நல்ல படங்களை நீங்கள் வருங்காலத்தில் கொடுக்க வேண்டும்” என்று இயக்குநர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது,“ஏதோ ஒரு வரலாறு படைத்தது போல இருக்கிறது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருந்ததை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நூறு நாட்கள் கொண்டாட்டம் எனக்கு ரொம்பவும் புதுசு.எல்லோருக்கும் நன்றி” என்றார்.\nஇசையமைப்பாளர் சி.எஸ்.சாம், “இந்த படத்துக்கு அப்புறம், என்னோட இசைப்பயணம் விக்ரம்வேதாவுக்கு முன் விக்ரம்வேதாவுக்கு பின் என்று மாறிவிட்டது. இந்த படம் எனக்கு வரும்போது நான் முழு நேர இசையமைப்பாளர் இல்லை. ஐ.டி.யில் வேலைபார்த்துட்டுத்தான் படங்களுக்கு இசையமைத்தேன். அப்போது புரியாத புதிர் படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். புஷ்கர் சாரும் காயத்ரி மேடமும் என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். ரொம்ப பெரிய படம் , என்னை ரொம்ப நம்பினாங்க. இந்த வாய்ப்பு கொடுக்காம இருந்திருந்தால் என் அடையாளமே தெரிஞ்சுருக்காது. என்னோட டீமுக்கு ரொம்ப நன்றி. பணத்துக்காக இல்லாமல் ரொம்ப ஆத்மார்த்தமாக உழைத்தார்கள். இங்க நான் இருக்கிறதுக்கு ஒரே காரணம் புஷ்கர் சாரும் காயத்ரி மேடமும் தான்” என்றார்.\nவிஜய் சேதுபதி பேச மேடைக்கு வரும்போது, கூட்டத்தில் இருந்த ’ஒருவர் ஏதாவது பரபரப்பாக பேசுங்க; என்றதும், ‘பரபரப்பாகவா தேர்தல் எப்படி போய்கிட்டு இருக்கு தேர்தல் எப்படி போய்கிட்டு இருக்கு’ என்றபடியே பேச ஆரம்பித்தார். ‘’ ‘தர்மதுரை’க்குப் பிறகு நூறாவது நாள் விழா இந்த படத்துக்கு தான் கொண்டாடுறேன். இந்த படம் ஆரம்பித்து, வெளியாகி, ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டி ஓய்ந்து போன பிறகு நடக்கும் விழா இது. அதனால் புதிதாக பாராட்ட ஒன்றும் இல்லை. ஆனா இந்த படத்தினால் நான் நிறைய பேரோட அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். இன்னொரு லெவலுக்கு என்னை இந்த படம் கொண்டு சென்றது. முதலில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி அவர்களுக்கு ஏற்கெனவே ஆயிரம் நன்றி சொல்லிட்டேன், மீண்டும் இப்போது ஆயிரம் முத்தங்களோட நன்றி சொல்றேன். மாதவன் சார், கதிர், வரலட்சுமி ,ஷ்ரத்தா எல்லாருக்கும் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறே��்.என்னைக்காவது ஒரு நாள் எனக்கு சுயசரிதை எழுதுனா இந்த படம் முக்கிய இடத்தைப் பெறும்’’ என்றார்.\nமாதவன் கூறியதாவது, ‘’இந்த படத்தோட இசை வெளியிட்டு விழா அப்போ சொன்னேன், ‘இந்த படத்தோட நூறாவது நாள் விழா அப்போதான் எல்லாரையும் பாராட்டி பேசுவேன்’ என்று. தயாரிப்பாளர் சஷி எனக்கு தம்பி மாதிரி, புது விதமான கதைகளங்களை என்றைக்கும் ஆதரிக்காமல் இருந்ததில்லை. அடுத்த தலைமுறைக்கான தயாரிப்பாளர் சஷி. இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. என்னோட யோசனைகளையும் எடுத்துக்கிட்டு பண்ணாங்க, அதனால் தான் படம் நல்ல வெற்றி அடைந்தது. நான் சொன்ன சில விஷயம் அவங்க எடுத்துகலை. அதனால் தான் படம் ரொம்ப பெரிய வெற்றி பெற்றது.(சிரிக்கிறார்). படத்தின் வெற்றிக்கு பின்னால் எல்லாரையும் பாராட்டினேன். ஆனால் படம் வெற்றி என்று தெரிந்தவுடன் வெளியூர் சென்றுவிட்டேன். ஏனென்றால் வெற்றி ஒருவரை குழப்பிவிடும். ஏதோ பெரிதாக சாதித்தது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விடும். ஐந்து மாதத்துக்கு பிறகு இப்போது தான் சென்னைக்கு வந்துள்ளேன். எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான விஷயம் நான் சொல்லவந்தது என்னவென்றால், படம் வெளியாகி கிட்டத்தட்ட இருநூத்தி நாற்பது விமர்சனங்கள் பார்த்தேன். இந்த இடத்தில் முக்கியமானது, எந்த பத்திரிகையும், ஊடகமும், ரசிகர்கள்,எதிரிகள் யார் எழுதிய விமர்சனமானாலும், கடைசியில் போலீஸ் தான் வில்லன் என்கிற அந்த சஸ்பென்சை போட்டு உடைக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இந்த மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. வெற்றி அடைந்த ஒரு படத்தை மக்கள் தனதாக்கி கொள்கிறார்கள்.அதற்காக பத்திரிகை,ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு மனசார நன்றி சொல்றேன். என்னோட உழைத்த எல்லோருக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.’’\nதயாரிப்பாளர் சஷிகாந்த் பேசும்போது,“படம் எழுதும்போது நாங்கள் கருத்தில் கொண்ட விஷயம், படம் வணிக ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் முழுமையான வெற்றி பெற வேண்டும் என்பதே. அதே மாதிரியான வெற்றி கிடைத்திருக்கு. இதுவரை வொய்-நாட் ஸ்டுடியோஸ் எந்த படத்துக்கும் வெற்றி விழா கொண்டாடியதில்லை. இந்த படத்துக்கும் ரொம்ப நாள் யோசித்து, வெற்றி விழா கொண்டாட தகுதி��ானது என்றறிந்த பின் இப்போது தான் கொண்டாடுகிறோம். இந்த படத்தை வெளியிட உதவிய விநியோகஸ்தர் ரவிக்கு மிகபெரிய நன்றி. என்றைக்கும் வொய்- நாட் ஸ்டுடியோஸ் புதுவித முயற்சியை விட்டுக்கொடுக்காது. 2013-ல் இருந்து இந்த படத்திற்கு உழைத்த புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\n'அண்ண்ண்ண்ணேணேணே... அவனை வெட்டிக் கொல்லுண்ணே..’ - `பாசமலர்’ தங்கச்சிகள் பாவம் டைரக்டர்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொட���த்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/17-rajini-help-tsunami-affected-japanese-aid0136.html", "date_download": "2018-10-17T00:39:46Z", "digest": "sha1:NLOL6JYK52SHM7NHBBDY62UIQFJFYJIR", "length": 12847, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! | Rajini to help Tsunami affected Japanese | சுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! - Tamil Filmibeat", "raw_content": "\n» சுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி\nசுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி\nநிலநடுக்கம், சுனாமி, அணுக்கதிர் வீச்சு என சொல்லொணாத சோகத்துக்குள்ளாகியுள்ள ஜப்பான் மக்களுக்கு மிகப்பெரும் அளவில் உதவிகள் செய்யத் திட்டமிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nவழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினி.\nதனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள் மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள் பரவலாக நன்மை அடையும் வகையில் இந்த உதவி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் ரஜினி.\nரஜினியின் இந்த முயற்சிக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோரும் ஆதரவளித்துள்ளனர். கமல்ஹாஸனும் தன்னால் இயன்றவரை உதவுவதாக ரஜினியிடம் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.\nமுதல் கட்டமாக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு ஒரு குழு நேரில் போய் சேதங்களை மதிப்பிட உள்ளது. இந்த சேதங்களில் அரசாங்கம் சரி செய்வது போக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் குடும்பங்களுக்கு நிதி, பொருள் மற்றும் வீடுகள் மறுநிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருள்களை ரஜினி வழங்கவிருக்கிறார்.\nஇதுகுறித்து ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளிடம் விசாரித்ததில், இதுவரை இல்லாத அளவுக்கு, ஜப்பானிய மக்களின் துயர் துடைக்க ரஜினி சார் பெரும் முயற்சி எடுத்து வருவது உண்மைதான். இந்தத் திட்டம் முழுமையான பிறகு, விவரங்களை சாரே சொல்வார், என்றனர்.\nஇந்திய திரையுலகில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜப்பானில் ரசிகர் மன்றம் தோன்றியது ரஜினிக்கு மட்டுமே. ஜப்பானிய மக்கள் ரஜினிக்கு தங்களின் விருப்ப நாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர்.\nஜப்பானி��் அதிக நாட்கள் ஓடிய ஒரே இந்தியப் படம் ரஜினியின் முத்துதான். வசூலிலும் பெரும் சாதனை படைத்தது இந்தப் படம். ஜப்பானிய பாராளுமன்றத்திலும் இதுகுறித்து முன்பு பிரதமர் மன்மோகன் சிங் பேசியது நினைவிருக்கலாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buafsar.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-10-17T01:55:48Z", "digest": "sha1:BGUKRCEHK4MQHG7CQ74SZQYFQJ2VGRKT", "length": 63172, "nlines": 454, "source_domain": "buafsar.blogspot.com", "title": "என் உயிரே...!: பசங்க ஒரு கோப பார்வை..!", "raw_content": "\nபசங்க ஒரு கோப பார்வை..\nBy அப்துல்மாலிக் at Jul 21, 2010\nஅபுஅஃப்ஸராகிய நான் இப்போது அப்துல்மாலிக் என்ற உண்மையான பெயருடன் நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைத்தளத்திலுள்ள நட்பு மலர்களைசந்திக்கவருகிறேன். காலச்சூழ்நிலை நம்மை எங்கெங்கோ கொண்டுசேர்த்துவிட்டது, வேலைப்பழு அதிகமாகி அதிகம் எழுத முடியாமல் போனது (தப்பிச்சோம்னுஇருந்தீங்களா), இருந்தாலும் அவ்வப்போது எல்லா மலர்களைநுகர்ந்தும்முடிந்தால் சில பூக்களுக்கு தண்ணீர் ஊற்றியும் சென்றிருக்கிறேன். இனிமேல்நானும் பூக்கள் முளைக்க மீண்டும் விதை தூவ ஆரம்பிச்சாச்சு.\nநான் பதிவெழுத வந்த போது பதிவெழுதிய எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இப்போவெல்லாம் ஏனோ சில பல காரணத்துக்காக ஒதுங்கியே இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பது என் அவா\nஅமீரகத்தில் பள்ளி விடுமுறை ஆரம்பிச்சாச்சு, ஜூலை, ஆகஸ்ட் மாதம் இங்கேவிடுமுறை. இந்த இரண்டு மாதங்கள் மட்டும் அதிகமானோர் வெக்கேஷனுக்குதத்தமது நாடுகளுக்கு சென்றுவிடுவதால் ட்ராஃபிக் குறைவாகவே இருக்கும், பெரும்பாலான ஷாப்பிங்க் காம்ளெக்ஸில் கூட்டமும் குறைவாகவேகாணப்படும்.இந்த வருடம் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவேஇருக்கின்றன. இது போன்ற நேரத்தில் ஷார்ஜாவில் மின்சாரம் ஒரு நாளைக்குகுறைந்தது நான்கு முதல் ஆறு மணி நேரம் மணி நிறுத்திவிடுகிறார்கள். மின்சாரத்தேவை எவ்வளவு இன்றியமையாயது என்பது வளைகுடாநாடுகளில்குப்பைகொட்டுபவர்களுக்கு தான் தெரியும்.\nபள்ளி விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் என் பையன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பாவம் இப்படி அடைத்து வைத்தால் என்னதான் செய்வாங்க. சும்மா இருக்கும்போது விளையாடுவது, கார்ட்டூன் பார்ப்பது, நினைத்ததை வரைவது இப்படி ஏதாவது வேலை செய்துக்கொண்டிருக்கும் என் மகனை ஒரு நாள் சாப்பிடாமல் அடம்புடிச்ச காரணத்தால் கொஞ்சம் ஓவராக() அடித்துவிட்டேன். அவ்வளவுதான் கடுப்பாகிப்போய் அவன் வரைந்த ஓவியத்தில் என்ன செய்திருக்கிறன் என்பதை பாருங்க.தெரியாதவர்கள் படத்தை பெரிதாக்கி பார்க்கவும்\nஅதோடு ஒரு பேப்பர் பென்சிலை எடுத்து தன்னை இவ்வாறு அடிச்சுட்டாங்களேஎன்ற ஆதங்கம் தாங்கமுடியாமல் கீழே உள்ளவாறு எழுதி என் கிட்டேபடிச்சுப்பார்க்க சொல்லி காட்டினார்.\nசரியா தெரியாவிடில் படத்தை க்ளிக்கி படிக்கவும்\nஇது முன்னர் வரைந்த படம், அப்புறம் கிறுக்கி மேலே ஹேப்பி ஃபேமிலினுஎழுதிட்டு அடி வாங்கியது அதையே கிறுக்கி.....\nஇப்பொழுது முதல் வகுப்பு கிரேட்-1 படித்துக்கொண்டிருக்கிறார்\nஇப்போ உள்ள பசங்களுக்கு என்னா மாதிரியான கோபம் வருதுனு சொல்றதுக்கு இதைவிட ஒரு நல்ல உதாரணம் இல்லை. நாம சிறுவராக இறுந்த போது நம்பெற்றோர்களிடம் அடி வாங்கியது மாதிரி நினைத்து நம் பிள்ளைகளையும்அடித்தால் பின் விளைவை நிறைய சந்திக்க நேரிடும். காலம் மாறிப்போச்சு.... .\nபசங்க பயங்கர கோவமாவுல்ல இருக்காங்க. :)\nமீள் வருகைக்கு வாழ்த்துகள். கலக்குங்க அப்துல் மாலிக்.\nஇப்போ எப்படி இருக்கிறார் அஃப்சர்.. கோபமெல்லாம் தீர்ந்திருச்சா.. நல்ல பையன். பசங்க குறும்பை நாள் பூராவும் ரசிச்சிக்கிட்டே இருக்கலாம்.\nஇவ்ளோ நாள் வராம இருந்ததுக்கு நாங்களும் கோவமாதான் இருக்கோம்...\nநன்றி அக்பர், கலக்குவோம் நேரம் மற்றும் வேலைப்பழுவும் ஒத்துழைத்தால்\nநன்றி ஷேக்பாய், ஆமாம் ரொம்ப நல்லவர், எப்பவும் ரசிக்கலாம்\nதமிழ் அமுதன் இந்த பாசக்கார கோவத்துனாலேதான் மீண்டும் எழுத வந்திருக்கேன்\nபெயரில் என்ன இருக்கிறது அப்துல் நமது எழுத்துக்களே நமது அடையாளங்கள். உங்களை வரவேற்கிறேன்.\nஉங்கள் மகனுடையை ஆற்றாமை, ஓவியத்தின் வாயிலாக அதுவும் இந்த முதல் வகுப்பில் படிக்கும்பொழுது வெளிப்படுவதும் அதை சகித்துக் கொள்ளுவதும் மிகவும் சிரமமான காரியம்தான். இப்பொழ்தைய தலைமுறை மிகவும் நுண்ணியமானது. அது அகப்புறங்களில் ஆழந்தோண்டியே வளர்ந்து வருகிறது,. இது பிற்காலத்தில் ஒரு சிறு பிரச்சனைகளையும் தாங்கிக் கொள்ளவியலாத மனோபக்குவத்தை ஏற்படுத்த வாய்ப்பு கோலும்.\nஉங்கள் மகன் மிக அருமையாக வரைகிறார். ஓவியம் என்பது கலைகளிலேயே மேன்மையானது. மனிதர்களின் ஆதிமொழியும், நவீன மொழிகளில் உயர்ந்து நிற்பதுமாகும். அதை நன்கு ஊக்குவியுங்கள். உலகின் எந்த துறையை எடுத்தாலும் அது ஓவியம் அல்லாமல் இருக்காது.\nவெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவெழுத வந்ததில் மகிழ்ச்சி\nகம்மி தான் கோபம் ...\nதிரும்ப வந்ததில மகிழ்ச்சி... கண்டினியூ...\nஇராகவன் நைஜிரியா 27 July, 2010 06:44\nஇப்ப எல்லாம் குழந்தைகளை கண்டிப்பதற்கே பயமா இருக்கு... இதிலே நீங்க அவங்களை அடிக்க வேறு செஞ்சு இருக்கீங்க...\nஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்... Be Careful. No beating\nஇராகவன் நைஜிரியா 27 July, 2010 06:45\n// அபுஅஃப்ஸராகிய நான் இப்போது அப்துல்மாலிக் என்ற உண்மையான பெயருடன் நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைத்தளத்திலுள்ள நட்பு மலர்க��ைசந்திக்கவருகிறேன். //\nவெரிகுட் மாலிக்... வெல்கம் பேக்\nஇராகவன் நைஜிரியா 27 July, 2010 06:46\nசில விஷயங்கள் எல்லாம் நேரிடையாகச் சொல்லமுடியாதுங்க...\nஇராகவன் நைஜிரியா 27 July, 2010 06:47\n// இருந்தாலும் அவ்வப்போது எல்லா மலர்களைநுகர்ந்தும்முடிந்தால் சில பூக்களுக்கு தண்ணீர் ஊற்றியும் சென்றிருக்கிறேன். இனிமேல்நானும் பூக்கள் முளைக்க மீண்டும் விதை தூவ ஆரம்பிச்சாச்சு. //\nநாங்களும் அவ்வப்போது தண்ணீர் போட.. ச்சே... ஊற்ற முயற்சிக்கிறோம்.\nஇராகவன் நைஜிரியா 27 July, 2010 06:48\n// நான் பதிவெழுத வந்த போது பதிவெழுதிய எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இப்போவெல்லாம் ஏனோ சில பல காரணத்துக்காக ஒதுங்கியே இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பது என் அவா //\nநல்ல என்று சொல்லிவிட்டு திரும்பவும் எழுத வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்.\nபத்து வரி எழுதிய கவிஞ்சரை திரும்பவும் கவிதை எழுதச் சொல்லமாட்டீங்கன்னு நம்புகின்றேன்.\nநன்றி ஆதவா, உங்க பின்னூட்டம் என்றென்றும் சிறந்த டானிக், நிச்சயம் பசங்களை புரிந்துக்கொண்டு அவர்களின் வழியிலேயே போனால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்\nபத்து வரி எழுதிய கவிஞ்சரை திரும்பவும் கவிதை எழுதச் சொல்லமாட்டீங்கன்னு நம்புகின்றேன்//\nஇதுலே ஏதும் உள்குத்து இல்லியே\nமீண்டும் பின்னூட்ட சிங்கம் அதே வேகத்தில் இருப்பது நினைத்து சந்தோஷம் அண்ணே\nபின்னூட்ட சாக்கா வெச்சி இதையும் செய்தாச்சு :)))\nநன்ரி காயத்ரி, மிக்க சந்தோஷம்\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nநல்வேளை மனித உரிமை கழகத்தில் புகார் கொடுக்காமல் இருந்தானே\nநட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்\nநன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி\nஎன்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்\nநட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..\nஎன் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்\nசெம்மொழியான தமி���ுக்கு அங்கீகாரம் கிடைத்ததா\nபசங்க ஒரு கோப பார்வை..\nநான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2 - பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின்...\nவணக்க்ம - வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு ...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n - மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nஏதுமற்ற காலத்தில் சினிமா - *ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள்...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nமன்னித்துவிடு மகனே - [image: No automatic alt text available.] தாய்மையற்ற எனக்கு தலைமகனாய் வந்தவனே நான்குகால் நாய்மகனே நல்லுள்ளம் கொண்டவனே... குட்டியாய் நீ இருந்தாய் குதூகலம் ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எ���து வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள் - *நோய்க்குறிகள்* *சாதாரண சளி* *பன்றிக்காய்ச்சல்* * .* *காய்ச்சல்* காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நா...\nஅட்சயம் - எத்தனை இட்டாலும் நிறையாத பாத்திரமொன்றில் உன் அன்பையெல்லாம் சேமித்துக்கொண்டிருக்கிறேன்... பாத்திரத்தில் இட்ட நுண்துளையாய் நின் கோபதாபங்கள்... ததும்பி ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழ���தி சில வருடங்...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nசைக்கிள் ரிப்பேரிங் - சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன...\nஎன் காதல் சொல்ல தேவை இல்லை - நீங்கள் காதல் கொண்டதுண்டா உங்களை யாரேனும் காதலித்தது உண்டா வெள்ளை உடையில் உங்கள் காதல் வலம் வர தூரம் சென்று ரசித்தது உண்டா கண்கள் பார்க்கும் முன் உங்கள் ...\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்...\nபரவசம் - சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில் சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ... ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை சொல...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ�� செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nநான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி. - 1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை. 2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க ...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்.. - முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு... சில பல முக...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா - *உஸ்ஸ் யப்பா அல்லா தோஸ்தும் , * *இந்த பாண்டிக்கு * *மன்னாப்பு குட்துடுங்கோ தலீவா * *பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , * *சொல்லிக்க...\nஎரிமலையும் மனக்குமுறலும் - ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிரு...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது - *நண்பர்கள் அனைவருக்கு���் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணிய...\nமூக்குத்தி எதுக்கு.. - அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே.. மூக்கு குத்திக்கிறது எதுக்குயா.. (ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட,...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n - என் கனவுகளின் கதாநாயகனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே யமுனையின் தண்ணீர் வற்றாமல் ஓடும் அழகை ரசிக்க வைத்தவனே...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nஅயல் நாட்டு அகதிகள் - டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள் பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல...\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா - ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை கு...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர் - நம்மால் நம்ப முடியவில்லை நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பார...\n - அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க.. சரி உங்க விதிய மாத்த ...\nநடைபாதை மனிதர்கள் - பூமிக்குள்ளே இயங்கிடும் இது ஒரு தனி உலகம் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இன்னமும் வறுமையின் 'மை' யிலேயே நின்றுக...\nஇளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்... - உங்களுக்காக சில கேள்விகள்.... - உங்களுக்காக சில கேள்விகள்.... ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா\nகுழந்தைகளும் தொலைக்காட்சியும் - பெற்றோர்களே உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒர...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n - தாவணி ஊர்வலத்தில் முதன்முறை ஒற்றை தேவதையாய் நீ வந்திருந்த ஓர் விடுமுறை நாளில் எனைக் கண்டவுடன் உன் கால் கட்டைவிரலால் தரையில் வடித்த அரைவட்ட வெட்கம்... படிப்...\nஅவனுக்குள் நீயும் நானும்.... மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/tag/web-site", "date_download": "2018-10-17T00:41:42Z", "digest": "sha1:VWGR7K6MQFKLNFFBUZHLVD2WSWBGSUCY", "length": 102070, "nlines": 793, "source_domain": "business.global-article.ws", "title": "வலைத்தளம் | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > வலைத்தளம்\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7 உங்கள் அடுத்த வேலை தேடுவதில் ஆன்லைன் காரணங்கள்\nஒரு வேலை தேடல் கடினமான மற்றும் சில நேரங்களில் வெறுப்பாக இருக்க முடியும். வழக்கில் நீங்கள் ஒரு ஆன்லைன் தேடலைப் பயன்படுத்தி கருத்தில் கொள்ள வேண்டும் வேலையைத் தொடருவதா பரிசீலித்து வருகின்றன. இந்த நீங்கள் உலகின் அகலம் மற்றும் எந்த ஒரு பகுதியில் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை முடியும் உங்கள் எல்லைகளை உங்கள் அடுத்த வேலை உங்கள் தேடலை விரிவாக்க உதவும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇப்போது நீங்கள் மிகவும் எதிர்காலத்தில் புழக்கத்தில் உள்ள அமையும் என்று ஒரு புதிய மற்றும் புதிய இணைய தளம் வேண்டும் என்று, நீங்கள் எடுக்க வேண்டும் அடுத்த படி சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இந்தத் தளத்திற்கான விளம்பரம் உள்ளது. எப்படி ஒரு நடக்கவிருக்கும் தளத்தில் அறிமுகம் ஒரு வலுவான செய்தி எழுதுவது பற்றி போகிறது நீங்கள் இதை அறிய எப்படி தெளிவாகத் தெரியவில்லை எனில் தனியாக இல்லை, ஆனால் நீங்கள் தொடங்குவதற்கு ஒரு சில பரிந்துரைகள் உள்ளன, இங்கே கடந்த வெற்றியை தந்துள்ளது என்று சில. மீண்டும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமெய்நிகர் திவால் உதவியாளர் ஆன்லைன் பயிற்சி\nவிக்டோரியா ரிங் இருந்து அடுத்த நிலைக்கு உங்கள் தற்போதைய மெய்நிகர் திவால் உதவியாளர் வணிக எடுத்து எப்படி என்பதை அறிக, மெய்நிகர் திவால் உதவியாளர் துறையில் உருவாக்கிய சட்ட துணை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGoogle AdSense மூலம் சிக்கும் வேண்டாம் மோசடி கிளிக் செய்யவும்\nதவிர்ப்பது ஆட்சென்ஸ் கிளிக் மோசடி சிக்கிக்கொள்ளும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇந்திய கிரிக்கெட் குழு சிரிக்கும்\nகூட மேல் வர்க்கம் வீரர்கள், இந்திய அணி இழந்து சில நகைச்சுவைகளை அவர்களை மணிக்கு இயக்கப்படுகிறது எனவே இங்கே இழக்கிறது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅடுத்த நிலைக்கு உங்கள் வணிக எடுத்து\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் – விற்பனை தகவல்\nஉலகளாவிய வலை கண்டுபிடிப்பு, நம் வாழ்வில் அதன் அறிமுகம், ஒரு பரந்த உலக சந்தையில் இ���த்தில் ஏற்படுத்தியுள்ளது. நிச்சயமாக, அது டிவிடி கார்களை எல்லாம் விற்க முடியும். எதை விற்க முடியும் மற்ற உருப்படியை தகவல், அந்த அநேகமாக அனைத்து பெரும்பாலான மதிப்பு பொருட்கள் தான்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக டைரக்டரி கணினி திரையில் எழுதிவைத்திருப்பதாவது நகர்வுகள்\nஒரு வணிக அடைவு அவர்கள் என்ன விற்கும் தொழில்கள் கண்டுபிடிக்க வாங்குவோர் உதவுகிறது. பயன்படுத்தப்படும் அடைவுகள் அச்சிடப்பட்ட வர, அடிக்கடி மஞ்சள் பக்கங்களில். ஒரு வாங்குபவர் தொடர்புடைய வகையைக் சென்றார், பட்டியல்கள் மூலம் பார்த்து, மற்றும் தொலைபேசியில் சப்ளையர்கள் உறுதிமொழி.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை சரிபடுத்துவோம் பெற. இல்லை நிறுவனம் எப்போதும் பயம் ஒரு புதிய தத்துவம் இயக்க அதன் தொழில் ஆதிக்கம். மற்றும், இறுதியில், அது பயன்தரவில்லை என்றால் எந்த நிறுவனம் வாழ முடியும்டி அதன் பயம் வெற்றி மற்றும் வாய்ப்புகளை எடுக்க அறிய, மாற்றங்களை உண்டாக்கு.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமரண தண்டனை ஆயுள் சிறையும் விரும்பத்தக்கதாக உள்ளது\nபிரடெரிக் அந்தோணி ரோமனோ இரவு நினைவு. விட 15 ஆண்டுகள் கழித்து, இது கடந்த வாரத்திற்குள் நடந்தது போல் அவர் அதை நினைவு.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவீட்டில் வேலை… எளிதாக நீங்கள் கூறியது \nநீங்கள் ஒரு புதிய பளபளப்பான இணைய தளம் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும், அது ஊக்குவிக்கும் எந்த வழியில்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு நாள் முதல் நாள் அடிப்படையில் நாம் இணைய திரும்புகின்றன அன்றாட மக்கள் ஒரு வகை அல்லது மற்றொரு ஆன்லைன் வணிகம் தொடங்க பார்க்க. காரணங்களில் ஒன்று தொடக்க விலை குறைவாகும் என்று. அதை பற்றி யோசிக்க நீங்கள் போன்ற ஆளாயின போன்றவை பொருட்களை தேவையான மேல்நிலை இல்லாமல் உங்கள் வீட்டில் ஆறுதல் இருந்து அனைத்து செய���ய முடியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகட்டுமான அடைவு – தயாரிப்புகள் மற்றும் செல்லர்ஸ் ஒரு பட்டியல் மோர்\nமேல் கட்டுமான அடைவுகள் அவர் தனது இருப்பிடத்திற்கு அருகில் வெவ்வேறு கட்டுமான தேவைகளை காணலாம் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம் யார் இறுதி நுகர்வோர் வெறும் பயனுள்ளதாக வளங்கள் இல்லை. மாறாக, அவர்கள் செய்தி கவரேஜ் தொழில் வீரர்கள் ஒரு முக்கிய வள இருக்கும், சிறந்த நடைமுறைகள், வரவிருக்கும் நிகழ்வுகள், ஒழுங்குமுறை தேவைகளை மற்றும் பல.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவெற்றி உத்தரவாதங்கள் ஏதும் ஒரு வீட்டு வணிக வீட்டில் இருந்து பணம்\nநீங்கள் பணம் சம்பாதிக்க முடியும் வீட்டில் தொழில்களில் இருந்து எந்த உண்மையான பணியை ஆன்லைனில் உள்ளன மற்றும் இன்னும் ஒரு வேண்டும் 100% பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமதிப்பிடப்பட்டது அம்மாக்கள் வேலைகள் சிறந்த\nஇன்றைய வேலை இடத்தில் நாம் வழிகளை தேடும் பல மக்கள் நாள் இன்று எலி இனம் வெளியே காணலாம். போக்குவரத்தில் உட்கார்ந்து விரும்பும் அனைத்து பிறகு, நீங்கள் உங்கள் பில்களை செலுத்த இறுதியில் போதுமான செய்ய முடியாமல் போகலாம் போது வேலை இடத்தில் அழுத்தம் தாங்க. பல சந்தர்ப்பங்களில் இந்த மக்கள் வருமானம் உருவாக்க ஒரு சிறந்த வழி தேடும் ஒற்றை பெற்றோர்கள்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி ஒரு வலை அடிப்படையிலான வர்த்தகம் உருவாக்குதல், பகுதி 1 என்ற 5\nமக்கள் ஒரு ஆன்லைன் வலை வணிகம் உருவாக்க தேடும் கூட்டம் கூட்டமாக இணைய திரும்புகின்றன. அதை நீங்கள் ஆன்லைன் எங்கிருந்தும் வேலை மற்றும் உங்கள் வணிகத்தில் ஒட்டுமொத்தமான கருத்தாக்கம் யோசிக்க ஏன் போது பார்க்க எளிது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆன்லைன் ஆயத்த தயாரிப்பு வர்த்தக வலைத் தளம்\nஒரு ஆன்லைன் இணைய தளம் வணிக உரிமையாளர் நான் உங்களுக்கு சொல்ல முடியும் ���து நான் இன்னும் அனுபவிக்க என்று ஒரு அற்புதமான சாகச வருகிறது. அது மட்டுமல்ல இலாபகரமான வருகிறது, ஆனால் தேவைப்படுகிறது மணி கீழே சென்று உங்கள் வருமானம் மற்றும் வர்த்தக வளரும். இது எனக்கு மிகவும் அற்புதமான மற்றும் நான் மீண்டும் தங்கள் நேரத்தை அடிப்படைகளைக் கொண்டுள்ளனர் விரும்புகிறேன் என்று பல மற்றவர்களுக்கு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவீட்டில் இருந்து தள்ளுபடி செயலாக்கம் வீட்டில் சந்தையில் வேலை வெப்பமான புதிய வாய்ப்பு. மக்கள் பெரும் அளவில் தள்ளுபடிகள் செயல்படுத்த தேடும், பதில் பணம் ஆய்வுகள், வீட்டில் இருந்து போன் பதில், வேலை செய்தாலோ அல்லது வகை தங்கள் வீட்டில் வசதியாக இருந்து எளிதாக தரவு உள்ளீடு செய்ய.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகடந்த ஆண்டில் 4 ஆண்டுகள், இணைய அணுகல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது. ஏன் இந்தத் தருணத்தை பயன்படுத்தி கொள்ள இல்லை\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசூழ்நிலைக்கூறு அல்லது இல்லை சூழ்நிலைக்கூறு செய்ய\nமுக்கிய சந்தைப்படுத்தல். என்ன இது எனக்கு என்ன அர்த்தம் இந்தக் கட்டுரையில் இந்த கேள்விகளுக்கு இன்னும் பதில்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி உங்கள் வணிக கவனித்தனர் பெற\nபல மக்கள் உங்கள் வலை தளத்தில் பெற நீ என்று சொல்லும் நீங்கள் தேடுபொறிகள் உங்கள் தளத்தில் 'மேம்படுத்த' வேண்டும் கவனித்தனர். பின்னர் உங்கள் இணைய தளம் மாற்றுவதன் வைக்க தேடுபொறிகள் விஷயங்களை பட்டியல் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளன இடத்திலிருந்து ஒரு பாதை வழிநடத்தப்படும். வேகமாக நீங்கள் 'மேம்படுத்த' என்று உங்கள் தளத்தில், Google மற்றும் பிறர் கோல்போஸ்டுகளில் நகர்ந்துள்ளனர், நீங்கள் மீண்டும் மேல் ஒருங்கிணைப்பதற்கும் வைக்க வேண்டும் அதற்கு பொருள். இப்போது சில உண்மைகளை கருத்தில். உலகில் பெரும்பாலான மக்கள் இணைய பயனர்களுக்கு இல்லை. 'நாம் ...\nபதிவிட்டவர்: வணிக செ���்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிராண்ட் நியூ. 10 இரகசிய மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திகள்\nசந்தைப்படுத்தல் மிக முக்கியமான வணிக காரணிகளில் ஒன்றாகும். என் அனுபவத்தில் இருந்து, நான் பட்டியலிட்டுள்ள 10 என் சந்தைப்படுத்தல் வளர்ச்சி உதவியது என்று பயனுள்ள மார்க்கெட்டிங் உத்திகள், மற்றும் நம்பிக்கை உங்கள் வணிக உதவும்,மிகவும். இங்கே உள்ளவை 10 இரகசிய மற்றும் பயனுள்ள மார்க்கெட்டிங் உத்திகள். 1. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் வலைத் தளங்களில் அடைவு உருவாக்கவும். மக்கள் அதை இணைப்பதன் மூலம் தங்கள் வலை தளத்தில் அடைவு சேர்க்கின்ற விருப்பத்தேர்வை வழங்கும். இயக்குனரின் வீட்டில் பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள உங்கள் வணிக விளம்பரம் போடு. ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n3 காரணங்கள் AdSense உள்ளடக்கத்தைத் தளங்கள் இன்றியமையாததாக உள்ளது ஏன்\nAdSense என்பது உங்கள் உள்ளடக்கத்தை தளங்கள் அவசியம் ஏன் தெரிந்து கொள்ள முதல் எப்படி இந்த வேலை தெரிய வருகிறது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவேலை வேட்டை: பிறருடன் சேர்ந்து வலையமைப்பு வெற்றி கீஸ் உள்ளது\nநீங்கள் ஒருபோதும் நெட்வொர்க்கிங் சக்தி குறைத்து மதிப்பிடமுடியாது. பெரும்பாலும் வெற்றி சமூக வட்டத்தை அளவு நேர் விகிதத்தில் இருக்கும். நீங்கள் ஒரு நுழைவு நிலை வேலை தேடும் அல்லது வாழ்க்கை ஏணி ஏற விரும்பும் என்பதை நீங்கள் வியாபார உலகில் உயிர்வாழ்வதற்காக ஆர்வலராகவும் நெட்வொர்க்கிங் சில வகையான வேண்டும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு பகுதி நேர பணியாளர் இருப்பது யாருக்கும் ஒரு கடினமான வேலை. நீங்கள் ஒரு எழுத்தாளர் அல்லது ஒரு வலை வடிவமைப்பாளர் என்பதை நீங்கள் போட்டி என்பது மிகவும் கடுமையானது என்று தெரியும் ஒன்றில் பணிபுரியும் போது நீங்கள் எப்போதும் அதிகமாக வேலைகளைத் தேடும் இருக்க வேண்டும். freelancing இந்தப் பாடத்திட்டம் பகுதியாக உள்ளது. ஃப்ரீலான்ஸ் ஈடுபட்டுள்ளது போது பெரும்பாலும் எந்த நிலைப்புத் தன்மை உத்திரவாதமும் கிடையாது. நீங்��ள் ஒரு திட்டம் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார் மற்றும் கட்டுப்படுத்து உதைத்தார் வேண்டும் திட்டம் நீங்கள் இப்போதே RAR இது மற்றொரு திட்டம் சம்பாதிக்க நடக்கும் வரை முடிந்ததும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் முகப்பு அடிப்படையிலான வணிகம் வெற்றி எதிர்பார்க்க\nஅது தொடங்க மற்றும் ஒரு வெற்றிகரமான வீட்டில் சார்ந்த வணிக இயக்க உங்கள் ஆசை இருந்தால், அதை மட்டுமே நேர்மறை எதிர்பார்ப்புகளையும் நோக்கம் அணுகலாம் கட்டாயமாகும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nடேட்டா என்ட்ரி வேலை முகப்பு\nநான் ஒருவேளை டேட்டா என்ட்ரி வேலை முகப்பு என் வலை தளத்தில் மிகவும் பெறும் கோரிக்கையை. சந்தை இடத்தில் இந்த பிரிவில் அனைத்து மிகவும் பிரபலமாக இருப்பது தெரிகிறது. அவன் அப்படி இருப்பதற்கான காரணம் இரண்டு விஷயங்கள் என்று. ஒரு சம்பாதிக்கும் சாத்தியமான, இரண்டாவது பெரும்பாலான மக்கள் அவர்கள் தேவையான பணியை மேற்கொள்வதற்கு ஏற்கனவே திறன்கள் மற்றும் கருவிகள் உள்ளன உணர உள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇத்தகைய வேலைகளுக்கு வழங்கும் பல திட்டங்கள் உள்ளன, உங்கள் வீட்டில் வசதியாய் உட்கார்ந்து போது இது ஒரு மிக நல்ல வருமானம் உருவாக்க முடியும். மேலும் ஒரு மக்கள் வீட்டில் வேலை தேர்வுசெய்கிறீர்கள் இந்த வாழ்க்கை அங்கு தரத்தை மேம்படுத்த விரும்பும் மற்றும் வீட்டில் அதிக நேரம் கொண்ட பல சரியான பொருத்தம் போன்ற தெரிகிறது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7 படி திட்டம் வலையமைப்பு உடன் போக\nபுத்திசாலித்தனமாக மற்றும் ஏற்றவகையில் பயன்படுத்தும் போது, நெட்வொர்க்கிங் உங்கள் மிகவும் செலவு குறைந்த வணிக கட்டிடம் கருவிகளில் ஒன்றாகும். ஆனாலும், விற்க ஒரு முறை அது அணுகக் கூடாது. நெட்வொர்க்கிங் நீங்கள் மற்றவர்கள் தங்களின் இலக்குகளை அடைய உதவும் முடியும் உறவுகள் உருவாக்குவதாகும், அவர்கள் நீங்கள் உன்னுடையது அடைய உதவ முடியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்ட��ரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nTots திட்டத்திற்கு டாய்ஸ் கொடுத்து எல்லைகள் விரிக்கும்\nநான் நீங்கள் அனைத்து Tots திட்டம் டாய்ஸ் அமெரிக்காவில் மரைன் கார்ப்ஸ் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பொறுப்பேற்றால் கேள்விப்பட்டேன் என்று உறுதியாக இருக்கிறேன். ஆனாலும், நீங்கள் அதை உலக சென்றுள்ளது உங்களுக்குத் தெரியுமா\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇலவச முகப்பு அடிப்படையிலான வர்த்தகம்\nமிக பாரம்பரிய தொழில்கள் தொடங்க ஆயிரக்கணக்கான செலவாகும் முடியும். நீங்கள் மலிவான விரும்பினால் மற்றும் / அல்லது இலவச பின்னர் ஒரு வலை சார்ந்த வணிக பயன்படுத்தி முயற்சி. நீங்கள் ஒரு பெரிய சந்தைப்படுத்தல் சொத்து இருக்க முடியும் என்று ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி ஒரு உயர் உள்ளடக்கத்தை வடிவமைப்பு உருவாக்க உதவி கிடைக்கும் பல இலவச கருவிகள் உள்ளன. நீங்கள் ஒரு தயாரிப்பு முதலீடு செய்ய வேண்டும் விரும்பவில்லை என்றால் தொடர்புடைய விற்பனை நீங்கள் சிறந்த விருப்பத்தை இருக்கலாம். நீங்கள் முழு உங்கள் வலை தளம் உள்ளது பின்னர் உங்கள் முக்கிய வார்த்தைகள் மற்றும் பிற SEO- க்கள் பயன்படுத்தி போக்குவரத்து அதிக அளவின் கிடைத்ததும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபணம் ஒரு கிட் வழிகளில்\nபணம் சம்பாதிக்கும் ஒரு குழந்தை வழிகள் ஒரு அற்புதமான வழி நீங்கள் என்ன செய்கிறீர்கள் விரும்புகிறேன் என்ன பணம் பெறுவதற்கு விவரிக்கிறது. அது எந்த விற்பனையாளரை தேவை. அது சரி, நீங்கள் ஏதாவது வாங்க மக்கள் மனங்களை போராட வேண்டியிருக்கும் வேண்டாம். அவர்கள் உம்மிடம் மற்றும் கணினி நீங்கள் செலுத்த எவ்வளவு வெளியே வேலை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநாம் அனைத்து மார்க்கெட்டிங் ஆனால் நெட்வொர்க்கிங் பரம்பரிய வடிவங்களை பயன்படுத்தி சந்தைப்படுத்தல் ஒரு வடிவமாகும் உருவாக்கும், வருகிறது முழுமையாகப் பயன்படுத்தப்படாமல். சிறு வணிக உரிமையாளர்கள் நெட்வொர்க்கிங் சக்தி புரிந்து கொள்ளத் துவங்கியுள்ளன என்பதை அறிக மற்றும் அது தங்கள் விற்பனை என்ன செய்ய முடியு���்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமுறைகள் உங்கள் இணையத்தளம் பகுதி இலவச குறிவைத்த இணையவலையப் போக்குவரத்து கெட் 1\nஇணையத்தில் வணிகம் செய்யும் தீவிர வீட்டில் சார்ந்த வணிக தொழில் முனைவோர்க்கு, சூடான இலக்கு போக்குவரத்து தொழில் வளர்ச்சி மற்றும் வாழ்வுக்கு அவசியம். இந்தக் கட்டுரையில் பல முறைகள் கோடிட்டுக்காட்டுகிறது நீங்கள் உங்கள் வலை தளத்தில் அதிக ஆர்வமாக பார்வையாளர்கள் பெற பயன்படுத்த முடியும். அனைத்து போக்குவரத்து-கட்டிடம் நுட்பங்களை செயல்படுத்த இலவசமாக. நீங்கள் இந்த போக்குவரத்து-உருவாக்கும் யோசனைகளை உங்கள் வலைத்தளங்களில் ஊக்குவிக்க தொடர்ந்தால், நீங்கள் விரும்பும் போக்குவரத்து வகையான பெற துவங்கும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் வீட்டில் சார்ந்த வணிக ஒரு வலை தளத்தை\nஇது ஆன்லைன் பணம் சம்பாதிக்க முடியும், வீட்டில் இருந்து உங்கள் வணிக இயங்கும். ஆனால் இதை செய்ய முடியும், நீங்கள் ஒரு இணைய தளம் உள்ளது வேண்டும். ஒரு வீட்டில் சார்ந்த வணிக தொடங்கும் பெரும்பாலான மக்கள் முயற்சி மற்றும் தங்கள் சொந்த கட்டுவேன், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியும் ஆனால் நீங்கள் செய்தால் மிகவும் மோசமாக பிரதிபலிக்கும் முடியும் என்றால் அது நல்லது. முகப்பு சார்ந்த வணிக வலைத்தளங்கள், தேடும் தொழில்முறை ஆனால் அதிக பிரகாசமாக அமையவில்லை இருக்க வேண்டும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி ஒரு வெற்றிபெறும் தயாரிப்பு தலைப்பை எடுத்து கொள்ள\nஉங்கள் சிறந்த தலைப்பு எப்போதும் உங்களுக்காக பேரார்வம் ஒரு உட்பட்டது, அறிவைப் பற்றிய மற்றும் அனுபவம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் நீங்கள் பாடங்கள் ஒரு தனிப்பட்ட தொகுப்பு கற்பித்தேன். நீங்கள் மற்றவர்கள் மதிப்புமிக்க கண்டுபிடிக்க என்று தெரியும் என நிர்ணயித்து.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஃப்ரீலான்ஸ் காப்பி ரைட்டிங் கலை\nஎழுத்து பெற சிறந்த வழி ஃப்ரீலான்ஸ் காப்பி ரைட்டிங் தெ���டங்க உள்ளது. இது ஒரு நல்ல பணம் விளைச்சல் தரும் வேலை மற்றும் விருப்பங்கள் ஒரு முழு நேர வருமானம் செய்ய ஒரு ஃப்ரீலான்ஸ் பிரதிஎழுத்தராக நிறைய இருக்கிறது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் சிறு வணிக ஒரு வலைத் தளம் தேவைப்படுகிறார்கள்\nநீங்கள் ஒரு சிறிய வணிக உரிமையாளர். நீங்கள் இணைய பயன்படுத்த உங்கள் வியாபாரத்தில் மற்றும் தனிப்பட்ட முறையில் இருவரும். வெளிப்படையாக நீங்கள் பல உள்ளன தெரியும், அங்கு பல வலைத் தளங்கள். வாய்ப்பு பின்னர் மேலும், நீங்கள் கூட வேறொருவரின் இணைய தளம் மூலம் கொள்முதல் செய்துள்ளோம். ஒருவேளை அது நீங்கள் உங்கள் சொந்த வணிக அதே விஷயம் செய்து இருக்க முடியும் என்று தெளிவாக தெரிகிறது. நிச்சயமாக, கூடுதல் இ-காமர்ஸ் விற்பனை மட்டும் உங்கள் பாட்டம்லைனை உதவ முடியும். ஆனால் உங்கள் வணிக உண்மையில் ஒரு இணைய தளம் வேண்டும் இல்லை என்று தீர்மானிப்பதில், என்ன ஒரு வலை தளத்தில் REA கருத்தில் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇலவச வேலை முகப்பு நிகழ்ச்சிகள் மணிக்கு\nநாட்கள் வலையில் தேடி பல மக்கள் இப்போது சேர இலவச இருக்கக்கூடிய புரோகிராம்களை தேடும் உள்ளன. ஒரு வலை தள உரிமையாளர் என்ற முறையில் ஒன்று எளிதாக மக்கள் முக்கிய தேடுபொறிகள் தேட பயன்படுத்தும் வார்த்தைகளின் கண்காணிப்பதன் மூலம் இந்த பார்க்க முடியும். பல மக்கள் எந்த கட்டணம் வீட்டில் வணிகத்தைத் தேடி வருகின்றனர், வீட்டில் வேலை தொடங்க இலவச, எந்த கட்டணமும் வீட்டில் சார்ந்த வணிக மேலும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎளிதாக இணைய அங்காடி முகப்பு வணிகம்\nநீங்கள் ஒரு அழகான இணைய தளம் விட மிகவும் வேண்டும், போட்டியாக ஆன்லைன் தயாரிப்புகளை விற்பதற்கு. முழு மின் அங்காடி சந்தைப்படுத்தல் இடத்தில் இன்றியமையாததாக என்று விவரங்கள் மிகுதியாக உள்ளது. நிறுவனம் அமைத்து ஒரு உத்தி அல்லது மார்க்கெட்டிங் பிரச்சாரம் ரன் முடிய வேண்டும், உறுதி வணிக முதல் இடத்தில் தளத்தில் பெறுகிறார், பொருட்கள் விற்க முடியும் என்று உறுதி, அங்கு திரும்புகிறார் ஈடுபடுத்தப்படும் ��னைத்து சிறிய விவரங்கள் முனைகின்றன, சரக்கு, மற்றும் உத்தரவுகளை பூர்த்தி. அது எளிதான காரியமாக இல்லை, மசாலா ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு புதிய உதவி பணியமர்த்தல்\nநீங்கள் ஒரு புதிய நிர்வாக அல்லது நிர்வாகி உதவியாளர் வேலைக்கு எடுக்க விரும்புகிறோமா ஒருவேளை நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவேலை என்று லோ காஸ்ட் இணையத்தளம் ஊக்குவிப்பு\nதேடல் பொறி சமர்ப்பிக்கும் மற்றும் தரவரிசை ஒரு குறைந்த செலவில் இணைய தளம் பதவி உயர்வு இரண்டு அடிப்படை பகுதிகளாக இருக்கின்றன. பாகங்கள் இருவரும் உங்கள் வலை தளத்தில் வழங்கப்படுகிறது உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வலை தளத்தில் 'சந்தை அதே விளைவு பிறரின் கவனத்தை பிடிக்கும் வேண்டும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉள்ளூர் வணிகங்கள் மற்றும் இணைய தளங்கள்\nஅது மிகுந்த வெற்றிகரமான வணிக இந்த நாட்களில் வலை தளங்கள் உள்ளன என்று தெரிகிறது, கூட தொழில்கள் என்று சேவை மட்டுமே சில புவியியல் பகுதிகளில். இணையத்தில், அங்கு சந்தை இடத்தில் உலகளாவிய அளவில் இருக்கும், மொழிபெயர்க்கப்பட்ட வணிக நிறுவனங்களும் பெரிய பாதகமாக அமைந்துவிடலாம் என முடியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nலெஸ் உள்ள ஒரு சிறு தொழில் தொடங்கி 24 மணி\nஇன்றைய உயர் தொழில்நுட்ப உலகில், அது இனி ஒரு சிறு வணிக தொடங்க நேரம் விரிவான அளவில் எடுத்து செல்ல வேண்டும். வணிக தொடக்க படிகள் பல இணையதள வழியாக விரைவில் கையாள முடியும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகருத்துக்கணிப்புகளுக்கான பணம் கிடைக்கவில்லை – விமர்சனம்\nஇந்த piad ஆய்வுகள் ஒரு ஆய்வு ஆகும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமீதுள்ள பல மக்கள் வெளியே சென்று சமூகத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம் காரணமாகும் ஒரு மன நோய் ஆகும். மருத்துவர்கள் agoraphobic நம்பகமான சிகிச்சையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை அது சட்ட விரோதமான செயலாகும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு வயர்லெஸ் வணிகர் கணக்கு நீங்கள் பயணத்தின்போது கடன் கொடுப்பனவுகளை இயக்குவதன் மூலம் 21 ஆம் நூற்றாண்டிலும் உங்கள் வணிக கொண்டு வர முடியும். நீங்கள் செய்ய ஒரு வணிகர் கணக்கு ஒப்புதல் பெற பின்னர் வாங்க அல்லது வாடிக்கையாளர்கள் கடன் செலுத்தும் சேகரிக்க யார் ஊழியர்கள் மற்றொரு இடத்தில் இருந்து செல்லப்படுகிறது முடியும் என்று ஒரு வயர்லெஸ் கடன் அட்டை செயலி குத்தகைக்கு வேண்டும் அனைத்து. இங்கே அது எவ்வாறு செயல்படுகிறது தான். 1. ப ஒரு மரியாதைக்குரிய வணிகர் சேவை வழங்குநரான கண்டறிவதன் மூலம் ஒரு வயர்லெஸ் வணிகர் கணக்கு விண்ணப்பித்தல் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவிளம்பரப்படுத்தல் இணைய ஆன்லைன் வாய்ப்புகளை கண்டறிவதற்கு\nவிளம்பரப்படுத்தல் இணைய ஆன்லைன் வாய்ப்புகளை கண்டறிவதற்கு - விரைவாகவும், எளிதாகவும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி சிறந்த விளம்பரப்படுத்தல் நகல் எழுது\nஒரு வெற்றிகரமான மார்க்கெட்டிங் திட்டம் விளம்பர நகல் அதிகாரத்தை இழுத்து நம்பியிருக்கிறது. எழுதுதல் விளைவாக சார்ந்த விளம்பர நகலை கடினம், அது மேல்முறையீடு வேண்டும், வைப்பாள், மற்றும் நடவடிக்கை எடுக்க நுகர்வோர் சமாதானப்படுத்த.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிக்சல் விளம்பரம் – புள்ளி என்ன\nபிக்சல் விளம்பரப்படுத்தல் இணையத்தில் விளம்பர புதிய வடிவமாகும். ஏன் அது மிகவும் பிரபலமாக உள்ளது இதில் என்ன இருக்கிறது ஏன் அனைவருக்கும் இந்த வெளித்தோற்றத்தில் அசிங்கமான மொய்க்க உள்ளது / சந்தைப்படுத்தல் அல்லாத இலக்கு வடிவம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமாற்றுதல் வலை சந்தைப்படுத்தல் சினாரியோ\nபழைய நாட்கள் தேடல் பொறி தேர்வுமுறை வெறும் தேடுபொறி பட்டியல்கள் உச்சியில் ���லைத்தளத்தில் உந்து நடத்தப்பட்டதாகும். இந்த மாறிவரும் காலங்களில் அவர் நிறுவனங்கள் அவரை கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் விட விரும்புகிறார் என்பதை முடிவு வாடிக்கையாளர். எனவே, எஸ்சிஓ கட்டிவிட்டாள்.உனக்கென்ன பார்வையாளர்கள் ஆனால் இலக்கிடப்படவில்லை மாற்றங்கள் வந்துவிடும் பழைய வழி. எஸ்சிஓ ஆனால் வலை சந்தைப்படுத்தல் எந்த வகையான மட்டுமே செய்யும் போது இந்தக் கட்டுரையில் உலகில் பின்பற்றத்தக்க கொள்ள வேண்டிய சில புள்ளிகள் விவாதிக்கிறது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇணைய தொழில் முனைவு: மாற்றம் விகிதங்கள்\nநான் என் ஓய்வு நேரத்தில் இரண்டு இணைய சில்லறை வணிகர்களை அமைக்க மற்றும் கட்டுரைகள் இந்த தொடரில் கற்று என் அனுபவம் மற்றும் பாடங்கள் மீது கடந்து வேண்டும். இந்த கட்டுரைகள் மாற்று விகிதங்களை உள்ளடக்கியது என்ன விற்க பற்றி letrter ஒரு வாசகர்கள் பதிலளிக்கிறார்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசிறிய வணிக சர்வர்கள் ஆதரவு தொலைதொடர்பு\nமேலும் அமெரிக்கர்கள் அவர்கள் தங்கள் வேலைகளை பற்றி எங்கும் அலுவலகம் வெளியே கொடுத்து செய்து முடியும் காட்டுகிறோம். மற்றும் சில வணிகமாகவும் அதிகம் அளவு மற்றும் புவியியல் நோக்கம் விரிவாக்கம், அவர்கள் telecommute யார் ஊழியர்கள் உதவ புதிய தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ள.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபணம் சம்பாதிக்க எளிமையான வழிகள் உள்ளன அந்த எளிதாக உங்கள் வரையறை பொறுத்தது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉலக எதிராக Zoran – டிரான்சிஷன் தொழில்\nதொழில் நுட்ப ரீதியாக, அது அநேகமாக பால்கன் மிக முன்னேறிய அச்சிடும் வசதி உள்ளது. அது கிட்டத்தட்ட செலவாகும் $2.5 மில்லியன். அது ஒரு குறைவாக ஆண்டில் கட்டப்பட்டது. அது அழுக்கு-வறிய மற்றும் போரினால் கிழிந்த மாசிடோனியா உள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅமெரிக்க சந்தையில் உள்ள லூஸ் தேயிலை – அதனுடன் இணைந��துள்ள வாய்ப்புகள்\nஅமெரிக்காவில் தளர்வான தேயிலை தேவை வளர்ந்து எழுச்சி தளர்வான தேயிலை அனுபவம் உடல்நல நன்மைகள் அதிக விழிப்புணர்வு மற்றும் தரமான இயக்கப்படுகிறது உள்ளது. தேவை அதிகமானால், சந்தைப்படுத்த மற்றும் தளர்வான தேயிலை விற்க விரும்பும் தொழிலதிபர் புதிய வாய்ப்புகளை எழுகின்றன.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமெய்நிகர் உதவியாளர்கள் ‘ முகப்பு தொழில் முனைவோர் வேலை புதிய இனம்\nசமீபத்திய தொழில்நுட்பங்கள் உடன், இணையத்தின் விரைவான வளர்ச்சி, மற்றும் வர்த்தக சமூகம் ஒரு தகுதி மெய்நிகர் உதவியாளர் உடன் இணைந்து நன்மைகள் அங்கீகரித்து, மெய்நிகர் புரட்சி தொடங்கியுள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nலீட்ஸ் உருவாக்கும் மற்றும் விற்பனை செய்தல்: வர்த்தக ஷோ கண்காட்சியில் பொறுத்தவரை அறிவுரை\nவணிக நிகழ்ச்சிகள் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் சந்தைப்படுத்த ஆர்வம் வாங்குபவர்களுக்கு உங்கள் வணிக விளம்பரம் செய்ய சிறந்த வழிகளில் ஒன்று\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவெறும் மகளிர் டிவி தயாரிப்புகள் காணப்படும்\n10 கிரேசி போல் விற்க என்று சிஸ்லிங் சலுகைகள்\nஎப்படி முகப்பு ஒரு வெற்றி இருந்து வேலை செய்ய\nமுகப்பு அடிப்படையிலான வர்த்தகம் ஆலோசனைகள்\nகான்டாக்ட் லென்ஸ் அல்லது மூக்கு கண்ணாடி\nகட்டுரை மார்கெட்டிங் – கவர்ச்சியாக இல்லை, ஆனால் வெற்றிகரமான\nஎவர் மாற்றுதல் பணியிட : இந்த வேகமாய் மாற்றுதல் உலக உங்கள் வாழ்க்கை க்கான ஆயத்த\nவிற்பனை மற்றும் நரம்பியல் நிலைகள்\nநுகர்வோர் புதிய தொழில்நுட்பம் தொடர்பு கொள்ள\nவெட்டி கிரிஸ்டல் மற்றும் கை சேதமடைந்தது கண்ணாடி ஐரோப்பிய தரத்தைப் பற்றிய ஒரு நேசத்துக்குரிய பரிசு காப்பீடு செய்கிறது\nலெ லீட்ஸ் ஒரு பெரிய வணிக உருவாக்க எப்படி\nஎப்படி 'ஃபாஸ்ட் பணம்’ ஆன்லைன்\nமுன் கூட்டியே கடன் பட்டியல்களை முகப்பு வாங்குதல்\nதனியார் ராணுவம் நிறுவனம் ஒரு புதிய பயிற்சி வசதி கட்டியெழுப்புகிறது\nஅமைக்கிறது ஒரு அழகு நிலையம் டாப் குறிப்புகள்\nமின்னணு லாஜிஸ்டிக்ஸ் – பணம் சேமிப்���ு தீர்வுகள்\nஇல்லை 1 திருமண ஆடைகள்\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (3)\nஒரு வணிக உருவாக்க (23)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (58)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (74)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (276)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரா���் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - க���ளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66806/cinema/Kollywood/Vijay-62-stunt-sequnce-leaked-in-net.htm", "date_download": "2018-10-17T01:29:43Z", "digest": "sha1:YZ4VTHFYZ7TRC3MAJSKQEVX5LQQUZ7YZ", "length": 10520, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு அதிர்ச்சி - Vijay 62 stunt sequnce leaked in net", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு அதிர்ச்சி\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் தற்போது தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். .\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் உள்ள கடற்கரையில் செட்போட்டு நடந்து வருகிறது. கடைவீதி போன்று போடப்பட்ட செட்டில் இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடுவது போலவும், விஜய், அவர்களை தடுத்து நிறுத்தி பைக் ஓட்டகிறவனை அலேக்காக தூக்கி தரையில் அடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.\nஇந்த காட்சியை சுற்றி படப்பிடிப்பு குழுவினர் நிற்கிறார்கள். படப்பிடிப்பில் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமுறை இருந்தும் யாரோ பின்னால் நின்று இந்த காட்சியை செல்போனில் படம்பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு காலா படத்தின் காட்சிகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\n'மாரி 2' படத்தில் இணைந்த வரலட்சுமி நானும் காதலில் விழுந்தேன் : ரைசா ...\nவிஜய் என்னிக்கு சண்டை ப��ட்டுருக்கான், காமெடி பண்ணாதீங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிரைவில் தீவிர அரசியலில் விஜய்\nமகள் வனிதா மீது விஜய குமார் போலீசில் புகார்\nகருணாநிதி உடல்நிலை : விஜய் நலம் விசாரிப்பு\nவிஜய்க்கு அமீரும் கதை சொல்லியிருக்கிறாராம்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/irumbuthirai-samantha-news/56886/", "date_download": "2018-10-17T00:54:50Z", "digest": "sha1:Q5FPCMBIV2SDKTCMVGVNQQKBHZXM5DBR", "length": 7753, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது – சமந்தா! | Cinesnacks.net", "raw_content": "\nகைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது – சமந்தா\nஇரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.\nஎனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து , பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.\nஇன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.\nவிஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார் சமந்தா அக்கினேனி.\nஇரும்புத்திரை வருகிற மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nPrevious article நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா…\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142306-topic", "date_download": "2018-10-17T01:57:42Z", "digest": "sha1:XWI2CCGHNJP62QI65NCTE66PSN3ABZGC", "length": 30704, "nlines": 296, "source_domain": "eegarai.darkbb.com", "title": "துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள��\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்��ுதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\nதுளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதுளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்\nரெஸ்லிங் போட்டிகளில் ‘ராக்’ என்ற பெயரில் அறிமுகமாகி,\nஇன்று ஹாலிவுட்டின் விலை மதிப்புமிக்க ஆக்‌ஷன் நடிகராக\nஇன்று ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறுபவரும் இவர் தான்.\nவித்தியாசமான கதாபாத்திரங்களிலும், கதைகளிலும் நடித்துக்\nகொண்டிருக்கும் ராக்கிற்கு, ‘ஜுமான்ஜி’ திரைப்படம் சவாலாக\nஅமைந்திருந்ததாம். கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான\nஇந்தப் படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி அதிரடி நாயகன்\nபகிர்ந்து கொள்ளும் சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.\n* ‘ஜுமான்ஜி’ என்பது குழந்தைகளுக்கான திரைப்படம்.\nஅதில் ஆக்‌ஷன் ஹீரோவான உங்களை எப்படி உள்\nஇந்தக் கேள்வியை தான் நானும் இயக்குனரிடம் கேட்டேன்.\nஅதற்கு அவர், குழந்தைகளாக இருந்தவர்கள் இன்று இளைஞர்களாகி\nவிட்டனர். அதனால் குழந்தைகள் சிறுவயதில் பார்த்து ரசித்த\n‘ஜுமான்ஜி’ திரைப்படத்தை, ஆக்‌ஷன் கலந்து கொடுக்க\nஇருப்ப தாகவும், அதற்கு சரியான ஆள் நான் என்றும் கூறி என்னை\nஆனால் ஜுமான்ஜி திரைப்படத்தில் ஆக்‌ஷனை விட, வசனக்\nகாட்சிகள் தான் அதிகம். இதுவரை ஆக்‌ஷனிலும், கம்பீரமான\nஉடலிலும் கலக்கிய என்னை, ஜுமான்ஜி திரைப்படத்தில் நல்ல\nRe: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்\n* பேன்டஸி வகை படங்களில் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்\nஎதிரில் நிற்கும் நடிகர்களை பார்த்தபடி நடிப்பது சுலபம். இதுவரை\nஅப்படிப்பட்ட திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறேன்.\nஆனால் ‘ஜுமான்ஜி’ திரைப்படம் அப்படியில்லை.\nபேன்டஸி கலந்த காமெடி படம். அதில் கிராபிக்ஸ் விலங்குகள்\nஉண்டு. செயற்கையான எரிமலை வெடிப்பு உண்டு. ஆகாயத்தில்\nஇருந்து குதிப்பது போன்ற காட்சிகளும் உண்டு. அதுபோன்ற\nகற்பனை காட்சிகளில் நடிக்க சிரமமாக இருந்தது.\nஅதனால் ஒரு சில காட்சிகளை 50 டேக்குகள் வரை எடுத்தனர்.\nநான் நன்றாக நடித்தால், உடன் நடிப்பவர்கள் சொதப்பி விடுவார்கள்.\nஅவர்கள் நன்றாக நடித்தால் நான் சொதப்பி விடுவேன்.\nஇதனால் ‘ஜுமான்ஜி’ படப்பிடிப்பு முடிய வெகு காலம் பிடித்தது.\n* ‘ஜுமான்ஜி’ திரைப்படத்தின் கருத்து\nஅது காமெடி கலந்த பேன்டஸி திரைப்படம் என்றாலும், இயக்குனர்\nஅதில் சமூக கருத்தையும் உள் நுழைத்திருந்தார்.\nஉலக வெப்பமயமாதலையும், காடு அழிப்பையும் திரைக்கதையோடு\nஅவரது முயற்சியால், சமூக கருத்துள்ள திரைப்படத்தில் நடித்த\nபெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆக்‌ஷன், அதிரடி,\nகார் பந்தயம் போன்ற கதைகளோடு, இனி சமூக கருத்துள்ள\nRe: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்\n* உங்களுடைய மகள், ‘ஜுமான்ஜி’யை ரசித்தாரா\nஇன்றைய தலைமுறையை ஏமாற்ற முடியாது. நீங்களும், நானும்\nதான் பேன்டஸி திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம்.\nஆனால் இன்றைய தலைமுறையினர், அது எப்படி இங்கு வந்தது\nஇது எப்படி அங்கே சென்றது\nஓட்டைகளை கண்டுபிடித்து, கேள்வி கேட்கிறார்கள்.\nஉலகளவில் வசூல் மழை பொழிந்த ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்7’\nதிரைப்படத்தை என்னுடைய மகள் சிமொன் அலெக்சாண்ட்ராவுடன்\nகண்டுகளித்தேன். ஒரு காட்சியில் கதாநாயகன் ஓட்டும் கார்,\nமிக உயர்ந்த இரண்டு கட்டிடங்களை உடைத்து கொண்டு வானில்\nஅந்தக் காட்சியை ரசித்து நான் கைத்தட்டினேன். ஆனால் என்னுடைய\nமகளோ முறைத்தபடி, கார் எப்படி கட்டிடத்தை இடித்து உடைக்கும்\nஎன்று கேள்வி கேட்டாள். அவளது அடுத்த கேள்வி, கார் எப்படி\nஉடையாமல், சிதையாமல் ஓடியது. இதுபோன்ற ஏராளமான\nகேள்விகளை திரையரங்கில் சந்தித்தேன். அவளது கேள்விக்கு\nவலுசேர்க்கும் விதமாக, பல்வேறு யூ-டியூப் சேனல்களும் திரைப்\nஅதனால் என்னுடைய மகளிடம் நான் நடித்த திரைப்படங்களின்\nவிமர்சனத்தை கேட்பதில்லை. ஏனெனில் அவளது விமர்சனம்,\n* யாருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்\nஜாக்கிசானுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது.\nஇதற்கு முன்பு ஒருசில தொலைக்காட்சி தொடர்களில் சிறுசிறு\nவேடங்களில் அவருடன் நடித்திருந்தாலும், முழுநீள திரைப்படம்\nஒன்றில் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.\nஎன்னுடைய ஆசை நிறைவேறினால், அது ‘ஆக்‌ஷன் காம்போ’\nதிரைப்படமாக இருக்கும். மேலும் காமெடி நடிகர் மிஸ்டர்\nபீனுடன் சேர்ந்து நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.\nஏனெனில் அவர் வசனம் பேசாமல், முகபாவனைகளிலேயே\nபட்டையைக் கிளப்புபவர். அவரோடு சேர்ந்து நடித்தால் தான்,\nRe: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்\n* ஹாலிவுட்டில் உங்களது மார்க்கெட் சரிந்து விட்டால், என்ன செய்வீர்கள்\nசினிமா வாழ்க்கைக்கு பிறகு, குட்டிக் குழந்தைகளை பராமரிக்கும்\n‘பேபி டே கேர்’ நிறுவனத்தை ஆரம்பிக்க இருக்கிறேன்.\nநடிப்பு, சண்டை என என்னுடைய இளமை காலத்தை தொலைத்து\nவிட்டதால், என்னுடைய மகளின் மழலை பருவத்தை ரசிக்க\nஅதனால் ‘பேபி டே கேர்’ நிறுவனத்தை ஆரம்பித்து, அதன்மூலம்\nபிஞ்சு குழந்தைகளின் மழலை பருவத்தை ரசிக்க இருக்கிறேன்.\nஅத்துடன், பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்கும்\n* உங்களுக்கு பிடித்த நாடு எது\nவிளையாட்டிற்கு சொல்லவில்லை.. எனக்கு சிரியாவை மிகவும்\nபிடித்திருக் கிறது. சிரியா மக்களை அதிகமாக விரும்புகிறேன்.\nதீவிரவாதம், அடக்குமுறை என பல வழிகளில் இன்னல்களை\nசந்தித்து வந்தாலும், அதை சிரியா மக்கள் உறுதியோடு எதிர்\nதாய்நாட்டின் மீதுள்ள பாசத்தில் அங்கேயே அவதிப்படுகிறார்கள்.\nஅமெரிக்கர்கள், சிரியாவிற்குள் நுழைய பல கட்டுப்பாடுகள்\nவிதிக்கப்பட்டுள்ளது. அதை தளர்த்தினால், நான் சிரியாவில் சில\nகாலம் தங்கியிருந்து, அந்நாட்டிற்கு உதவுவேன். அதேசமயம்\nகுண்டு துளைத்த சிரியாவை ரசிப்பேன்.\nRe: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்\nRe: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்���ு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php?option=com_contact&view=contact&id=1:government-infomation-center&catid=3:icta&lang=ta&Itemid=", "date_download": "2018-10-17T02:08:20Z", "digest": "sha1:MUJHHYRNYB4WGUGB5NXBNIVSLRILYPGN", "length": 7724, "nlines": 102, "source_domain": "gic.gov.lk", "title": "அரசாங்கத் தகவல் நிலையம்", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவா் நிலையம்\n160/24, கிரிமண்டல மாவத்தை, கொழும்பு - 5\nஉள்நாட்டிலுருந்து அழைப்பவா்கள் சுழற்ற வேண்டிய எண் - 1919\nவெளிநாட்டிலுருந்து அழைப்பவா்கள் சுழற்ற வேண்டிய எண் - +94 11 2 191919\nஇத்தகவலின் பிரதி ஒன்றை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக\nஉங்களுக்கு தன்துள்ள எழுத்துக்களை கீழ் கானும் பெட்டியினுல் செலுத்தவும்.\nபுது சொல் ஒன்றுக்கு கிலிக் பன்னவும்.\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/", "date_download": "2018-10-17T00:43:58Z", "digest": "sha1:K5GWTNV46YNTDHKTIRER43D5RQTLYBHP", "length": 13586, "nlines": 93, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "முஸ்லிம் வானொலி", "raw_content": "\n8:30 PM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nநாட்டில் தொடர்ந்தும் கடும் மழை...\n8:29 PM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nமழை காரணமாக கிண்ணியாவில் டெங்கு அபாயம்...\n3:09 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nRostov மைதானத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி....\n9:05 PM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணை...\n6:18 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இன்று சந்திப்பு...\n6:17 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமனம்...\n6:15 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nஅழிந்துபோன மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்க முயற்சி...\n6:10 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nஇலங்கையின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நிக் பொத்தாஸ் இராஜினாமா...\n5:59 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\n5:48 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\n‘வங்கிகளின் அமைப்பையே பிரதமர் மோடி அழித்துவிட்டார்’ ராகுல் காந்தி பாய்ச்சல்...\n5:44 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nஆப்பிரிக்கா – இலங்கை இடையில் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட நடவடிக்கை...\n5:42 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nசமூகவலைத்தள பாவனையால் தலாக்-பஸ்ஹூ சொல்லும் இன்றைய சமூகம்...\n5:44 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nஅனைத்து அரச நிறுவனங்களிலும் இலஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை...\n6:10 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\n6:07 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nபலத்த மழைக் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டன...\n6:06 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nலண்டன் நோக்கி பயணமானார் ஜனாதிபதி...\n6:04 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து விஷயங்கள்...\n11:38 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ஐ.நா செயலாளர் நாய���ம் அன்டோனியோ குட்டரஸ்...\n11:30 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஐக்கிய இராச்சியத்திற்கு பயணிக்கிறார் ஜனாதிபதி...\n11:19 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\n11:14 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nசிரியாவில் போர் மேகம்: அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து படையினர் வான்வழித் தாக்குதல்...\n10:31 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..\n3:50 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\n27 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு...\n3:46 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nமலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புது வருடம் அனைவருக்கும் வழமாய் அமைய வாழ்த்துகின்றது Star Media Networks...\n3:16 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் ; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்...\n2:54 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nபுதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி...\n2:48 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இந்திய வீரர்கள் இருவர் வௌியேற்றம்...\n2:37 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...\n2:35 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\n8:09 AM அன்று பிரசுிரிக்கப்பட்டது.\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்க��ன் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\nதஞ்சாவூரில் இருந்து 2வது நாளாக காவிரி உரிமை மீட்பு பயணத்தினை மு.க. ஸ்டாலின் தொடங்கினார்...\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/07/06/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-17T01:17:53Z", "digest": "sha1:AF4VS64I7ZZ2TXVCA5I75HETF2ICUC43", "length": 8066, "nlines": 191, "source_domain": "sathyanandhan.com", "title": "ஆட்சி மொழி – மொழியின் ஆட்சி – சா.கந்தசாமி கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ரயில் நிலையக் கொலையில் ஊடக அத்துமீறல்கள் – தினமணி\nசூரிய மின்சாரம் உலக அளவு முனைப்பில் உற்பத்தி – தமிழ் ஹிந்து →\nஆட்சி மொழி – மொழியின் ஆட்சி – சா.கந்தசாமி கட்டுரை\nPosted on July 6, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆட்சி மொழி – மொழியின் ஆட்சி – சா.கந்தசாமி கட்டுரை\nமூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி தினமணியில் மொழிகள் பண்பாட்டின் மீது கொண்டுள்ள ஆட்சி, பெரும்பான்மையினரின் மொழி ஆட்சி மொழி ஆகும் வரலாறு இவற்றை விரிவாக அலசி எழுதி இருக்கிறார். ஆனால் தமிழ் ஆட்சி மொழி ஆவதைத் தவிர்த்துமே தமிழ் எழுத பேச இளம் தலைமுறைக்குக் கல்வியும் ஊக்குவிக்கும் இல்லாததைப் பற்றித் தொடவில்லை. தமிழ் வாசிப்பு எல்லாத் தலைமுறையிடமும் முன்னேறிய பிறகே தமிழ் வழிக் கல்வி என்பது துவங்கு புள்ளிக்கு வரும்.\nஅவரது கட்டுரைக்கான இணைப்பு ————– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged சா கந்தசாமி, தமிழ், தமிழ் ஆட்சி மொழி, செம்மொழி, தமிழ்வழிக் கல்வி, தினமணி. Bookmark the permalink.\n← ரயில் நிலையக் கொலையில் ஊடக அத்துமீறல்கள் – தினமணி\nசூரிய மின்சாரம் உலக அளவு முனைப்பில் உற்பத்தி – தமிழ் ஹிந்து →\nOne Response to ஆட்சி மொழி – மொழியின் ஆட்சி – சா.கந்தசாமி கட்டுரை\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bhavana-s-new-vow-1-044994.html", "date_download": "2018-10-17T01:43:54Z", "digest": "sha1:MI3RI4YDN75NXNGLUOGATN2M3MZWLMVE", "length": 11228, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னைத் துன்புறுத்தியவர்களை துரத்திப் பிடித்த போலீஸ் - பாவனா பாராட்டு | Bhavana's new Vow - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னைத் துன்புறுத்தியவர்களை துரத்திப் பிடித்த போலீஸ் - பாவனா பாராட்டு\nஎன்னைத் துன்புறுத்தியவர்களை துரத்திப் பிடித்த போலீஸ் - பாவனா பாராட்டு\nஎன்னைத் துன்புறுத்தியவர்களை போலீசார் துரத்திப் பிடித்தது ஆறுதலாக உள்ளது என கூறியுள்ளார் நடிகை பாவனா.\nநடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல்ரீத���யாகத் துன்புறுத்தப்பட்டார். இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில், நெடும்பாசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சிலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இச்சம்பவம் குறித்து முதல்முறையாகத் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகை பாவனா.\nஅதில், \"வாழ்க்கை என்னைச் சிலமுறை கீழே தள்ளியுள்ளது. நான் பார்க்க நினைக்காத விஷயங்களை அது காண்பித்துள்ளது. துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான். ஆனால் ஒன்று, அவற்றிலிருந்து நான் எப்போதும் மீண்டு வருவேன். உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.. என்னைத் துன்புறுத்தியவர்களை இத்தனை சீக்கிரம் துரத்திப் பிடித்த போலீசாரைப் பாராட்டுகிறேன்,\" என்று கூறியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடிய��\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13182212/Near-PuliyangudiCar-crashed-into-the-tree2-fishermen.vpf", "date_download": "2018-10-17T01:44:23Z", "digest": "sha1:UD6V6LBC4XIZA32IFXEDOMIF4XZOXQIT", "length": 15903, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Puliyangudi Car crashed into the tree: 2 fishermen killed || புளியங்குடி அருகே கார் மரத்தில் மோதியது: மீன் வியாபாரிகள் 2 பேர் பலி குற்றாலம் சென்று திரும்பியபோது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுளியங்குடி அருகே கார் மரத்தில் மோதியது: மீன் வியாபாரிகள் 2 பேர் பலி குற்றாலம் சென்று திரும்பியபோது பரிதாபம் + \"||\" + Near Puliyangudi Car crashed into the tree: 2 fishermen killed\nபுளியங்குடி அருகே கார் மரத்தில் மோதியது: மீன் வியாபாரிகள் 2 பேர் பலி குற்றாலம் சென்று திரும்பியபோது பரிதாபம்\nபுளியங்குடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய மீன் வியாபாரிகள் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்த\nபுளியங்குடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய மீன் வியாபாரிகள் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\nநாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்தவர்கள் காசிராஜன் மகன் ராஜா (வயது 39), சந்திரபாபு மகன் செந்தில் (36), ஆறுமுகம் மகன் வரதராஜ் (42), நடுக்காட்டான் மகன் நாகராஜ் (48). நண்பர்களான இவர்கள் 4 பேரும் மீன் வியாபாரிகள் ஆவர். இவர்கள் பூம்புகாரில் இருந்து கேரள மாநிலத்துக்கு மீன்களை விற்பனைக்காக அனுப்புவது வழக்கம். பின்னர் அவர்கள், கேரள மாநிலத்துக்கு சென்று வியாபாரிகளிடம் பணத்தை வசூலித்து வந்தனர்.\nநேற்று முன்தினம் ராஜா, செந்தில், வரதராஜ், நாகராஜ் ஆகிய 4 பேரும் கேரள மாநிலத்துக்கு சென்று பணத்தை வசூல் செய்ய திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் வரதராஜின் காரில் புறப்பட்டு சென்றனர்.\nகேரள மாநிலத்தில் பணத்தை வசூல் செய்த பின்னர், அவர்கள் அனைவரும் இரவில் நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு சென்று அருவியில் உற்சாகமாக குளித்தனர். பின்னர் அவர்கள், இரவில் பூம்புகாருக்கு காரில் புறப்பட்டனர். வரதராஜ் காரை ஓட்டிச் சென்றார். இரவு 12.30 மணிக்கு புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.\nமோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ராஜா, செந்தில் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வரதராஜ், நாகராஜ் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவாறு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சொக்கம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த வரதராஜ், நாகராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nவிபத்தில் இறந்த ராஜா, செந்தில் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை: மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பலி\nதமிழகத்தின் பல இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 5 பேர் பலியானார்கள்.\n2. பள்ளி பஸ் படிக்கட்டில் சிக்கி தாய் கண் முன்னே சிறுவன் பலி\nபள்ளி பஸ் படிக்கட்டில் சிக்கி தாய் கண் முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.\n3. ஜெர்மனியில் விமானம் மோதி 3 பேர் பலி\nஜெர்மனியில் விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n4. மார்த்தாண்டம் அருகே வேன்–ஆட்டோ மோதி 2 பேர் பலி: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சி\nமார்த்தாண்டம் அருகே வேன்–ஆட்டோ மோதி 2 பேர் பலியான விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n5. சூளகிரி அருகே லாரி மீது பஸ் மோதி பெண் பலி 6 பேர் படுகாயம்\nசூளகிரி அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில�� பெண் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/12035808/In-the-case-of-Rajiv-Gandhi-murder-case-In-prison.vpf", "date_download": "2018-10-17T01:45:52Z", "digest": "sha1:CCAVS5IU2YJGLFJ53SSG7E4C3KT33ZRR", "length": 19259, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the case of Rajiv Gandhi murder case In prison 7 people including Nalini The opportunity to be released || ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உள்பட 7 பேர் விடுதலையாக வாய்ப்பு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உள்பட 7 பேர் விடுதலையாக வாய்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உள்பட 7 பேர் விடுதலையாக வாய்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேர் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருப்பதால், அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெர��ம்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார் கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.\nஇதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.\nதமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஇதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார்.\nஇதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் தரவில்லை.\nஇதற்கிடையே, தம��ழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.\nஇதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.\nமத்திய அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு ஏற்கனவே அனுப்பி உள்ள நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசு சட்டரீதியாக ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய மத்திய அரசின் முடிவு விரைவில் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஇதனால் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\n1. ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன், மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.\n2. ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு\nராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டதாக, தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.\n3. சேலம் அருகே அலுவலக உதவியாளர் கொலை வழக்கில் 10 பேரிடம் போலீசார் விசாரணை\nசேலம் அருகே அலுவலக உதவியாளர் கொலை வழக்கில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர் கார் டிரைவர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - நண்பர் கைது\nமதுவில் விஷம் கலந்து கொடுத்து கார் டிரைவரை கொலை செய்த வழக்கில் அவருடைய கள்ளக்காதலி மற்றும் நண்பரை போலீசார் கைத�� செய்தனர். மேலும் அவரது உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் புதைத்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை\n5. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:28:41Z", "digest": "sha1:5IR4O43WZTDFMUQC55KA2OIM4CHNNFVQ", "length": 4034, "nlines": 49, "source_domain": "www.xtamilnews.com", "title": "பாலிவுட் Archives - XTamilNews", "raw_content": "\nவாழ்க்கையில் சன்னிலியோன் பார்த்த மிகப்பெ…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளான நடிகை ரெஜினாவின் உடை.\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\n20 ஆண்டுகளாக விற்பனை குறையாத வயாகரா...\nகவர்ச்சியின் எல்லைக்கு சென்ற அஜீத் பட நடிகையின் ஹாட் புகைப்படம்\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nநடிகை பூ��ம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anboduungalai.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-10-17T00:47:45Z", "digest": "sha1:3Q7LY47EHAZRTMZJCKT5KXQTWPRXTCNZ", "length": 22530, "nlines": 483, "source_domain": "anboduungalai.blogspot.com", "title": "அன்போடு உங்களை !: உழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்", "raw_content": "\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஅண்மைக் காலம் வரை உலகின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாகக் கொண்டே சுழன்று வந்தது. ஆயினும் கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் ஆர்த்தெழுந்துள்ள இஸ்லாமிய விழிப்புணர்வின் விளைவாக வட்டியில்லாத ஒரு பொருளாதார ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்பதில் இஸ்லாமிய உலகு தீவிர\nஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.\nஇதன் விளைவாக இன்று (2006 வரை) உலகில் சுமார் 280 வட்டியில்லா இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் நிலையான சொத்துக்கள் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்படுகின்றது. சுமார் 450 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவை பல்வேறு பொருளாதார முயற்சிகளில் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்களில் வைப்புக்களாகவுள்ளவற்றின் பணப் பெறுமதி சுமார் 220 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.\nஐக்கிய அரபு இராஜ்யங்களில் (U.A.E) அமைந்துள்ள துபாய் இஸ்லாமிய வங்கி, அபூதாபி இஸ்லாமிய வங்கி, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் 2006ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டியுள்ள இலாபம் 33.2% வீதமாகும் என நிதி அறிக்கைகள் கூறுகின்றன.\nமலேஷியா, இந்துனேஷியா, பஹ்ரைன், சவூதி அரேபியா, சூடான், குவைத், ஈரான், எகிப்து முதலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மட்டுமன்றி பிரித்தனியா உள்ளிட்ட பல முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் இஸ்லாமிய வங்கிகள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. பல பாரம்பரிய சர்வதேச வங்கிகள் தத்தமது வங்கிகளில் வட்டியில்லாத கொடுக்கல் - வாங்கல் அலகுகளை உருவாக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையிலும் தற்போது இஸ்லாமிய நிதித்துறை குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.\nஆயினும் இஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றியும் கொடுக்கல் - வாங்கல் முறைமை பற்றியும் போதிய அறிவும் தெளிவும் கொண்டவர்கள் குறைவாக இருப்பது கவலைக்குரிய நிலையாகும். இந்நிலையில் இஸ்லாமிய நிதித்துறை சார்ந்த நிபுணர்களையும் வளவாளர்களையும் உருவாக்க வேண்டிய பெரிய பொறுப்பை இஸ்லாமிய நிறுவனங்கள், கலாசாலைகள் நிறைவேற்ற வேண்டியது காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையும் ஆகும்.\nLabels: அபூதாபி, இஸ்லாமிய வங்கி, வட்டியில்லா இஸ்லாமிய நிதி, ஷார்ஜா எமிரேட்ஸ்\nஅருமையான ஆக்கம். வட்டியால் வங்கிகள் அடைந்துக் கொண்டிருக்கும் நஷ்டங்களை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பகிர்வுக்கு நன்றி சகோ.\nஇஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றியும் கொடுக்கல் - வாங்கல் முறைமை பற்றியும் போதிய அறிவும் தெளிவும் கொண்டவர்கள் குறைவாக இருப்பது கவலைக்குரிய நிலையாகும்]]\nபுதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...\nமங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...\nநீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...\nஉங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா\nஉங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..\n\"பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் ...\nபிரபல நடிகை இஸ்லாத்தை தழுவினார்\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஇறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்\nசகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான்\nபுலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்\nமுத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/producer-gnanavel-raja-wants-to-quit-tamil-industry/56775/", "date_download": "2018-10-17T01:15:08Z", "digest": "sha1:QBRROSPSWSPBT5EER25DXXUZTVTVDCDK", "length": 6719, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "“ஊரைவிட்டே போகிறேன்” ; கமல் பாணியில் அதிரவைத்த பிரபல தயாரிப்பாளர்..! | Cinesnacks.net", "raw_content": "\n“ஊரைவிட்டே போகிறேன்” ; கமல் பாணியில் அதிரவைத்த பிரபல தயாரிப்பாளர்..\nபிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நடிகர்களின் சம்பளம் குறித்த தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.. அத்துடன் “ஊரைவிட்டே போகிறேன்” என கமல் பாணியில் கூறி அதிர வைத்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவரே சமீபத்தில் ‘என் பேரு சூர்யா’ பட பிரஸ்மீட்டில் மனக்குமுறலாக கொட்டினார்.\n“இப்போ நடந்து முடிந்த ஸ்ட்ரைக் மூலமா சின்னச்சின்ன விஷயங்களைத்தான் சரி செய்துள்ளார்கள். ஆனால், நடிகர்கள் சம்பளம் மாதிரியான பெரிய விஷயங்களை நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். உதாரணத்துக்கு, தமிழ்ல 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்குன்னா, 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்குறாங்க. அதுல 10 கோடி ரூபாய் அட்வான்ஸா கேட்குறாங்க. ஆனா, தெலுங்குல 15 கோடி ரூபாய் சம்பளமும் 50 லட்ச ரூபா அட்வான்ஸும் கொடுத்தா போதும். அந்த புரிதல் தெலுங்கு நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நிறையவே இருக்கு. அதுனாலயே அந்த இன்டஸ்ட்ரியே சுபிக்‌ஷமா இருக்கு..\nதமிழ்ல அப்படி இல்லை. சுயநலமா நிறைய விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. வியாபாரத்தைக் கணக்கிட்டு நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் பண்ணணும். மத்த செலவு எல்லாம் சேர்க்காமல், துணை நடிகர்கள் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு பல லட்சங்கள் செலவாகுது. எல்லோரும் தயாரிப்பாளர் நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்கணும்.\nஇன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் மாறணும். நான் ஏற்கெனவே ஆந்திராவில் ஒரு ஆபீஸ் வாங்கிட்டேன். தமிழுக்கு டாடா சொல்லிட்டு, எங்கே வாழ முடியுமோ அதைத் தேடி போகுற சூழல் வந்திடும். படம் எடுத்து நஷ்டமாகுறதைவிட, எங்கே படம் பண்ணா லாபம் வருமோ, அங்கே போய் படம் பண்ற மனநிலைக்கு வந்துட்டேன்” என்றார் ஞானவேல்ராஜா.\nPrevious article விஜய்யை தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிவிடும் ரசிகர்கள்..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/07/black-money-declare-it-dept/", "date_download": "2018-10-17T00:57:59Z", "digest": "sha1:WCE6NSUJJXBQBOYMS37AVDIFLP6P3CJI", "length": 7828, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "கருப்புப் பணத்தை ஆன்லைனில் வெள்ளையாக்க வாய்ப்பு !! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / கருப்புப் பணத்தை ஆன்லைனில் வெள்ளையாக்க வாய்ப்பு \nகருப்புப் பணத்தை ஆன்லைனில் வெள்ளையாக்க வாய்ப்பு \nபுதிதாய் இயற்றப்பட்டுள்ள கருப்புப் பண சட்டத்தின் படி இந்த செப்டம்பர் 30க்குள் இதுவரை கணக்கில் வராத பணத்தையும், சொத்துக்களையும் உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு தண்டனை எதுவும் தரப்படாது. தொடர்ந்து அந்த சொத்துக்கள் மேல் உங்களுக்கு வரிகள் விதிக்கப்படலாம். செப்டம்பர் 30க்கு அப்புறம் கண்டுபிடிக்கப்பட்டால் உங்களுக்கு சிறை தண்டனை உறுதி.\nகணக்கில் வராத சொத்துக்கள் மற்றும் பணத்தை அறிவிக்க வருமானவரித்துறை ‘படிவம்-6′ ஐ ஆன்லைனிலேயே நிரப்பி சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கான இணைப்பு வருமானவரித் துறையின் இணையதளம் https://incometaxindiaefiling.gov.in ல் கிடைக்கிறது. இதில் சொத்துக்களை அறிவித்துவிட்டு அதை டிஜிட்டல் கையெழுத்து இட்டு அனுப்பவேண்டும். டிஜிட்டல் கையெழுத்து மூலம் போலியான ஏமாற்று விண்ணப்பங்கள் தடுக்கப்படும்.\nசெப்டம்பர் 30க்குள் அறிவிக்கப்படும் பணம்-சொத்துக்களுக்கு 30 சதவீதம் வரி போடப்படும் மற்றும் ஒரு அபராதத் தொகையும் போடப்படும். அதை டிசம்பர் மாதத்திற்குள் கட்டிவிடவேண்டும். செப்டம்பர் 30க்குப் பின் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டாத பணம்-சொத்துக்களுக்கு 120 சதவீதம் வரியும் 10 வருடங்கள் வரை தண்டனையும் தரப்படும்.\nஅதனாலே சிட்டிசன்கள் செப்டம்பர் 30க்குள் சொத்துக்களை ஒழுங்கா கணக்குல காட்டிடுங்க சரியா லலித் மோடி 18 ஆயிரம் கோடி, வியாபம், ஸ்பெக்டரம், கோல்கேட் …. இப்படி இத்தனை ஆயிரம் கோடிகள் கொள்ளையடிச்சாங்கன்னு பேப்பர்ல விலாவரியா வருதே இவுக எல்லாம் எப்படி “கணக்கு’ காட்டினாங்கன்னு நீங்க யோசிச்சா தப்பு. டாடா, அம்பானி, அதானிலருந்து நம்ப நித்யானந்தா வரை எப்படி பல்லாயிரம் கோடிகளை லீகலாவே வெச்சிருக்காங்கன்னும் நீங்க யோசிக்கப்படாது.\n‘தமிழ்சினிமாவின் அடுத்த கருப்பழகன் கருணாஸ் தான்’- சும்மா ரகளை பண்றாங்க\nசபாஷ் நாயுடுவுக்கு வைரஸ் காய்ச்சல்.\nஹீ���ோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா\nமேகா ஆகாஷை நோக்கி பாய்ந்த தோட்டா\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:25:32Z", "digest": "sha1:6HRCIB6UE2GPFDZHAGCDDS5DZM6T7C3T", "length": 5433, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசுவின் மீது விசுவாசங்கொண்டவர்கள் இறந்த பின்னால் உயிரோடு வருவார்கள் என்றால் இறந்த போப்புகள் ஏன் உயிரோடு வருவதில்லை? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவின் மீது விசுவாசங்கொண்டவர்கள் இறந்த பின்னால் உயிரோடு வருவார்கள் என்றால் இறந்த போப்புகள் ஏன் உயிரோடு வருவதில்லை\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஇறந்து போனவர் இயேசுவின் மீது உண்மையான விசுவாசம் கொண்டவராக இருந்தால் மட்டுமே மீண்டும் அதிசயத்தினால் ஊயீரோடு வர முடியும் என்றால் இறந்து போன இத்தனை போப்புகளில் ஒருவரை யாவது மீண்டும் கொண்டு வந்து இருக்கலாமே\nஅப்படி இல்லை என்றல் இப்போது இருக்கும் போப்பு மரணித்த பின்னால் மீண்டும் உயீர் பெரசெய்வோம் என்று பிரகடனம் செய்யலாமே.\nஅப்படி முடியாத அதிசயம் செய்பவர்கள் பொய்யர்கள் தானே\nஇல்லை போப்பின் நம்பிக்கை சரியில்லையா\nகிறித்தவ் பொது மக்களுக்குத் தான் பைபிளில் நம்பிக்கை உள்ளது. பாதிரிகளைக் கடவுளாக ஆக்கி அந்தஸ்தை தக்க வைக்கவே ஏசுவுக்கு எதிரான கொள்கையை பவுல் ஊண்டாக்கி அதை கிறித்தவ்ம் என்றார்.இந்த உண்மை ஒவ்வொரு பாதிரிக்கும் தெரியும். எனவே நீங்கள் கூறுவது போல் அவர்களால் நடக்க இயலாது\nTagged with: எழும்புதல், ஏசு, பாதிரிமார்கள், போப், மரணம், விசுவாசம்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-10-17T00:57:56Z", "digest": "sha1:SNLCE7L3F3HVSVA5OYWVYLIN7HQUKGLM", "length": 4950, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "லேசர் சாட்டிலைடை விண்ணிற்கு அனுப்பும் நாசா! | EPDPNEWS.COM", "raw_content": "\nலேசர் சாட்டிலைடை விண்ணிற்கு அனுப்பும் நாசா\nநாசா நிறுவனம் அடுத்த மாதமளவில் லேசர் சாட்டிலைட் ஒன்றினை விண்ணில் செலுத்தவுள்ளது. ICESat-2 எனும் குறித்த சாட்டிலைட் ஆனது விண்ணில் இருந்து பூமியில் உள்ள பனிபடர்ந்த பிரதேசங்களை கண்காணிக்கும்.\nஇதன் ஊடாக பனிப்படலங்கள் என்ன காரணங்களினால் விரைவாக உருகுகின்றன என்பதை கண்டறிய முடியும் என நம்பப்படுகின்றது.\nஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி கலிபோர்னியாவில் உள்ள வென்டென்பேர்க் விமானப்படைத்தளத்திலிருந்து இச் சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.\nமேலும் ஒவ்வொரு செக்கனிற்கும் சுமார் 60,000 அளவீடுகளை எடுக்கும் திறன் இச் சாட்டிலைட்டிற்கு இருக்கின்றமை விசேட அம்சமாகும். அண்மைக்காலமாக பனிப்பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதுடன் கடல் நீர் மட்டமும் அதிகரித்துச் செல்கின்றது. இதன் காரணமாகவே இவ்வாறானதொரு நடவடிக்கையில் நாசா நிறுவனம் இறங்கியுள்ளது.\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nகுழந்தைகளுக்கு பெயர் சூட்டி ரூ.92 லட்சம் வருமானம் ஈட்டிய 16 சிறுமி\nகாகங்கள் பசுமையை பேணும் இயற்கை விரும்பிகள்\nவிண்வெளியில் தெரியும் பிரம்மாண்ட பொருள் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்க��ரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/07/video.html", "date_download": "2018-10-17T01:59:13Z", "digest": "sha1:3TKLEWYH5MIWCVTQ53M7WNGN6A7EIGKO", "length": 6864, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் ஆறாம் நாள் பெருவிழா ( VIDEO ) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் ஆறாம் நாள் பெருவிழா ( VIDEO )\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் ஆறாம் நாள் பெருவிழா ( VIDEO )\nமட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் ஆறாம் நாள் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது\nஇலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் ஆறாம் நாள் பெருவிழா ஆலய பிரதம குரு ஆகம கிரிஜாமணி சிவாகம கிரிஜாதத்வநிதி ஈசான சிவாச்சாரியார் சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் மோர்சாட்பட்டி சந்ததியினரால் சிறப்பிக்கப்பட்டது .\nஇன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் தொடர்ந்து விசேட யாக பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய ஈஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.\nதொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்று வசந்த மண்டப பூஜைகளுடன் சுவாமி உள்வீதி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது\nஇன்று நடைபெற்ற ஆறாம் நாள் உற்சவ பெருவிழாவில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/characteristics-of-islamic-concept-part4/", "date_download": "2018-10-17T00:46:30Z", "digest": "sha1:YBEHI5NMOSHA2OMRUX6DFGMQQMCAZKX2", "length": 67082, "nlines": 170, "source_domain": "www.meipporul.in", "title": "காரிருள் (பகுதி 1) – சையித் குதுப் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல்கள் > காரிருள் (பகுதி 1) – சையித் குதுப்\nகாரிருள் (பகுதி 1) – சையித் குதுப்\nஜுமாதுல் அவ்வல்' 07, 1438 (2017-02-04) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி ஆகமம், ஈசா, கிறிஸ்தவர்கள், நபிமார்கள், நூஹ், மூசா, யூதர்கள்\nதொகுப்பு / தொடர்: இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் - சையித் குதுப்\n[சையித் குதுப் எழுதிய ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (‘கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி’) நூலின் முதல் அத்தியாயத்தின் முதல் பகுதியை இந்தப் பதிவில் தருகிறோம். முன்னுரைப் பதிவுகளைப் பார்க்க: பதிவு 1, பதிவு 2, பதிவு 3]\n“முகங்குப்புற நடந்து செல்பவன் நேர்வழி பெற்றவனா அல்லது நேரான வழியில் சீராகச் செல்பவனா அல்லது நேரான வழியில் சீராகச் செல்பவனா\nஇஸ்லாம் உலகிற்கு வந்தபோது கொள்கைகள், கண்ணோட்டங்கள், தத்துவங்கள், புராணங்கள், யூகங்கள், பழக்கவழக்கங்கள், புனிதங்கள் ஆகியவற்றின் குவியல்கள் மண்டிக்கிடந்தன. சத்தியம் அசத்தியத்தோடு, சரியானவை தவறானவையோடு, மார்க்கம் மூடநம்பிக்கைகளோடு விரவிக்கிடந்தன. இந்த குவியல்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்ட மனித மனம் யூகங்களிலும் காரிருளிலும் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தது. எதன்மீதும் அது நிலையாக இருக்கவில்லை. இந்தக் குவியல்களின் பாதிப்பால் மனித சமூகம் வீழ்ச்சியையும் சரிவையும் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.\nஅது அந்தக் காரிருளில் ஒளியோ வழிகாட்டியோ இன்றி தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்தக் காரிருள்தான் மனித சமூகத்தை அப்பியிருந்த கண்ணோட்டங்கள். அவை மனிதனின் இறைவன் யார் அவனது பண்புகள் என்னென்ன அவனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு தான் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன தான் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன என எந்தக் கேள்விக்கும் தெளிவான பதிலை அளிக்கவில்லை. அவற்றினால் மனித சமூகத்தில் தீமைகளே வேகமாக வளர்ச்சியடைந்தன.\nமனித மனம் இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்து, தன்னைக் குறித்து, தான் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து எந்தவொரு தெளிவான கண்ணோட்டத்தையும் அறிந்தி��ுக்கவில்லை. அதனால் தன் இறைவனைக் குறித்து, தன் கொள்கையைக் குறித்து உறுதியான, தெளிவான ஒரு விசயத்தைப் பெறாதவரை எந்தவொன்றின் மீதும் நிலையாக இருக்க முடியாது.\nமேற்கத்திய சிந்தனையாளர்கள் கூறுவதுபோல – கிழக்கில் உள்ள சிலரும் அவர்கள் கூறுவதை கிளிப்பிள்ளைகள்போல ஒப்புவிக்கிறார்கள் – மத ரீதியான சிந்தனை இடைப்பட்ட நூற்றாண்டுகளில் மட்டும் ஆதிக்கம் செலுத்திய ஒன்றல்ல. எல்லா நிலையிலும், எல்லா காலகட்டங்களிலும் மனித வாழ்வோடு, மனித உள்ளத்தோடு தொடர்புடைய இரண்டு அடிப்படையான விசயங்கள் இருக்கின்றன. அவை:\nமனிதன் -அவனது இயல்பின்படி- பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் முக்கியத்துவமற்ற, வீணான ஒன்றாக இருக்க முடியாது. இந்தப் பிரபஞ்சத்தோடு அவனை இணைக்கக்கூடிய, இங்கு அவனது இருப்பிற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய, இங்கு அவனது இடத்தை அறிவிக்கக்கூடிய வலுவான ஒரு தொடர்பு அவசியமாகும். அவனைச் சுற்றிக் காணப்படும் படைப்புகளின் இயல்பையும் அவற்றுக்கிடையே அவனது இடத்தையும் தெளிவுபடுத்தக்கூடிய ஒரு கொள்கை மிகவும் அவசியமாகும். இது அவன் வாழும் காலம் மற்றும் சூழலோடு தொடர்பில்லாத இயல்பான தேவையாகும். இந்த வலுவான தொடர்பும், தெளிவும் இன்றி மனித மனம் எவ்வாறெல்லாம் தட்டழிந்து திரிந்தது என்பதை இந்தப் புத்தகத்தின் பின்வரும் பக்கங்களில் அறிந்துகொள்ளலாம்.\nமனிதனின் கண்ணோட்டத்திற்கும் சமூக அமைப்பிற்குமிடையே என்றும் அறுபடாத உறுதியான தொடர்பு உண்டு. அவனது சமூக அமைப்பு, இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்தும் அதில் மனிதனின் நிலை மற்றும் அவன் படைக்கப்பட்ட நோக்கம் குறித்தும் தெளிவுபடுத்தக்கூடிய அந்த விளக்கத்திலிருந்தே வெளிப்படும் ஒன்றாகும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் கட்டமைக்கப்படும் சமூக அமைப்பு வாழத் தகுதியற்ற செயற்கையான சமூக அமைப்பாக இருக்கும். அது நிலைத்திருக்கும் காலகட்டம் மனிதனுக்குத் துன்பம் மிகுந்த, அதற்கும் அவனது இயல்புக்குமிடையே மோதல் நிகழும் காலகட்டமாகத்தான் இருக்கும். அது இயல்பான தேவை மட்டுமல்லாமல் அமைப்பியல் ரீதியான தேவையும்கூட.\nநூஹிலிருந்து ஈசா வரை வந்த இறைத்தூதர்கள் அனைவரும் இந்த உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். அவர்களின் இறைவனைக் குறித்து அவர்களுக்குச் சரியான முறை���ில் அறிமுகம் செய்தார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் நிலையையும் அவன் படைக்கப்பட்ட நோக்கத்தையும் தெளிவுபடுத்தினார்கள். மனிதனின் பலவீனம், அவனது இச்சைகள், சமூக அரசியல் சூழலின் அழுத்தங்கள் ஆகியவை இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டன; இதனைவிட்டும் அவனைத் திசைதிருப்பிவிட்டன; மனித சமூகத்தின்மீது குவியலாகப் படிந்துவிட்டன. அனைத்தையும் உள்ளடக்கிய, பரிபூரணமான புதியதொரு மார்க்கத்தால் மட்டுமே இந்தக் குவியல்களை அகற்றி, காரிருளைப்போக்கி வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும் என்றாகிவிட்டது. அதனால் மட்டுமே அவர்களின் கண்ணோட்டத்தைத் தூய்மைப்படுத்தி அதனடிப்படையில் மனித வாழ்வை நிலைநிறுத்த முடியும். உலகம் முழுவதிலும் வழிகெட்ட கொள்கைகளைப் பின்பற்றுவோர் அந்த மார்க்கத்தைக் கொண்டு, அந்த தூதரைக் கொண்டு மட்டுமே நேர்வழி பெற முடியும் என்றாகிவிட்டது.\n“யூதர்கள், கிருஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் ஆகியோரிலுள்ள நிராகரிப்பாளர்கள் தாங்கள் ஒன்றுபட்டுள்ள நிராகரிப்பை தெளிவான ஆதாரம் தங்களிடம் வரும்வரை விட்டுவிடக்கூடியவர்கள் அல்ல. இந்த தெளிவான ஆதாரம் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதராவார். அவர் பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காட்டுகிறார்.” (98:1,2)\nமனித சமூகத்தை மண்டிக் கிடக்கும் இந்தக் குவியல்களை, அவற்றால் ஏற்பட்ட விளைவுகளை அறியாமல் அவற்றில் அகப்பட்டு தடுமாறிக் கொண்டிருக்கும் மனித சமூகத்தை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை, இந்த மார்க்கத்தின் அவசியத்தை யாராலும் உணர்ந்துகொள்ள முடியாது. இஸ்லாம் உலகிற்கு வந்தபோது அவை மனித மனதில் துருவாக படிந்துகிடந்தன. இறைமார்க்கங்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கொள்கைகளும் மாற்றத்திற்கும் தவறான விளக்கங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஊடுருவிய மெய்யியல், சிலைவழிபாடு, புராணங்கள் ஆகியவற்றால் அவை சிதைக்கப்பட்டிருந்தன.\nஇந்த நூலில் அந்தக் கொள்கைகளையெல்லாம் எடுத்துரைப்பது நம்முடைய நோக்கமல்ல. இஸ்லாம் கூறும் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும் அடிப்படைகளையும் எடுத்துரைப்பதே நம்முடைய நோக்கம். யூத மற்றும் கிருஸ்தவ கண்ணோட்டங்களிலிருந்தும் அன்றைய அரேபியாவில் பரவியிருந்த அறியாமைக்கால கண்ணோட்டங்களிலிருந்தும் சில உதாரணங்களை மட்டும் இங்கு காண்போம்.\nயூதர்களின் மதம் சிலைவழிபாட்டுக் கண்ணோட்டங்களாலும் இனவாத அழுக்குகளாலும் நிரம்பியிருந்தது. அவர்கள் இஸ்ராயீலின் மக்கள். யஅகூபு இப்னு இஸ்ஹாக் இப்னு இப்ராஹீமே ‘இஸ்ராயீல்’ என்று அழைக்கப்படுகிறார். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தூய ஏகத்துவத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களில் முதலாமவர் யூதர்களின் தந்தை இஸ்ராயீல் ஆவார். அவர் தம் தந்தை இப்ராஹீமிடமிருந்து இதனைக் கற்றுக்கொண்டார். பின்னர் இறைத்தூதர் மூசா (அலை) ஏகத்துவ அழைப்போடு, அதனடிப்படையில் அமைந்த ஷரீஅத்தையும் கொண்டுவந்தார். ஆயினும் அந்த மக்கள் கால ஓட்டத்தில் வழிதவறினார்கள். சிலைவழிபாட்டுக் கண்ணோட்டங்களை தம்மோடு இணைத்துக் கொண்டார்கள். தங்களின் வேதங்களில் இறைவனைக் குறித்த கட்டுக்கதைகளையும் தவறான கண்ணோட்டங்களையும் இணைத்துக் கொண்டார்கள். அவை இறைமார்க்கத்தையோ வேதத்தையோ பெறாத சிலைவழிபாட்டாளர்கள் மற்றும் கிரேக்கர்களின் கண்ணோட்டங்களைவிட்டு எவ்வகையிலும் வேறுபட்டவையாக இருக்கவில்லை.\nஅவர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) கொண்டுவந்த ஏகத்துவக் கொள்கை தூய்மையானதாகவும் அனைத்தையும் தழுவியதாகவும் பரிபூரணமானதாகவும் திருக்குர்ஆன் சித்தரித்துக் காட்டுவதுபோன்று சிலைவழிபாட்டை கடுமையாக எதிர்க்கக்கூடியதாகவும் இருந்தது. இப்ராஹீம் தம் பிள்ளைகளுக்கு அதையே இறுதி உபதேசமாக வழங்கினார். யஅகூபும் மரணமடைவதற்கு முன்னால் அதையே தம் பிள்ளைகளுக்கு இறுதி உபதேசமாக வழங்கினார். திருக்குர்ஆன் கூறுகிறது:\n அவர்களுக்கு இப்ராஹீமின் சம்பவத்தை எடுத்துரைப்பீராக. அவர் தம் தந்தை ஆசரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்” அவரது சமூகத்தார் கூறினார்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் நிலைத்திருப்போம்.”\n“நீங்கள் உங்கள் சிலைகளை அழைக்கும்போது உங்களின் அழைப்பை அவை செவியேற்கின்றனவா அல்லது நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால் அவை உங்களுக்குப் பலனளிக்கின்றனவா அல்லது நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால் அவை உங்களுக்குப் பலனளிக்கின்றனவா அல்லது மாறுசெய்தால் தீங்கிழைக்கின்றனவா அவர்கள் கூறினார்கள்: “மாறாக எங்களின் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம். நாங்கள் அவர்களைப் பின்பற்றுகிறோம்.”\n“நீங்கள் வணங்கும் தெய்வ��்களையும் உங்கள் முன்னோர்கள் வணங்கியவற்றையும் குறித்து நீங்கள் சிந்தித்தீர்களா அவையனைத்தும் எனக்கு எதிரிகள். ஏனெனில் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனைத்தவிர மற்றவை அனைத்தும் பொய்யானவை. அவனே என்னைப் படைத்தான். இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மையின்பால் அவனே எனக்கு வழிகாட்டுவான். எனக்குப் பசியெடுத்தால் அவனே எனக்கு உணவளிக்கிறான். நான் தாகித்தால் அவனே எனக்கு நீர் புகட்டுகிறான். நான் நோய்வாய்ப்பட்டால் அவனே எனக்குக் குணமளிக்கிறான். அவனைத்தவிர யாராலும் எனக்குக் குணமளிக்க முடியாது. என் தவணை நிறைவடைந்தால் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். நான் மரணித்தபிறகு அவனே எனக்கு உயிரளிப்பான். கூலிகொடுக்கப்படும் நாளில் அவனே என் பாவங்களை மன்னிப்பான் என்று நான் நம்புகிறேன்.”\nஇப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்:\n எனக்கு மார்க்கத்தில் ஞானத்தை வழங்குவாயாக. என்னை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து நல்லவர்களுடன் சேர்த்தருள்வாயாக. எனக்குப் பிறகு வரக்கூடியவர்களிடம் எனக்கு உண்மையான பெயரை ஏற்படுத்துவாயாக. அருட்கொடைகள் நிரம்பிய உயர்ந்த சுவனத்தைப் பெறக்கூடிய நம்பிக்கைகொண்ட உன் அடியார்களில் என்னையும் ஆக்குவாயாக. அங்கு என்னை வசிக்கச் செய்வாயாக. என் தந்தையை மன்னித்துவிடுவாயாக. அவர் இணைவைத்து சத்தியத்தைவிட்டும் வழிகெட்டவர்களில் ஒருவராக இருக்கின்றார். மக்கள் விசாரணைக்காக எழுப்படும் மறுமைநாளில் என்னை வேதனையால் இழிவுபடுத்திவிடாதே.\nஉலகில் மனிதன் சேகரித்த செல்வங்களோ அவனுக்கு உதவிசெய்த பிள்ளைகளோ அந்த நாளில் அவனுக்குப் பயனளிக்காது. ஆயினும் தூய்மையான உள்ளத்துடன் அவனிடம் வந்தவர்களைத்தவிர. ஏனெனில் அவன் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்த செல்வங்களைக்கொண்டு அவனுக்காக பிரார்த்தனை செய்யும் பிள்ளைகளைக்கொண்டு பயனடைவான்.” (26:69-89)\n“தன்னைத்தானே மூடனாக கருதிக்கொண்டு, இழிவை ஏற்றுக்கொண்டவனே இப்ராஹீமின் மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கங்களின் பக்கம் செல்வான். நாம் இவ்வுலகில் இப்ராஹீமை தூதராகவும், உற்ற நண்பராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மறுமையில் அவர், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நல்லவர்களுடன் இருப்பார். அவர் அல்லாஹ்வுக்கு விரைந்து அடிபணிந்ததால் அவன் அவரை தேர்���்தெடுத்துக் கொண்டான். இறைவன் அவரிடம் ‘எனக்காக வணக்க வழிபாட்டை உரித்தாக்கிக்கொள். எனக்கு அடிபணி’ என்று கூறியபோது ‘அடியார்களைப் படைத்து, வாழ்வாதாரம் வழங்குகின்ற, அவர்களின் விவகாரங்களை நிர்வகிக்கின்ற அல்லாஹ்வுக்கு நான் அடிபணிந்துவிட்டேன்’ என்று பதிலளித்தார்.\nஇந்த வார்த்தையைத்தான் இப்ராஹீம் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இந்த வார்த்தையைத்தான் யஅகூபும் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் கூறினார்கள், “அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாம் என்னும் மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளான். எனவே மரணிக்கும்வரை இதனைப் பற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாக இருங்கள்.\nயஅகூபுக்கு மரணவேளை நெருங்கியபோது நீங்கள் அங்கே இருந்தீர்களா அப்போது அவர் தம் பிள்ளைகளிடம் கேட்டார், “நான் மரணித்த பிறகு நீங்கள் யாரை வணங்குவீர்கள் அப்போது அவர் தம் பிள்ளைகளிடம் கேட்டார், “நான் மரணித்த பிறகு நீங்கள் யாரை வணங்குவீர்கள்” அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அவனுக்கு யாரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு மட்டுமே அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.” (2:130-133)\nபின்வந்த தலைமுறையினர் இந்த தூய ஏகத்துவக் கொள்கையிலிருந்து தடம்மாறினார்கள். அவர்கள் அந்த வழிகேட்டில் நிலைத்திருந்த சமயத்தில்தான் மூசா (அலை) மீண்டும் தூய ஏகத்துவத்தைக் கொண்டு வந்தார்.\nமூசா கொண்டுவந்த இந்த ஏகத்துவத்தையும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு தடம்மாறினார்கள் என்பதையும் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:\n “நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது; தாய்தந்தையர், உறவினர், அநாதைகள், ஏழைகள், தேவையுடையவர்கள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது மக்களிடம் கடினமான வார்த்தைகைளைப் பிரயோகிக்காமல் நல்ல வார்த்தைகளைக்கொண்டு அவர்களோடு பேசுங்கள்; ஸகாத்தை முறையாக அளித்துவிடுங்கள்” என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். ஆயினும் நீங்கள் அளித்த வாக்குறுதி��ை மீறி பின்வாங்கிச் சென்றீர்கள்.\n“நீங்கள் ஒருவரையொருவர் கொல்லக்கூடாது; உங்களில் சிலர் சிலரை தங்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது” என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். இதுகுறித்து நாம் உங்களிடம் வாங்கிய வாக்குறுதிக்கு நீங்களே சாட்சிகளாக இருந்து ஒத்துக் கொண்டீர்கள்.\nபிறகு நீங்களே இந்த வாக்குறுதிக்கு மாறாக நடந்தீர்கள். உங்களில் சிலர் சிலரைக் கொலைசெய்தார்கள். எதிரிகளுக்கு உதவும்விதமாக உங்களிலுள்ள ஒரு பிரிவினரை அநியாயமாக அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்கள் உங்கள் எதிரிகளிடம் கைதிகளாகப் பிடிப்பட்டால் பிணைத்தொகை கொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை ஊர்களிலிருந்து வெளியேற்றுவதே உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்ததே கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தவ்ராத்தில் கூறப்பட்ட ஒருபகுதியை ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கொலைசெய்யக்கூடாது, ஊரிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று தவ்ராத்தில் உள்ள மறுபகுதியை மறுக்கிறீர்களா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தவ்ராத்தில் கூறப்பட்ட ஒருபகுதியை ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கொலைசெய்யக்கூடாது, ஊரிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று தவ்ராத்தில் உள்ள மறுபகுதியை மறுக்கிறீர்களா வேதத்தின் சில விஷயங்களை ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை மறுக்கிறீர்களா வேதத்தின் சில விஷயங்களை ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை மறுக்கிறீர்களா உங்களில் இவ்வாறு செய்பவருக்கு இவ்வுலகில் இழிவைத்தவிர வேறொன்றும் கிடைக்காது. மறுமையில் அவர்கள் கடுமையான வேதனையின் பக்கம் தள்ளப்படுவார்கள். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை நன்கறிவான். அவற்றிற்கேற்ப உங்களுக்கு கூலியும் வழங்குவான். (2:83-85)\n“உங்களிடம் வந்த தூதர் மூசா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அதற்குப் பின்னரும் அவர் இல்லாத சமயத்தில் காளைக்கன்றை வணங்கக்கூடிய தெய்வமாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவற்றை ஆக்கி அநியாயக்காரர்களாகி விட்டீர்கள். அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.\n”நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். உங்களை அச்சமூட்டுவதற்காக உங்களு��்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் கூறினோம், “நாம் உங்களுக்கு வழங்கிய தவ்ராத்தை முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். கட்டுப்பட்டவாறு செவிசாயுங்கள்.” “எங்கள் செவிகளால் கேட்டு செயல்களால் மாறுசெய்தோம்” என்று கூறினீர்கள். உங்களின் நிராகரிப்பினால் காளைக்கன்றின் மீதுள்ள மோகம் உங்கள் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது. தூதரே நீர் கூறும், “நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் உங்களின் இந்த ஈமான் உங்களுக்குக் கட்டளையிடுவது எவ்வளவு மோசமானது நீர் கூறும், “நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் உங்களின் இந்த ஈமான் உங்களுக்குக் கட்டளையிடுவது எவ்வளவு மோசமானது\nமூசா (அலை) அவர்களிடையே இருந்தபோதே அவர்களின் வழிகேடு தொடங்கிவிட்டது. அவர்கள் எடுத்துச் சென்ற எகிப்திய பெண்களின் நகைகளிலிருந்து சாமிரி உருவாக்கிய காளைக்கன்றை அவர்கள் வணங்கியது, சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினரைக் கடந்து சென்றபோது ‘அவர்களிடம் இருப்பதுபோன்று எங்களுக்கும் ஒரு சிலையை உருவாக்கித்தாரும்’ என்று மூசாவிடம் வேண்டியது என அவர்களின் வழிகேடுகள் மூசா (அலை) அவர்களிடையே இருந்தபோதே தொடங்கிவிட்டன.\n“மூசா தம் கைத்தடியால் கடலை அடித்தபோது அது பிளந்துவிட்டது. இஸ்ராயீலின் மக்களை நாம் அதனை கடக்கச் செய்தோம். அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை கடந்துசென்றபோது மூசாவிடம் கூறினார்கள்: “மூசாவே இவர்களுக்கு சிலைகள் இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு சிலையை ஏற்படுத்தித் தாரும்.” மூசா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்களே இவர்களுக்கு சிலைகள் இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு சிலையை ஏற்படுத்தித் தாரும்.” மூசா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்களே சிலைகளை வணங்கும் இவர்கள் அதன் காரணமாக அழிந்துவிடுவார்கள். அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கி அவர்கள் செய்துகொண்டிருக்கும் வணக்க வழிபாடுகள் அசத்தியமாகும்.” (7:138,139)\nஅதேபோன்று திருக்குர்ஆன் அவர்களின் அதிகமான வழிகேடுகளையும் தவறான கண்ணோட்டங்களையும் எடுத்துரைக்கிறது:\n“யூதர்கள் கூறுகிறார்கள், உசைர் இறைவனின் மகன் என்று.” (9:30)\n“யூதர்கள் கூறினார்கள், “நன்மைகளை வழங்குவதைவிட்டும் அல்லாஹ்வின் கை தடுக்கப்பட்டுள்ளது.” அறிந்துகொள்ளுங்கள், அவர்களின் கைகள்தான் நன்மையான செயல்களை செய்வதைவிட்டும் மற்றவர்களுக்கு வழங்குவதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியதனால் அல்லாஹ்வின் அருளிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் கைகள் விரிந்தே இருக்கின்றன. அவன் தான் நாடியவாறு செலவு செய்கிறான்….” (5:64)\n“அல்லாஹ் எங்களிடம் கடன் கேட்கும் ஏழை. நாங்கள்தாம் செல்வந்தர்கள்” என்று கூறிய யூதர்களின் பேச்சை அல்லாஹ் செவியுற்றுவிட்டான். இந்த இழிவான பேச்சை அவர்களின் செயல்களை பதிவிடும் பதிவேட்டில் நாம் எழுதிவிடுவோம். இவர்களின் முன்னோர்கள் இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலைசெய்ததை இவர்கள் ஏற்றுக்கொண்டதையும் நாம் எழுதுவோம். “நரகத்தில் எரியக்கூடிய வேதனையைச் சுவையுங்கள்” என்று நாம் அவர்கள் அனைவரிடமும் கூறுவோம்.” (3:181)\n நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாகக் காணும்வரை உம்மை நம்ப மாட்டோம், என்று.” நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே உங்களை பேரிடி பிடித்துக் கொண்டது.” (2:55)\nஅவர்களின் இனவாத அழுக்குகளுக்கு உதாரணம், அவர்கள் இறைவனை அவர்கள் சமூகத்து இறைவனாகக் கருதினார்கள். அவர்களைத்தவிர மற்றவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளத் தேவையில்லை என்றும் மற்றவர்களின் விசயத்தில் இறைவன் தங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான் என்றும் கருதினார்கள். அவர்களின் இந்த நடத்தையை திருக்குர்ஆன் எடுத்துரைப்பதைப் பாருங்கள்:\n“வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பெரும்செல்வத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதனை முறையாக திருப்பி அளித்துவிடுவார்கள். அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் குறைவான செல்வத்தை நம்பி ஒப்படைத்தாலும் அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டாலன்றி தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பி அளிக்க மாட்டார்கள். அவர்களின் இந்த நடத்தைக்குக் காரணம், “அரபுக்கள் விஷயத்தில் நாம் குற்றம்பிடிக்கப்பட மாட்டோம். ஏனெனில் அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் செய்யப்படும் பாவங்களை நமக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான்” என்ற அவர்களின் தீய எண்ணம்தான். இவர்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வின்மீது அபாண்டமாக இட்டுக்கட்டுகிறார்கள்.” (3:75)\nஅவர்களின் திரிக்கப்���ட்ட வேதங்களில் இறைவனைக்குறித்து இடம்பெற்றுள்ள பண்புகள் கிரேக்கர்களின் சிலைக்கடவுள்களை விட்டும் எவ்வகையிலும் உயர்ந்ததாக இல்லை.\nபழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் ஆதம் விலக்கப்பட்ட கனியைப் புசித்தபிறகு நிகழ்ந்ததாக பின்வருமாறு வந்துள்ளது:\n“பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலவுகிற கர்த்தருடைய சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்போது ஆதாமும் அவன் மனைவியும் கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள். அப்போது கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, ‘நீ எங்கே இருக்கின்றாய்’ என்றார். அதற்கு அவன், நான் தேவனுடைய சப்தத்தைத் தோட்டத்தில் கேட்டு, நான் நிர்வாணியிருப்பதனால் பயந்து ஒளிந்துகொண்டேன்’ என்றான்.\nஅப்போது அவர், நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார் புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கிய விருட்சத்தின் கனியைப் புசித்தாயா’ என்றார்….\nபின்பு கர்த்தர், இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போன்று ஆனான், இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ்விருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் செய்ய ஏதேனு தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.”\nஅதே ஆதியாகமமத்தில் வெள்ளம் வந்த காரணம்குறித்து பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:\n“மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவங்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது, தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தர்யமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிவுசெய்தார்கள். அப்போது கர்த்தர் என் ஆவி என்றைக்கும் மனுஷனோட போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.\nஅந்நாட்களில் இராட்சதர் பூமியில் இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோட கூடுகிறதனால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகள் பெற்றபோது, இவர்களும் பூர்வத்த��ல் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.\nமனுஷனுடைய அக்கிரமம் பூமியில் பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு, தாம் பூமியில் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்போது கர்த்தர், நான் படைத்த மனிதனைப் பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாகிறவைகளை நிக்கிரம் பண்ணுவேன். நான் அவர்களைப் படைத்தது எனக்கு வருத்தமாயிருக்கிறது என்றார். நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.”\nஆதியாகமம் பதினொன்றாவது அதிகாரத்தில் பின்வருமாறு வந்துள்ளது:\n“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது. மக்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில் சிநெயார் தேசத்தில் சமபூமியைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள். அப்போது அவர்கள், நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். கல்லுக்குப் பதிலாக செங்கல்லும் சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.\nபின்னும் அவர்கள், நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு நமக்கு ஒரு நகரத்தையும் வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.\nமனுஷபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் காண கர்த்தர் இறங்கினார். அப்போது கர்த்தர், இதோ ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபட மாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கு அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம்’ என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார். அப்போது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.\nபூமியெங்கும் வழங்கிய பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதன் பெயர் பாபேல் எனப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்த���லிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார்.”\nசாமுவேல் 2 அதிகாரம் 24-ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:\n“அப்போது கர்த்தர் இஸ்ரவேலில் அன்று காலமே தொடங்கி குறித்த காலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார், அதனால் தாண் முதல் பெயெர்செபா மட்டுமுள்ள மக்களில் எழுபதினாயிரம் பேர் செத்துப்போனார்கள். தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதன்மேல் நீட்டியபோது கர்த்தர் அந்தத் தீங்குக்கு வருத்தப்பட்டு ஜனங்களைக் கொல்கிற தூதனை நோக்கி, ’போதும். இப்போது உன் கையை நிறுத்து என்றார்…’’\nதொகுப்பு / தொடர்: இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் - சையித் குதுப்\nஆகமம் ஈசா கிறிஸ்தவர்கள் நபிமார்கள் நூஹ் மூசா யூதர்கள்\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 3) – சையித் குதுப்\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 4) – மரியம் ஜமீலா\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்\nமனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், ஈசா, சையித் குதுப், ஜின், திருக்குர்ஆனின் நிழலில், திருச்சபை, பிரதிநிதித்துவ அந்தஸ்து, பூமியின் தலைவன், போராட்டக்களம், மொழிபெயர்ப்பு\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட��சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/gita-press-and-making-of-hindu-india/", "date_download": "2018-10-17T00:46:11Z", "digest": "sha1:MATK7RTGXOUETCT2SA4556CR7R6KNK63", "length": 79903, "nlines": 239, "source_domain": "www.meipporul.in", "title": "கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல் அறிமுகம் > கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nசஃபர் 26, 1438 (2016-11-26) 1439-08-23 (2018-05-09) உவைஸ் அஹமது அக்ஷய முகுல், ஆர்.எஸ்.எஸ்., கல்யாண-கல்பதரு, கல்யாண், காந்தி, கீதா பிரஸ், கோல்வால்கர், சனாதன தர்மம், சாவர்க்கர், ஜெயதயால் கோயந்த்கா, பாபரி பள்ளிவாசல், பார்ப்பனியம், மதன் மோகன் மாளவியா, ஹனுமன் பிரசாத் போதார்\nஇந்து இந்தியா – கீதா பிரஸ்: அச்சும் மதமும் by அக்ஷய முகுல், விடியல், pp.720, Rs.650\nமோடியின் நவ-தாராளவாத இந்துத்துவ அரசு நாட்டையே வாரிச் சுருட்டி பெருநிறுவன முதலாளிகளிடமும் பன்னாட்டு மூலதனத்திடமும் அடகு வைக்கும் வேலையை போர்க்கால அவசரத்தில் செய்து கொண்டிருக்கிறது. மக்கள் நிதானித்து எழுவதற்கு சிறு வாய்ப்பும் அளிக்காமல் சரமாரியாக அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்து நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.\nகருப்புப் பண ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் போன்ற மோசடியான முழக்கங்களின் கீழ் சாமான்ய மக்களின் எளிய சேமிப்புகளைக் கூட விடாமல் உறிஞ்சி, அம்பானி-அதானி-டாடா-பிர்லா-ஜிந்தால் போன்ற பகாசுரக் கொள்ளைக் கும்பலின் பாதங்களில் சமர்ப்பிக்கும் வெட்கங்கெட்ட தரகு வேலையை மிகுந்த திமிர்த்தனத்துடன் செய்து வருகிறது இவ்வரசு. மோடியின் கார்பரேட் நேச, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்து எழுவதற்கான எல்லா நியாயங்களும் கூடிவந்துள்ள நிலையில், மோடியை பின்னாலிருந்து இயக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது வழமையான வெறுப்பு அரசியலையும் வேகம் தணியாமல் முன்னெடுத்துச் செல்கின்றது. மக்களின் கோபத்தை மடைமாற்றுவதற்காகவும், அவர்கள் தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகும்படி செய்வதற்காகவும்.\nமக்களை சுரண்டிக் கொழுப்பது + அதை ஊழ்வினைப் பயன் என்று ஏற்கப் பழக்குவது + கற்பனை எதிரியை உருவகி��்துக் காட்டி சொந்த கிரிமினல் முகத்தை மறைப்பது.\nஆரம்பம் முதலே அவர்களுக்குத் தவறாமல் பலன் ஈட்டிக் கொடுக்கும் வெற்றி ஃபார்முலா இதுதான்.\nசரி, அவர்கள்தான் பொய்யையும் புரட்டையும் பரப்பி மக்களை பிரித்தாள முயல்கிறார்கள்; உண்மையான பிரச்சினைகளை விட்டு கவனத்தை திசைதிருப்புகிறார்கள் என்றால், மக்கள் ஏன் அதற்கு காது கொடுக்க வேண்டும் புழுகு மூட்டைகளுடன் வரும் அவர்களின் முகத்திரையைக் கிழித்து, பிடரியில் அடித்து விரட்டாமல், அவர்களின் பிரச்சார பித்தலாட்டங்களுக்கு பலியாகும் நிலைக்கு பெருந்திரள் மக்கள் எப்படி வந்து சேர்கிறார்கள்\nஅக்ஷய முகுலும் அவரின் நூலும்\nஇக்கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி, நாம் அறிமுகம் செய்யவரும் நூலில் இருக்கிறது. ‘கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்’ என்ற முக்கியமான நூலை எழுதியுள்ள அக்ஷய முகுல் ஒரு பத்திரிக்கையாளர். பத்திரிக்கைத் துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்கென ஆண்டுதோறும் வழங்கப்படும் புகழ்பெற்ற ‘ராம்நாத் கோயங்கா விருது’க்கு இவ்வாண்டு அக்ஷய முகிலின் நூலும் தெரிவாகியிருந்தது. இம்மாதம் இரண்டாம் தேதி (2016-11-02) வழங்கப்படவிருந்த அந்த விருதினை மோடியின் கரங்களிலிருந்து தம்மால் பெறமுடியாது என்று மறுத்துவிட்டார் முகுல். “மோடியுடன் ஒரே ஃபிரேமில் நிற்பது பற்றிய நினைவுடன் என்னால் வாழ முடியாது” என்று கூறி மோடியின் முகத்தில் அடர்த்தியான கரியைப் பூசியிருக்கிறார்.\nஅக்ஷய முகுல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ‘கீதா பிரஸ்’ பதிப்பகத்தின் வயது நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஆர்.எஸ்.எஸ்ஸின் வயது. உத்தர பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் எனும் ஊரில் 1923-ம் ஆண்டு கீதா பிரஸ் துவங்கப்பட்டது. இதற்குப் பின்னாலிருந்த இரு மூளைகளும் – ஜெயதயால் கோயந்த்கா, ஹனுமன் பிரசாத் போதார் எனும்- இரு மார்வாடி வணிகர்களுடையது. மேற்கத்திய நாகரித்தின் தாக்கத்தால் மார்வாடி-அகர்வால் சமுதாயம் ‘சீரழிந்து’ கொண்டிருப்பதை தடுக்கும் நோக்கத்திலும், சனாதன தர்மத்தையும் அதன் அறவிழுமியங்களையும் மீண்டும் வலுப்பெறச் செய்யும் நோக்கத்திலும் பார்ப்பன இந்து மத புனிதப் பிரதிகளை பெரும் எண்ணிக்கையில் அச்சிட்டுப் பரப்புவதற்கான ஒரு மதப் பிரசுர நிறுவனமாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால���, 1926-ல் ‘கல்யாண்’ என்ற பெயரில் ஒரு மாத இதழைத் துவங்கியது முதலாகவே அந்நிறுவனம் வலதுசாரி இந்துத்துவ அரசியல் நியாயங்களை பரந்துபட்ட ‘இந்துக்களிடம்’ எடுத்துச் செல்லும் வாகனம் என்றவொரு கூடுதல் பரிமாணத்தையும் தனக்கு வரித்துக் கொண்டது. இப்பணியை அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் மிக வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறது.\nகீதா பிரஸ் இது வரை பிரசுரம் செய்து விற்றுள்ள சனாதன இந்துமத நூற்பிரதிகளின் எண்ணிக்கை அபாரமானது. அது தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ கணக்கின்படி பார்த்தால்,\nபகவத் கீதை: 11.4 கோடி பிரதிகள்\nராம் சரித் மனாஸ், துளசி தாசரின் ஆக்கங்கள்: 9.2 கோடி பிரதிகள்\nபுராணங்கள், உபநிடதங்கள், ஏனைய பண்டைய புனிதப் பிரதிகள்: 2.2 கோடி பிரதிகள்\nபெண்களுக்கும் சிறுவர்களுக்குமான குறுநூல்கள்: 10.5 கோடி பிரதிகள்\nபக்தி கதைகள், பஜனைப் பாடல்கள்: 12.4 கோடி பிரதிகள்\nஏனையவை: 12.3 கோடி பிரதிகள்\nஎன இதுவரை அது மொத்தம் 58 கோடி 25 இலட்சம் பிரதிகளை பிரசுரித்து ‘இந்து’ மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. அதன் பிரதான இயங்குபுலம் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்கள்தான். இந்தியிலும் சமஸ்கிருதத்திலும்தான் அது தனது பெரும்பாலான பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறது. அதே சமயம் குஜராத்தி, தெலுங்கு, ஒரியா, ஆங்கிலம், வங்காளம், மராத்தி, தமிழ், கன்னடம், அஸ்ஸாமி, மலையாளம், நேப்பாளி, உருது, பஞ்சாபி போன்ற ஏனைய மொழிகளிலும் அது கணிசமான வெளியீடுகளை பதிப்பித்து மலிவு விலைகளில் விற்றிருக்கிறது. அது மட்டுமின்றி, இந்தி மொழியில் அது வெளியிடும் ‘கல்யாண்‘ இதழின் சந்தாதாரர்களது எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 2 இலட்சம்; ‘கல்யாண-கல்பதரு‘ என்ற ஆங்கில இதழின் சந்தாதாரர்கள் 1 இலட்சம். இவை மட்டுமின்றி, இன்றுவரை பலமுறை மறுபிரசுரம் செய்யப்படும் சிறப்பிதழ்களையும் துவக்கம் முதலே ஆண்டுதோறும் வெளியிட்டு வந்துள்ளது.\nஇவ்வளவையும் பிரசுரம் செய்பவர்கள் நான்கு வேதங்களை மட்டும் பிரசுரம் செய்வதில்லை; ஏன், தமது எழுத்துக்களில் நேரடியாக மேற்கோள் கூட காட்டுவதில்லை. காரணம் கேட்டால் நழுவுகிறார்கள். கீழ்நிலைச் சாதியினர் வேத சுலோகங்களை கேட்கத் துணிந்தால், அவர்களின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை ஊற்றுவதுதான் அதற்குரிய தண்டனை என்று இவர்களின் வர்ணாஸ்ரம ��தர்மம்’ போதிக்கிறது. பிறகு எப்படி அதனைச் செய்வார்கள்\nசரி, கீதா பிரஸ்ஸின் வெற்றிச் சரிதையையிட்டு நாம் துணுக்குற வேண்டுமா அவர்கள் தங்கள் மதத்துக்குச் செய்யும் ‘ஆன்மீக’ சேவையை பார்த்து வயிற்றெரிச்சல் படுவதாகுமா இது அவர்கள் தங்கள் மதத்துக்குச் செய்யும் ‘ஆன்மீக’ சேவையை பார்த்து வயிற்றெரிச்சல் படுவதாகுமா இது நிச்சயம் இல்லை. நாட்டை ‘இந்து இந்தியாவாக’ ஆக்கி, தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்து வரும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் அச்சு அவதாரக் கதைதான் கீதா பிரஸ்ஸுடைய கதை. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்து மஹா சபை, விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், பா.ஜ.க., எனப் பலவண்ண முகமூடிகள் அணிந்து அணிவகுத்து வந்து இந்துத்துவ சக்திகள் செய்துவரும் வெறுப்புப் பிரச்சாரங்கள் அனைத்தையும் படித்த நடுத்தர ‘இந்து’ மக்களின் வீடுகள் வரை கொண்டு சேர்த்து, நாடு முழுக்க ஒரு ‘இந்து மனசாட்சியை’ வெற்றிகரமாக கட்டியெழுப்பியது பற்றிய கதை இந்நூலில் விரிகிறது.\n‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை’ திருப்திபடுத்துவதற்கென்று அப்பாவிகளை தூக்கில் போட வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்புகள் எழுதப்படும் சூழலில், அந்த ‘மனசாட்சி’ கட்டமைக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்வது நமக்குத் தொடர்பில்லாத விவகாரத்தில் மூக்கை நுழைப்பதாகி விடுமா\nஅக்ஷய முகுல் தனது ஐந்தாண்டு உழைப்பு மற்றும் சளைக்காத ஆய்வின் தொடர்ச்சியாக எழுதியுள்ள இந்நூலில் கீதா பிரஸ்ஸின் கதையை விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் பதிவு செய்திருக்கிறார். எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையான பார்ப்பன-பனியாக் கூட்டம் பெருந்திரளான சூத்திர, அவர்ண மக்களை நயவஞ்சகமாக ‘இந்து’ எனும் ஒற்றை அடையாளத்திற்குள் அடைத்து, போலியான பெரும்பான்மையை உருவாக்கி, முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டி, ‘இந்து மனசாட்சி’ என்ற ஒன்றை செயற்கையாகக் கட்டியமைத்து, நாட்டின் மீதான தனது மேலாதிக்கத்தை எவ்வாறு சரிந்துவிடாமல் பாதுகாத்தும் வளர்த்தும் வந்திருக்கிறது எனும் வரலாற்றை, கீதா பிரஸ் எனும் சாளரத்தின் வழியாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் அக்ஷய முகுல். இதற்காக அவரைப் பாராட்டியாக வேண்டும்.\nபக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்க��ம் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பீர்கள் என்றால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.\nபிரிட்டிஷ் காலனியத்தின் கீழ் மார்வாடி பனியா சமுதாயம் வணிகத்தில் வெற்றிகரமாகத் திகழ்ந்தாலும் கூட சாதி அடுக்குமுறையிலும், சமூக அந்தஸ்திலும் போதிய அங்கீகாரம் பெற முடியாததையிட்டு வருந்தி வந்தது. பிறகு படிப்படியாக மேலேறி, ‘பார்ப்பனர்-ஷத்திரியர்’ என்றிருந்த உயர் அடுக்கினை ‘பார்ப்பனர்-வைசியர்’ என எப்படி மாற்றியமைத்தது என்பதை முகுல் நூலின் முன்னுரையில் தொட்டுக் காட்டுகிறார். சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மிகத் தாராளமாக செலவளிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தாம் விரும்பிய சமூக அந்தஸ்தை அது சம்பாதித்துக் கொண்டது பற்றிய சித்திரம் இதிலிருந்து தெளிவாகின்றது. இப்பின்னணியில் வைத்தே கீதா பிரஸ்ஸின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும். இன்று நாட்டை சூறையாடி வரும் ‘பார்ப்பன-கார்பரேட்’ நச்சுக் கூட்டணியின் வேர் எங்கிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான சூட்சுமம் இதிலிருக்கிறது.\nகீதா பிரஸ்ஸை நிறுவியது ஜெயதால் கோயந்த்கா என்ற மார்வாடி வணிகர். சிலகாலம் கழித்து ஹனுமன் பிரசாத் போதார் என்ற மற்றொரு மார்வாடி வணிகர் அவருடன் வந்து இணைகிறார். அவர் பிரம்மாண்டமானதொரு இந்துத்துவ வலையமைப்பையும், அச்சு சாம்ராஜ்யத்தையும் எப்படி உருவாக்கினார் இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் அனைவரையும் மிகவும் நைச்சியமாக தனது சட்டகத்திற்குள் பொருத்தி, இந்து தேசியத்தின் நோக்கங்களை எவ்வாறு சாதித்துக் கொண்டார் இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் அனைவரையும் மிகவும் நைச்சியமாக தனது சட்டகத்திற்குள் பொருத்தி, இந்து தேசியத்தின் நோக்கங்களை எவ்வாறு சாதித்துக் கொண்டார் என்பதன் மீதே முகுலின் நூல் பெருமளவு கவனத்தை குவித்திருக்கிறது. கீதா பிரஸ்ஸின் செல்வாக்குப் புலத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாத ஹனுமன் பிரசாத் போதாரை, அக்ஷய முகுல் ‘இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இந்து மிஷனரி’ என்று அடைமொழியிட்டு அழைப்பது ஏன் என்பது நூலை வாசித்து முடிக்கையில் துலக்கமாகி விடுகிறது.\nபார்ப்பன பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டு, இன்று நாட்டில் கொழுந்து விட்டெரியும் எல்ல���ப் பிரச்சினைகளிலும் கீதா பிரஸ், ஹனுமன் போதார் ஆகியோரின் சுவடு வலுவாகப் பதிந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தி-இந்து-இந்துஸ்தான், வர்ணாஸ்ரம அமைப்பு, பசுப் பாதுகாப்பு, ராம ஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்ம பூமி, இந்தியாவில் முஸ்லிம்களின் அந்தஸ்து, கர் வாப்ஸி (தாய் மதம் திரும்பல்) என நாட்டின் பாதுகாப்பையும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் அச்சுறுத்தி வரும் எல்லாப் பிரச்சினைகளிலும் கீதா பிரஸ் ‘சங்கப் பரிவாரத்தின் காலாட்படை’யாகவே செயல்பட்டு வந்திருப்பதை, இதே பெயரில் அமைந்த ஒரு அத்தியாத்தில் நூலாசிரியர் மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்.\nஅயோத்தியிலுள்ள பாபரி பள்ளிவாசலினுள் 1949 டிசம்பர் மாதம் 22-ம் தேதி இரவில் திடுமென முளைத்த ராமர் சிலை விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி பத்திரிக்கையாளரும் ஆர்.எஸ்.எஸ்.காரருமான ராம் பகதூர் ராய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக் தன்னிடம் கூறியதாக ‘அதிர்ச்சியூட்டும்’ உண்மை ஒன்றை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது, அந்தச் சிலையை கள்ளத்தனமாக சுவரேறிக் குதித்து பள்ளிவாசலுக்குள் கொண்டு போய் வைப்பதற்கு முன்பாக சரயூ நதியில் அதனை புனித நீராட்டியிருக்கிறது நம்முடைய இந்து மஹா சபை கும்பல். அந்த புண்ணிய காரியத்துக்கு தலைமையேற்று நடத்திக் கொடுத்தது வேறு யாருமல்ல – கீதா பிரஸ்ஸின் உயர்திரு ஹனுமான் பிரசாத் போதார் அவர்கள்தான்.\nசனாதன தர்மம் பேசும் இந்துத்துவ கும்பல் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் இக்கயமைத்தனத்தை அரங்கேற்றிவிட்டு, பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டுவது ‘ஒட்டுமொத்த இந்துக்களின் விருப்பம்’ என்று சகிக்க முடியாத சுரத்தில் பல்லவி பாடுகின்றது. அந்த இரவில் நடந்தது என்ன, அதன் பின்னணி என்ன என்பது பற்றி கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதியுள்ளவோர் நூல் இவர்களின் அழுகுணி ஆட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. (‘அயோத்தி: இருண்ட இரவு, பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய வரலாறு‘ (ஆங்.); தமிழில் இதனை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது). பாபரி பள்ளிவாசல் பிரச்சினை பற்றி கரிசனை கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.\nதிருட்டுத்தனத்தை செய்துவிட்டு அப்பாவி போல், ‘சுயம்புவாகத் தோன்றிய ராமர் ச���லையை அகற்ற முனையக் கூடாது’ என்பதை வலியுறுத்தி நாட்டின் ‘பிரபலங்களுக்கு’ கடிதம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டார் நம் சனாதன ஒழுக்க சீலர், போதார். ‘அவ்வாறு அகற்றிவிடும் பட்சத்தில், முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ள கோயில்களை மீட்பது சாத்தியமில்லாமல் போய்விடும்’ என்ற பதைபதைப்பு வேறு அவருக்கு. இக்கயவர்கள் அன்று கொளுத்திப்போட்ட நெருப்பு, இன்றும் நாட்டை எரித்துப் பொசுக்கிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியுமா இந்த அழகில் ‘இந்துக்களுக்கு’ ஒழுக்கப் பாடம் எடுப்பதற்காக இவர்கள் பதிப்பகம் நடத்துகிறார்களாம்.\nஇவர்களின் லட்சணத்தை நாட்டு மக்களிடம் வீச்சான பிரச்சாரங்களின் மூலம் எடுத்துச் சென்று, இந்துத்துவ கிரிமினல்களின் முகத்திரையை கிழித்தெறியத் துணிவில்லாமல், ‘விட்டுக் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமே’ என்று புழுவென நெளிகிறார்கள் சில ‘அறிவுஜீவிகள்’. நியாயத்துக்காகப் போராடும்படி மத-மொழி-இன வேறுபாடின்றி பரந்துபட்ட அளவில் வெகுமக்களை அணிதிரட்டுவதில்தான் உண்மையான சமூக நல்லிணக்கம் பிறக்க முடியுமேயோழிய, சமூக விரோதிகளின் கால்களில் விழுந்து, விட்டுவிடச் சொல்லி கெஞ்சுவதால் அல்ல.\nகீதா பிரஸ்ஸின் பின்னணி, தொடர்புகள், கூட்டாளிகள், ஆசிரியக் குழு நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் ஊடாக அக்ஷய முகுல் இந்த வரலாற்று ஆய்வு நூலை, இந்துத்துவ அரசியலில் பங்காற்றும் சமூக, கலாச்சார, பொருளாதார, தனிமனித சக்திகள் பற்றிய நுட்பமான ஆய்வு நூலாக உருவாக்கியிருக்கிறார். பனியா மூலதனத்தால் முட்டுக் கொடுக்கப்படும் பார்ப்பன மேலாதிக்க செயற்திட்டத்துக்கு துலக்கமானவொரு எடுத்துக்காட்டுதான் கீதா பிரஸ்ஸின் பிறப்பும் வளர்ச்சியும். இச்செயற்திட்டத்தில் டால்மியாக்கள், திவேதிகள், கோயங்காக்கள், குப்தாக்கள், பிர்லாக்கள், ஜெயின்கள், சதுர்வேதிகள், முகர்ஜிக்கள் என ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை எப்படி கனகச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள் என்பது படம்பிடித்துக் காட்டப்படுகிறது.\nகல்யாண் மற்றும் கல்யாண-கல்பதரு இதழ்களுக்காக கட்டுரைகள் எழுதாத அன்றைய முக்கிய ஆளுமைகள் எவருமில்லை என்று சொல்லுமளவு மிகப் பிரம்மாண்டமானதொரு வலையமைப்பை போதார் கட்டியெழுப்பினார். காந்தி, மத��் மோகன் மாளவியா, எஸ். சத்தியமூர்த்தி, இராஜாஜி, எஸ். இராதாகிருஷ்ணன், பட்டாபி சீத்தாராமையா, சம்பூராணந்த், கைலாஷ்நாத் கட்ஜூ, புருஷோத்தம்தாஸ் தாக்கூர்தாஸ், ரபீந்திரநாத் தாகூர், எம்.எஸ். கோல்வால்கர், வீர் சாவர்க்கர், லால்பஹதூர் சாஸ்திரி, டாக்டர் ராஜேந்திரபிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, ஸ்வாமி கர்பத்ரி மஹராஜ், பிரபுதத் பட்டாச்சார்ஜி, அன்னிபெசன்ட், வினோபா பாவே, காகா கலேல்கர், ஷிதிமோகன் சென் என்று முடிவில்லாமல் நீளும் ஒரு பட்டியலையும் அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகள் பற்றிய அறிமுகத்தையும் தருவதற்காக ஐம்பதுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட தனியொரு அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார் முகுல். காந்திக்கும் கீதா பிரஸ்ஸுக்கும் நடுவே நிலவிய நிலையான -அதேவேளை சிக்கலான- உறவு பற்றி நூல் தரும் தரவுகள், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திக்கும் நடுவில் நிலவிய முரணை விளங்கிக் கொள்வதை எளிதாக்குகின்றன.\nகீதா பிரஸ்ஸின் இதழ்களுக்காக கட்டுரைகள் எழுதிய அனைவரும் அதன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுடன் கருத்துடன்பாடு கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எனினும், கீதா பிரஸ்ஸின் திசைவழி சனாதன தர்மத்தை நிலைநிறுத்துகின்ற, பார்ப்பன மேலாதிக்கத்தையும் அதன் குறியீடுகளையும் வலுப்படுத்துகின்ற தடத்திலேயே திடமாக நடைபோட்டு வந்துள்ளது என்பதே இங்கு கவனிக்க வேண்டியது. போதார் இதனை மிகவும் சாணக்கியத்துடனும், விடாப்பிடியான உழைப்பின் மூலமும் சாதித்த நிகழ்ச்சித் தொடரை இந்நூல் வழியாக அறிந்துகொள்ள முடிகிற அதே வேளை, பார்ப்பன இந்து ராஷ்டிரத்துக்கான விதைகள் தூவப்பட்ட விதத்தையும் நம்மால் விரிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.\nவர்ணாஸ்ரம அமைப்பை எதிர்த்து ஓயாது கலகக்குரல் எழுப்பிய அம்பேத்கர், ‘இந்து சட்ட மசோதாவை’ நிறைவேற்றிய நேரு ஆகிய இருவர் மட்டும்தான் கீதா பிரஸ்ஸின் இதழ்களுக்காக ஒருபோதும் கட்டுரைகள் எழுதியதில்லை என்ற விடயம் நமக்கு ஆச்சர்யத்தை தரவில்லை. இவர்கள் இருவரையும் கீதா பிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்த்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அவர்களுக்கெதிராக அவதூறையும் நஞ்சையும் கக்கியது.\nகீதா பிரஸ் வெளியிட்ட நூல்கள், இதழ்களை மட்டுமின்றி அது ஆண்டுதோறும் வெளியிட்டு வந்துள்ள சிறப்பிதழ்களையும் முகுல் வ��ரிவாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இன்றைய இந்துத்துவ செயற்திட்டத்தை அவை எப்படி காலந்தோறும் வலுப்படுத்தி வந்துள்ளன என்பதை சிறப்பாக படம்பிடித்துக் காட்டுகிறார். மனாஸ் ஆங்க் (சிந்தனை), கௌ ஆங்க் (பசு), நாரி ஆங்க் (பெண்கள்), இந்து சன்ஸ்கிரிதி ஆங்க் (இந்துக் கலாச்சாரம்), பாலக் ஆங்க் (சிறுவர்), சிக்ஷா ஆங்க் (கல்வி), பக்தி ஆங்க் (பக்தி), உபாசனா ஆங்க் (வழிபாடு), தர்மா ஆங்க் (மதம்), பர்லோக் ஆவ்ர் புனர்ஜன்மா ஆங்க் (பரலோகமும் புனர்ஜென்மமும்), சதச்சார் ஆங்க் (நல்லொழுக்கம்), மாளவியா ஆங்க் (மதன் மோகன் மாளவியா) என அவற்றின் பட்டியல் நீளுகின்றது. சனாதன பக்தியோடு கலந்து பார்ப்பன மேலாதிக்க அரசியலை மக்களின் மனங்களில் திணிப்பதில் இவை ஆற்றிய பங்கு குறைவானதல்ல என்பது பற்றிய நிறைவானதொரு சித்திரம் முகுலின் பகுப்பாய்வை வாசிக்கையில் நம் மனங்களில் விரிகின்றது.\nஇந்துத்துவ முகாமை பிரதிநிதித்துவம் செய்யும் கீதா பிரஸ், ‘இந்துக்கள்’ அனைவரையும் ஓர் குடையின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டுமென்று தொடர்ந்து முழங்கி வருகின்றது. ஆனால், அது அனைவருக்கும் சுயமரியாதையுடன் கூடிய சம இடத்தை உறுதிசெய்யும் அமைப்பிலானவோர் ஒருங்கிணைவு அல்ல. மாறாக, வர்ணாஸ்ரம சாதிப் படிநிலையமைப்பில் பார்ப்பன-பனியா கூட்டணி ஒதுக்கித் தரும் இடத்தை, அது போட்டுத் தரும் நிபந்தனைகளின் பேரில், மற்றெல்லோரும் தாழ்பணிந்து ஏற்றுக்கொள்வதையே அது வலியுறுத்துகிறது.\nசுதந்திர இந்தியாவுக்கென போதார் முன்வைத்த திட்டவரைவில் இடம்பெற்ற சில ‘சமூக நல்லிணக்க கருத்துக்கள்’ பின்வருமாறு:\n“இராணுவத்தில் இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்”, “உயர் பதவிகள் எதிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்படக் கூடாது”, “அரசுக் கொள்கை என்ற அளவிலேயே பசுக் கொலை முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்”, “காவிக் கொடியே தேசியக் கொடியாக அறிவிக்கப்பட வேண்டும்”, “தேவனகிரி வரிவடிவம் கொண்ட கலப்பற்ற இந்தி மொழியே தேசிய மொழியாக ஆக்கப்பட வேண்டும்”, “இந்துக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் கலப்பற்ற இந்து தேசமாகவே இந்தியா இருக்க வேண்டும்”,…\nகீதா பிரஸ் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்து ராஷ்டிரத்தில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இலட்சிய வாழ்வு பற்றி அது கூறுவதைக் கேட்���ும் எவருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருவதை தவிர்க்க முடியாது. கீதா பிரஸ் இந்துப் பெண்களுக்காக பரிந்துரைக்கும் ‘உன்னத ஒழுக்க விழுமியங்கள்’ பற்றி என்னுடன் வேலை செய்யும் வட இந்தியப் பெண்ணிடம் சொன்ன போது, “அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்; தேடிப் போய் செருப்பாலடித்து விட்டு வருகிறேன்” என்று கொதித்தார்.\nஉதாரணத்திற்கு, மரணமடைந்து விட்ட கணவனோடு சேர்த்து மனைவியைக் கொளுத்தும் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) எனும் சனாதன தர்ம ‘பண்பாட்டை’ கூட அது வெட்கமின்றி இன்றுவரை உயர்த்திப் பிடிக்கிறது. கல்யாண் இதழின் தற்போதைய ஆசிரியர் ராதேஷ்யாம் கேம்கா, சதி எனும் சம்பிரதாயத்தின் சிறப்புகளை விரிவாகப் பட்டியலிடுவது மட்டுமின்றி, பண்டைய காலங்களில் கணவனை இழந்த மிக இளம் பெண்கள் கூட மனமுவந்து தம்மை எரியூட்டிக் கொண்டார்கள் என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார். 2011-ம் ஆண்டு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் சொல்வதைக் கேளுங்கள்:\n“இந்தக் காலத்தில் அது (உடன்கட்டை ஏறுதல்) சாத்தியமில்லை. எனவே, விதவையானவர் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க ஒரு சந்நியாசியைப் போல் தனது எஞ்சிய வாழ்வை கழிக்க வேண்டும். விதவை மறுமணம் என்பது சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. காரணம் என்னவென்றால், ஒரு பெண் தனது பூர்வ ஜென்ம பாவங்களின் காரணமாகவே விதவையாகிறார். பாவங்களே துன்பம், துயரம், கஷ்டத்திற்குக் காரணம். அவற்றை மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் தனது பூர்வ ஜென்ம பாவங்களிலிருந்து விமோச்சனம் பெற முடியும். சாஸ்திரங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக ஒரு விதவை மறுமணம் செய்து கொள்வாரெனில், ஏற்கனவே செய்த பாவங்கள் கழிவதற்கு முன்பே புதிய பாவமொன்று அவளுடைய கணக்கில் சேர்ந்து கொள்கிறது. எதிர்காலத்தில் அவள் அதற்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டிவரும்.”\nகீதா பிரஸ் வெளியீடான “இல்லற வாழ்வை எப்படி வாழ வேண்டும்” என்ற நூலில் ஸ்வாமி ராம்ஷுக்தாஸ் கூறுவதைக் கேளுங்கள்:\n“கணவனின் பிணத்தோடு சேர்த்து மனைவியை எரியூட்டுவது வெறுமனேயொரு சம்பிரதாயம் அல்ல. அவள் மனதிற்குள் உண்மையும் உணர்ச்சிப் பெருக்கும் நுழையும் போது அவள் நெருப்பின்றியே எரிகிறாள். அவ்வாறு எரியும்போது வலியால் அவள் துன்புறுவதில்லை. ��வள் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது வெறுமனேயொரு சம்பிரதாயம் அல்ல; அது அவளின் உண்மை நிலை, கற்பொழுக்கம், வேதப் பண்பாட்டின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் பாற்பட்டது… அது அவளுடைய மதப்பற்றினால் விளைவது. இது சம்பந்தமாக பிரபுதத்தா பிரம்மச்சாரிஜி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் தலைப்பு, “கணவனின் பிணத்துடன் சேர்த்து மனைவியை எரியூட்டுவது இந்து மதத்தின் முதுகெலும்பு” என்பதாகும். அதனை கட்டாயம் படிக்க வேண்டும்.”\nஉடன்கட்டை ஏறுவதை ஆதரிப்பது மட்டுமல்ல; “வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டால் வெளியில் சொல்லக்கூடாது”, “கணவன் அடித்துத் துன்புறுத்துவதற்குக் காரணம் மனைவியின் பூர்வ ஜென்ம பாவங்கள்தான்” என்பது போன்ற சனாதன நல்லுரைகள் கீதா பிரஸ்ஸின் வெளியீடுகள் அனைத்திலும் குமட்டுமளவு நிரம்பி வழிகின்றன.\nஇவை எதுவும் பெரும்பான்மை ‘இந்து’ மக்களின் மத நம்பிக்கை சார்ந்தவை அல்ல; பார்ப்பன சனாதன மதத்தின் கருத்துக்கள் மட்டுமே. இவற்றைக் கட்டிக்கொண்டு அழுவதற்கு சனாதனவாதிகளுக்கிருக்கும் உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இந்து என்று சொல்லி இவற்றை எல்லோர் தலையிலும் கட்டப் பார்க்கிறார்கள் இந்த ஃபாசிஸ்டுகள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட அம்பேத்கர், பெரியார் போன்றோர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை சமரசமின்றி எதிர்த்தார்கள். பார்ப்பனப் புரட்டை சரியாகப் புரிந்து கொள்ளாதோர் மட்டுமே, “இது இந்து மதத்தின் உள்விவகாரமாயிற்றே; நாம் எப்படி அதில் தலையிடுவது” என்று தடுமாறுகிறார்கள். இதில் நாம் எந்த வகை\nபார்ப்பன பயங்கரவாதம் பற்றி, சனாதன அதர்மம் பற்றி, வர்ணாஸ்ரம இழிவு பற்றி பேசினால் ‘இந்துக்கள்’ மனம் புண்படும் என்று ஒதுங்கிக் கொள்வது பச்சை சந்தர்ப்பவாதமின்றி வேறு என்ன அப்படியே இந்துத்துவ வாதிகளை எதிர்க்கக் கிளம்பினாலும், அவர்கள் ‘முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்’ என்பதை தாண்டி அந்த எதிர்ப்பின் பரப்பு நீளுவதில்லை. இவ்வாறு செய்வதால், அவர்கள் நாடுகின்ற ‘இந்துக்கள் vs. முஸ்லிம்கள்’ என்று எளிமைப்படுத்தப்பட்ட இருமை நிலைதான் வலுவடைகின்றது. மாற்றமாக, ‘இந்துக்கள்’ என்று சொல்லி பெருந்திரள் மக்களின் பின்னால் ஒளிந்துகொள்ளும் பார்ப்பனிய அறிவுக் கூலிப்படையை கரத்தை பிடித்திழுத்து எதிரில் நிறுத்தி முறியடிக்க வேண்டு���். ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து அதைச் செய்யும்போது, பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். அதே போல், பார்ப்பனியத்துக்கு முதலாளித்துவத்துடனும் நவ தாரளாவாதத்துடனும் இருக்கும் கள்ள உறவை அம்பலப்படுத்தாமல் நம்முடைய எதிர்ப்பு முழுமை பெறாது என்பதையும் நாம் மனதிலிருத்த வேண்டும்.\nஎனவே முஸ்லிம்கள், தலித்துகள், மதச்சார்பின்மை வாதிகள், ஜனநாயகவாதிகள் என அனைவரும் -பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் சாதி, இன, மத, மொழி மக்கள் அனைவரும்- தமது ‘சமுதாயம்’, ‘இயக்கம்’ போன்ற வேறுபாடுகளைக் கடந்து, அநீதியின் ஊற்றுக் கண்ணான பார்ப்பனிய பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, அதன் அடித்தளத்தை தகர்த்தெறிவதில் கவனத்தைக் குவிப்பது அவசியம்.\nஅநியாயம் இழைப்பவர் – இழைக்கப்படுபவர் இருவருக்குமே உதவ வேண்டும் என்றார்கள் நபிகள் நாயகம். அநியாயம் இழைக்கப்படுபவருக்கு உதவ வேண்டுமென்பது புரிகிறது; அநியாயம் இழைப்பவருக்கு எப்படி உதவ முடியும் அநியாயம் செய்பவரின் கரத்தைப் பிடித்து, அநீதி செய்யவிடாமல் தடுத்து, சுயஅழிவுப் பாதையிலிருந்து அவரைக் காப்பாற்றுவதே நாம் அவருக்கு செய்யத்தக்க உதவி.\nஇந்த வகையில், பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு நம் உதவி தேவையாயிருக்கிறது\nஅக்ஷய முகுல் ஆர்.எஸ்.எஸ். கல்யாண-கல்பதரு கல்யாண் காந்தி கீதா பிரஸ் கோல்வால்கர் சனாதன தர்மம் சாவர்க்கர் ஜெயதயால் கோயந்த்கா பாபரி பள்ளிவாசல் பார்ப்பனியம் மதன் மோகன் மாளவியா ஹனுமன் பிரசாத் போதார்\nஆத்ம ஆனந்தங்கள் – சையித் குதுப்\nமோடி அரசின் ‘செல்லாது’ அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்\nஇந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) பெரியார் ஆரியம், இந்து மதம், பார்ப்பனியம், பெரியார்\nமுஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா\nதுல் ஹஜ் 10, 1439 (2018-08-21) 1439-12-14 (2018-08-25) புதிய ஜனநாயகம் அம்பேத்கர், ஆனந்த் தெல்தும்ப்டே, ஆர்.எஸ்.எஸ்., தலித், முஸ்லிம்கள்\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்ஸ் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் ���ியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்\n16 thoughts on “கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்”\nநல்லதொரு விமர்சன ஆய்வுக்கட்டுரை.மிகச்சிறப்பானதொரு பணி.\nUvais ahamed நீங்கள் அனுமதித்தால் என்னுடைய வலைப்பூவில் இந்த கட்டுரையை பதிவேற்றம் செய்து கொள்கிறேன்.\nதாராளமாக… கட்டுரையை பதிவேற்றம் செய்த பிறகு, அதன் இணைப்பை தந்தால் மகிழ்வோம்.\nபொதிகை வசந்தன் @ நியாஸ்\nமிக அற்புதமான நூலாய்வு என்பேன் முழு புத்தகத்தை படித்த திருப்தி என்னுள் ஏற்பட்டது .பல நேரங்களில் முகநூல் நமது நேரத்தை வீணடிக்கின்றதோ .. என்று எனக்கு நானே கேட்டு கொள்வேன். நிச்சயமாக இல்லை என்பது இப்போது நான் புரிந்து கொண்டேன் .முகநூல் தொடர்பு மட்டும் இல்லை என்றால் இது போன்ற ஆக்கத்தை நான் காண முடியாது உவைஸ் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி\nநூல் தரும் முக்கிய தரவுகளையும், புரிதலையும் இந்த நூலறிமுகக் கட்டுரையில் போதுமானளவு உள்ளடக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன்தான் இதைப் பதிவேற்றினேன். எனவே, வாய்ப்பிருந்தால் முழு நூலையும் வாசியுங்கள் என்பதே எனது பரிந்துரை.\nஅருமையான, ஆழமான ஆய்வு. பதிவைப் பகிர்ந்துள்ளேன். நன்றி சகோ உவைஸ்.\nகட்டுரையில் சொல்லப்பட்டவை உண்மையில்லை என்றால் ஆதாரங்களுடன் மறுப்பு எழுதுங்கள்.\nபாபரி பள்ளிவாசலுக்குள் ராமன் சிலையை எவனோ வைக்கவில்லை; பார்ப்பன பயங்கரவாதிகளே வைத்தார்கள். அதனை ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக்கே தனது திருவாய் மலர்ந்தருளியதைத் தான் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.\nசாதி இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. சாதி இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். அது வேரடி மண்ணோடு பிடுங்கி ஏறியப்பட வேண்டும் என்கிறோம்.\nநாங்கள் ‘பார்ப்பனியம்’, ‘பார்ப்பன பயங்கரவாதம்’ என்று பேசும்போது பிறப்பை அடிப்படையாகக் கொண்டு அவற்றைச் சொல்வதில்லை. யார் சனாதன தர்மத்தையும் வர்ணாஸ்ரமத்தையும் பேசிக் கொண்டு, பிறரை விடத் தம்மை உயர்ந்தோர் என்று பீற்றிக் கொண்டு, தம்முடைய மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறார்களோ அவர்களையே இவ்வார்த்தைகளால் குறிக்கிறோம்.\nஅவ்வாறு பிறப்பினடிப்படையில் உயர்வு-தாழ்வு பாராட்டாத எவரையும் -அவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட்டாலும்- அவ்வார்த்தைகள் உள்ளடக்காது.\nமிக அருமையான நூல் அறிமுகம்.\n‘இந்துக்கள்’ என்று சொல்லி பெருந்திரள் மக்களின் பின்னால் ஒளிந்துகொள்ளும் பார்ப்பனியத்தின் கரத்தை பிடித்திழுத்து எதிரில் நிறுத்தி முறியடிக்க வேண்டும்.\nஅருமையான ஆய்வு. ’சதி’ தொடர்பான மேற்கோள்களை முன்வைத்திருப்பது போல் வருணம் தொடர்பான கீதாபிரஸ் கருத்துப் பயங்கரவாதிகளின் கருத்துக்களை இன்னும் சற்று கூர்மையாக மேற்கோளிட்டிருக்கலாம். அதேபோல பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு ”உதவி” செய்வதற்கான அழைப்பை தலித்துகள், மதச்சார்பின்மைவாதிகள், ஜனநாயகவாதிகள், மற்றும் ஒடுக்கப்பட்ட இன, மொழி, சாதி, மதத்தினர் அனைவருக்கும் குறிப்பான அழைப்பு விடுத்திருக்கலாம். கட்டுரையின் தலைப்பு பொட்டில் அறைவது போல் இருந்தால் நன்றாக இருக்கும்.\nமிகச் சரியான அவதானங்கள். கருத்துரைத்தமைக்கு நன்றி சகோ.\nகிட்டதட்ட ஒரு நூற்றாண்டு காலம்\nவெளி கொண்டு வந்து இருக்கிறீர்கள்\nஇது போன்ற பெயர் தெரிய\nபல கீதா பிரஸ்சுகள் புதைந்தும்\nஇருந்து வருகிறது சமூகத்திற்கு தெரியாமல்..\nஅவைகளையும் வெளிகொணர எதிர் நோக்கின்றேன்\nதுருக்கியில், பாகிஸ்தானில் உங்களுக்கு மதச்சார்பின்மை வாதிகள் தேவை இல்லை ஆனால் இந்தியாவில் மட்டும் அது தேவை. இது பக்கா இரட்டை வேடம் அல்லாது வேறு என்ன அதாவது முஸ்லிம்கள் majorityயாக இருந்தால் மதச்சார்பின்மையை காலில் போட்டு மிதிக்க வேண்டும், ஆனால் நீங்கள் minorityயாக இருக்கும் தேசங்களில் மட்டும் மதச்சார்பின்மை தேவை.\nஇதேபோல் மற்ற மதத்தினர் பிரச்சாரம் செய்வதையும் புத்தகங்கள் பிரசுரிப்பதையும் முதலில் விமர்சியுங்கள்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\n���ௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:10:34Z", "digest": "sha1:7WMZL7PFUCN5J4WEX72R4XYUP3P6GPUZ", "length": 3322, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சோளம் | பசுமைகுடில்", "raw_content": "\nஆர்கானிக் சிறுதானியங்கள் செய்யும் அற்புதங்கள்\nஉணவே மருந்து என்றும் மருந்தே உணவு என்றும் வாழ்வியல் வகுத்த பாரம்பர்யம் நமது. சத்துள்ள சிறுதானியங்கள் நம் உணவாக இருந்தன. அவற்றை உண்டு ஆரோக்கியம் காத்து அழகான வாழ்க்கை[…]\n​இரும்புசத்து, ரத்த சோகை குறைபாட்டை போக்கும் சோளம் காய்கறி கடைகளில் இலையுடன் கூடி சோளம் காணப்படும். இது தானிய வகையைச் சார்ந்தது. வெள்ளை, மஞ்சள் என இருந்த[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44961-nirmala-devi-home-lock-breaked-police-investigate-on-it.html", "date_download": "2018-10-17T00:26:55Z", "digest": "sha1:4S7ZLSBYPPFSDGYMSVNYYFMLVBXKYWH5", "length": 10553, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைப்பு ! ஆவணங்களை திருட நடந்த முயற்சியா ? | Nirmala devi home lock breaked police investigate on it", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nநிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைப்பு ஆவணங்களை திருட நடந்த முயற்சியா \nபேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் பூட்டை உட��த்து திருட முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் நிர்மலா தேவி சிறையில் உள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டையை அடுத்த ஆத்திப்பட்டியிலுள்ள நிர்மலா தேவி வீட்டின் பூட்டு மற்றும் கதவை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுபற்றி அறிந்த காவல்துறையினர், நிர்மலா தேவியின் வீட்டில் ஆவணங்களை திருட நடந்த முயற்சியா அல்லது பொருட்களை திருட நடந்த முயற்சியா என விசாரித்து வருகின்றனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதனிடையே, நிர்மலாதேவிக்கு வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கடந்த 20 முதல் 25ம் தேதி வரை 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி காவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனை அடுத்து 25ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். காவல் முடிந்து நிர்மலா தேவி இன்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் அதாவது மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நிர்மலா தேவியிடம் முழு விசாரணை நடைபெற்று விட்டதால் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் இல்லை என சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nஅஜித்துடன் ஆசையோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ரோபா சங்கர் \nநீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nநிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..\n“ஆளுநரை குற்றஞ்சாட்டுவது மிகப்பெரிய சதிச்செயல்”- பொன்னார்\nநிர்மலா தேவி மீதான குற்றப்பத்திரிகை.. புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக தகவல்கள்..\nஅழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் \nநிர்மலா தேவி விவகாரம் - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு - விரைவில் இறுதி குற்றப்பத்திரிகை\nமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது உண்மைதான்: நிர்மலா தேவி ஒப்புதல்\nநிர்மலா தேவி மீது முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nபெட்ரோல் செலவை குறைக��கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஜித்துடன் ஆசையோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ரோபா சங்கர் \nநீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/Palestinians-involved-in-protests-against-US-embassy-in-Jerusalem-were-shot-dead.html", "date_download": "2018-10-17T01:00:58Z", "digest": "sha1:W6VINF2FVKZXZ32UR62SWXPLZRYZ4YKF", "length": 8066, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "ஜெருசலேம் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன மக்கள் 55 பேர் உயிரிழப்பு - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஜெருசலேம் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன மக்கள் 55 பேர் உயிரிழப்பு\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதைக் கண்டித்து போரட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 55 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅமெரிக்காவின் தூதரக திறப்பு விழா ஜெருசலேமில் நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லையில் திரண்ட பாலஸ்தீன மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது எல்லையில் உள்ள கம்பி வேலியை அகற்றிக் கொண்டு முன்னேறிய போராட்டக் காரர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதாக கூறப்படுகிறது.\nஇதை அடுத்து போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 55 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், 116 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன�� பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_20.html", "date_download": "2018-10-17T00:26:50Z", "digest": "sha1:6DK2FY3O53QBIHXYPHUULZZSKW5DYVSD", "length": 8605, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "\"மோடியின் கையில் மக்களின் குருதி\" - யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக போராட்டம் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\n\"மோடியின் கையில் மக்களின் குருதி\" - யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக போராட்டம்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழில���ள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nசமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது.\nஇந்தியாவின் தமிழகத்தின் தூத்துக்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களது படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது தமிழ் நாட்டு அரசே நீதிவகேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளா, மோடி எடப்பாடி அரசே தூத்துக்குடி கொலையாளிகளுக்கு தண்டணை என்ன, தூத்துக்குடிக்கு நியாயம் வழங்கு, மோடியின் கையில் மக்களின் குருதி, மோடி எடப்பாடி ஆட்சியாளர்களே கொலையாளிகளுக்கு தண்ணனை என்ன உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்��ா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:16:50Z", "digest": "sha1:75BFW6MW7ZLYOHIQ3E74UYFD7YPM2527", "length": 5455, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்தர் பூத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆத்தர் பூத் (Arthur Booth, பிறப்பு: நவம்பர் 3 1902, இறப்பு: ஆகத்து 17 1974) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 38 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1931-1947 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஆத்தர் பூத் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 9 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2016, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:38:23Z", "digest": "sha1:IV2LRRBONT5RJRHQB6ABZUCPKFKZTY55", "length": 6884, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெட் பீட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு மார்ச்சு 2, 1855(1855-03-02)\nஇறப்பு 11 மார்ச்சு 1900(1900-03-11) (அகவை 45)\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 32) திசம்பர் 31, 1881: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு சூலை 7, 1886: எ ஆத்திரேலியா\nதுடுப்பாட்ட சராசரி 11.66 10.64\nஅதியுயர் புள்ளி 13 95\nபந்துவீச்சு சராசரி 22.03 13.49\n5 விக்/இன்னிங்ஸ் 2 94\n10 விக்/ஆட்டம் 0 27\nசிற��்த பந்துவீச்சு 6/85 8/5\nதிசம்பர் 25, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nடெட் பீட் (Ted Peate , பிறப்பு: மார்ச்சு 2 1855, இறப்பு: மார்ச்சு 11 1900), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 209 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1981 - 1986 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142308-topic", "date_download": "2018-10-17T01:55:27Z", "digest": "sha1:QBOHL5TRZTUKRH52LESF3W63G3XPIHZP", "length": 24289, "nlines": 257, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொங்கல் ரிலீஸ் படங்கள்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:17 am\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகா��்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம்\n‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,\nகீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், சுரேஷ்\nமேனன், ஆர்.ஜே.பாலாஜி என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப்\nபடம், இந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்.\nஆனால், திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்துள்ளாராம்\nஇயக்குநர். இதற்கு முன் இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையில்\nவெளியாகியுள்ளதால், ‘தானா சேர்ந்த கூட்டம்’, பொங்கல்\nபண்டிகையில் வெளியாகும் சூர்யாவின் மூன்றாவது படம்.\nபல வருடங்களுக்குப் பிறகு சூர்யா நடித்த படம் பொங்கலுக்கு\nவெளிவருவதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.\nRe: பொங்கல் ரிலீஸ் படங்கள்..\n‘தேவி’ படம் மூலம் நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்த பிரபுதேவா,\nஅடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘குலேபகாவலி’.\nபிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, ஆனந்த் ராஜ்,\nமன்சூர் அலிகான், யோகிபாபு என பலர் நடித்திருக்கும் இந்தப்\nபடத்தை அறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கியிருக்கிறார்.\n‘தேவி’ படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படங்களுக்கு\nஎதிர்பார்ப்பு இருப்பதால், ‘குலேபகாவலி’ படத்திற்காக பலர்\nRe: பொங்கல் ரிலீஸ் படங்கள்..\nநீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது முதல் படமான\n‘வாலு’வை ரிலீஸ் செய்த இயக்குநர் விஜய் சந்தர்,\nவிக்ரமுடன் கைகோத்திருக்கும் படமே ’ஸ்கெட்ச்’.\nகலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில்\nவிக்ரம், தமன்னா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, வேல.ராமமூர்த்தி,\nஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்திருக்கின்றனர்.\nதமன் இசையமைத்திருக்கும் இந்தப் படம், ஜனவரி 12ஆம்\nRe: பொங்கல் ரிலீஸ் படங்கள்..\nநடிகர் விமல் நடிக்கும் 25ஆவது படம்தான் ‘மன்னர் வகையறா’.\nபூபதி பாண்டியன் இயக்க விமல், கயல் ஆனந்தி, சாந்தினி, பிரபு,\nசரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை\nஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலியும்\nஇந்தப் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் என்பது\nவாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் விமல் படம் ரிலீஸான\nகாலம் போய், நீண்ட நாள்களுக்குப் பிறகு விமல் படம்\nரிலீஸாவதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.\nRe: பொங்கல் ரிலீஸ் படங்கள்..\n‘சகாப்தம்’ படத்திற்குப் பிறகு விஜயகாந்தின் இளைய\nமகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் ‘மதுரவீரன்’.\nஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி.முத்தையா இயக்குநராகக்\nகளமிறங்கும் இந்தப் படத்தில், சண்முகபாண்டியன், மீனாட்சி,\nசமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, தேனப்பன், பால சரவணன்\nமற்றும் பலர் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து\nபொங்கலுக்கு ரிலீஸாவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற\nடீசர், ட்ரெய்லரும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது\nRe: பொங்கல் ரிலீஸ் படங்கள்..\nநிறைய படங்கள் வெளியீடு ராக்கர்ஸ்க்கு ஒரே கொண்டாடம் தான் போங்க\nRe: பொங்கல் ரிலீஸ் படங்கள்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள ப��ிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா ல���்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/12/55", "date_download": "2018-10-17T01:06:08Z", "digest": "sha1:PFL7RU2GUN7KPFLJOK4Z5WJRMVR7KITS", "length": 3815, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தைத் திறந்தது தவறு!", "raw_content": "\nதிங்கள், 12 பிப் 2018\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தைத் திறந்தது தவறு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறந்தது தவறு எனக் குறிப்பிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அதிமுக சார்பில் வெளியில் படத்தைத் திறந்துகொள்ளலாம் என்று விமர்சித்துள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் இன்று திறக்கப்பட்டது. திமுக உட்பட பல்வேறு கட்சிகளும் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி அவரது படம் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று(பிப்ரவரி 12) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏ1 குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தைச் சட்டசபையில் திறந்தது தவறு. தேவைப்பட்டால் அதிமுக சார்பில் வெளியில் திறந்துகொள்ளலாம். சட்டசபையில் திறக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக தேமுதிகவின் 18ஆவது ஆண்டு கொடி அறிமுக நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடிய விஜயகாந்த் ஏற்றிவைத்தார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு குறித்த கேள்விக்கு, பாஜக அரசு நினைத்தால் எதையும் செய்யலாம் என்று குறிப்பிட்டார்.\nதிங்கள், 12 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templesofimportances.blogspot.com/2014/04/navagraha-manthrams-japams.html", "date_download": "2018-10-17T01:55:16Z", "digest": "sha1:LO6TE47XPP2LLV3APV6LZCDDXIK26SIV", "length": 43977, "nlines": 471, "source_domain": "templesofimportances.blogspot.com", "title": "SPECIAL KOVILKAL: NAVAGRAHA MANTHRAMS JAPAMS", "raw_content": "\nகர - அங்க - நியாஸங்கள்\n1. கர - நியாசம் :\n1. ஓம் ரச்மிமதே அங்குஷ்டாப்யாம் நம:\n(ஆள்காட்டி விரலால் பெரு விரல்களைத் தொடுக)\n2. ஓம் ஸமுத்யதே தர்ஜ நீப்யாம் நம:\n(பெருவிர���்களால் ஆள் காட்டி விரல்களைத் தொடுக)\n3. ஓம் தேவாசுர நமஸ்க்ருதே மத்ய மாப்யாம் நம:\n4. ஓம் விவஸ்வதே அநாமி காப்யாம் நம:\n(பெருவிரல்களால் மோதிர விரல்களைத் தொடுக)\n5. ஓம் பாஸ்கராய கநிஷ்டி காப்யாம் நம:\n6. ஓம் புவனேஸ்வராய கரதல கரப்ருஷ் டாப்யாம் நம:\n(இருகரங்களையும் கூட்டி உள்ளும் புறமும் தடவுக)\n2. அங்க - நியாசம் :\n1. ஓம் ரச்மிமதே ஹ்ருதயாய நம:\n(பெருவிரலையும் - மோதிர விரலையும் கூட்டி மார்பு நடுவில் தொடுக)\n2. ஓம் சமுத்யதே சிரசே ஸ்வாஹா.\n3. ஓம் தேவாசுர நமஸ்க்ருதாய சிகாயை வஷட்.\n(உச்சித் தலையில் முடி நுனியைத் தொடுக)\n4. ஓம் விவஸ்வதே கவசாய ஹும்.\n5. ஓம் பாஸ்கராய நேத்ராய வஷட்.\n6. ஓம் புவனேஸ்வராய அஸ்திராய பட்.\n7. ஓம் பூ: புவ: சுவ: ஓம்.\n(உடலைச் சுற்றி எட்டுமுறை நொடிக்க)\n3. தேக - நியாசம் :\nரச்மிமதே பீஜம்: சூர்யாய சக்தி நம: கீலகம்;\nஸர்வத்ர, ஜய சித்யர்த்தே, ஜபே விநியோக.\n(உச்சிமுதல் உள்ளங்கால் வரை - இரு கரங்களாலும் - உடலைத் தொட்டுத் தடவுக)\nநவக் கிரக பூஜா ஹோம க்ரியாயாம்;\nஆச்சார்ய முகேந க்ரியா கர்த்தும்;\nஅதிதேவதா - ப்ரத்யதி தேவதா;\nயோக்யதா ஸித்திம் அநுக்ர ஹானாம்\nஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: சிவ சூர்யாய நம:\nஅஸ்வத் வஜாய வித்மஹே; பத்மஹஸ்தாய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் அம் அர்க்காச நாய நம:\nஓம் கம் கசோல்காய சூர்ய மூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: சிவ சூர்யாய நம:\nஜபாகுசூம சங்காசம், காஷ்யபேயம் மஹாத்யுதிம்;\nதமோரிம் ஸர்வபாபக்நம், ப்ரணதோஸ்மி திவாகரம்\n1. உதுத்யம் ஜாத வேதஸம்; தேவம் வஹந்தி கேதவ;\nத்ரு சேவிச்வாய சூர்யம் - (பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; அக்கினி அதிதேவதா, ருத்ர ப்ரத்யதி தேவதா ஸகிதம், பச்சிமாபி முகம், விருத்தாகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவஸ்வரோம், பகவந்தம், ஆதித்யம், ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. ஆதித்யஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)\nகாசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகி எங்கும்\nபூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்;\nவாசி ஏழுஉடைய தேர்மேல் மாகிரி வலமாய் வந்த\nதேசிகா எனைஇரட் சிப்பாய் செங்கதிர்ச் செல்வா போற்றி\nஓம் ஹ்ராம் க்லீம் சம் சந்திர தேவாய நம:\nநிசாகராய வித்மஹே; கலாநாதாய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் ஹ்ராம் சந்த்ரா சாய நம:\nஓம் ஹ்ராம் சம் சந்திர மூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் க்லீம் சம் சந்திர தேவாய நம:\nததிசங்க துஷா���ாபம், க்ஷீரோதார்ணவ ஸம்பவம்;\nநமாமி, சசிநம் ஸோமம்; சம்போர் மகுட பூஷணம்\n1. ஆப்யாயஸ்வ, ஸமேது தே, விச்வத; ஸோம\nவ்ருஷ்ண்யம்; பவா வாஜஸ்ய ஸங்கதே - (பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸ்வர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; ஆப: அதிதேவதா, கௌரி ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பச்சிமாபி முகம், சதுரச்ராகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், ஸோமம், ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. ஸோமஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)\nஅலைகடல் அமுதம் தன்னோடு, அன்றுவந்து உதித்து, மிக்க\nகலைவளர் திங்கள் ஆகிக் கடவுளோர்க்கு அமுதம்ஈயும்,\nசிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப்பிறையாய், மேரு\nமலைவலமாக வந்த மதியமே போற்றி போற்றி\nஓம் ஹ்ராம் ஹ்ரீம் அம்அங்காரக தேவாய நம:\nஅங்காரகாய வித்மஹே; பூமி பாலாய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் ஹ்ராம் அங்கார காய நம:\nஓம் ஹ்ராம் அம் அங்கார மூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் ஹ்ரீம் அம் அங்காரக தேவாய நம:\nதரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்;\nகுமாரம், சக்தி ஹஸ்தம், மங்களம், ப்ரணமாம்யஹம்\n1. அக்னிர் மூர்த்தா திவ: ககுத் பதி; ப்ருதிவ்யா அயம்;\nஅபாம் ரேதாம்ஸி ஜின்வதி - (பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; பூதேவி அதிதேவதா, சேத்திரபால ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பச்சிமாபி முகம், த்ரிகோணாகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், அங்காரஹம், ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. அங்காரகஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)\nவசனம், நல்தைரியம், திறம் மன்னவர் சபையில் வார்த்தை\nபுசபலம், பராக் கிரமங்கள், போர்தனில் வெற்றி, ஆண்மை,\nநிசமுடன் அவர் அவர்க்கு, நீள்நிலம் தன்னில் நல்கும்,\nகுசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி\nஓம் ஹ்ராம் ஐம் பும் புததேவாய நம:\nஆத்ரேசயாய வித்மஹே; இந்து புத்ராய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் ஹ்ராம் புத ஆசனாய நம:\nஓம் ஹ்ராம் பும் புதமூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் ஐம் பும் புத தேவாய நம:\nப்ரியங்கு கலிகா ஸ்யாமம்; ரூபேணா ப்ரத்திமம் புதம்;\nஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்; தம் புதம் ப்ரணமாம்யஹம்\n1. ப்ரம்ம ஜஜ்ஞானம், ப்ரதமம், புரஸ்தாத், விஸீமத:\nசூருசோவேந ஆவஹ; ஸபுதன்யா, - உபமா\nஅஸ்யவிஷ்டா ஸதச்சயோனிம், அஸதச்ச விவ: - ( பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; விஷ்ணு அதிதேவதா, நாராயண ப்ரத்யதி தேவதா ஸக���தம்; உத்தராபி முகம், பாணாகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், புதம், ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. புதஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)\nமதனநூல் முதலாய் உள்ள மறைகளும், கல்வி, ஞானம்,\nவிதமுடன் அவர் அவர்க்கு விஞ்சைகள் அருள்வோன், திங்கள்\nசுதன், பவிசுபாக்கி யங்கள், சுகம்பல கொடுக்க வல்லான்,\nபுதன் கவிப்புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி\nஓம் ஹ்ராம் ஸ்ரீம் கும் குருதேவாய நம:\nஆங்கீரஸாய வித்மஹே; சராசார்யாய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் ஹ்ராம் குரு ஆசனாய நம:\nஓம் ஹ்ராம் கும் குருமூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் ஸ்ரீம் கும் குருதேவாய நம:\nதேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச, குரும் காஞ்சந ஸந்நிபம்;\nபக்தி பூதம் த்ரிலோகேசம்; தம் நமாமி ப்ருஹஸ்பதிம்\n1. ப்ருஹஸ்பதே, பரிதீயா; ரதேன; ர÷க்ஷõஹா மித்ராம்;\nஅபபாத மான: ப்ரபஞ்ஜ ஜன்த்ஸேனா, ப்ரம்ருணோ, யுதா\nஜயன்; அஸ்மாக மேத்யவிதாரதானாம் -(பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; பிரம்ம அதிதேவதா, இந்திர ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பூர்வாபி முகம், தீர்க்க சதுரச்ராகார மண்டலே; ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், ப்ருஹஸ்பதிம், ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. ப்ருஹஸ்பதே இத மாஸனம் - (அட்சதை போடுக)\nமறைமிகு கலைநூல் வல்லோன்; வானவர்க்கு அரசன்மந்திரி\nநறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபன் ஆக்கி;\nநிறைதனம் சிவிகை, மன்றல், நீடுபோ கத்தை நல்கும்;\nஇறையவன், குரு வியாழன்; இணையடி போற்றி போற்றி\nஓம் ஹ்ராம் ஸ்ரீம் சும் சுக்கிரதேவாய நம:\nரஜதாபாய வித்மஹே; ப்ருகு சுதாய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் ஹ்ராம் சுக்கிர ஆசனாய நம:\nஓம் ஹ்ராம் சும் சுக்கிரமூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் ஸ்ரீம் சும் சுக்கிரதேவாய நம:\nஹிமகுந்த ம்ருணாலாபம்; தைத்யாநாம் பரமம்குரும்:\nஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்; பார்கவம் ப்ரணமாம்யஹம்\n1.அஸ்ய ப்ரத்னாமனுத்யுதம் சுக்ரம் துதுஹ்ரே\nஅஹ்ரய; பய: ஸஹஸ்ர ஸாம்ஷிரும் - (பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம், இந்திராணி அதிதேவதா, தந்வந்ரி ப்ரத்யதி தேவதா ஸகிதம்; தக்ஷ்ணாபி முகம், பஞ்ச கோணாகார மண்டலே; ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், சுக்ரம் ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. சுக்ரஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)\nமூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய், வையம்\nகாக்கவான் மழைபெய் விக்கும் கவிமகன், கனகம் ஈவோன்;\nதீர்க்க வானவர்கள் போற்ற; செத்தவர் தமை எழுப்பும்;\nபார்க்கவன் சுக்ராச் சாரி, பாத பங்கயமே போற்றி\nஓம் ஹ்ராம் ஸ்ரம் சன் சனீஸ்வர தேவாய நம:\nபங்கு பாதாய வித்மஹே; சூர்ய புத்ராய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் ஹ்ராம் சனீஸ்வர ஆசனாய நம:\nஓம் ஹ்ராம் சன் சனீஸ்வரமூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் ஸ்ரம் சன் சனீஸ்வர தேவாய நம:\nநீலாஞ்ஜந ஸமாபாசம்; ரவிபுத்ரம் யமாக்ரஜம்;\nசாயாமார்த்தாண்ட ஸம்பூதம்; தம்நமாமி சனீஸ்சரம்\n1. சந்நோ தேவி அபிஷ்டயே; சன்னோ பவந்து பீதயே;\nசம்யோ அபிஸ்ர வந்துந - (பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸ்வர்ணம், ஸர்க்ஷிச், சந்தஸம்; இயம அதிதேவதா, ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பூர்வாபி முகம்; தனுராகார மண்டலே; ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், சனீஸ்சரம் ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. சனீஸ்சரஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)\nமுனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலா னோர்கள்;\nமனிதர்கள் சகல வாழ்வும், உன்மகிமை அல்லால் வேறு முண்டோ,\nகனிவுள தெய்வம் நீயே; கதிர்சேயே, காகம் ஏறும்\nசனிபகவானே போற்றி, தமியனேற்கு அருள் செய்வாயே\nஓம் ஹ்ராம் ஹ்ரூம் ரம் இராகு தேவாய நம:\nசூக தந்தாய வித்மஹே; உக்ரரூபாய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் ஹ்ராம் இராகு ஆசனாய நம:\nஓம் ஹ்ராம் ரம் ராகு மூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் ஹ்ரூம் ரம் இராகு தேவாய நம:\nஅர்த்தகாயம் மஹாவீர்யம்; சந்த்ராதித்ய விமர்தநம்;\nஸிம்ஷிகாகர்ப்ப ஸம்பூதம்; தம்ராகும் ப்ரணமாம்யஹம்\n1. கயாந சித்ர ஆபூவத், ஊதீஸ தாவ்ருத ஸகா;\nகயா, சசிஷ்டயா, வ்ருதா - (பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; ஸர்ப அதிதேவதா, நிருதி ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பூர்வாபி முகம்; சூர்ப்பாகார மண்டலே; ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், ராஹும் ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. ராஹோ இத மாஸனம் - (அட்சதை போடுக)\nவாகுசேர் நெடுமால் முன்னம், வானவர்க்கு அமுதம் ஈய;\nஏகிநீ நடுவி ருக்க; எழில்சிரம் அற்று; பின்னர்,\nநாகத்தின் உடலோடு, உன்றன், நற்சிரம் வாய்க்கப் பெற்ற;\nஇராகுவே போற்றி போற்றி; இரட்சிப்பாய் இரட்சிப்பாயே\nஓம் ஹ்ராம் தும் கம் கேது தேவாய நம:\nசித்ர வர்ணாய வித்மஹே; ஸர்ப்பரூபாய தீமஹி;\n3. ஆசன - மூர்த்தி - மூலம்\nஓம் ஹ்ராம் கேது ஆசனாய நம:\nஓம் ஹ்ராம் கம் கேது மூர்த்தயே நம:\nஓம் ஹ்ராம் தும் கம் கேது தேவாய நம:\nபலாச புஷ்ப ஸங்காசம்; தாரகா க்ரஹ மஸ்தகம்;\nரௌத்ரம், ரௌத்ராத்மகம், கோரம், தம்கேதும் ப்ரணமாம்யஹம்\n1. கேதும், க்ருண் வன்னகேதவே, பேசோமர்ய அபேசலே;\nஸமுஷத்பி, அஜாயதா - (பூ வைக்க)\n2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; சித்ரகுப்தா அதிதேவதா, ப்ரஹ்மா ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பச்சிமாபி முகம்; துவஜாகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், கேதும் ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)\n3. கேதோ இத மாஸனம் - (அட்சதை போடுக)\nமாதுரு நெடுமால் முன்னம், வானவர்க்கு அமுதம் ஈயும்\nபோதுநீ, நடுவிருக்கப், புகழ்சிரம் அற்று; பின்னர்,\nஓதுறும் அரச நாகம், உயர்சிரம் ஐந்து பெற்ற\nகேதுவே, போற்றி போற்றி, கீர்த்தியாய் இரட்சிப் பாயே\nசமித்து - அன்ன - ஆஜ்ய ஹோமம்\n(கீழ்க்கண்ட ஹோம மந்திரங்களைக் கூறி - தனித்தனியே ஒவ்வொரு தடவை - சமித்து, அன்னம் நெய் - முதலியவைகளால் ஆகுதி செய்யவும்)\nஉதுத்யம் ஜாதவேதஸம், தேவம் வஹந்தி கேதவ;\nத்ருசே விச்வாய ஸூர்யம் ஸ்வாஹா\nஆப்யாயஸ்வ ஸமேதுதே விச்வத: ஸோம\nவ்ருஷ்ண்யம்; பவா வாஜஸ்ய ஸங்கதே ஸ்வாஹா\nஅக்னிர் மூர்த்தா திவ: ககுத் பதி; ப்ருதிவ்யா;\nஅயம், அபாம் ரே தாம்ஸி, ஜின்வதி ஸ்வாஹா\nப்ரம்ஹ ஜஜ்ஞானம், ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத,\nசூருச, வேத ஆவ:, ஸபுதன்யா, உபமா, அஸ்ய\nவிஷ்டா, ஸதச யோனிம், அஸ்தச்ச விவ: ஸ்வாஹா\nப்ருஹஸ்பதே, பரிதீயா ரதேன, ர÷க்ஷõஹாமித்ராம்,\nஅப்பாதமான; ப்ரபஞ்சன் த்ஸேனா; ப்ரம்ருணோயுதா,\nஜயன் அஸ்மாகம் ஏதி, அவிதா ரதானாம் ஸ்வாஹா\n6. சுக்கிரன் - வெள்ளி\nஅஸ்ய, ப்ரத்நாமனுத்யுதம்; சுக்ரம், துதுஹ்ரே,\nஅஹ்ரய, பய:, ஸஹஸ்ரஸாம் ரிஷிம் ஸ்வாஹா\nசன்னோ தேவி அபிஷ்டயே; சன்னோ பவந்து பீதயே;\nசம்யோ; அபிஸ்ரவந்து ந: ஸ்வாஹா\nசனைச் சராய இதம் நமம\nகயா ந: சித்ர ஆபுவத் ஊதீஸ: தாவ்ருத: ஸகா;\nகயா சசிஷ்டயா, ஸ்ருதா ஸ்வாஹா\nஅபேசஸே, ஸமுஷத்பி, அஜாயதா ஸ்வாஹா\nருதே - இதம் நமம\nயஜ்ஞேன யஜ்ஞம் அயஜந்த தேவா; தாணி தர்மாணி;\nப்ரத மான் யாஸன்; தேஹ நாகம் மஹி மான; ஸசந்தே-\nயத்ர பூர்வே - ஸாத்யா - ஸந்தி தேவா\nஆவாஹிதா - நவக்ரஹ தேவதா; நக்ஷத்ர தேவதா - வருணம்ச;\nயதா ஸ்தானம் - ப்ரதிஷ்டாப யாமி\nஆதித்யாதி நவக்ரஹ தேவ தாப்யோ நம:\nஆவாஹித நக்ஷத்ர தேவ தாப்யோ நம:\nஎன்று சூர்ய ஆவாஹிதியின் முன்பும், கேது ஆவாஹிதியின் பின்பும் கூறுக.\nஅகால ம்ருத்யு ஹரணம்; ஸர்வ வ்யாதி நிவாரணம்;\nசமஸ்த பாப க்ஷயகரம்; நவ���்கிரஹ தேவதா;\nபாதோதகம் - பாவணம் - சுபகரம்\n1. ஆதித்ய இருதயம் புண்யம்\nநட்சத்திர - சாந்தி - ஹோமம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களும் - அதற்குரிய அதிதேவதைகளும்; அவைகளுக்கான ஆவாகனங்களும்; மந்திரங்களும் உள்ளன. தேவையானால் விரிவாகச் செய்ய விரும்பினால், அதைப் பார்த்துச் செய்து கொள்ளவும்.\nநவக்கிரக நாயகர்களின் சுருக்க வரலாறு\nஉலகம் யாவையும் தாம் உளவாக்கலும் - நிலை பெறுத்தலும்-நீக்கலும் நீங்கலா-அலகு இலா விளையாட்டு உடை-அன்னவராகிய பரமசிவன்-உலகத் தோற்றத்தின் போது முதன் முதல்-பிரணவத்தின் சொரூபமாகச் சூரியனைத் தோற்றுவித்தார். ஆதியில் (முதலில்) தோன்றியதால் அவன் ஆதித்தன் - என்று பெயர் பெற்றான்.\nசூரியன் நவ நாயகர்களின் தலைவன். சுபக்கிரகன். தன்னை வழிபடுவோருக்கு உடல் நலம்-நீண்ட ஆயுள் - கண் நோய் நீக்கம் முதலியன கொடுத்தருளுவான்.\nசந்திரன் தேவர்களும் அசுரர்களும், பாற்கடலைக் கடைந்த போது, காமதேனு-கற்பக விருட்சம்-மகாலட்சுமி முதலியோர்களுடன் தோன்றியவன். சாத்வீக குணம் உடையவன். பராசக்தியின் அம்சமாக இருப்பவன். தன்னை வழிபடுவோர்க்கு அழகு-நற்போகம்-சிறந்த குணம் முதலியவைகளை வழங்குவான்.\nசெவ்வாய் சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய நீர்த்திவலையிலிருந்து தோன்றியவன். அக்கண்ணிலிருந்தும் தோன்றிய தீப்பொறியில் உற்பவித்த சரவணபவனின் அம்சமானவன். செம்மை நிறத்தவன். ஆகவே செவ்வாய் என அழைக்கப்பட்டான். இராஜச குணத்தவன். தன்னைத் துதிப்போர்க்கு உடல்வலிமை-மனத்திட்பம்-பேச்சாற்றல் முதலியன அருளுவான்.\nபுதன் பாற்கடலில் உற்பவித்த சந்திரனுக்கும்-தாரைக்கும் திருமகனாகத் தோன்றியவன் புதன். இவர் மகாஞானி, சுபக்கிரகர், சாந்தகுண சீலர், தன்னைத் துதிப்போர்க்கு அறினு-சாதுர்யம்-ஞானம் முதலியவற்றை அருளுவான். ஸ்ரீ மகா விஷ்ணுவின் அம்சம்.\nவியாழன் ஆங்கீரச முனிவருக்கும்-வசுதா தேவிக்கும் திருமகனாகத் தோன்றியவர் குரு. இந்திரனுக்கு அமைச்சர் தேவர்களின் ஆசான், சாத்வீக குணமுடையவர். சுபக்கிரகர், பொன்னைப் போன்ற மஞ்சள் நிறமுடையவராகையால் பொன்னன் என்ற வியாழன் ஆனார். தன்னைத் தொழுவோர்க்கு மக்கட்பேறு-உயர்பதவி-மனமகிழ்ச்சி முதலியன அருளுவார். இவர் தட்சிணா மூர்த்தியின் அம்சம்.\nவெள்ளி பிருகு முனிவருக்கும்-புலோசமை தேவிக்கும் திருமகனாகத் தோன்றியவ��் சுக்கிரர். வெண்மையான நிறம் உடையவராகையால் வெள்ளி எனப் பெயர் பெற்றார். அசுரர்களின் குரு. கலாரசிகர்-சகலகலாவல்லவர்-மாபெரும் கவிஞர். சுபக்கிரகர். இவர் ஸ்ரீ ராஜராஜேச்வரியின் அம்சம். எனவே, தன்னைத் தொழுவோர்க்கு நல்ல மனை-நற்புகழ்-நற்போகம் முதலியன அருளுவார்.\nசனி சூரியனுக்கும் - சாயா தேவிக்கும் திருக்குமரனாக அவதரித்தவர். கரிய நிறமுடையவர். ஆகவே காரி எனப்படும் சனி எனப் பெயர் பெற்றார். இவரது மகனே குளிகன் ஆவான். தாமச குணமுள்ளவர். ஒருவரின் வாழ்நாளில் அதிக காலம் இருப்பவர் இவரேயாவார். இவர் ஆயுள்காரகர். ஸ்ரீ ஆஞ்சநேயரின் அம்சம். தன்னை வணங்குவோர்க்கு நீண்ட வாழ்நாள்-நோய் நீக்கம்-வறுமையினின்றும் விடுபடுதல் முதலியன வழங்குவார்.\nஇராகு, கேது விப்ர சித்தி என்ற அசுரனுக்கும்-சிம்மிகை என்ற அசுரமாதுக்கும் தோன்றியவர். பாற்கடலினின்றும் கிடைத்த அமுதத்தை-மகாவிஷ்ணு-அசுரர்களை-மோகினி உருக் கொண்டு வஞ்சித்து-தேவர்களுக்கு வழங்கிய போது அவர் மாயையினின்றும் தப்பித்து-அமுதம் உண்டவர். எனவே அவரால் தலை துண்டிக்கப்பட்டவர். அமுதம் உண்ட காரணத்தால்-தலைவேறு உருவமாகவும்-உடல்வேறு உருவமாகவும் வளர்ந்தவர். தலை இராகு எனப் பெயர் பெற்றது. உடல் கேது எனப் பெயர் பெற்றது. விஷ்ணுவானவர் வேறு வழியின்றி-அருகு இருந்த நாகம் ஒன்றை இருகூறாக்கி-உடலை இராகுவிற்கும்-தலையை கேதுவிற்கும் வழங்கினார்.\nஇவர்கள் துர்க்கை மற்றும் நாகராஜன் அம்சம். இராகு தன்னை வணங்குவோர்க்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோயை நீக்குவார்; கேதுவோ தன்னைத் துதிப்போர்க்கு ஞானம்-வெற்றி முதலியன வழங்குவார்.\nமடுகரைவெற்றிகளை அள்ளித்தரும் துர்க்கா தேவி, கொற்றவ...\nஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள்...\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டுசீன...\nஆண்டவனுக்கு உணவளித்தால்... மகாபாரதத்தில் ஒரு கதை ...\nஆண்டவன் படியளப்பான் ஒரு ஊரில் ஒரு விவசாயி தன் மனை...\nபதிவிரதை உஷா பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்...\nVISHNUVIN 7 AVATHARS விஷ்ணு \"தசாவதாரம் எடுத்திரு...\n அ-அ+1. தில்லைவாழ் அந்தணர் வெள்...\n தமிழ் புத்தாண்டைமுன்னிட்டு திருச்செந்தூர் கோய...\nநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அ-அ+சோழவள நாட்டிலே அமை...\nகழறிற்றறிவார் நாயனார்மார்ச் 01,2011அ-அ+சேரமான் பெ...\nஇசை ஞான அ-அ+அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானி���ாரின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/2_10.html", "date_download": "2018-10-17T00:48:02Z", "digest": "sha1:DXU22H46RLZN3JUXMJOBR5H6N4LEGD4S", "length": 20999, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "ஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » ஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்\nஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்\nஜெனீவாவில் இன்று இடம்பெற்று வரும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் 2 ஆவது அமர்விலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை இன்னொருவர் சாடியுள்ளன.\nஇந்தியா கூறுகையில் ஒரு தோல்வியுற்ற நாடான பாகிஸ்தானிடம் இருந்து உலகம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.\nமேலும் மும்பை, பத்தான்கோட் மற்றும் ஊரி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட மோசமான தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்களைப் பாகிஸ்தான் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் இந்தியா முன் வைத்தது. ஒசாமா பின்லேடனுக்கே பாதுகாப்பு அளித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என்றும் இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. முன்னதாக ஜெனீவாவில் ஐ.நா இன் பாகிஸ்தானுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியான டாஹிர் அண்ட்ராபி வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில் ஜவஹர்லால் நேருவின் காலத்தில் இருந்தே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றிருந்தார்.\nபதிலுக்கு இந்தியா சார்பான பிரதிநிதியான குமும் கருத்துத் தெரிவிக்கையில் 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 இல் லாஹூர் பிரகடனம் ஆகியவை அமுலில் இருக்கும் பட்சத்திலும் பாகிஸ்தான் இந்தியாவில் எல்லை கடந்த தீவிரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். லாஹூர் பிரகடனத்தின் கீழ் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவொருக்கு ஒருவர் அணுவாயுதப் போட்டியை மேற்கொள்வது இல்லை என்று ஒப்பந்தம் எட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை பாகிஸ்தான் தரப்பிலும் காஷ்மீரில் இந்தியாவும் யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப் பட்டு வருகின்றது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம��\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%206%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&news_id=3758", "date_download": "2018-10-17T01:40:05Z", "digest": "sha1:MDZVWW6B46LDWMJNP43CCHOBCQDVEQQA", "length": 24918, "nlines": 128, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்வு\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10, டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 என நிர்ணயம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது\nஉலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஉயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங்\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்\nஅர்ஜென்டினாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள 'ஜி - 20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடிப்பு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை கோவில் தீர்ப்பு தொடர்பாக கேரள அரசு மறு சீராய்வு மனு எதனையும் தாக்க��் செய்யாது - முதலமைச்சர் பினராயி விஜயன்\nஜம்மு – காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் படுகாயம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதித்த விவகாரம் கேரள அரசு பேச்சுவார்த்தை\nரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என டாசல்ட் நிறுவனம்\nவிமானம் போல ரயில்களில் கருப்புப் பெட்டியை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\nஅதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nமாலத்தீவு -அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவினை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று துவங்கியது\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சதுரங்கப் போட்டி\nதிண்டுக்கல் மாவட்டகளுக்கான கராத்தே சாம்பியன்சிப் போட்டி\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதல���க்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\n1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி\n1932ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\n1542ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\nகொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nராஜஸ்தானுக்கு ஏதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 49-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 18வது ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி விவர பட்டியலில் தற்போதைய நிலவரப்படி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில 6 புள்ளிகளுடன் டெல்லி அணி உள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரி���ாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-too-faced-sexual-harassment-sandhya-044952.html", "date_download": "2018-10-17T00:36:35Z", "digest": "sha1:P5AAEL7DAHQW6ESIPW5UKZ3CHLYZUJ3T", "length": 11422, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலியல் தொல்லை: வரலட்சுமியை அடுத்து நடிகை சந்தியா பகீர் தகவல் | I too faced sexual harassment: Sandhya - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலியல் தொல்லை: வரலட்சுமியை அடுத்து நடிகை சந்தியா பகீர் தகவல்\nபாலியல் தொல்லை: வரலட்சுமியை அடுத்து நடிகை சந்தியா பகீர் தகவல்\nபாவனா போன்று தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாக நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்.\nகாதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனவர் சந்தியா. காதல் சந்தியா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவரால் தமிழ் திரையுலகில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை.\nதன்னை தேடி வந்த படங்களில் நடித்தார்.\nதிரையுலகில் வாய்ப்பு இல்லாததையடுத்து அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\nபாலியல் சில்மிஷத்திற்கு ஆளான பாவனா என் தோழி தான். அவருக்கு போன்று எனக்கும் நடந்துள்ளது. சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். கூட்டமான இடங்களாக இருந்ததால் அது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் சந்தியா.\nபாவனா தனக்கு நடந்த கொடுமை குறித்து துணிச்சலாக புகார் கொடுத்ததால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவரின் துணிச்சலை பார்த்து பிற நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர் என்று சந்தியா தெரிவித்தார்.\nசிலர் செய்யும் பாலியல் சில்மிஷத்தை வெளியே சொன்னால் நம் பெயர் கெட்டுவிடுமோ என பயந்து பயந்து மூடி மறைப்ப��ால் அந்த குற்றம் தொடரத் தான் செய்யும். தைரியமாக வெளியே சொன்னால் தான் அது போன்ற குற்றங்கள் குறையும் என சந்தியா கூறினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/3688-guru-mahan-dharisanam-4.html", "date_download": "2018-10-17T01:34:11Z", "digest": "sha1:UV2CJ4OB36MXESEEC54RGZMJZC2M5ZK7", "length": 5647, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "குரு மகான் தரிசனம்! 4 : தீயில் இருந்து குழந்தையைக் காப்பாற்றிய மடப்புரம் சுவாமிகள் | guru mahan dharisanam 4", "raw_content": "\n 4 : தீயில் இருந்து குழந்தையைக் காப்பாற்றிய மடப்புரம் சுவாமிகள்\nதிருவாரூர் மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆலயம்\nமடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஓரிடம் என்றில்லாமல் நிர்வாண நிலையிலேயே பல இடங்களைச் சுற்றிவந்து பலரது வியாதிகளையும் குறைகளையும் தீர்த்த பரமானந்த ரூபியாக இருந்தார்.\nதிரையுலகில் எல்லாமே பாய்ஸ் கிளப்தான்: லீனா மணிமேகலை கடும் சாடல்\nராணி மீது நடிகர்சங்கத்தில் புகார்; குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறது\n - சுனில் கவாஸ்கர் விளக்கம்\nசாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தார்கள்\nவெளிநாட்டு தீயசக்திகளுடன் கமலுக்கு தொடர்பு ; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்\nசச்சினை முந்துவாரா விராட் கோலி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n 4 : தீயில் இருந்து குழந்தையைக் காப்பாற்றிய மடப்புரம் சுவாமிகள்\nபுடவை கட்டுறதுக்கு ஏன் லேட்டு பிக்பாஸ் வீட்டில் இதுக்கெல்லாமா தண்டனை\nஹாட்லீக்ஸ் : செயலருக்கு யோகா ‘டிப்ஸ்’ கொடுத்த அமைச்சர்\nஇந்த நாள் உங்களுக்கு எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/a-decade-of-waiting-moment-comes-true/", "date_download": "2018-10-17T01:47:16Z", "digest": "sha1:WNDMQHGESWYF73T57S2RF2WQNWLEVBZI", "length": 11389, "nlines": 92, "source_domain": "www.v4umedia.in", "title": "9 ஆண்டுகளுக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை இன்று சந்தித்துள்ளார். - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n9 ஆண்டுகளுக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை இன்று சந்தித்துள்ளார்.\n9 ஆண்டுகளுக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை இன்று சந்தித்துள்ளார். இன்று அவர் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பழம்பெரும் இயக்குனர் முத்துராமன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுடன் கலந்து கொண்டார். இன்று நடந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் திண்டுக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்\nமதிப்பிற்குரிய இயக்குனர் எஸ். பி. முத்துராமன் பற்றி பேசிய அவர், “அவர் என்னுடைய இன்னொரு சகோதரர். அவர் என் மேல் காட்டிய அக்கறை, அன்பு, அவர் எனக்கு கத்துகொடுத்து பாடங்கள் பல. அவரிடமிருந்து நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். சினிமா துறையில் அவரை போல நேர்மையான மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.\nஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் தான் நான் முத்துராமன் அவர்கள் படத்தில் முதன்முறை கதாநாயகனாக நடித்தேன். அந்த படத்தில் அவரால் பஞ்சுவாலிட்டியை கற்றுக் கொண்டேன்.”என்றார்.\nமேலும், “முதலில் நடக்க இருந்த சந்திப்பு ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. அடுத்த படங்களுக்கான வேலைகளில் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை.\nஅதேசமயம், இலங்கை செல்ல பயணத்தை ரத்து செய்த பொழுதும் சிலர் நான் பின் வாங்கிவிட்டது போல் பேசினார்கள். ரஜினி முடிவு எடுக்க திணறுகிறார், தயங்குகிறார், பயப்படுகிறார் என்றார்கள். நான் எந்தவொரு முடிவு எடுக்கும் போதும் நான் என்னளவில் கொஞ்சம் யோசிப்பேன். சில விஷயங்களில் நாம் முடிவு எடுத்த பிறகு அதில் பிரச்சனைகள் இருப்பது தெரியும். அதுபோன்ற தருணங்களில் நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.\nதண்ணீரில் கால் வைக்க வேண்டும், கால் வைத்த பிறகு தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் இருக்கிறது என்று. எடுத்த வைத்த காலை பின்னால் எடுக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன ஆகும். முரட்டு தைரியம் இருக்க கூடாது. பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.\nஎன்னை பற்றி மற்ற விதமாகவும் பேசுகிறார்கள். ரஜினி, தன் பட ரீலீஸின் போது மட்டும் தான் ஏதாவது யுக்திகள் செய்வார் என்றெல்லாம் செய்கிறார்கள். என் ரசிகர்களின் ஆசிர்வாதத்தால் எனக்கு அது போன்று யுக்திகள் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஎன் ரசிகர்களை, தமிழ் மக்களை அப்படியெல்லாம் ஏமாற்றி விட முடியாது, அவர்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் ஏமாறுவது ஒரு விஷயத்தில் மட்டும் தான் அது பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை.” என்று கூறினார்.\n“அரிசி வெந்தால் தான் சோறாகும், படம் நன்றாக இருந்தால் தான் வெற்றியடையும். என்னை இயக்கியவர்கள் நல்ல கதை, பாடல், கருத்து அமைத்து நல்ல படம் கொடுத்ததால் தான் நான் இப்போது இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.\nஅரசியல் பற்றி பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், “அரசியல் விஷயம் வரும் போது, ரசிகர்களை படம் பார்க்க வைப்பதற்காகவே நான் அரசியல் மாயை காட்டுவது போன்ற செய்திகள் வருகின்றன. 21 வருடங்களுக்கு முன்பாக ஒரு அரசியல் விபத்து என்று சொல்லலாம் அந்த நிகழ்வை, அப்��ோது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது போன்ற சூழ்நிலை உருவானது. அப்போது சில ரசிகர்கள் அரசியலில் சற்று ஆர்வம் காட்டினார்கள். அதில் சிலர் தவறான வழிகாட்டுதலிலும் சென்றார்கள். அதற்கு பிறகு தான் நான் எந்த ஒரு கட்சிக்கும் நான் ஆதரவு கொடுக்கவில்லை என்று பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது” என்று கூறினார்.\nமேலும் பேசிய அவர், ஒரு நடிகனாக நான் இப்போது என் கடைமையை சரிவர செய்து வருகிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அது போல நாம் எடுத்துக் கொள்ளும் எந்த ஒரு பொறுப்புக்கும் உண்மையாக இருக்க வேண்டும். ஒரு வேளை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது மாதிரியான தவறான நோக்கத்தோடு அரசியலை அனுகுபவர்களுக்கு என்னிடத்தில் இடமில்லை. என்று கூறினார்.\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragupiranthanalpalandetail.asp?bid=1", "date_download": "2018-10-17T02:25:06Z", "digest": "sha1:5YRENZKWP5PHI5IWVXOKX57CA5HTJ6OO", "length": 17370, "nlines": 114, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை அதிபதியாகக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, நீங்கள், சூரியன் எப்படி உலகிற்கு பிரம்ம ஆதாரமாக விளங்கி ஒளி தருகிறதோ, அதுபோல பலருக்கும் நன்மை செய்து வாழ்வீர்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள். அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்திருந்தாலும் அமைதி தோற்றம் கொண்டிருப்பீர்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவீர்கள். தீர்மானமான கருத்துகளைக் கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பீர்கள். ராஜதந்திரம் அதிகம் உடையவர்கள். உயர்பதவியில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பீர்கள்.\nஇந்த ராகுகேது பெயர்ச்சியால் ��டந்த 1½ வருடங்களாக இருந்து வந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும் காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரத்தில் ஏற்ற இறக்கம் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதம் உண்டாகும்.\nபூர்வீக சொத்துகளால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவும் ஏற்படலாம். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறியாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் நன்மை உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.\nபணியில் கவனமுடன் செயல்படுவதும், உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள்வதும் நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப்பின் நிறைவேறும். பெயர், புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய காலமிது என்பதால் அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற முயற்சி செய்வது நல்லது.\nமேற்கொள்ளும் பணிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். கலைஞர்கள், வாய்ப்புகள் நழுவிப் போய்விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவு சுமாராக இருக்கும். ஆகவே ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல��லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி உண்டாக்கும். மாணவமாணவியர் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நற்பலன் அடையலாம். விளையாட்டு போட்டிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சல், பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் ஆதரவு கிட்டும். பொதுவாக வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு தோன்றும். அன்றாடப் பணிகளில் உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.\nதினமும் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.\n‘த்ரியம்பகம்’ என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்ஞய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.\n“செந்தாமரை மலரை” சிவனுக்கு சாத்தி வர தீமைகள் அகலும்.\nமேலும் - ராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாம��ையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=2630", "date_download": "2018-10-17T00:35:10Z", "digest": "sha1:PVPLML7MVGO546EFODKD43VB5BANSVF3", "length": 3821, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோ திறப்பு விழா\nகேம் ஓவர் பட பூஜை\nவட சென்னை பிரஸ் மீட்\nபரியேறும் பெருமாள் நன்றி நிகழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/66774/cinema/otherlanguage/SS-Rajamouli-congrats-Tholi-Prema-movie.htm", "date_download": "2018-10-17T00:48:33Z", "digest": "sha1:CFRQMSLRHCAX3FQ7XPY3GNFM4NRALAWT", "length": 9537, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராஜமவுலி பாராட்டிய படம் - SS Rajamouli congrats Tholi Prema movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபகாலமாக தெலுங்கில் வெளியாகும் மெகா படங்கள் மட்டுமின்றி சிறிய படங்க��ாக இருந்தாலும் அந்த படங்களைப்பார்த்து விட்டு தனது கருத்தினை மனம் திறந்து பேசி வருகிறார் பாகுபலி டைரக்டர் ராஜ மவுலி. அந்த வகையில், கடந்த வாரம் வருண்தேஜ் நடிப்பில் வெளியான தொலி பிரேமா படத்தைப் பார்த்து அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.\nஅதுகுறித்து ராஜமவுலி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நான் காதல் படங்களின் ரசிகன் அல்ல. ஆனால், தொலி பிரேமா படம் என்னை ரசிக்க வைத்து விட்டது. வருண்தேஜ் சிறப்பாக நடித்துள்ளார். ராசிகண்ணா அழகாகவும் இருக்கிறார், அழகாகவும் நடித்துள்ளார் என்று சொல்லி தோலி பிரேமா படத்தையும், அதில் பணியாற்றியவர்களையும் பாரட்டியுள்ளார் ராஜமவுலி.\nசிரஞ்சீவியை சந்தித்த புனீத் ... ரங்கஸ்தலம் முதல் பாடல் இன்று மாலை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் பிறமொழி செய்திகள் »\n4 நாட்களில் 34 கோடி வசூலித்த காயம்குளம் கொச்சுன்னி\nகாமெடி நடிகரின் டைரக்சனில் பிருத்விராஜின் பிரதர்ஸ் டே\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மலையாள குணசித்திர நடிகர்\nமோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப்\nகதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n10 வருடத்துக்கு முந்தைய பிரச்சினையை இப்போது பேசுவதேன்\nபாகுபலி -எம்ஜிஆரின் அடிமைப்பெண் கதையை தழுவி எடுக்கப்பட்டதா\nபாகுபலி-2 படத்திற்காக சிரஞ்சீவி குரல் கொடுக்கவில்லை - ராஜமௌலி\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:34:39Z", "digest": "sha1:LVL4Z7CL4RVQUJ7ZBCLFYTYCI367WC4M", "length": 6111, "nlines": 79, "source_domain": "crea.in", "title": " Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'வாரி' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (3)\nக்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்\nதேடல் முடிவுகள் 3 இலிருந்து 1 - 3 << Previous 1 Next >>\n(மழைநீர் படாமல் இருக்கும் பொருட்டு) சுவருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூரைப் பகுதி; part of the thatched roof that projects beyond the walls. வாரியில் லாந்தர் தொங்கிக்கொண்டிருந்தது.\n(பெயர்ச்சொற்களோடு இணைந்து) (ஒவ்வொன்றின்) `அடிப்படையில்', `முறையில்' என்ற பொருளில் வழங்கும் சொல்; a word used in the sense of `according to'; `-wise' (= on the basis of). மொழிவாரி மாநிலங்கள்/ தொகுதிவாரியாகத் தேர்தல் உடன்பாடு செய்துகொண்டார்கள்.\n(`இறை', `வழங்கு' போன்ற வினைகளுடன் வருகையில்) மிகுதியான; அதிக அளவில்; in large measure; lavishly. பணத்தை வாரி இறைத்துத் தன் பெண்ணுக்குக் கல்யாணம் செய்தார்./ அவருக்கென்ன, யார் வீட்டுப் பணத்தையோ வாரி வழங்குகிறார்.\nதேடல் முடிவுகள் 3 இலிருந்து 1 - 3 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள் ஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nக் ற றெ ய் ஞ் ஆ ஏ அ\nச் றா றே ர் ங் இ ஐ ஜ்\nட் றி றை ல் ந் ஈ ஒ ஷ்\nத் றீ றொ வ் ன் உ ஓ ஸ்\nப் று றோ ழ் ம் ஊ ஔ ஹ்\nற் றூ றௌ ள் ண் எ ஃ ஸ்ரீ\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40750", "date_download": "2018-10-17T01:09:05Z", "digest": "sha1:E74FHQSBJXOZ2HN5RELRB72AT7WD4M7G", "length": 20708, "nlines": 167, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » வினோத விடுப்பு » தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்- நடிகை சுருதி ஹரிகரன் கதறல்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர�� வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்- நடிகை சுருதி ஹரிகரன் கதறல்\nதமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்- நடிகை சுருதி ஹரிகரன் கதறல்\nகேரளாவை சேர்ந்தவர் நடிகை சுருதி ஹரிகரன். இவர் `நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். `நிபுணன்’, `ரா ரா ராஜசேகர்’, `சோலோ’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nதமிழ் பட அதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:-\n“நான் 18 வயதில் சினிமாவில் பாடல் காட்சிகளில் நடனம் ஆடி வந்தேன். அப்போது எனக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டன. நடன இயக்குனரை அணுகி இதுபற்றி முறையிட்டு இந்த தொல்லைகளில் இருந்து தப்பிக்க வழி சொல்லும்படி கேட்டேன். அவரோ உன்னால் இந்த பிரச்சினைகளை கையாள முடியவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகி விடு என்று அறிவுரை கூறினார்.\nஅதன்பிறகு எனக்கு சினிமாவை பற்றிய புரிதல் ஏற்பட்டு, தவறான கண்ணோட்டத்தில் நெருங்குபவர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பதை தெரிந்து கொண்டேன். தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தேன். நான் நடித்த கன்னட படமொன்று நன்றாக ஓடி வசூல் குவித்தது.\nஅந்த படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவர் வாங்கி இருந்தார். தமிழிலும் நான்தான் நடிக்க வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார். நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு அந்த படத்தில் நடிக்க தயாரானேன். அப்போது அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.\nஅவருக்கு நெருக்கமான மேலும் 4 தயாரிப்பாளர்களின் ஆசைக்கும் நான் இணங்க வேண்டும் என்றார்.\nநான் கையில் எப்போதும் செருப்புடன்தான் இருப்பேன் என்று அந்த தயாரிப்பாளரை எச்சரித்து பதிலடி கொடுத்தேன். இதனால் அவர் என்னைப் பற்றி தவறான வதந்தி பரப்பி பட வாய்ப்புகள் வராமல் செய்துவிட்டார்.\nசினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை. அவர்களின் உடலை வைத்து வியாபாரம் செய்வது வேதனை அளிக்கிறது.” இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறினார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇரவில் அசைவம் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா ..\nநீச்சல் உடையில் அமெரிக்க கடற்கரையில் உலா வந்த பிரபல நடிகை\nஇலங்கை வெள்ளத்தில் நாய் ஒன்று தனது குட்டிகளை காப்பாற்றி செல்லும் கண்ணீர்வீடியோ\nபோதை செய்த அலங்கோலம் – வீடியோ\nயட்டியோட சண்டை போடும் பொண்ணுக – வீடியோ\nரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் பிரபல நடிகை, கணவர் கைது\nபயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கஸ்தூரி\nபோத்தலை விழுங்கிய நாகம் – வேடிக்கை பார்க்கும் மக்கள் – வீடியோ\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று ��ொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\n« கடனில் தத்தளித்த இலங்கை கடனை நானே குறைத்தேன் – மகிந்தா முழக்கம்\nகருங்கல்லில் இராட்சத மனித கால் – ஆஞ்சநேயர் வந்தாரா ,,.. பர பரப்பில் மக்கள் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் ந��ைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyachamy.com/category/motivation/", "date_download": "2018-10-17T00:29:17Z", "digest": "sha1:TDYQC5SQBYNIUFXANXJIAZH5DPSBSKC3", "length": 4273, "nlines": 123, "source_domain": "iyachamy.com", "title": "motivation | Iyachamy Academy", "raw_content": "\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – வெற்றிக்கான தொடர்\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி* விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதல்ல செய்யும் முயற்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குருப் 2 நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற பல நண்பர்கள் என்னை நேரில் சந்தித்தும்,தொலைபேசி வாயிலாகவும், வாட்சப் வாயிலாகவும் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர் அப்போது நான் நெகிழ்ந்து போனேன் ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு குருப் 1 முதன்மைத் தேர்வு எழுதி முடித்தவுடன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-youtube", "date_download": "2018-10-17T01:24:34Z", "digest": "sha1:V2ENIDHDO4EQA5XB24O3XDG2X7AQB4OG", "length": 2413, "nlines": 60, "source_domain": "thisworld4u.com", "title": " பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேயே - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nபத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேயே - YouTube\nபத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேயே what he do for 10 rs\n59\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n27\tவீட்டில�� சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n40\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n24\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n49\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n50\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n27\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2012/05/blog-post_13.html", "date_download": "2018-10-17T02:02:22Z", "digest": "sha1:MOAV4Y3GOK4VAAPYV6OVQDI5Y5EIVUQO", "length": 12538, "nlines": 74, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: தலை கீழாக நிர்மாணிக்கப்பட்ட அதிசய‌ சுற்றுலா விடுதி", "raw_content": "\nதலை கீழாக நிர்மாணிக்கப்பட்ட அதிசய‌ சுற்றுலா விடுதி\nஎமது சமூகத்தில் வீடொன்றைக் கட்டுவதெனில் நாம் படும் பாடு குறித்து சொல்லவே தேவையில்லை. தரையில் அடித்தளம் இடுதல் தொடக்கம் கூரைபோடுவது வரையிலான நிர்மாண வேலைகளுக்கு நாம் அதிகளவு பணத்தைச் செலவிடும் அதேநேரம் மனித சக்தியையும் அதிகம் செலவிட நேரிடும். பலதரப்பட்ட கட்டிட நிர்மாணத் தொழிநுட்பத்துடன் கூடிய அபூர்வமான சுற்றுலா விடுதியொன்று ஐரோப்பிய நாடான அவுஸ்திரியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் என்னதான் ஆச்சரியம் என்கிறீர்களா ஆமாம் காரொன்று நிறுத்தப்பட்டுள்ள கராஜ் ஒன்றைக் கூட தனது முகட்டில் கொண்டு தலை கீழான நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன சுற்றுலா விடுதியில் பயணிகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. மேலோட்டமாக இதனை நாம் பார்க்கும் போதும் இந்த சுற்றுலா விடுதியானது அமானுஷ்ய பலம் வாய்ந்த ”ழற்காற்றினால் வேருடன் பிடுங்கி எறியப்பட்டு அதன் கூரையில் நாட்டப்பட்டுள்ள ஒன்றாகவே காட்சியளிக்கின்றது. விநோதமான முறையில் இந்த வீடு இவ்வாறு தான் கட்டப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பிரதான கட்டடக்கலைஞர்களான ஐரெக் குளோவக்கி மற்றும் ரொஸான்ஸ்கி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான வீட்டின் வெளிப்புறத்தில் உள்ளவாறு உள்ளேயும் அனைத்து தளபாட உபகரண வசதிகள் நிறைந்ததாகவே அதாவது தலைகீழான நிலையில் கராஜ் ஒன்றினுள் காரொன்று நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய தளபாட வசதிகளும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரியாவின் இன்ஸ்புரு நகருக்கு 15 மைல்கள் மேற்கே அமைந்துள்ள டேர்ஸன்ஸ் நகரத்திற்கான இத்தகைய தலைகீழாகக் காட்சி அளிக்கும் சுற்றுலா விடுதியை உருவாக்கித் தருமாறு மேற்குறித்த கட்டிடக் கலைஞர்கள் இருவரும் வேண்டப்பட்டிருந்தனராம். போலந்து நாட்டைச் சேர்ந்த இந்த அமானுஷிய கட்டிடக் கலைஞர்கள் இருவருக்கும் இந்த விடுதிக்கான விபரங்கள் அடங்கிய வீட்டுத் திட்டத்தை வடிவமைக்க மட்டும் எட்டு மாதங்கள் எடுத்துள்ளது. வானத்தில் தலைகீழாகத் தொங்கும் தடை செய்யப்பட்டுள்ள தலைவாசலில் விருந்தினர்கள் பொழுது போக்குக்கென நடைபயிலலாம் என்பதுடன் மேல் மாடி சாளரத்தின் ஊடாகவே அவர்கள் உள்ளே நுழையுமாறு வரவழைக்கப்படுகின்றனர். கூரை இருக்கவேண்டிய அடித்தளங்களையும் தளமொன்றின் எஞ்சிய பாகங்களையும் தொலைவில் இருந்துக் கூடஉங்களால் பார்க்க முடியும்.\nஉள்ளே வருகை தரும் விருந்தினர்கள் முகட்டிலிருந்து தலைகீழாக தொங்கும் மரச்சாமான்களுடனான குளியலறையொன்றை உற்றுப் பார்த்த வண்ணமேயிருப்பர். அத்துடன் இந்த அபூர்வ சுற்றுலா விடுதியின் தலைகீழான நிலையின் அறுவடையைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள புவியீர்ப்பு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த ஆச்சரியம் தரும் கராஜையும் நீங்கள் தரிசிக்கலாம். சிறுவர்களுக்கான படுக்கையறைகள் கூட முகட்டில் விளையாட்டுச் சாமான்கள் பரவிய நிலையில் நிஜரூபம் வாய்ந்தவையாகவே காணப்படுகின்றன. இவை மட்டுமா என்ன இயங்கு நிலையில் உள்ள மின் அடுப்பொன்று, குளிர்ச்சாதனப்பெட்டி உள்ளிட்ட எடுப்பான தோற்றங்கொண்ட சமையலறை ஒன்றும் இந்த விடுதியில் காட்சியளிக்கின்றது. அத்துடன் வரவேற்பு மண்டபத்தில் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றும், நிலத்தை நோக்கிய புகை போக்கியுமுள்ளன. இந்தத் தலை கீழான சுற்றுலா விடுதி விருந்தினர்களுக்கென இந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் வருகை தருவோரைக் கவரும் விதத்தில் அனை த்து அடிப்படை வசதிகளும் தலைகீழாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிசய விடுதியை பிராந்தியத்தில் உள்ள அனை வரும் அலைகடலென திரண்டு வந்து பார்த்த வண்ணமுள்ளனர். மெட்ரோநியூஸ் 06/05/12\nLabels: அவுஸ்திரேலியா, சுற்றுலா, வீடு\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nஅட்டைப் படத்தில் அழகு காட்டும் மொடல் அழகி\nகோடைகால வெப்பத்தை தணிக்க்கும் மார்புக்குளிரூட்டி\nதலை கீழாக நிர்மாணிக்கப்பட்ட அதிசய‌ சுற்றுலா விடுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/11/blog-post.html", "date_download": "2018-10-17T00:37:16Z", "digest": "sha1:TE6YCNUSM63Q5PX7VNWPPSZMD7OUMNJI", "length": 29523, "nlines": 335, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: திருமணம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 7 நவம்பர், 2012\nஉலகத்தோற்றங்களில் உன்னதமான தோற்றம் மனிதத் தோற்றம். இதன் மூலமே குடும்பம், குழந்தைகள், நாடு, அபிவிருத்தி, கண்டுபிடிப்புக்கள், உலகமாற்றங்கள் போன்ற அனைத்துப் பரிமாணங்களும் உருவாகின்றன. ஆணும் பெண்ணும் மனதாலும் உடலாலும் ஒன்றுபட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சிறப்பான குடும்பம் உருவாகின்றது. இக்குடும்பம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தின் மூலம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதியே திருமணநடைமுறை உலகில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஆதிகால மனிதனின் உறவுமுறையின் ஆரம்பமே இத்திருமணம்தான். மனிதர் கூட்டத்திலிருந்து மனிதக் குடும்பம் உருவாகவும் உடலுறவில் ஒ���ுங்குநிலை தோன்றவும் திருமணநடைமுறை தேவைப்பட்டது. முதலில் ஆளும் வர்க்கத்தின் தலைமுறைச் சொத்தை அநுபவிக்க அரசர் திருமணத்தை உருவாக்கினர்.\nமனிதஇனம் விலங்கினமாய் வாழ்ந்த காலத்தில் உறவு முறையற்ற உடலுறவு மேற்கொண்டனர். சமூகம் என்னும் ஒரு அமைப்பு உருக்கொள்ளாத காலத்தில் யாரோடும் சேரலாம் என்றிருந்தது. சமூகமெனும் அமைப்பு உருப்பெற்ற காலத்தில் ஒரு சிலர் ஒரு சிலரோடு சேர்ந்து வாழும் போக்கு உருவாகிப் பின் விரும்பியவர் விரும்பியவரோடு சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை வாழ்க்கை ஓர் சமூகஅமைப்பாக உருவாகும் வரை திருமணம் என்ற நடைமுறை வழக்கில் இருந்ததில்லை. விலங்குகளாய் மனிதன் எந்தவித உடைமைகளுமற்று உணவைத்தேடி அலைந்த காலத்தில் திருமணம் தேவைப்படவில்லை. பின் ஆண்கள் கால்நடைகளை உடைமைகளாக்கப் பெண்கள் நிலங்களை உடைமைகளாக்கினர். நிலங்களில் பயிர் செய்வதற்கு ஆள்களின் துணை தேவைப்பட்டது. ஆள்களைப் பெருக்கவும் நிலங்களைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு ஆண்களின் துணை நிரந்தரத் தேவையாகப்பட்டது. இதனால் திருமணம் அவசியமாக்கபட்டது. நிலங்கள், கால்நடைகள் உடைமைகள் ஆகியது போல் ஆள்களும் உடைமைகளாக ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை(குழந்தைச்செல்வம்) உடைமைகளாக்கினர். இதற்குத் திருமணம் அவசியமாகியது.\nவிலங்குகளுடன் இணைந்து பகுத்தறிவில்லாது வாழ்ந்த மனிதன் ஆதிகாலத்தில் அவற்றைப் போலவே உறவு கொண்டான். சகோதரன் சகோதரி, தாயும் மகனும், தந்தையும் மகளும் உறவு கொண்டனர். கணவன் இறந்தபின் மூத்தமகனைத் திருமணம் செய்துகொண்டநிலையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. (J.G.Frager, Totemism&Progancy-1970 Vol. IVP .28).\nஇவ்வாறு வரன்முறையற்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து குழுமணமுறை உருவாகிற்று. ஒரு குழு ஆடவர் ஒரு குழு பெண்கூட்டத்தை மணந்து கொண்டு வாழ்ந்தனர். இக்குழுமணமுறையிலிருந்தே பல கணவன் முறை உருவாகியிருக்கலாம். பாண்டவர் ஐவரை மணந்து வாழ்ந்த திரௌபதி பற்றிய கதை ஒரு காலத்தில் இந்தியாவிலும் இப்பல கணவன்முறை இருந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.\nஇக்குழுமணத்தின் பின்னேயே ஒருவன் ஒருத்திமுறை உருவானது. விரும்பிய ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழவும் குடும்பம் நடத்தவும் எந்தவித தடையும் பண்டைய காலத்தில் இருந்ததில்லை. இதனையே களவுமணம் என்றனர். விரும்ப���ய ஒரு பெண் விரும்பிய ஒரு ஆடவனுடன் ஊரைவிட்டு வெளியேறிக் கூடிவாழ்ந்தமையையே உடன்போக்கு என்றனர். அக்காலத்தில் இத்தகைய மணமுறைகளில் எந்தவித தடையும் இருந்ததில்லை. இது பற்றிச் சங்ககால அகப்பாடல்களில் அறியக்கூடியதாக இருக்கின்றது. இதில் ஏற்பட்ட சிற்சில தவறுகளினால், திருமணச் சடங்குமுறை தோன்றியது. இதனையே தொல்காப்பியர் தன் கற்பியல் என்னும் பகுதியில்\n'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்\nஐயர் யாத்தனர் கரணம் என்ப''\nஎன்று கூறியிருக்கின்றார். அன்றைய திருமணங்களில் ஐயர் இல்லை, மந்திரங்கள் இல்லை, தீவலம் இல்லை. ஆரியர் தமிழ்நாட்டினுள் புகுந்தபின்பே இம்முறைகள் எல்லாம் கையாளப்பட்டது. அக்காலத் திருமணங்கள் பற்றி இரு அகநானுற்றுப் பாக்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. அறவாணன் தன்னுடைய தமிழர்மேல் நடந்த பண்பாட்டுப் படையெடுப்பு என்னும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.\nதிருமணத்திற்கு நல்ல நாள் தெரிவுசெய்யப்பட்டது.\nவளர்பிறை நாட்களில் திங்களும் ரோகினியும் ஒன்றாக சேர்ந்திருக்கும் நாள் நல்லநாளாகக் கருதப்பட்டது.\nமணநாளுக்கு முந்தியநாள் முற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டது. பந்தல், தோரணங்கள் கட்டப்பட்டன.\nமுரசுகள் முழங்கின, விளக்குகள் ஏற்றப்பட்டது.\nமணமகளை அலங்கரித்து பந்தலுக்கு அழைத்து வந்தனர்.\nமங்களகரமான பிள்ளைகளைப் பெற்ற பெண்கள் பூவும், நெல்லும் நிறைந்த நீர்க்குடங்களைச் சுமந்து வந்தனர்.\nகுழந்தைகளைப் பெற்ற வாழ்வரசிகள் இக்குடங்களிலுள்ள நீரை மணமகளின் மேல் ஊற்றுவர். அப்போது கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்வாயாக என பெற்றோரும் மற்றோரும் வாழ்த்துவர்.\nமணமகனிடம் மணமகளை ஒப்படைத்து வாழ்த்தொலி எழுப்புவர்.\nஅன்றிரவே மணமகளும் மணமகனும் தனியறையில் கூடிமகிழ விடப்படுவர்.\nமணநாளன்று விருந்தினர்அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.\nஇடையர்களின் திருமணத்தில் செம்மறியாட்டின் பாலை உறை ஊற்றி எடுத்த தயிர், வரகரிசிச்சோறு, பொரித்த ஈயல் ஆகியவை விருந்துணவாக வழங்கப்பட்டது.\nபின் ஆரியர் வரவின் பின் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத் தீவலம் வந்ததுடன் அருந்ததி காட்டல் என்ற வட இந்திய மரபும் சேர்ந்தது. பண்டைக்காலத்தில் தலிகட்டும் சடங்கு இருந்தில்லை. ஆண்பெண்ணுக்குத் தாலிகட்டும் முறை பிற்காலத்திலேயே பேசப்படுகி���்றது. கந்தபுராணம் என்னும் நூலில் முருகன் தெய்வயானையின் கழுத்தில் தாலி கட்டியதாக கூறப்படுகின்றது. அதுவும் தெய்வயானை ஆரியப்பெண்ணாகக் காணப்பட்டார். இப்பழக்கத்தைத் தமிழர்கள் ஆரியச்சார்பு பெற்ற மலையாளநாயர்களிடமிருந்து பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஇவ்வாறு நாம் திருமணநடைமுறைகள் மாற்றம் பெற்று வந்திருந்தமையை அறிந்து கொள்ளுகின்றோம். தற்காலத்தில் தமிழர் உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற சூழ்நிலையில் அவர்கள் பழக்கவழக்கங்கள் திருமணவாழ்க்கை முறைகள் போன்றவை அவரவர் வாழுகின்ற நாடுகளின் சூழலுக்கேற்ப மாறுபாடுபடுவதை அறியக்கூடியதாக உள்ளது.\nநேரம் நவம்பர் 07, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n7 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:41\nதிருமணத்தின் தோற்றம் முதல் இன்றுவரை\nஅதன் அடி ஆழம்வரைப் போய்\nமிக மிக விரிவாக ஆழமாக சிந்தித்துக்\nகொடுத்த பதிவு அருமையிலும் அருமை\nமனம் கவர்ந்த பயனுள்ள பதிவு\n7 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:54\nஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தையே திருமணபந்தம்\nநல்ல ஒரு பதிவு. அழகான படங்கள்.\n7 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:24\nதிருமணம் பற்றிய விரிவான வரலாறு நன்று.\n7 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:51\nதிருமண பந்தம் பற்றிய பதிவு நெஞ்சம் நிறைத்தது...\nசொர்கத்தில் நிச்சயிக்கப்படும் ஒரு வைபவம் பற்றிய\n8 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:11\nபடங்களுடன் விளக்கமான நல்ல பகிர்வு...\n8 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:12\nஅம்மா உங்கள் பதிவு நன்றாக உள்ளது. திருமணம் பற்றிய அனைத்து செய்திகள் அறிய நல்ல வாய்ப்பு. மிக்க நன்றி .\n9 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:01\n10 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:34\nஇராகு காலத்தில் தாலி கட்டி திருமணம்\nஅய்யர், அருந்ததி பார்த்து திருமணம்\nஆம் வாழ்வதற்கு இருமனம் ஒத்திருக்க வேண்டும்\n10 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:57\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\n12 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:47\nகற்காலம் முதல் தற்காலம் வரை, உடலுறவு மற்றும் திருமணம் பற்றி பல்வேறு செய்திகளைத் தந்துள்ளீர்கள்.\n12 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:42\nமதிப்புக்குரிய சகோதரி அவர்களுக்கு, தமிழ் இலக்கியங்கள் சொல்லும் ஒரு உண்மையை தாங்கள் தெளிவாக கூற வில்லை. அது என்னவென்றால் ஆணுக்கு பெண் அடிமை இல்லை. மேலும் ஆரிய பார்ப்பனர் கூட்டமே நம் தமிழர் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் என்ற முறையை தாலி கட்டுதல் என்ற சடங்கு மூலம் திணித்தார்கள். அன்று முதல் இன்று வரை பெண்கள் ஆணாதிக்கத்தின் அடிமையாகவே நடத்தப்படுகின்றனர். இன்றய காலங்களில் உலக மகளிர் தினம் என்பது ஒரு பொய்யான தின கொண்டாட்டம்.\n19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 3:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஅறுபடும் வேர்களும் அந்நியமாகும் உறவுகளும்\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 5)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/books/book6.html", "date_download": "2018-10-17T00:36:55Z", "digest": "sha1:XXRI666TUHP7ZPJN3M72AAIYONSIG2KV", "length": 10180, "nlines": 101, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - சுவையான 100 இணையதளங்கள்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம��.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nஆசிரியர்: தேனி எம். சுப்பிரமணி\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nபிரிவு: கணினி & இணையம்\nநூல் குறிப்பு: இணையப் பயன்பாடு என்பது இன்று உலகம் முழுக்க தேவையான ஒன்று என்றாகி விட்டது. இணையத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது வேடிக்கையான சில இணையதளங்கள் கண்ணில் படுவதுண்டு. அவ்வாறு கண்ணில் பட்ட தேவையும், சுவையும் சேர்ந்த 100 இணையதளங்களின் தொகுப்பு தான் இந்நூல்.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_651.html", "date_download": "2018-10-17T01:03:25Z", "digest": "sha1:JA7GJ6XMRPXDCREBEEMK5K6UWHQSGV57", "length": 6984, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு யொவுன் புரய பூமிக்கு விஜயம் செய்த பிரதமருக்கு மகத்தான வரவேற்பு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு யொவுன் புரய பூமிக்கு விஜயம் செய்த பிரதமருக்கு மகத்தான வரவேற்பு.\nமட்டக்களப்பு யொவுன் புரய பூமிக்கு விஜயம் செய்த பிரதமருக்கு மகத்தான வரவேற்பு.\nஇன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கெளரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் திருகோணமலை யொவுன் புரய பூமிக்கு விஜயம் செய்து இளைஞர்களோடு சந்திப்புக்களை மேற்கொண்டதுடன் யொவுன்புரய வளாகத்தையும் மேற்பார்வை செய்ததோடு மட்டக்களப்பு மாவட்ட முகாம் வளாகத்திற்கும் விஜயம் செய்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் அணிவகுத்து கரஒலி எழுப்பி வரவேற்றதுடன் பொன்னாடை அணிவித்தும் கெளரவிப்பு வழங்கினர்.\nமட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எஸ். திவ்வியநாதன், இளைஞர் பாராளுமன்ற கல்வி அமைச்சர் ரி.சுரேஸ்காந் ஆகியோர் கெளரவ பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஏறந்திக் வெலியங்கே ஆகியோரை பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.\nஇந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் மட்டக்களப்பு பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சம்மேளன தலைவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/123214-malayala-classic-series-episode-7-about-5-sundarikal.html", "date_download": "2018-10-17T01:18:24Z", "digest": "sha1:5S5IXJTT34Y7CKGBLP4SFEZ5Y4EUB2M3", "length": 37952, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "மலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து சுந்தரிகள்’..! - பகுதி 7 | Malayala classic series episode 7 about 5 sundarikal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:34 (25/04/2018)\nமலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து சுந்தரிகள்’..\nமணி எம் கே மணி\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nமலையாளப் படங்களை பற்றின அறிமுகத்துடன் ஆரம்பித்த மலையாள கிளாசிக் தொடரின் முதல் கட்டுரையில் ஒரு வீழ்ச்சியில் இருந்து தான் தற்போதைய மலையாள சினிமா எழுந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி அது எழுவதற்கு காரணமாயிருந்த பலரில் ஐந்து இயக்குநர்கள் ஐந்து குறும்படங்களை செய்தார்கள். ஐந்து சுந்தரிமார்களைப் பற்றியதாய் இருந்தது அது. நாம் காணக்கூடிய எல்லா சுந்தரிகளையும் அது பிரதிபலிக்க முயன்றதா என்றால் இல்லை. அதே நேரம் ஐந்து பெண் மனங்களை மிக நெருக்கத்தில் பின்தொடர்ந்து சொன்ன கதைகள் எல்லோருக்கும் சென்று சேர்வதாக இருந்தன. ஐந்து திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பெரிய ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர். ஒவ்வொரு கதையும் தனக்கான வர்ணத்தை ஒளியை சத்தத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு முழுமை பெற்றிருக்கிறது என்பதை இம்முறை பார்த்தபோதும் அதன் தளர்ந்து போகாத வீரியத்தின் மூலம் அறிய முடிந்தது.\nமுதலாவது பெண் சேதுலட்சுமி. பள்ளி செல்கிற சிறுமி. குழந்தைகளின் சுதந்திரமும் அவைகளின் சந்தோஷங்களும் அவ்வளவு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவளது வீடும், பள்ளியும், பள்ளிக்குச் செல்லும் வழிகளும், அவளுடைய வகுப்புத் தோழனுமாய் இருக்கிற நாள்கள் நம்மை நெகிழச் செய்யும். ஆனால், அவர்கள் இருவரும் தங்களை புடைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு புறப்படும்போது அதில் ஒரு பொறி இருக்கப்போவது நமக்குத் தெரியும். புதரிலிருந்து இறங்கும் பாம்புபோல அவன் வெளிப்படுகிறான். அவள் குழந்தை, சிறு குழந்தை, ஆனாலும் என்ன, அவளைக்கூட ஒழுக்கத்தின் பெயரால் ஒடுக்க முடியும். ஏனெனில் பெண்ணைப் பற்றின விநோதக் கருத்துகள் கொண்ட நோய் சமூகத்தின் எதிர் விளைவுகளுக்கு பெண்கள் அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. உனது ஆடையற்ற புகைப்படத்தைக் கொண்டு வந்து உனது ஸ்கூலின் சுவரில் ஓட்டலாமா என்று கேட்கிறான். பையனைத் துரத்திவிட்டு சேதுலட்சுமியை வண்டியில் இருத்திக்கொண்டு அவன் காட்டுக்குள் மறையும்போது படம் முடிகிறது. அந்த சிறுவனைப் போல கையாலாகாமல் நாமும் நிற்கிறோம்.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஎம் முகுந்தன் எழுதிய சிறுகதை இது.\nநிவின் பாலி சாண்டோ கிழவன் வேடத்தில் டிசம்பர் 31 அன்று ஒரு வீட்டுக்குள் திருடுவதற்காக இறங்குவதுதான் கதை. அங்கே தனியாய் இருக்கிற பெண்ணைக் கட்டிப்போடுகிறான். திருடுகிறான். சொல்லப் போனால் அவளே விலையுயர்ந்த பொருள்கள் எங்கே இருக்கின்றன என்பதை சொல்லுகிறாள். ஒரு இணக்கம் உருவாகிறது. புது வருடத்தைக் கொண்டாடுகிறார்கள். காதலே உருவாகிறதோ இல்லை, அவள் அவனைக் கட்டிப் போடுகிறாள். இவன் திருடியதை பிடுங்கிக்கொண்டு விலை மதிப்பு மிக்க பெயின்டிங்கை எடுத்துக்கொண்டு புறப்படுகிறாள். அவள் அந்த வீட்டின் பெண்ணல்ல. திருடிய பொருள்களை விற்று காசாக்கி இரண்டாம் சுந்தரியான இஷா திரும்பும்போது நிவின் அவளுக்கு எதிரே. ஆட்கள் வந்து கதவைத் தட்டும்போது அவன் தனது கயிறுகளை அறுத்துக்கொள்ள அவள்தான் அந்தக் கத்தியை வீசி விட்டுப் போனாள். தனது சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டு நிவின் பைக்கை எடுக்கும்போது அவளும் ஏறி அமர்ந்து கொள்ளுவதுடன் படம் நிறைவடைகிறது.\nகெளரி காதலித்து திருமணம் செய்துகொண்டவள். வீட்டாருக்கு பயந்து தனது கணவனுடன் ஆளற்ற பிரதேசத்தில் தனி வீட்டில் வாழ்கிறாள். கல்யாணமாகி மூன்று வருடங்களான அந்தத் தம்பதிக்கு இன்று திருமண நாள். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அவன், அந்தக் கணவன் மலையின் மீதிருந்து விழுந்து இறந்தது விபத்தா, தற்கொலையா என்று தெரியாது. ஆனால், இறந்த பின்னும் கார் சப்தம் கேட்டால் சன்னல் திறந்து பார்த்து ஆவியாக காத்திருக்கிறாள் அவள். மூன்றாம் கதையான இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் ராஜீவ் ரவி என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\nஉண்மையிலேயே இந்தத் தொகுப்பில் வேறு ஒரு வடிவம் கொண்டது நான்காவது கதை. சமூகம் என்பது நான்கு பேரானால் அந்த நான்கு பேர்களுக்கும் பெயர்களை வைத்துவிட்டு, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு வைக்காமல் விடுகிறார்கள். உண்ணி. ஆர் படத்தின் திரைக்கதை வசனங்களை எழுதியிருந்தார். Rare window வில் அடிபட்டவன் உட்கார்ந்து உலகை பார்க்கிறதை அடிப்படையாய் எடுத்துக் கொண்டு துல்கர் பார்ப்பதுதான் நம்மை சேர்கிற கதை. குள்ளனும் மனைவியும் என்பது டைட்டில். ஆமாம், நான்காம் சுந்தரி எல்லோராலும் குள்ளனின் மனைவி என்றே அழைக்கப்படுகிறாள். அவள் உயரமாகவும் அவன் குள்ளமாகவும் இருப்பதில் அவர்களுக்கல்ல பிரச்னை. அந்த விசித்திரத் தம்பதி தங்களுக்குள் அன்பாக இருந்து கொள்வது எல்லோருக்கும் பெரிய புதிர். இருவரையும் கண்காணித்தவாறு, கிசுகிசுத்தவாறு இருக்கிறது உலகம். வலுவான ஆண் அவளுக்கு தேவைப்படுமா என்று பேசும்போது அவள் கர்ப்பவதியாவது கோபத்தை உண்டாக்குமல்லவா. ஒழுக்கம் பேசி அவர்கள் இருவரையும் குடியிருப்பை விட்டு காலி செய்யச் சொல்லும் அளவுக்குப் போகிறார்கள். ஒருநாள் பிரசவத்துக்குக் கிளம்பிப் போன குள்ளனும் மனைவியும் எங்கே என்பதைக்கூட யாரும் மறந்திருக்கும்போது குள்ளன் கைக்குழந்தையுடன் இறங்குகிறான், மனைவியின் சடலமும் வந்திருக்கிறது.\nநாள்களுக்கு அப்புறம், எப்போதும் தனது மனைவிக்குக் குடை பிடித்துச் செல்லும் குள்ளன் இப்போது அந்த சிசுவை குடையில் கொண்டு செல்லுகிறான்.\nகொட்டுகிற மழை. சிசுவுடன் செல்லும் குள்ளனுக்குப் பக்கத்தில் குடைக்குக் கீழே நிரப்ப முடியாத வெறுமை ஒன்றிருக்கிறது.\nஇப்போதும்கூட மக்களுக்கு பேசித் திரிய வேறு ஏதேனும் இருக்கும்.\nயோக்கியர்களும், கண்ணியமானவர்களுமான அவர்களுக்கு யாராவது கிடைக்காமல் போகப் போவதில்லை.\nமிகவும் கம்பீரமான கணவனாக பஹத். வியாபாரி. காசு வியாபாரம் இவற்றில் எல்லாம் பெரும் நெருக்கடிகள் இருக்கின்றன. நகரத்துக்கு இரவுப் பயணம் போகிறான். சுந்தரியான அவனது மனைவி ஆமி போனில் பேச்சு கொடுக்கிறாள். பயணம் தானே, யோசித்துப் பதில் சொல்ல சொல்லி ஒரு விடுகதை சொல்கிறாள். தூங்கவில்லையா நீ என்று கணவன் கேட்கிறான். நீங்கள் தூங்காமலிருக்க எனக்குப் பதிலை யோசித்தாவாறிருங்கள் என்கிறாள் அவள். முதல் விடுகதை ஒரு கட்டத்திலும், இரண்டாம் விடுகதை வேறு ஒரு கட்டத்திலும் புரிகிறது. பழக்கமிருந்த ஒரு பெண்ணை எடுத்துக்கொள்ள அமைகிற சந்தர்ப்பத்தை உதறி வருவது உட்பட அவளது குரல் அவனை வழி நடத்திக் காப்பாற்றியவாறு இருக்கிறது. எனினும் வியாபார நஷ்டத்தினால் பொறுமை இழந்து அவளை கடிந்து மரியாதையாய் தூங்குகிற வழியைப் பார் என்று விடுகிறான். பொழுது விடிந்து வீட்டையடைந்ததும் அவள் இரவெல்லாம் தூங்காதிருந்ததை அறிகிறான். அவன் கூட தூங்கப் போகும்போது தூங்கி வழிந்தவாறே இனிமேல் இந்த இரவு வியாபாரம் வேண்டாம் என்கிறாள் ஆமி. ஆமாம், அவனுக்குள் அது ஏற்கெனவே முடிவாகித்தான் இருந்திருக்கும்.\nஇரவுகள் எத்தனை கவர்ச்சி மிக்கவை என்பதை ஒவ்வொரு பிரேமிலும் வந்திருக்கிறது.\nஇந்தக் கதையில் ஆமியின் குரல் மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nசேதுலட்சுமி துவங்கி ஆமி வரை ஐந்தே பெண்கள். ஒரு சினிமாவில் முடிந்த வரை பார்த்திருக்கிறார்கள். ஐந்து க்ளோஸ் அப்ஸ். கொஞ்சம் உண்மைகள், அவ்வளவுதான். கொதிக்கிற இந்தப் பெண்ணியக் காலத்தில் பல கேள்விகள் எழக் கூடும். அவைகளைப் பற்றிய பிரச்னைகளை வேறு ஒரு நேரத்தில் பேசலாம். இம்மட்டிலும் கவனம் கொண்ட ஒரு நிகழ்வு நிகழ்ந்தேறி, அது முடிந்த அளவு சென்று சேர்ந்ததற்கு ஓரளவு காலம் உதவியது. மற்றும் படம் கொண்டிருந்த நல்ல நோக்கத்தை சந்தேகம் கொள்ள ஏதுமில்லை. மேலும், இந்த மாதிரிப் படங்கள் அடுத்து வரிசையாய் வந்தவாறில்லாத போதும் வந்து கொண்டிருக்கிற படங்களில் பெண்களின் கனம் கூடியது உறுதி. உலகம் முழுவதுமே வருகிற மாற்றத்தில் இந்தப் படமும் பங்கு கொண்டது என்று சொல்லலாம்.\nஇயக்குநர்கள் மட்டுமின்றி, இப்படத்தில் பங்குபெற்ற அத்தனை தொழிநுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய இலக்கைத் தொட்டிருந்தார்கள். சேதுலட்சுமியில் ஒரு கிராமம், இஷாவில் ஒரு வீடு, கௌரியில் ஒரு மலைப் பிரதேசம், குள்ளனின் மனைவியில் ஒரு குடியிருப்பு, ஆமியில் ஒரு இரவு. எதுவுமே மறக்க முடியாதவை. நடித்தவர்களைப் பற்றியும் தனியாய் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எல்லாமே கதாபாத்திரங்கள்தான். சுந்தரிகளாக வந்தவர்கள் மனம் நிறைந்தார்கள். அவர்களுடைய பாத்திரங்கள் அவர்களை சுந்தரிகளாக்கின என்பதை தனியாய் சொல்லலாம். சேதுலட்சுமியில் சேதுவாய் நடித்த குழந்தை, அவளது நண்பனாய் செய்த அந்த சோட்டா பையனில் இருந்து ஆரம்பித்து துல்கர், பகத் வரை சிறு நெருடலும் இல்லை. ஒரு படத்துக்கு முகங்களைத் தேர்வு செய்வது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதில் கற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குள்ளனாய் நடித்த அந்த மனிதரும், அவரது மனைவியும் அந்தக் கதைக்கு எவ்வளவு பொருத்தம்.\nபடம் முடியும்போது புன்னகைக்க முடிகிறது.\nதுவங்கும்போது இருந்த அதிர்ச்சியை மெல்ல வடிகட்டியவாறு வந்து மெல்ல மக்களை சந்தோஷப்படுத்தியது ஒருவிதமான வியாபார யுக்தியாக இருந்திருக்கக் கூடும். ஆர்டரில் சேதுலட்சுமி கடைசியில் இருந்திருந்தால் வலிமையாய் பொலிந்திருக்கும் என்கிற நினைப்பு வருவதை தள்ளி நிறுத்த ஆகவில்லை. குழந்தைகள் கிழிக்கப்படுகிற இந்த கொடிய காலத்தில் சேதுவை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டியது ஒருவிதமான தொந்தரவாய் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டும் என்று படுகிறது.\nஇந்தப் படத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றின குறிப்பை இணையத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்கிறேன். இதைத் தவிர்த்து மற்றேதும் வெளிச்சரக்கு இல்லை என்பது உத்திரவாதம்.\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமணி எம் கே மணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-signature-edition-with-6-inch-qhd-display-6gb-ram-announced-in-tamil-016008.html", "date_download": "2018-10-17T01:09:39Z", "digest": "sha1:FG7CCRIIHRIW3PD7TWFQIX74EMZX7CAJ", "length": 12586, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Signature Edition with 6 inch QHD display 6GB RAM announced - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6ஜிபி ரேம் & 6-இன்ச் ட���ஸ்பிளேவுடன் எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் அறிமுகம்.\n6ஜிபி ரேம் & 6-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் அறிமுகம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம், மேலும் பல்வேறு இந்த ஸ்மார்ட்போன் மாடல் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஇந்த எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் சிர்கோனிம் செராமிக் பேக் கவர் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், கீறல்கள் விழாமல் பார்த்து கொள்ள முடியும், மேலும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் தங்களது பெயரை பொறித்து கொள்ள முடியும். அதன்பின்பு எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎல்ஜி சிக்னேச்சர் எடிஷன் பொறுத்தவரை 6.0-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2880-1440) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nசிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் அட்ரினோ 540ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டி��்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற\nஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைத்து எவ்வித தகவலும் இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/tnpl-play-off-matches-scheduled-today-011239.html", "date_download": "2018-10-17T01:33:49Z", "digest": "sha1:WGMEJYKRIEPWCLPY46FCZUKYXQODLBB3", "length": 9995, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "கருணாநிதிக்காக ஒத்திவைக்கப்பட்டன.. டிஎன்பிஎல் பிளே ஆப் போட்டிகள்.. இன்று நடக்கின்றன! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» கருணாநிதிக்காக ஒத்திவைக்கப்பட்டன.. டிஎன்பிஎல் பிளே ஆப் போட்டிகள்.. இன்று நடக்கின்றன\nகருணாநிதிக்காக ஒத்திவைக்கப்பட்டன.. டிஎன்பிஎல் பிளே ஆப் போட்டிகள்.. இன்று நடக்கின்றன\nகருணாநிதிக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎல்- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால், கடந்த இரண்டு நாட்களில் நடக்க வேண்டிய டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. அந்தப் போட்டிகள் இன்று நடக்கின்றன.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. இதில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் துவங்குவதாக இருந்தது.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடக்கவிருந்த பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.\nதமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்\nதிருநெல்வேலியில் நடப்பதாக இருந்த அந்த இரண்டு ஆட்டங்களும் திண்டுக்கல்லில் இன்று நடக்கிறது.\nஅதன்படி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள், முதல் குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடுகின்றன.\nபுள்ளிப் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்த கோவை மற்றும் காரைக்குடி அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதுகின்றன.\nமுதல் குவாலிபையர் ஆட்டம் 3.15 மணிக்கும், எலிமினேட்டர் ஆட்டம் இரவு 7.15 மணிக்கும் நடக்க உள்ளது.\n.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\n10ம் தேதி நடக்கும் 2வது குவாலிபையர் ஆட்டத்தில் முதல் குவாலிபையரில் தோற்கும் அணியும் எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியும் மோதும். இந்தப் போட்டி மற்றும் 12ம் தேதி நடக்கும் பைனல் போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/01/25124825/Sivakarthikeyan-is-the-new-film-in-AR-Rahman-music.vpf", "date_download": "2018-10-17T01:43:43Z", "digest": "sha1:2YRONNZDYRYL5E764UOQ6XVF5RICYBSO", "length": 10956, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sivakarthikeyan is the new film in AR Rahman music || ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் புதிய படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் புதிய படம்\nஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் தயாராகிறது.\nசிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ,’ ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தயாரித்தவர், ஆர்.டி.ராஜா. இந்த படங்களை அடுத்து அவர் தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை பொன்ராம் டைரக்டு செய்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.\nஇதையடுத்து ஆர்.டி.ராஜா கதை–திரைக்கதை–வசனம் எழுதி தயாரிக்க, பிரபு ராதாகிருஷ்ணன் டைரக்‌ஷனில் உருவாகும் படத்தில், நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.\nஅடுத்து, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிகுந்த பொருட்செலவில், படம் தயாராகிறது. இதில், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். கதை உருவாக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக ஒன்றரை வருடம் ஒதுக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறும்போது, ‘‘பிப்ரவரி 17–ந் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் வருகிறது. அவர் நடிக்க, பொன்ராம் டைரக்டு செய்து வரும் படத்தின் பெயர், அன்று வெளியிடப்படும்’’ என்றார்.\n1. கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்\nகேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரெல்லாம் மூழ்கி கிடக்கிறது.\n2. கேரளா வெள்ள சேதத்துக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் உதவி சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சம் கொடுத்தார்\nகேரள மழை-வெள்ள பாதிப்புக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சமும், சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. சுசிலீக்ஸ் வீடியோ உண்மை இல்லை -சின்மயி\n2. மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்\n3. அமிதாப்பச்சனையும் விட்டுவைக்காத மீடூ மேக் அப் கலைஞர் ஸப்னா குற்றச்சாட்டு\n4. பொங்கலுக்கு அஜித்குமார் படம்\n - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6328", "date_download": "2018-10-17T01:37:35Z", "digest": "sha1:LQYFLHCBXKPPCFC27D3ZAOPWMU6TTEXE", "length": 5263, "nlines": 43, "source_domain": "charuonline.com", "title": "அறம் – 3 | Charuonline", "raw_content": "\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எடை தூக்கும் பயிற்சிக்கும் பாக்சிங் பயிற்சிக்கும் போய்க் கொண்டிருந்தேன். பார்க்க பயில்வான் மாதிரி இருப்பேன். அப்போது ஒரு மாற்றத்துக்காக முடியை ஒட்ட வெட்டிக் கொண்டேன். அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சில்லம் அடிப்பதுண்டு. ஆனால் என்றைக்குமே அடிக்ட் ஆனதில்லை. கவனம். அதைத் தேடி பார்க் பக்கம் போவேன். அங்கே தான் அது கள்ளத்தனமாக விற்கப்படும். ஆனால் என்னைப் பார்த்ததும் எல்லோரும் ஓடி விடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்ததால் என் நண்பர்கள் என்னை மட்டும் வெளியே இருக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் பொட்டலத்தை வாங்கி வந்தார்கள். என்ன விஷயம் என்றால், என்னை போலீஸ் என்று நினைத்து விட்டார்கள். அப்போதெல்லாம் நான் ரைட்டர் என்று சொன்னதுமே எந்த போலீஸ் ஸ்டேஷன் என்று கேட்பார்கள். போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் என்று ஒரு பதவி உண்டு.\nஅப்படித்தான் ரைட்டர் என்று சினிமாவிலும் ஒரு போஸ்ட் உண்டு போல. அதுசரி, காமன்மேனுக்கு வேண்டுமானால் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டருக்கும் நிஜ ரைட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம். உலக நாயகனுக்குத் தெரியாமல் இருக்கலாமா க.நா.சு.வும், சி.சு. செல்லப்பாவும், தி.ஜானகிராமனும், அசோகமித்திரனும் எழுத்தாளர்கள்; இயக்குனர் ஷங்கரும் எழுத்தாளர். இல்லையா மிஸ்டர் உலக நாயகன்\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=31742", "date_download": "2018-10-17T01:17:23Z", "digest": "sha1:WY2SXQINBNTCAADFHAJNF4WH4UPZ4HR6", "length": 14864, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவாயூறும் மோதகம் – செஞ்சு சாப்பிடுவாமா – video\nஉருளைக்கிழங்கு பொரியல் – தமிழ் / Potato Fry\nசத்து நிறைந்த கேரட் சப்பாத்தி\nமுட்டைக்கோஸ் – கேரட் சூப்\nவெண்டைக்காய் – ஓமம் மோர்க் குழம்பு\nமுட்டை பணியாரம் சமையல் – செஞ்சு சாப்பிடலாம் வாங்க – வீடியோ\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து...\nதக்காளி – பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க...\nஅப்பளக்குழம்பு / கேரட் வெங்காயக்கறி- video\nலட்டு சாப்பிடுவம் வாங்க – video\nசத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டைசெய்வது எப்பிடின்னு தெரியுமா …\nதேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி தெரியுமா ..\nஇறால் குழம்பு செய்வது எப்படி\nதினமும் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்...\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\n« ஸ்பெஷல் மைசூர் பாக்\nஅப்பளக்குழம்பு / கேரட் வெங்காயக்கறி- video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வால��பன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3452:2008-09-01-14-07-18&catid=180:2006&Itemid=76", "date_download": "2018-10-17T00:34:04Z", "digest": "sha1:D7PAWWNJQQE44RUAO3BUTQ3MJQJVA2OP", "length": 21534, "nlines": 104, "source_domain": "tamilcircle.net", "title": "மனித உழைப்பை சூறையாடும் மனிதவிரோதக் கும்பல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் மனித உழைப்பை சூறையாடும் மனிதவிரோதக் கும்பல்கள்\nமனித உழைப்பை சூறையாடும் மனிதவிரோதக் கும்பல்கள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇப்படி மக்களைக் கொன்று புதைத்து உருவாகியுள்ள பணக்காரக் கும்பலே, உலக நாகரிகத்தின் உயர் சின்னங்களாகப் பவனிவருகின்றனர். இப்படி 1998இல் உலகில் உருவானவர்களில் முதல் மூன்று செல்வந்தர்களின் சொத்து 48 நாடுகளின் தேசிய வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. 1999 ஐ.நா அறிக்கை ஒன்றின்படி அடிப்படை சுகாதாரம், சத்துணவு, அடிப்படைக் கல்வி, குடிநீர், இனப்பெருக்கம் சார்ந்த சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த 4,000 கோடி டாலர் தேவை என்று கூறுகின்றது.\nஉலகில் அதிக செல்வம் வைத்திருந்த 200 பேரின் சொத்தில் ஒரு சதவீதத்தைக் கொண்டு, அதாவது 700 கோடி டாலரைக் கொண்டு உலகம் முழுவதும் ஆரம்பக் கல்வியைப் புகட்டமுடியும். 200 செல்வந்தர்களின் செல்வத்தில் ஐந்து சதவீதத்தைக் கொண்டு அனைத்து அடிப்படையான சமூகத் தேவையையும் உலகம் முழுக்க பூர்த்தி செய்யமுடியும். இதன் மூலம் வருடாந்தரம் மூலதனத்தின் வெறியாட்டத்துக்கு இரையாகும் பத்து கோடி மக்களின் உயிரையும் கூட நாம் காப்பாற்ற முடியும். உண்மையில் சமூகப் பிரச்���னைகளுக்குத் தீர்வுகாண வழி என்ன என்பதை, இது இலகுவாக எடுத்து இயம்புகின்றது. மனித துயரங்கள் ஏற்படுத்தும் அவலங்களின் பட்டியல் நீண்டவை. அதை பின்னால் தனியாக விரிவாகப் பார்ப்போம். இந்த மனிதர்களின் துயரத்துக்கு காரணமானவர்களின் சுதந்திரம், ஜனநாயகம் என்ன என்பதை, முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.\n2004இல் உலகிலேயே அதிக நுகர்வை நுகர்பவர்களும், உலக மக்கள் தொகையில் 20 சதவீதமானவர்களும் உலக செல்வத்தில் 86 சதவீதத்தை தனதாக்கி நுகரும் ஜனநாயகமே இன்று உலகமயமாதலாக உள்ளது. உலக மக்கள் தொகையில் அடியில் உள்ள 20 சதவீதமான ஏழைகள் உலக செல்வத்தில், வெறுமனே ஒரு சதவீதத்தையே நுகர்கின்றனர். இதுவே இன்றைய நாகரிக அமைப்பால் பீற்றப்படும் ஜனநாயகம். இதுவே இன்றைய சுதந்திரத்தின் இரத்தக் கொப்பளிப்பு. இதுவே இன்றைய உலகமயமாதல். இதற்கு அரசியல் ரீதியான வேறு விளக்கம் எதுவும் கிடையாது.\nமக்களைப் பட்டினி போட்டு, உயிர் வாழ்வதற்கான அவசியமான அடிப்படைகளை எல்லாம் கொள்ளையிட்டு, கொன்று போடும் உலகமயமாதல் அமைப்பில் சிலர் நலன் மட்டுமே பாதுகாக்கப் படுகின்றது. அந்த வகையில் 2001இல் உலகளவில் பத்து லட்சம் டாலருக்கு அதிகமான தனிப்பட்ட சொத்துடைய மக்கள் விரோதிகளின் எண்ணிக்கை 71 லட்சமாக இனம் காணப்பட்டது. இது 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. 2001இல் இந்த மனித விரோதிகளின் தனிப்பட்ட சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 26,20,000 கோடி (2.62 லட்சம் கோடி டாலராகும்) டாலராக இருந்தது. 2003இல் பத்து லட்சம் டாலருக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்தை உடைய மக்கள் விரோதக் கும்பல் முன்பைவிட பெருகியுள்ளது. இந்த வகையில் 77 லட்சம் பேர் உலகில் இனம் காணப்பட்டுள்ளனர். இது 2002யைவிட 5 லட்சம் அதிகமாகும். உலகமயமாதலில் பணக்காரக் கும்பல் பெருகுவதுடன், அவர்களின் சொத்துக்கள் குவிகின்றன. இதை அன்றாடம் இழப்பவர்கள் உலகில் உள்ள பரந்துபட்ட மக்கள் கூட்டங்களே.\n2003இல் உலக மொத்தப் பணக்காரர்களில் 32 சதவீதம் பேர் அமெரிக்காவில் இருந்தனர். இதுவும் சென்ற வருடத்தை விட 13.6 சதவீதம் அதிகமாகும். 13.6 சதவீத அதிகரிப்பு 850 கோடி டாலரை பிரதிநிதித்துவம் செய்கின்றது. 3 கோடி டாலருக்கும் அதிகமான சொத்தை வைத்திருந்தோர் எண்ணிக்கை 70,000 பேராவர். இது 2002இல் 58,000 மட்டுமே. 1975இல் அமெரிக்காவில் 10 லட்சம் டாலருக்கும் அத��கமான வருமானம் உடையோர் 4,500 பேர் மட்டுமே இருந்தனர். 1979இல் அமெரிக்க லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாக இருந்தது. இது மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதமாகும். இன்று இவை பல பத்து லட்சமாகி விட்டது.\nஇந்த சமூகவிரோதக் கும்பல்கள், உலக மக்களின் செல்வங்களைக் கவருவதும், அதை தனிப்பட்ட தனிமனிதனின் சொத்தாக்குவதும், இன்றைய நாகரிக அமைப்பின் சுதந்திரம் மட்டுமின்றி இதுவே ஜனநாயகமாகவும் உள்ளது. இதைப் பாதுகாக்கவும், பெருக்கவும் உருவான நவீன வடிவமே உலகமயமாதலாகும். பணக்கார சமூக விரோதக் கும்பல்களின் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட உலகத்தில் நாம் இன்று வாழ்கின்றோம். அவர்களின் நலன்கள் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பில்தான் நாம் உயிர் வாழ்கின்றோம். இது சூக்குமமான இணைப்புகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வகையில் மக்களை அடிமைப்படுத்தி, கொள்ளையிட்டு கொழுக்கும் சமூகவிரோதக் கும்பலைச் சேர்ந்த 475 முன்னணி உலக பணக்காரக் கும்பல்களின் தனிப்பட்ட சொத்து, 1999இல் உலகில் அடிநிலையில் உள்ள 50 சதவீதமான மக்களின் வருடாந்தர வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரின் வருமானம், உலக மக்களில் அடிநிலையில் உள்ள 57 சதவீதம் பேரின் வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. எவ்வளவு கேவலமான ஒரு சமூக அமைப்பில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்காவில் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்தை வைத்திருந்தோர் 1989இல் 13 பேர் மட்டும் தான். இது 1996இல் 149 யாக உயர்ந்தது. உலகமயமாதல் மட்டுமின்றி, உலகமே எப்படி எதற்காக சுற்றுகின்றது என்பதையே இது நிர்வாணமாக்குகின்றது.\n1997இல் முதல் பணக்காரனின் தனிப்பட்ட சொத்து 26 வறிய நாடுகளின் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. அதேநேரம் முதல் 200 பணக்காரக் கும்பலின் சொத்து அடிநிலையில் உள்ள 40 சதவீதமான உலக மக்களின் வருமானத்துக்கு நிகரானதாக இருந்தது. 1994க்கும் 1998க்கும் இடையில் உலகின் முதல் 200 பணக்காரர்களின் சொத்து 44,000 கோடி டாலரில் இருந்து 1,00,000 கோடி டாலராக அதிகரித்தது. அதாவது இது உலக மக்கள் தொகையில் 41 சதவீதமானவர்களின், அதாவது 246 கோடி மக்களின் மொத்த வருமானத்துக்குச் சமமாக இருந்தது. முதல் 4 பேரின் தனிப்பட்ட சொத்துக்கள் 48 வறிய நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாக இருந்தது. 1998 ஐ.நா அறிக்கை ஒன்றில் உலகில் உள்ள முதல் மூன்று பணக்காரனின் சொத்து, 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருப்பதை எடுத்துக் காட்டியது. ஆப்பிரிக்காவின் சகாராப் பகுதியின் வருமானத்தை விட உலகின் முதல் 15 பணக்காரர்களின் சொத்து அதிகமாக இருந்தது. தெற்காசிய நாட்டு மக்களின் சொத்தை விட முதல் 32 பணக்காரரின் சொத்துக்கள் அதிகமாக இருந்தது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் சமநிலைத் தன்மை என்ன என்பதை இது நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. உலகில் உள்ள அனைத்துச் செல்வங்களும் தனிமனித சுதந்திரம், தனிமனித ஜனநாயகம் என்ற அடிப்படையில், அனைத்தையும் தனிப்பட்ட தனிநபர்களின் சொத்தாக்குகின்றனர். சமூகத்தின் சுதந்திரம், சமூகத்தின் ஜனநாயகம் என்பது மறுக்கப்படும் போதுதான், உலகமயமாதலின் சுதந்திரம், ஜனநாயகம் என்பதே உயிர் வாழ முடிகின்றது. அந்த உலகமயமாதல் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தமதாக்கி அனுபவித்து கொழுக்கும், உலகில் தனிப்பட்ட சொத்தைக் கொண்ட முதல் 200 தனிப்பட்ட பணக்காரர்களின் மொத்த சொத்துக்கள் எப்படி அதிகரித்து வருகின்றது எனப் பார்ப்போம்.\n1990 46,300 கோடி டாலர்\n1991 51,400 கோடி டாலர்\n1992 51,500 கோடி டாலர்\n1993 52,300 கோடி டாலர்\n1994 58,700 கோடி டாலர்\n1995 67,800 கோடி டாலர்\n1996 77,400 கோடி டாலர்\n1997 79,800 கோடி டாலர்\n1998 87,900 கோடி டாலர்\n1990 உடன் ஒப்பிடும் போது உலகமயமாதல் மூலம், 1999இல் தனிப்பட்ட நபர்களின் சொத்துக் குவிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. 1990யை 2004யுடன் ஒப்பிடும் போது இது மூன்று மடங்காகி உள்ளதை உலகமயமாதல் பளிச்சென்று வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்படி சொத்துக் குவிப்பு ஏற்படும் போது, யாரோ நிச்சயமாக அதை இழந்தேயாக வேண்டும். இந்த பணக்காரக் கும்பலிடம் சொத்துக்களை இழப்பது உலக மக்கள் தான். இதற்கென்று வேறு வழி எதுவும் கிடையாது. அதாவது மக்களின் அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களையும் ஒட்டச் சுரண்டுவதே, உலகமயமாதலின் இலட்சியமாகி விட்டதையே இது ஒளிவுமறைவின்றி எடுத்துக்காட்டி விடுகின்றது. உலகமயமாதலில் செல்வம் மிகப்பெரிய பணக்காரக் கும்பலிடம் குவிந்து வந்ததையும், வருவதையும் புள்ளிவிபரங்களே சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவி விடுகின்றது. 1994இல் உலக நாடுகளின் தேசிய வருமானத்தை எடுத்து ஆராய்ந்தால், 2004 முதல் 200 பணக்காரர்களின் மொத்தச் சொத்தை விட, நான்கே நான்கு நாடுகள் மட்டுமே அதிக வருமானத்தைப் பெற்று இருந்தன. இதை 1994யுடன் எடுத்து ஆராய்ந்தால் ஏழு நாடுகள் மட்டுமே, முதல் 200 பணக்காரக் கும்பலின் சொத்துக்களைவிட அதிக தேசிய வருமானத்தைப் பெற்று இருந்தன. இதுவே, இன்றைய உலகமயமாதலின் வெட்டுமுகம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041830", "date_download": "2018-10-17T01:39:50Z", "digest": "sha1:HOVJ4HQTZFOSFOQ4BRNGKOYBCEVBX7V4", "length": 19111, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "தற்கொலை சம்பவங்களை தடுக்க ஆயுதப்படை போலீசாருக்கு விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் வழங்க டி.ஜி.பி.,உத்தரவு| Dinamalar", "raw_content": "\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு'\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\n'விசா' குறைப்பை எதிர்த்து வழக்கு\nதற்கொலை சம்பவங்களை தடுக்க ஆயுதப்படை போலீசாருக்கு விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் வழங்க டி.ஜி.பி.,உத்தரவு\nசேலம்: தமிழக போலீஸ் ஆயுதப்படையில், தற்கொலை சம்பவங்களை தவிர்க்கவும், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் சங்கம் அமைக்கும் முயற்சியை தடுக்கும் வகையில், முதல் கட்டமாக, 3,540 பேருக்கு விரும்பிய இடத்துக்கு பணி மாற்றம் வழங்கி, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தின், 32 மாவட்ட ஆயுதப்படை, எட்டு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார், பணிப்பழு, அதிகாரிகளின் டார்ச்சரால், தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வந்தது. இதற்கு எதிராக போராட்டங்களை நடத்த சங்கம் அமைக்கும் முயற்சியில், பலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதல் கட்டமாக, மாவட்ட வாரியாக வாட்ஸ் ஆப், பேஸ்புக் குழுக்களை அமைத்து, அவற்றை அருகில் உள்ள மாவட்ட குழுக்களுடன் ஒருங்கிணைக்கும் பணிகளும் நடந்து வந்தன. இது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து, ஆயுதப்படையில் பணியாற���றும், 11 ஆயிரம் போலீசாருக்கு விரும்பிய இடத்துக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம், மாநகரம் விட்டு மாநகரம் பணிமாற்றம் வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர கமிஷனர்கள் மூலம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, டி.ஜி.பி., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள், நேற்று முன்தினம் முதல் கட்டமாக, ஆயுதப்படை போலீசார், 3,540 பேருக்கு, 20 ஆயுதப்படை தலைமை காவலர்களுக்கும், விரும்பிய இடத்துக்கு பணி மாற்றம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இவர்களை தவிர சர்ச்சையில் சிக்கிய, பிரச்சனைக்குறிய ஏட்டுக்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள், 77 பேருக்கு, மாவட்டம், மாநகரங்களுக்கு இடையே பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளள்து. ஆயுதப்படையில், 3,540 பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து இரண்டு கட்டமாக, 7,460 பேரை பணிமாற்றம் செய்ய பட்டியல் தயாராகி வருகிறது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது எப்போதும் நடக்கும் சாதாரண பணி மாறுதல் தான்.. தயவு செய்து இதனை மிகைப்படுத்தி கூற வேண்டாம்... பொதுவாக புதியதாக காவலர்கள் பயிற்சி முடிந்து மாவட்ட மாநகர ஆயுதப் படையில் பணியமர்தும் போதும் பணியிடங்கள் அடிப்படையில் பணிமாறுதல் வழங்குவது இயல்பானது தான்... இதனை காவலர்கள் தற்கொலை தடுக்க முயற்சி என்றால் .. அதை நீங்கள் வேண்டும் என்றால் நம்பலாம் காவலர்கள் நாங்கள் அல்ல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் வ��ரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/375", "date_download": "2018-10-17T01:17:24Z", "digest": "sha1:CG2RQX6QXYT6FUMZ2T2MKQCLOVDSWJZ4", "length": 7153, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; ��ைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம்\nஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டிகள் இந்­தி­யாவில் 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைபெறுகிறது. போட்­டியை நடத்த சென்னை, மும்பை, கொல்­கத்தா, பெங்­களூர், மொஹாலி, டெல்லி, தர்­ம­சாலா, நாக்பூர் ஆகிய 8 நக­ரங்கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளன.\nபோட்­டிக்­கான ஏற்­பா­டுகள் குறித்து இந்­திய கிரிக்கெட் சபையின் ஆலோ­சனை கூட்டம் மும்­பையில் நேற்று நடந்­தது. பின்னர் இந்­திய கிரிக்கெட் சபை செய­லாளர் அனுராக் தாகூர் நிரு­பர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:-\nஉலக கிண்ண ஏற்­பா­டுகள் குறித்து ஆலோ­சனை மேற்­கொண்டோம். போட்­டிக்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்ள ஒரு சில மைதா­னங்கள், தங்­க­ளது தயார்­நி­லைமை குறித்து இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்­பான சான்­றி­தழ்கள் வர­வில்லை.\nசென்­னையில் போட்­டியை நடத்­து­வதில் சில பிரச்­சி­னைகள் இருந்­தது உண்மை தான்.\nஇதனால் இந்த விஷ­யங்­களை தொடர்ந்து நிலு­வையில் வைத்­தி­ருந்தோம். இருப்­பினும் உலக கிண்ணப் போட்­டியை நடத்­து­வ­தற்­கான வாய்ப்பை சென்னை இழந்து விட­வில்லை. சென்­னையை பொறுத்­த­வரை அங்கு எந்­தெந்த ஆட்­டங்­களை நடத்­து­வது என்­பது மட்­டுமே பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. இலங்கை அணி வீரர்கள் அங்கு விளை­யாட முடி­யாது.\nமேலும் மூன்று கெல­ரிகள் பயன்­ப­டுத்த முடி­யாத நிலைமை இருக்­கி­றது. அதே நேரத்தில் தொடர்ந்து அந்த கெல­ரி­களை பயன்­ப­டுத்­தாமல் ரசி­கர்­களை ஏமாற்­றவும் முடி­யாது.\nஇவ்வாறு அனுராக் தாகூர் கூறினார்.\nஇருபதுக்கு 20 உலகக் கிண்­ணம் கிரிக்கெட் இந்­தி­யா சென்னை மும்பை\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4513", "date_download": "2018-10-17T01:17:37Z", "digest": "sha1:52GEBDERLW5RWABTLPLSQMSH5WRQKHAV", "length": 11298, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "தேவை - 01-01-2021 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nகொட்­டாஞ்­சே­னையில் Medical Clinic ஒன்­றுக்கு Nurses தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 2510526.\nவாகன மெக்­கனிக், டிங்கர், பெயின்ட், இலக்ரிக் வேலைகள் செய்­யக்­கூ­டிய கராஜ் நிலையம் அமைக்க இட உரி­மை­யா­ளர்கள், பங்­கு­தா­ரர்கள் தேவை. 072 9863628.\nகல்­கிஸை சந்­தியில் இருந்து Bakery Junction வரை ஞாயிறு தவிர்ந்த அனைத்து தினங்­க­ளிலும் மு.ப. 8.00, 8.30 மற்றும் பி.ப. 5.30 , 6.00 ஆகிய 4 முறை அலு­வ­லக ஊழி­யர்­களைக் கொண்டு செல்­வ­தற்கு ஆச­னங்கள் 10 முதல் 15 வரை­யுள்ள வாகனம் சார­தி­யுடன் தேவை. 071 7563348, 011 5054468.\nகல்­மு­னையில் இயங்­கி­வரும் முன்­னணி பாமசி ஒன்­றிற்குத் தகு­தி­யான ஆண் வேலையாள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3508343.\nதெஹி­வளை Office ஒன்­றுக்கு போக்­கு­வ­ரத்து வேலைக்­காக நன்­றாக சிங்­களம் எழுத, கதைக்கத் தெரிந்த 55 வய­திற்­குகீழ் முஸ்லிம் ஆண் ஒருவர் தேவை. தூர உள்­ள­வர்கள் விரும்­பப்­ப­ட­மாட்­டாது. 077 7722205.\nதொலைத்­தொ­டர்பு நிறு­வ­னத்­திற்கு Contractor உடன் தேவை. தொடர்­புகள்: 2794009 / 072 2931139.\nவேலை தேவை. இந்து ஆல­யங்­க­ளுக்கு நித்­திய பூசைகள் யாவும் செய்­வ­தற்கு பிரா­மண ஐயர் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு:- 071 9289398.\nபண்­டா­ர­வ­ளையில் இயங்­கி­வரும் கணினி பயிற்சி நிறு­வனம் (T.com Computer) ஒன்­றிற்கு தகு­தி­யான கணினி போத­னா­சி­ரி­யர்கள் உடன் தேவை. பண்­டா­ர­வளை பிர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது. 078 5458236.\nகாட்­சி­ய­றைக்கு உகந்த கட்­டடம் ஒன்று தேவை. திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பு பிர­தே­சங்­களில் 2000 சதுர அடி (Sq. ft) பரப்­ப­ள­வு­டைய காட்­சி­ய­றைக்கு உகந்த கட்­டடம் ஒன்று தேவை. தொடர்­பு­க­ளுக்கு :- 077 7255888.\nஅச்சு நிறு­வ­னத்­திற்கு (இரண்டாம் மொழி சிங்­களம்) மாதிரி கேள்­விப்­பத்­திரம் மற்றும் பயற்­சிப்­புத்­தகம் தயா­ரிக்கக் கூடிய அரச தமிழ் பாட­சாலை பட்­ட­தாரி ஆசி­ரியர் ஒருவர் தேவை. 075 9851853, 011 2851852. சிங்­க­ளத்தில் கதைக்­கவும்.\nOffset Printing சேவை தேவை. வெளி­யீட்டு வேலை செய்யும் நிறு­வனம் ஒன்­றுக்கு தொகை­யான புத்­த­கங்­களை அச்­சி­டு­வ­தற்கு Offset Printing சேவை தேவை. ஆர்­வ­முள்­ள­வர்கள் aslamriyas875@gmail.com என்ற மின்­னஞ்­சலில் தொடர்பு கொள்­ளவும்.\nMontessori வகுப்பு தனி­யொ­ரு­வ­ருக்கு எடுக்­கக்­கூ­டிய ஆசி­ரியர் தேவை. வேலை தேவைப்­படும் பெண்கள் தொடர்பு கொள்­ளவும். கணி­த­பாட தனிப்­பட்ட, குழு வகுப்­பிற்கும் அழைக்­கவும்: 076 3984294.\nறோயல் பிரிட்டிஸ் இன்­டர்­நெ­ஷனல் ஸ்கூல் – சிலாபம் புத்­தார்­வ­மான தகைமை கொண்ட, சுறு­சு­றுப்­பான ஆசி­ரி­யர்கள் பின்­வரும் பாட­நெ­றிகள் கற்­பிப்­ப­தற்குத் தேவை. பிஸ்னஸ் ஸ்டடிஸ், எக்­க­னொமிக்ஸ், பயோ­லஜி, பிசிக்ஸ், கெமிஸ்ரி, மெத­மெடிக்ஸ் மற்றும் பிறை­மறி. மிகச்­சி­றந்த பாட­வி­தான அறிவு கேம்­பிறிச் அல்­லது உள்­நாட்டு தகைமை. தயவு செய்து உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை ஈமெயில் செய்க. info@rbischool.com Tel: 0755917969.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/sasikala-is-in-other-party-and-so-she-was-removed-from-admk-tn-minister-jayakumar/", "date_download": "2018-10-17T01:58:24Z", "digest": "sha1:2SLDHYSJFEBSSDSNNFZGJBFEUDIONP2C", "length": 13748, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "வேறு கட்சியில் உள்ளதால் சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கம் : ஜெயகுமார் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»வேறு கட்சியில் உள்ளதால் சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கம் : ஜெயகுமார்\nவேறு கட்சியில் உள்ளதால் சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கம் : ஜெயகுமார்\nசசிகலா அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயளாளராக இருப்பதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nமாநிலக் கல்லூரியின் 178 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா\\நாயுடு, தமிழக அமைச்சர்கள் அன்பழகன், மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டனர்.\nஅப்போது அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், “அதிமுகவின கட்சி விதிகளின் படி வேறொரு கட்சியில் உள்ளவர் அதிமுகவில் தொடரமுடியாது. சசிகலா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர். அத்துடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கிறார்.\nஅதனால் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்து விட்டார். அந்த அடிப்படையில் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்ட விதிகள் சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.\n2 நாள் பொறுத்திருங்கள். – சஸ்பென்ஸ் வைத்தார் தினகரன்\nசசிகலா, டிடிவி நீக்கத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எடப்பாடி அணிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n10நாட்கள் ‘திக் திக்’: சென்னை திரும்புகின்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்…..\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\n���மூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-j7-duo-price.html", "date_download": "2018-10-17T01:44:54Z", "digest": "sha1:4L4NPMGWV2KQFVX636STNSNX7TGBVQTD", "length": 16077, "nlines": 197, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Duo சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Duo இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Duo\nவிலை வரம்பு : ரூ. 28,900 இருந்து ரூ. 38,490 வரை 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Duoக்கு சிறந்த விலையான ரூ. 28,900 Greenwareயில் கிடைக்கும். இது Doctor Mobile(ரூ. 38,490) விலையைவிட 25% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 32 ஜிபி 4 ஜிபி RAM\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Duo இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு)\nGreenware சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Duo (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nOrange Mobile சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Duo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J7 Duo இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி J7 Duo இன் சிறந்த விலை Greenware இல் ரூ. 28,900 , இது Doctor Mobile இல் (ரூ. 38,490) சாம்சங் கேலக்ஸி J7 Duo செலவுக்கு 25% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J7 Duo விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J7 Duo இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J7 Duo விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J7 Duo விலை\nசாம்சங் கேலக்ஸி J7 Duoபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி J7 Duo விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 32ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2\nரூ. 28,400 இற்கு 2 கடைகளில்\nரூ. 28,990 இற்கு 6 கடைகளில்\nரூ. 28,700 இற்கு 2 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Duo விலை ரூ. 28,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் ��ோன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+21&version=ERV-TA", "date_download": "2018-10-17T00:39:33Z", "digest": "sha1:BQNX73CTUUFQRVZQEHUYZZO4HCVB4GJD", "length": 35511, "nlines": 230, "source_domain": "www.biblegateway.com", "title": "எரேமியா 21 ERV-TA - தேவன் - Bible Gateway", "raw_content": "\nதேவன் சிதேக்கியா ராஜாவின் வேண்டுக்கோளை ஏற்க மறுக்கிறார்\n21 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யூதாவின் அரசனான சிதேக்கியா பஸ்கூர் என்ற மனிதனையும், செப்பனியா என்ற ஆசாரியனையும் எரேமியாவிடம் அனுப்பியபோது இந்த வார்த்தை வந்தது. பஸ்கூர் மல்கியா என்ற பெயருள்ளவனின் மகன். செப்பனியா, மாசெயா என்ற பெயருள்ளவனின் மகன். பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிற்கு வார்த்தையைக் கொண்டுவந்தனர். 2 பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிடம், “எங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய். என்ன நிகழும் என்று கர்த்தரிடம் கேள். நாங்கள் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சர் எங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறான். கர்த்தர் கடந்த காலத்தில் செய்ததுபோன்று எங்களுக்குப் பெருஞ்செயல்களை ஒருவேளை செய்வார். நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்குவதை நிறுத்தி விலகும்படி கர்த்தர் செய்வார்” என்றனர்.\n3 பிறகு எரேமியா, பஸ்கூருக்கும் செப்பனியாவிற்கும் பதில் சொன்னான். அவன், “சிதேக்கியா அரசனுக்குச�� சொல்லுங்கள். 4 ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது இதுதான்: உங்கள் கைகளில் போருக்கான ஆயுதங்கள் உள்ளன. நீங்கள் அந்த ஆயுதங்களை பாபிலோனின் அரசன் மற்றும் பாபிலோனியர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுகிறீர்கள். ஆனால், நான் அந்த ஆயுதங்களைப் பயனற்றுப்போகும்படிச் செய்வேன்.\n“‘நகரச்சுவர்களுக்கு வெளியே பாபிலோனியப் படை உள்ளது. அப்படை நகரைச் சுற்றிலும் உள்ளது. நான் விரைவில் அப்படையை எருசலேமிற்குள் கொண்டுவருவேன். 5 யூதாவின் ஜனங்களே, உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் என் சொந்த வல்லமையான கரத்தினாலேயே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் மிகக் கடுமையாகப் போரிடுவேன். நான் எவ்வளவு கோபமாக உள்ளேன் என்பதைக் காட்டுவேன். 6 எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நான் கொல்வேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் கொல்வேன். நகரம் முழுவதும் பரவும் பயங்கரமான நோயால் அவர்கள் மரிப்பார்கள். 7 அது நிகழ்ந்த பிறகு, நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் சிதேக்கியாவின் அதிகாரிகளையும் நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். எருசலேமில் உள்ள சில ஜனங்கள் பயங்கரமான நோயால் மரிக்கமாட்டார்கள். சில ஜனங்கள் வாளால் கொல்லப்படமாட்டார்கள். சிலர் பசியால் மரிக்கமாட்டார்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் யூதாவின் பகைவர்களை வெல்லவிடுவேன். நேபுகாத்நேச்சாரின் படை யூதாவின் ஜனங்களைக் கொல்ல விரும்புகிறது. எனவே, யூதாவின் ஜனங்களும் எருசலேமின் ஜனங்களும் வாளால் கொல்லப்படுவார்கள். நேபுகாத்நேச்சார் எவ்வித இரக்கமும் காட்டமாட்டான். அவன் அந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டான்.’”\n8 “எருசலேம் ஜனங்களுக்கு இவற்றையும் சொல்லுங்கள். கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் வாழ்வதா அல்லது மரிப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்க நானே அனுமதிப்பேன். 9 எருசலேமில் தங்குகிற எவனும் மரிப்பான். அந்த நபர் வாளால் மரிப்பான் அல்லது பசியால் மரிப்பான் அல்லது பயங்கரமான நோயால் மரிப்பான். ஆனால், எவன் ஒருவன் எருசலேமிற்கு வெளியே போகிறானோ, பாபிலோனில் படையிடம் சரணடைகிறானோ அவன் உயிர் வாழ்வான். நகரத்தைச்சுற்றி படை உள்ளது. எனவே, நகரத்திற்குள் எவனும் உணவைக் கொண்டுவர முடியாது. ஆனால், எவன் ஒருவன் நகரத்தை விட்டுப் போகிறானோ அவனது வாழ்வு பாதுகாக்கப்படும். 10 எருசலேம் நகரத்திற்குத் தொல்லை கொடுக்க நான் முடிவு செய்தேன். நான் நகரத்திற்கு உதவி செய்யமாட்டேன். நான் எருசலேம் நகரத்தைப் பாபிலோன் அரசனிடம் கொடுப்பேன். அவன் அதனை நெருப்பால் எரிப்பான்.’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.\n11 “யூதாவின் அரசக் குடும்பத்தில் இவற்றைக் கூறுங்கள்: ‘கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தையை கவனி. 12 தாவீதின் குடும்பத்தினரே, கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:\n“‘ஒவ்வொரு நாளும் நீங்கள் சரியாக ஜனங்களை நியாயம் தீர்க்கவேண்டும்.\nஇரக்கமற்ற ஒடுக்குபவர்களிடமிருந்து ஒடுக்கப்படுபவர்களைக் காப்பாற்றுங்கள்.\nஎனது கோபம் நெருப்பைப் போன்றது எவரும் அதனை அணைக்கமுடியாது.\nஇது நிகழும் ஏனென்றால், நீங்கள் தீயவற்றைச் செய்திருக்கிறீர்கள்.’\n13 “எருசலேமே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.\nநீ மலையின் உச்சியில் உட்கார்ந்து இருக்கிறாய்.\nஇந்தப் பள்ளத்தாக்கின் மீதுள்ள அரசியைப் போன்று நீ உட்கார்ந்து இருக்கிறாய்.\n‘எவராலும் எங்களைத் தாக்க முடியாது\nஎங்கள் பலமான நகரத்திற்குள் எவராலும் வர இயலாது’” என்று கூறுகிறீர்கள்.\nஆனால், கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்.\n14 “உங்களுக்கு ஏற்ற தண்டனையை நீங்கள் பெறுவீர்கள்.\nஉங்கள் காடுகளில் ஒரு நெருப்பைத் தொடங்குவேன்.\nஅது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரித்துவிடும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragupiranthanalpalandetail.asp?bid=3", "date_download": "2018-10-17T02:24:17Z", "digest": "sha1:SLJHLHTFNPWAUCW3EOHDVPTMNHWIQDU3", "length": 19273, "nlines": 114, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nதனகாரகனான குருவை நாயகனாகக் கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே, நீங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாதவர்கள். நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைப்பற்று, மூத்தவரை மதித்தல் ஆகிய குணங��களால் உயர்வடைபவர்கள். நீங்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் நீங்கள் சொல்வதே முடிவாகும். சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுபவர்கள். மதிநுட்பத்தால் மாட்சிமை பெறும் உங்களுக்கு உடல் உழைப்பு ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. உங்களின் உடல் மிகவும் மென்மையானது. பல உணவுவகைகள் அலர்ஜியையும் கூடவே இழுத்துக் கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். யாருடைய பணமாவது உங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர்கள். மத நம்பிக்கை அதிகம்.\nதன் விஷயங்களை பிறரிடம் சொல்ல மாட்டீர்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துக்கொண்டு செயல்படும் உங்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இந்த ராகுகேது பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.\nகணவன்-மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார், உறவினர் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார், பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் முதலீடு செய்து லாபம் காணமுடியும். பிறருக்கு முன்ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற���றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் கிட்டும். பயணங்களும் அடிக்கடி அமையும்.\nபோட்டி, பொறாமை குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடனுதவி கிடைக்கும். பணியில் நிம்மதியாக செயல்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த பதவி, ஊதிய உயர்வு தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற சில போராட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்றாலும் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடையில் நிதானமாகப் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட ஈடுபட முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.\nபுத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பணவரவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். சேமிக்க முடியும். கலைஞர்கள் இதுவரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவுவரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணமும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். மாணவ, மாணவியருக்கு கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பொதுவாக உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தாருக்காக மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல–்கள் அதிகரிப்பதால் உடல் சோர்வடையும்.\nவியாழக்கிழமை தோறும் நவகிரக குருவை வணங்கி வரவும்.\n“ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.\nமஞ்சள் சாமந்தி அல்லது முல்லை மல��ை சிவனுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.\nமேலும் - ராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/please-dont-call-for-act-like-this-type-of-movies-aaravindsamy-said/56823/", "date_download": "2018-10-17T00:34:21Z", "digest": "sha1:UECUQ564NAP2LO74LQPWYUOKPE4VIX6K", "length": 6908, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "தயவுசெய்து அந்தப்படத்தில் மட்டும் நடிக்க அழைக்காதீர்கள் ; பதறும் அரவிந்த்சாமி | Cinesnacks.net", "raw_content": "\nதயவுசெய்து அந்தப்படத்தில் மட்டும் நடிக்க அழைக்காதீர்கள் ; பதறும் அரவிந்த்சாமி\nஅரவிந்த்சாமி நடித்துள்ள படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆமளாபால் கதாநாயகியாக நடிக்க, பேபி நைநிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அம்ரேஷ் இசையமைத்துள்ளார்.\nஇந்தப்படம் வரும் மே-11ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திட்டமிட்டபடி ஏப்-27ஆம் தேதி வெளியாகவேண்டிய இந்தப்படம் இரண்டு வாரம் கழித்து வெளியாவது ஏன், இந்தப்படத்தில் நடித்த அனுபவம், அடுத்தடுத்து படங்களை தேர்ந்தெடுக்கும் விதம் ஆகியவை குறித்து மனம் திறந்து பதிலளித்தார் நடிகர் அரவிந்த்சாமி.\nதிரையுலக போராட்டத்திற்கு நன் எதிரானவன் அல்ல.. நான் டிவிட்டரில் பதிவிட்டதும் அந்த அர்த்தத்தில் அல்ல. சினிமாவை நம்பி நிறைய தினக்கூலி தொழிலாளர்கள் இருப்பதால் சீக்கிரமே வேலைநிறுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என கூறினேன்.. அவ்வளவுதானே தவிர, இதில் உள்நோக்கமோ, எதிர்மறை கருத்தோ எதுவும் இல்லை..\nசீனியாரிட்டி அடிப்படையில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்திற்கு ஏப்-27ஆம் தேதி ரிலீஸ் தேதி எடுத்துக்கொள்ள சொன்னார்கள். ஆனால் அவெஞ்செர்ஸ், உள்ளிட்ட சில திரைப்படங்கள் ரிலீசாவதால் நாங்கள் எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. அதனால் தான் மே-11ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தோம்..\nஎன்னைப்பொறுத்தவரை ஹீரோவாகத்தான் நடிப்பேன், வில்லனாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் ஒருபோதும் சொல்வதில்லை. ஆனால் தயவு செய்து ஹாரர் கதைகளில் நடிக்கமாட்டேன்.. கடவுளை கும்பிடுவது இல்லை என்பதால் பேய்களையும் நம்புவதில்லை.. பேய்ப்படங்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கும்’ என் கூறினார்.\nNext article மேடைகளில் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வரும் பாரதிராஜா..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்ட��க்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037933/demolition-drive-2_online-game.html", "date_download": "2018-10-17T00:43:44Z", "digest": "sha1:5VKTDA6G6VT24GFA3Z74UEUKF4PYFDVQ", "length": 11437, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இடிப்பு இயக்கி 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு இடிப்பு இயக்கி 2\nவிளையாட்டு விளையாட இடிப்பு இயக்கி 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இடிப்பு இயக்கி 2\nமிகவும் அழிவு போட்டியில் பங்கேற்க. அது ஒரு மர கட்டிடத்தில், ஒரு பந்தய கார் ரன் மற்றும் அழிக்கும் பொருட்டு, நீங்கள் ஆரம்பத்தில் வளைவில் சாய்வு மற்றும் வேகத்தை அனுசரித்து வேண்டும். அனைத்து இந்த எளிதாக ஒரு கணினி சுட்டி பயன்படுத்தி கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டிடம் அழித்த பின்னர், நீங்கள் பணி இன்னும் சுவாரசியமான மற்றும் முந்தைய ஒரு விட சிக்கலான ஆகிறது அங்கு இனம், அடுத்த கட்ட காத்திருக்கிறார்கள். புள்ளிகள் பெற்று, பதிவுகளை அமைக்க மற்றும் வேடிக்கையாக உள்ளது. . விளையாட்டு விளையாட இடிப்பு இயக்கி 2 ஆன்லைன்.\nவிளையாட்டு இடிப்பு இயக்கி 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இடிப்பு இயக்கி 2 சேர்க்கப்பட்டது: 25.09.2015\nவிளையாட்டு அளவு: 8.87 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.22 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இடிப்பு இயக்கி 2 போன்ற விளையாட்டுகள்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nமர லாரி டிரைவரும் - 2\nஒரு பொம்மை டிரக் மீது இனம்\n18 சக்கர: இரட்டை சரக்கு\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nவிளையாட்டு இடிப்பு இயக்கி 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இடிப்பு இயக்கி 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இடிப்பு இயக்கி 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இடிப்பு இயக்கி 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இடிப்பு இயக்கி 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nமர லாரி டிரைவரும் - 2\nஒரு பொம்மை டிரக் மீது இனம்\n18 சக்கர: இரட்டை சரக்கு\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/Korans_burning", "date_download": "2018-10-17T01:56:56Z", "digest": "sha1:RQOKZTY5CYSCNXWTDNSV23M2BB5V775E", "length": 13162, "nlines": 239, "source_domain": "ta.termwiki.com", "title": "Korans எழுதுவது – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபல எழுதிய Korans கண்டறிய அமெரிக்க ᾪசᾫம் at Bagram அருகே உள்ள மார்ச் 2012, Kabul அடிப்படை உடலின் முக்கிய அந்நிய படைகள் தமது நாட்டில் எதிர்க்கும் பல Afghans ire fueled. இடையில் 2,000 மற்றும் 3,000 பேர் கூடி ஓடியதாகக் மற்றும் அதன் வெளிப்புறச் சுவர்கள் மீது போலீசார்தான், அடிப்படை . கும்பல் கூட தாக்குதல் மற்றும் ஒரு மேயப்படுவது எழுதப்பட்ட.\nஇஸ்லாம் எப்படி எல்லா குரானுக்கு எதிரானது நோயைக் மிகவும் திண்மம் விதிகளை அமைக்கும். ஒழுங்குமுறையை இந்த விதிகள் அல்லது அழிக்க ஒரு புனிதமான புத்தகம் ஒழுங்கில்லாமல் என்பது மிகவும் ஆபத்தான அதிர்ஷ்டத்தைக் sacrilege. சம்பவம் ஒன்று எப்போதும் செயல்படுகின்றனவா ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க militar காட்டுக்குள் anti-American மறுத்தப் stoked உள்ளது. வேண்டும் என்று \"இந்த செயல்கள் அல்ல குறிப்பதற்கு காட்சிகள் அமெரிக்காவின் ராணுவ\" இதுகுறித்து Afghans தி அமெரிக்க பாதுகாப்பு செயலர் Leon Panetta, மன்னிப்பு கேட்டனர்.\n(1) நிரந்தரமாக ஒரு மெட்டல் அல்லது alloy பாதிக்கும் மூலம் வரவேற்பைப் இருபுறமும் incipient melting ஊறு அல்லது intergranular oxidation. மேலும் over-heating பார்க்கவும் . (2) உள்ள ...\n(1) வன்முறை காரர்களுக்கு வெப்பம் அளிக்க எந்த பொருளைக் உயிர்வளி. (2) ஏதோ வெப்பம், அதாவது காண்பிக்க தகனம் வயிற்றுவலியால், செயல். (3) நாம் அல்லது மரணம் உணவு செயல். மின் தொடர்புகள் ...\nதீ தீ கடையடைப்பு மற்றும் கட்டுப்பாட்டு கோடு எரிபொருள் உங்களுக்கு எழுதித்தரப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு கோட்டை உள்ளே அமைக்கிறது. ...\nஇஸ்லாம் இஸ்லாமியர்களின் சமுதாய. மூல குழு, யார் கொண்டு தெரிவித்தார்கள் மற்றும் அறிவார்கள், 7வது நூற்றாண்டில் மதமோ மொஹம்மது புண்படுத்தும் இருந்து Derived ...\nபாகிஸ்தானில் இஸ்லாமாபாத், (ஆகஸ்ட் 17வது, 2012) கொண்டு வந்து சேரும் ஸிண்ட்ரோம் 11 வயது பெண் got கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஒதுக்கீடு இஸ்லாம் மதம் நோக்கி blasphemy. ...\nஒரு 420 மீட்டர் Marwah செய்ய Safa மலைப் இருந்து இயங்கும். , இயக்கு திரும்ப உள்ளார் ஒரு sa'y. ஏழு sa'ys வேண்டும் முடிக்க இரு ஹஜ் மற்றும் ' ...\nSermon ஒரு இமாம் preached. எங்கு Muhammed preached தனது கடைசி khutbah சிகரத்தை அராபத் உள்ளது.\nமுன் சீரணிக்க மவுண்ட் அராபத் அல்லது, 'Mount, Mercy' என்று அல்லாஹ் ஜெபங்களுக்கு, நிலைப்பாட்டை. ...\nதூண்களாகத், மூன்று திகழ at Mina என்று Iblis மொத்த நிராகரித்தது symbolise ஆகியவை ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nகிழக்கு வட பசிபிக் கடற்பகுதிக்குள் வசித்து இரண்டாவது மிகப்பெரிய shark basking shark உள்ளது. Got அவர்களது பெயர் ஏனெனில் Basking sharks அவர்கள் அடிக்கடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t201-topic", "date_download": "2018-10-17T01:37:55Z", "digest": "sha1:67XTVRZJTBJF77CGZR35VQ6DYQYPCZ6W", "length": 7344, "nlines": 51, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nகுறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nகுறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா\nஒரு குறிப்பிட்ட அமைச்சரைக் கூப்பிட்டு அச்சமயம் அங்கு அழைக்கப்பட்டிருந்த தொழில் நிபுணர்களிடம் தொழில் நுணுக்கம் பற்றிய சில விவரங்களை எடுத்துச் சொல்லச் சொன்னார் சர்ச்சில்.\nஅந்த அமைச்சரும் வழவழ-கொழ கொழவென்று தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். சர்ச்சிலுக்கு அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பொறுமையாக கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.\nஅமைச்சர் பேச்சை முடித்தவுடனே சர்ச்சில் அவரைப் பார்த்து அரசியலின் அடிப்படை விதியை நீ��்கள் நன்றாகவே அறிந்திருக்கிறீர்கள் என்றார்.\nஅமைச்சர், சர்ச்சில் என்ன சொல்கிறார் என்று புரியாமல் விழித்தார்.\nநான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா\nபுரிய வில்லை என்றார் அமைச்சர்..\nநீங்கள் விளக்கவந்த விஷயம் உங்களுக்கே புரியாவிட்டாலும், எவ்வளவு குழப்பமாக அதை எடுத்துக் சொல்ல முடியுமோ அப்படி எடுத்துச் சொல்வது தான் ஓர் அரசியல்வாதியின் இலட்சணம் என்று சொன்னார் சர்ச்சில்.\nவிஜயகாந்த் அவர்களுக்கு முழுமையான அரசியல் தெரியாது என்று தமிழகமக்களும் நன்று அறிவார். ஆனால் குறைந்தபட்ச தகுதியான, ஏதாவது அறிக்கைகள், தேரியாவிட்டாலும் பேசிக்குழப்பக்கூடிய வேலையாவது செய்யலாம். அதற்குகூட வாய்திறக்காமல் மௌனம் காத்துக்கொண்டு அம்மாவின் உண்மை விசுவாசி என்று நிறுபித்துவிட்டார்.\nதற்போதுதான் ஞானம் வந்ததுபோல் பஸ் கட்டணம் உயர்வு, பால்விலை உயர்வு, மற்றும் மின்சார கட்டண உயர்வுக்கு நான் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.\nநேற்று ஒரு திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஜயகாந்திடம், ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்று கேட்டதற்க்கு உடல்நிலை சரியில்லைஎன்று பதில் அளித்துள்ளார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் என்பதை அடிக்கடி ஞாபகம் படுத்த வேண்டும் போல.\nஇவரின் உண்ணாவிரதம் தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/microsoft", "date_download": "2018-10-17T01:31:10Z", "digest": "sha1:LX4J4P54JESCPZA5ZBHRNXAC5FYPF3IG", "length": 7263, "nlines": 96, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Microsoft மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 17 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் Microsoft மொபைல் போன் விலை\nஇலங்கையில் Microsoft மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Microsoft மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 14 Microsoft மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் Microsoft மொபைல் போன்கள். ரூ. 8,300 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Microsoft Lumia 535 Dual SIM ஆகும்.\nஇலங்கையில் Microsoft மொபைல் போன் விலை 2018\nரூ. 8,800 இற்கு 6 கடைகளில்\nரூ. 30,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 9,300 இற்கு 4 கடைகளில்\nரூ. 9,300 இற்கு 4 கடைகளில்\nரூ. 8,700 இற்கு 6 கடைகளில்\nரூ. 11,000 இற்கு 2 கடைகளில்\nரூ. 16,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 8,300 இற்கு 5 கடைகளில்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய Microsoft மொபைல் போன் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_422.html", "date_download": "2018-10-17T01:08:55Z", "digest": "sha1:VPMZIWDDQBTKFJICNJF3PQTDZSMDNBVJ", "length": 5470, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இஸ்ரேல்: ஐ.நா வில் மீண்டும் அமெரிக்காவுக்குத் தலைகுனிவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இஸ்ரேல்: ஐ.நா வில் மீண்டும் அமெரிக்காவுக்குத் தலைகுனிவு\nஇஸ்ரேல்: ஐ.நா வில் மீண்டும் அமெரிக்காவுக்குத் தலைகுனிவு\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் த���து வீட்டோ அதிகாரத்தின் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனப் பிரேரணையைத் தடுத்து தனிமைப்பட்டுப் போன அமெரிக்கா ஐ.நா பொதுச் சபையில் மீண்டும் தலைகுனிவை சந்தித்துள்ளது.\nகுவைத்தினால் கொண்டு வரப்பட்ட இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்துக்கு 120 நாடுகள் ஆதரவளித்து நேற்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மீண்டும் ஹமாஸ் இயக்கத்தைச் சாடும் வகையிலான பதில் பிரேரணையை முன் வைத்து அமெரிக்கா அவமானப்பட்டுள்ளது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட சபையில் 120 நாடுகள் இஸ்ரேலைக் கண்டிக்கும் பிரேரணையை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/04/blog-post_30.html", "date_download": "2018-10-17T00:49:43Z", "digest": "sha1:N5K6TKMGDG63PJMIFYOJH2KSA2URUTDF", "length": 15686, "nlines": 110, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : வை ராஜா வை - சினிமா விமர்சனம்", "raw_content": "\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்களை அரங்கிற்கு திரட்டி சரியாக 07.30க்கு இன்று காட்சி இல்லை. உத்தம வில்லன் டிக்கெட் எடுத்தவங்களெல்லாம் வை ராஜா வை படத்திற்கு போங்க என்று அறிவித்தால் வேறு என்ன தான் நினைப்பதாம்.\nஎனக்கு கௌதம் கார்த்திக்கை பிடிக்காது. ஐஸ்வர்யா தனுஷ் எடுத்த 3 படத்தை முதல் நாள் முதல்காட்சி பார்த்து அனுபவப்பட்டவன் நான். எனக்கு எப்படி வை ராஜா வை படம் பிடிக்கும். ஆனாலும் படம் பாக்குற மாதிரி தான் தான் இருக்கு.\nபடம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு நிமிடம் குறைவாகத் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு படம் போரடிக்கவில்லை. படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. நான் இதில் பாடல் காட்சிகள் மட்டும் விதிவிலக்கு.\nஈஎஸ்பி பவர் என்பது நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் பவர். இது எல்லா நேரத்திலும் எல்லாத்தையும் கண்டறியக்கூடியது இல்லை. சில நேரம் ஒரு மாதிரி மங்கலாக நினைவுக்கு வரலாம்.அவ்வளவுதான். ஆனால் அந்த லாஜிக் எல்லாம் இந்த படத்திற்கு ஒத்துவராது.\nகௌதம் கார்த்திக் ஒரு மிடில்கிளாஸ் இளைஞன். சிறுவயதில் இருந்த ஈஎஸ்பி பவர் தந்தையின் கட்டுப்பாட்டினால் மறந்து போய் இருக்கிறது. பிரியா ஆனந்தை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார். வேலையும் கிடைத்து விடுகிறது. அந்த நேரத்தில் விவேக்கின் நட்பு கிடைக்கிறது.\nகௌதம் கார்த்திக்கின் ஈஎஸ்பி பவர் விவேக்குக்கு தெரிந்து அந்த சக்தியை வைத்து ஒரு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு கோடி ஜெயிக்கிறார். அவரிடம் பணம் இழந்த வில்லன் டேனியல் பாலாஜி கௌதம் கார்த்திக்கை வலுக்கட்டாயமாக மிரட்டி அவரது ஈஎஸ்பி பவரை வைத்து ஒரு சூதாட்ட கேசினோவில் பலகோடி ஜெயிக்க நினைக்கிறார். அவரை வீழ்த்த நினைக்கிறார் கௌதம் கார்த்திக். என்ன நடந்தது என்பதே வை ராஜா வை படத்தின் கதை.\nமற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கௌதம் கார்த்திக்கை பிடிக்கவேயில்லை. அவரது முதல் படத்திலிருந்தே அப்படித்தான். அவரது முகவெட்டு கதாநாயக தோற்றத்தை தரவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் இந்த படத்தில் அவர் இருக்கிறார். அவருக்கு அது போதும்.\nபிரியா ஆனந்த் இந்த படத்திற்கு ஏன் என்றே தெரியவில்லை. இரண்டு பாட்டிற்கு வருகிறார். தேவையில்லாமல் கோவப்படுகிறார். பிறகு சேர்ந்து கொள்கிறார். காதலர்கள் என்றால் எப்பப்பாத்தாலும் எல்லார் முன்னாடியும் ஈஷிக்கிட்டே இருக்கனும்னு எவண்டா ஐஸ்வர்யாவுக்கு சொன்னது.\nசதீஷ் மட்டும் அவ்வப்போது சில ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். விவேக் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறி விட்டார். காமெடி சரக்கு தீர்ந்து போனவருக்கு இது நல்ல மாற்று. மனோபாலா வரை இருந்தும் படத்தில் காமெடிகள் குறைவாகவே இருக்கிறது.\nதனுஷ் க்ளைமாக்ஸில் படத்தை முடித்து வைக்க வருகிறார். அவ்வளவு தான். தேவையே இல்லாமல் கௌரவ தோற்றத்தில் டாப்ஸி, அப்புறம் எஸ்.ஜே. சூர்யா. படத்தின் வியாபாரத்திற்கு இந்த கௌரவ தோற்றங்கள் எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை.\nபடத்தின் இன்றைய வசூல் எல்லாமே உத்தமவில்லனுக்கு போக வேண்டியது. அவ்வளவு தொலைவில் இருந்து உத்தம வில்லன் பார்க்க கிளம்பி வந்தவர்கள் எல்லாம் சும்மா போக வேண்டாம் என்பதற்காக வைராஜாவை படம் பார்த்து சென்றார்கள்.\nஒரு சிறப்பு காட்சி கூட இன்று இல்லை. ஆனால் காலை எட்டு மணிக்கு ஐந்து திரையரங்கங்களிலும் வை ராஜா வை படம் சிறப்பு காட்சிகளாக அரங்கு நிறைந்து ஒடுகிறது. ஜெய் உத்தம வில்லன்.\nஏண்டா போனோம் என்று யோசிக்க வைக்கவும் இல்லை. பார்த்த பிறகு தலையை வலிக்கவும் இல்லை. இந்த நேரத்தில் 3 படம் 08.00 மணிக்காட்சி பார்த்து விட்டு இரவு வரை சரக்கடித்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.\nகொஞ்சநாள்ல படம் எப்படியும் டிவியில போட்டுடுவாய்ங்க. வெயிட் அண்ட் வாட்ச்.\nநன்றி வொர்க் ஆகுது :)\nவேடந்தாங்கல் - கருண் 1 May 2015 at 00:42\nதிண்டுக்கல் தனபாலன் 1 May 2015 at 17:54\nஇப்படி விமர்சனம் இருந்தால் தயாரிப்பாளர்கள் என்னவாவது\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nகாஞ்சனா - 2 - சினிமா விமர்சனம்\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 7\nகொம்பன் படம் பார்த்த கதை\nநண்பேன்டா - சினிமா விமர்சனம்\nகொம்பன் - திரை விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/aadhaar-must-from-january-1-vip-darshan-in-tirupati/", "date_download": "2018-10-17T01:54:17Z", "digest": "sha1:OVTMBZVNFI4W3JE2ATUS3ZMGAXLLEL7V", "length": 13342, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "ஜனவரி 1முதல் அமல்: திருப்பதியில் விஜபி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nட��� வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»ஜனவரி 1முதல் அமல்: திருப்பதியில் விஜபி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஜனவரி 1முதல் அமல்: திருப்பதியில் விஜபி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nதிருப்பதியில் விஐபி சாமி தரிசனத்துக்கு வரும் ஜனவரி 1ந்தேதி முதல் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், வரும் 23ம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் கூறியதாவது,\nவரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் விஐபி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் என்றும், அதே நேரத்தில் இம்மாதம் 23 ம் தேதி முதல் தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு வர இருப்பதால், என்பதால் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வும் கூறி உள்ளார்.\nவிடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.\nதிருப்பதியில் 10 வாரங்களுக்கு விஜபி தரிசனம் ரத்து\nபுத்தாண்டு முதல் வங்கி பரிவர்த்தனைக்கு ஆதார் கட்டாயம்\nஆதார் இணைப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nMore from Category : ஆன்மிகம், தமிழ் நாடு\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை ப��்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/trump-said-bashar-al-aasad-an-animal", "date_download": "2018-10-17T01:19:14Z", "digest": "sha1:AZIGM4LXCF6HFHZ5VUPBJ2X6NP6D7LFZ", "length": 9790, "nlines": 75, "source_domain": "tamil.stage3.in", "title": "சிரியா அதிபரை மிருகம் என்று சொன்ன அதிபர் டிரம்ப்", "raw_content": "\nசிரியா அதிபரை மிருகம் என்று சொன்ன அதிபர் டிரம்ப்\nசிரியா அதிபரை மிருகம் என்று சொன்ன அதிபர் டிரம்ப்\nசிரியாவில் பல நூற்றுக் கணக்கில் அந்நாட்டு மக்கள் கொல்லப்படுவதற்குக் ரசியாவும், ஈரானும் அந்த மிருகம் பஷார் அல் ஆசாதிற்கு துணை நிற்பதே கரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பகிரங்கமாக பதிவித்திருக்கிறார்.\nஇதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை சிரியாவின் ஹோம்ஸ் என்ற இடத்தில் இயங்கி வரும் அந்நாட்டின் விமான படைத்தளம் ஒன்று கடுமையான ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் பல நூறு பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஅதுமட்டும் அல்லாமல் இந்தத் தாக்குதலுக்கு கரணம் அமெரிக்காதான் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளன விமான படைத்தளம் பல நூறு ரஷ்யா வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ரஷ்யா போர் விமானங்களை நிறுத்தி வைக்கவும், ஆசதிற்கு எதிரான புரட்சி படைகள் மீது தாக்குதல் நடத்தவும் ரஷ்யா பயன்படுத்திக்கொள்ள சிரியா அனுமதித்திருந்தது. இத்தாக்குதலுக்கு முந்தைய நாள் அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்த ட்விட்டை கணக்கில் கொண்டு அமெரிக்காதான் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது என்று சிரியாவின் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிற்று கிழமை அன்று தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் சிரியா இராணுவத்தின் இராசயநத் தாக்குதலுக்கு உள்ளன பகுதிகளில் உள்ள மக்களுக்கு தகுந்த மருத்துவ உதவிகள் கூட கிடைக்க வழிவகை செய்யப்படவில்லை. அப்பகுதிகள் அனைத்தும் ஆசாத்தின் ராணுவ படைகளால் சூழப்பட்டுள்ளது இதனால் ஏற்கனவே கொடுமையின் உச்சத்திலிருக்கும் சூழ்நிலை இன்னும் மோசமடைந்துள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் அதிபர் விளாடிமிர் புடினும், ஈரானும், அந்த மிருக குணம் படைத்த ஆசதிற்கு உதவுவதே பல பிரச்சனைகளுக்கு கரணம் என்றும், இந்த குற்றத்திற்கு அவர்கள் தகுந்த விலை கொடுத்தாகவேண்டும் என்றும் கூறினார்.\nஅனால் இத்தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பென்டகன் திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் அந்நாட்டு விமானப்படை எந்தவித போர் பயிற்சியிலும் கூட ஈடுபடவில்லை இதனால் இத்தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.\nசிரியா அதிபரை மிருகம் என்று சொன்ன அதிபர் டிரம்ப்\nசிரியா அரசின் கொடூர தாக்குதல்\nகோகுல் ஒரு சமூக மாற்றத்தின் பூத கண்ணாடி அந்த கண்ணாடியைப்போல்தான் அவரது எழுத்துக்களும். சமூகத்தில் ஏற்படும் அணைத்து நன்மையையும் தீமையையும் அதன் உண்மை கருது மாறுபடாமல் மக்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும் என்ற ஆழமான நோக்கம் கொண்ட எழுத்தாளர்களுள் ஒருவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8098805912 செய்தியாளர் மின்னஞ்சல் Gokul@roftr.com\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு\nவிஷாலின் இரும்புத்திரை படத்தின் இசை வெளியீடு\nமீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க பரோலில் வெளிவரவுள்ள சசிகலா\nதீரன் அதிகாரம் ஒன்று படத்திற்க்கு ட்விட்டரில் வாழ்த்து - சுசீந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12023857/The-Chief-Secretary-informed-the-revenue-of-Rs-567.vpf", "date_download": "2018-10-17T01:46:54Z", "digest": "sha1:U3CRTA2D7FUNP2KOKZ6R7P2TK45PXVPV", "length": 15588, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Chief Secretary informed the revenue of Rs 567 crore through the Treasury in the district || மாவட்டத்தில் கருவூலம் மூலம் ரூ.567 கோடி வருவாய் முதன்மை செயலாளர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாவட்டத்தில் கருவூலம் மூலம் ரூ.567 கோடி வருவாய் முதன்மை செயலாளர் தகவல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கருவூலம் மூலம் ரூ.567 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் கூறினார்.\nதிண்டுக்கல் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். கலெக்டர் டி.ஜி.வினய், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழகத்தில் நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற, நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை இணைத்து, வருகிற அக்டோபர் மாதம் முதல் ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னிய கருவூல பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக ரூ.288 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தினை செயல்படுத்த ஒப்பந்த அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் மாநிலம் முழுவதும் உள்ள அலுவலர்கள் இணையதளம் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். பயோமெட்ரிக் முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாநிலத்தின் நிதிநிலை குறித்த விவரங்கள் உடனுக்குடன் அரசுக்கு கிடைக்கும். இதனால் காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nபணியாளர்கள் தொடர்பான அரசின் ஆய்வு, திட்டமிடுதலுக்கு இந்த ஆவணங்கள் உதவும். இந்த திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 26 ஆயிரத்து 236 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த அலுவலர்களுக்கும், கருவூல அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 805 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 90 ஆயிரத்து 502 பேருக்கு ரூ.549 கோடியே 3 ஆயிரம் மதிப்பில் மருத்துவ சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரத்து 612 ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் நேர்காணலுக்காக உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரத்து 961 பேர் நேர்காணலுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் ஜீவன் பிரமான் என்ற மத்திய அரசின் இணையதளம் மூலம் உயிர்வாழ் சான்று பெற்று கருவூத்தில் பதிவு செய்ய கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஓய்வூதியர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று உயிர்வாழ் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதலின்படி, 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.586 கோடி ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.1,057 கோடியும் கருவூலம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருவூலம் மூலம் திண்டுக்கல் மாவடத்தில் ரூ.567 கோடி வருவாய் கிடைத்துள்ளது.\nஇந்த முகாமில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை (மின் ஆளுகை) கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மாவட்ட வன அலுவலர் வித்யா, மாவட்ட கருவூல அலுவலர் சரவணன், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் சித்ராசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்��னர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/20-5-17-democracy-ruin-superstar/", "date_download": "2018-10-17T01:00:40Z", "digest": "sha1:SS2AK7LBDMDZOK4ZWK3CTRGSFYNUHTHU", "length": 2950, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "(20-5-17) Democracy is in Ruin : Superstar | Source : DC - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n2.0 வெளியாவதில் மாற்றம் இல்லை | Source : Hindu Tamil\nஅனைத்தையும் இழந்து அல்லலுறும் மக்களுக்கு உதவுகின்ற எம்முடைய முயற்சிகளை நின்மதியாக செய்ய விடுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்: லைகா\n(31-5-17) காலா ஜீப் அருங்காட்சியகத்துக்கு | Source : Tamil Hindu\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://anboduungalai.blogspot.com/2010/08/blog-post_12.html", "date_download": "2018-10-17T00:47:51Z", "digest": "sha1:JX5YTCHTZHHL3WXZFDQV555GVH3GH6M4", "length": 25876, "nlines": 499, "source_domain": "anboduungalai.blogspot.com", "title": "அன்போடு உங்களை !: ஆஹா! சுவைத்தேன்,மலைத்தேன்!!", "raw_content": "\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4\nவாழவும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவுவது தான் தேன்.\nஒவ்வொரு நாளும் தேனுடன் வெந்நீரை கலந்து காலையில் குடித்து வந்தால் உடம்புக்கு நல்லது. சிறியவர் முதல் பெரியவர்வரை பாவிக்கலாம். அரு மருந்து தேன் தான்.\nசுத்தமான பானம். தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது. அது மிகவும் நல்ல தேன். நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பாவிக்கலாம்.\nதேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.\nஅல்லாஹ்வின் கொடைகளில் த���னும் ஒன்று.\nசர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.\nதேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்குள் செல்கிறது. தேனை அதிகம் பயன்படுத்தினால் அது மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். அதனால் அளவோடு பயன் படுத்துங்கள்.\nஇது நிறைய கலோரி நிறைந்ததாகும். ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளை தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.\nஅல்லாஹ் அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், விட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.\nதேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, குணம், தடிமன் வேறு படும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது.\nதேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருக்கிறது. தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமான உறக்கம் வரும். தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும்.\nதேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும். தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணம���கும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்தியையும் கொடுக்கும்.\n\"பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்\" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.\nபயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா\nLabels: குணம், திருக்குர்ஆன், தேன், பானம், ருசி\nஹை நன்றி ஃபாத்திமா.. கடவுளின் அருட் கொடையில் நானும் இருக்கிறேன்..:))\nஅஸ்ஸலமு அலைக்கும் பாத்திமா ரமலான் கரீம்,\nசுவை (தேன்) மலைத் (தேன்) ஹதீஸ் விளக்கத்துடன் அருமை,\nஇறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்\nசகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான்\nபுலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்\nமுத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragupiranthanalpalandetail.asp?bid=5", "date_download": "2018-10-17T02:23:22Z", "digest": "sha1:MPAKGCVEPFAPCGMULU3O5O55FNL3C26P", "length": 19256, "nlines": 114, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nபுதனின் ஆதிக்கத்தில் பிறந்து, அறிவால் காரியத்தில் வெற்றி கொள்ளும் ஐந்தாம் எண் அன்பர்களே, நீங்கள் ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள். எதிலும் வேகத்தை காட்டுவீர்கள். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை சோம்பேறி’ என்று வசைபாடுவீர்கள். உங்களின் மூளை, சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றதுபோல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குபவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர். முடியாத சில காரியங்களைக்கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவீர்கள். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம். அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து பெயர்பெற விரும்புபவர். ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத நீங்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவீர்கள். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும்.\nஇந்த ராகுகேது பெயர்ச்சியில், எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணவரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டியிருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். கணவன்மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளித்து, ஏற்றம் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.\nகுடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பெரிய தொகைகளை கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப்பெறுவதில் தடைகள் ஏற்படும். வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்���ு சுமாரான நிலை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nஅரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைப்பதால்் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலம் பெறலாம். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையிடாதிருந்தால் வீண் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். புதிதாக வேலைதேடுபவர்கள் கிடைத்த வேலையைப் பற்றிக்கொள்ளுங்கள்.\nஅரசியல்வாதிகள் பெயர், புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் வீண் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nமக்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக்கொள்ளலாம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவு தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமதம் ஏற்படும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். கலைஞர்களுக்கு, ரசிகர்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.வரவேண்டிய பணத்தொகையில் இழுபறி இருக்கும்.\nமாணவ, மாணவியர் கல்வியில் முன்னேற்றம் பெறமுடியும். சிறுசிறு இடையூறுகள், தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்தநிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பொதுவாக உடல்நலத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். குடும்பத்தார்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். நீண்டநாள் நோய்க்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் பெரிய கெடுதியில்லை.\n“ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.\nதுளசிய�� பெருமாளுக்கு சாத்தி வணங்கவும். சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.\nமேலும் - ராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66761/cinema/Kollywood/What-happend-on-that-day?---Amalapaul-replied.htm", "date_download": "2018-10-17T01:22:30Z", "digest": "sha1:TXNTWPMJTNXU5WKTUGLDCXXHR6V7LO57", "length": 18446, "nlines": 181, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அன்று என்ன நடந்தது? அமலாபால் விளக்கம் - What happend on that day? - Amalapaul replied", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n12 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை அமலாபால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கு மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு சென்று அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது வழக்கு நடந்து வருகிறது.\nஇதில் அவருக்கு உடந்தையாக இருந்து மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்படும் அன்று என்ன நடந்து என்ன என்பது பற்றி அமலாபால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் (தொழிலதிபர் அழகேசன்) என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை கேட்டபோது, அவர் அலட்சியமாக \"உனக்கு தெரியாதா\" என்ற பாணியில் பேசினார்.\nநாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன். அந்த மனிதர் ஸ்டுடியோவுக்கு வெளியில் போய், என்னுடைய நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக சொன்னார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களை என்னை மீட்க அழைத்தேன். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் ஆனது. அந்த மனிதரோ அவரின் வழக்கமான தொழில் பேரத்தை பேசுவதை போல, சாதாரணமாக ஸ்டுடியோவுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார்.\nஎன்னுடைய ஆட்கள் அவரை நோக்கி போன போது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, \"அவளுக்கு விருப்பமில்லைனா இல்லைன்னு சொல்லலாமே\" இது என்ன பெரிய விஷயமா\" என்றார். எங்கள் குழுவினரை தள்ளி விட்டு, தப்பி ஓட முயன்றவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருந்த போது தான், அவர் திட்டமிட்டு செக்ஸ் மோசடி செய்யும் நபர் என்பதை உணர்ந்தேன். அவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர், மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விபரங்கள் அனைத்தும் இருந்தன.\nபின்னர் அவரை தி நகர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்றேன். இந்த பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட இரண்டு பேரையும் கைது செய்திருக்கிறார்கள்.\nசந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சில பேரை கைது செய்ய பிடிவாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளிக்கொண்டு வர வேண்டுகிறேன்.\nஆனால் ஒரு சிலர் நடந்தது என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேனேஜரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக இருக்க கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். மேலும் தவறான செய்திகளை பரப்பினால் அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.\nஇந்த அறிக்கை கூட, சென்னை காவல் துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப் குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக தான் வெளியிடுகிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் அமலாபால் தெரிவித்துள்ளார்.\nசூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் தெலுங்கு படம் ரிச்சர்டுக்கு ...\nஇவருக்கு விருப்பம் இல்லை என்றால் முடியாது என்று மறுத்து விட வேண்டியது தானே. தொழில் அதிபர் வேறு ஒன்றும் செய்ததாக தகவல் இல்லையே. எல்லா ஆண்களுக்கும் இந்த விஷயத்தில் சபலம் இருக்கத்தான் செய்கிறது. பெண் மறுத்து விட்டாலும் பலத்தகாரம் செய்வதே குற்றம். அழைப்பது எப்படி குற்றம் ஆகும்\nஅமலாபால் வளர்ந்து வரும் ஒரு நல்ல நடிகை, இரண்டாவ���ு பாலியல் தொழில் செய்ய வேண்டிய அவசியமில்லை. அமலாபால் செய்த தவறு திருமணம் செய்து விவாகரத்து ஆனதுதான். அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பாலியல் தொழிலுக்கு இழுக்கின்றனர். அமலா நீங்கள் இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்கள் அப்பொழுதுதான் இதற்க்கு நிரந்திர தீர்வு. உங்களிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு அவர் வேறொரு திருமணம் செய்துகொண்டார் அல்லவா. ( அமலா நீங்கள் ஏன் திருமணம் செய்தீர்கள் அதுதான் தவறு ).\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாலியல் புகார் - பெண்கள் தைரியமாக சொல்ல வேண்டும் : அமலாபால்\nஆடை பர்ஸ்ட் லுக் வெளியீடு\nரியல் ஹீரோ பிஷர்மேன் : அமலாபால் பெருமிதம்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Aaviyanavae-Anbin-Aviyanavae/83/English", "date_download": "2018-10-17T01:15:39Z", "digest": "sha1:KU3P4YGPG4CIMQIPO5CZ2KOZGBNZBKT4", "length": 3049, "nlines": 47, "source_domain": "kirubai.org", "title": "ஆவியானவரே அன்பின் ஆவியானவரே|Aaviyanavae Anbin Aviyanavae- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇப்போ வாரும் இறங்கி வாரும்\n1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே\nபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே\n2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரே\nஎன்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே\n3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே\nஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே\n4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே\nஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே\n5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே\nஎழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041833", "date_download": "2018-10-17T01:38:37Z", "digest": "sha1:4YYFEWLRU6BFTGJLXIYSWT22XYCV7PR6", "length": 21021, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "'ஸ்மார்ட்' வகுப்பறை, டிஜிட்டல் தொழில் நுட்பம்: தனியார் பள்ளியை மிஞ்சி அரசுப்பள்ளி அசத்தல்| Dinamalar", "raw_content": "\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு'\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\n'விசா' குறைப்பை எதிர்த்து வழக்கு\n'ஸ்மார்ட்' வகுப்பறை, டிஜிட்டல் தொழில் நுட்பம்: தனியார் பள்ளியை மிஞ்சி அரசுப்பள்ளி அசத்தல்\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 35\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 209\nவைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார் 49\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 13\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 209\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 165\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 162\nபனமரத்துப்பட்டி: அரசு நடுநிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளதால், மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கின்றனர்.\nசேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, பாரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 114 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்குள்ள, ஐந்தாம் வகுப்பு, தனியார் பள்ளிக்கு இணையாக, டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது. ஆசிரியர் தங்கராஜா, சொந்த செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைத்து, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பாடங்களை கற்றுத்தருகிறார். ஆங்கில எழுத்துகள், ஒலி எழுப்பியபடி, உச்சரிக்க���ம் பலகை உள்ளது. அதன் மூலம், மாணவர்கள், தினமும் ஆங்கில வாசிப்பு பயிற்சி பெறுகின்றனர். எழுதுபொருட்கள் அடங்கிய சுய மதிப்பீட்டு அங்காடி வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான பேனா, பேப்பர், ரப்பர் ஆகிவற்றுக்கு, காசு வைத்துவிட்டு, மாணவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். அங்கு, பாரப்பட்டி பள்ளி மாணவர்கள் வங்கி செயல்படுகிறது. அதில், பணம் செலுத்துதல், எடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்கு, மேலாளர், காசாளர் உள்ளனர். இதன் மூலம், வங்கி சேவைகளை, மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர். கணினியில் ஆங்கில வாசிப்பு பயிற்சி, தினசரி கணிதம், தமிழ், ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடம் தொடர்பாக, சுற்றுச்சுழல், வாழ்க்கை முறை, சங்க காலம் குறித்து, படக்காட்சி(வீடியோ) மூலம் விளக்கப்படுகிறது. மாணவர்களின் விபரம், நோட்டுகளில் எழுதி, பதிவு செய்யப்படுவது வழக்கம். இங்கு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. மாணவரின் புகைப்படம், பெயர், ஆதார் எண், பெற்றோர் மொபைல் எண், ரத்தவகை உள்ளிட்ட விபரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு படித்த, 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, மின்னஞ்சல் முகவரியை, தங்கராஜா, ஏற்படுத்தித் தந்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு நடத்தும்போது, வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வழங்கப்படுகிறது. விடைகளை எழுத வேண்டியதில்லை. விடைத்தாளில், வட்டவடிவத்திற்குள் நிழலடித்தல்(ஓ.எம்.ஆர்.,) மூலம் விடைகளை குறிக்க வேண்டும்.\nஇதன் மூலம், தேசிய திறனாய்வு தேர்வு, போட்டி தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். விடைத்தாள்களை, ஆசிரியரின் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண் தெரிகிறது. அதனுடன், சரியான பதில் தெரிவிக்கப்படுகிறது. தங்கராஜா கூறுகையில், ''அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் குறித்த அச்சம் மற்றும் கணினி பற்றிய பிரமிப்பை நீக்க வேண்டும். பெற்றோர், அரசுப்பள்ளியில், குழந்தைகளை சேர்க்க முன் வரவேண்டும் என்பதற்கு, இரு ஆண்டுகளாக, டிஜிட்டல் முறையில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்கு, கிராம மக்கள், தலைமையாசிரியர் ஒத்துழைப்பு தருகின்றனர்,'' என்றார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அ��்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-728068.html", "date_download": "2018-10-17T01:01:56Z", "digest": "sha1:BID2D3PSCF5TFPMI5IVFPGT3YRBEHBDT", "length": 6780, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியில் மிதமான மழை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nBy புது தில்லி | Published on : 15th August 2013 12:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதில்லியில் புதன்கிழமை காலை மிதமான மழை பெய்தது. எனினும், நகரில் புழுக்கத்தின் தாக்கம் காணப்பட்டது. வியாழக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.\n\"புதன்கிழமை காலை 8.30 மணி அளவில் காற்றில் ஈரப்பதம் 87 சதவீதமாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 26.10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. வியாழக்கிழமை வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என்று வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஜூன் மாதம் தில்லியில் பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 515.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியை விட இது 29 சதவீதம் அதிகமாகும்.\nசெவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 27.20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/12/blog-post_18.html", "date_download": "2018-10-17T00:37:01Z", "digest": "sha1:OHBM2ZOKNTPEXINP3PHANVPP6MK6JRVF", "length": 14696, "nlines": 262, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வாழ்க்கைப் பாடம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 18 டிசம்பர், 2013\nமனிதர்களுக்குத் தவிர்க்கமுடியாத ஒன்று உண்டென்றால், அது வாழ்தலே. எவ்வித ஈடுபாடும் இல்லாமல், எம்மை அறியாமலே பெறுவது எது என்றால், அது அநுபவமே. அநுபவம் என்றால், என்ன என்று ஒருவன் ஒரு துறவியிடம் கேட்டானாம், அவரும் அநுபவித்துப்பார் என்றாராம். எமக்குள்ளே நுழைந்து எதிர்பார்க்காமல் எம்மிடம் வந்து இணைந்துகொள்ளும் அநுபவத்தை நாம் வாழ்ந்து பார்த்துத்தான் உணரமுடியும். அதேபோல் வாழ்க்கையை வாழ்ந்தே ஆகவேண்டும். துன்பத்தைக் கண்டு துவண்டுவிடுகின்றீர்களா அதனால்தானே இன்பத்தின் இனிமையை உணருகின்றீர்கள். இரவு தோன்றும் போதுதானே பகலின் மேன்மையை நாம் உணருகின்றோம். குளிர்காலம் வருகின்றபோதுதானே கோடை காலத்தின் மேன்மை உணரப்படுகின்றது. வெயிலில்தானே நிழலின் அருமை புரிகின்றது. பாவங்கள் தோன்றும் போதுதானே மனிதாபிமானம் வெளிப்படுகின்றது. நோயின்போதுதானே உடல்நலத்தின் சுகம் புரிகின்றது.\nஎனவே, வாழ்க்கை வாழ்வதற்கே. துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் நல்லதோர் அநுபவப்பாடம் கற்ற உணர்வுடன் மனதைத் திருப்திப்படுத்தி வாழ்க்கையின் இனிமையை இறப்புவரைத் தேடிக் கொண்டே இருப்போம். வாழ்வின் சிக்கல்களை பிறர் எடுத்துக் கூறும்போது யாருக்குமே அதன் தாக்கம் புலப்படாது. நோயின் தக்கத்தைப் போல அதை அநுபவித்துப் பார்க்கும் போதுதான் உண்மை புரியும். எனவே தான் அநுபவம் சொல்லிப்புரிவதில்லை. அநுபவித்துப் புரியவேண்டும் என்னும் கருத்து இருக்கின்றது. இதுவே எமது வாரிசுகள் எம்மைக் கலங்கவைக்கும்போது எமது அநுபவத்தில்தான் சொல்கின்றோம் என்றால், அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எமது வயது வருகின்றபோது அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள்.\nவாழுகின்ற வாழ்க்கை சுகந்தமோ சுமையோ சுகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஇன்பமும் துன்பமும் இணைந்த வாழ்க்கைப் பாதையில் நீரோடைபோல் வளைந்து கொடுத்துச் சமாளித்து கடந்தது செல்லுங்கள்.\nநேரம் டிசம்பர் 18, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொன்ன விதம் அருமை... உண்மை...\n18 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:08\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்���ையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187899/news/187899.html", "date_download": "2018-10-17T01:43:31Z", "digest": "sha1:AT6TG6MPJB6MAPCR3JRARU2V3MADIRZL", "length": 6486, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள கபிசா மாகாணம், தகாப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர ம��தல் ஏற்பட்டது. அப்போது அல்மாஸ்கேல் என்ற கிராமத்தில் ஒரு பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்தது.\nஇதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த மாவட்டத்தில் பல இடங்களிலும் தலீபான்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றது. இதில் அல்மாஸ்கேல் கிராமத்தில் பத்ராப் பகுதியில் ஒரு பீரங்கி குண்டு விழுந்து பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தியது யார் என அவர் குறிப்பிடவில்லை என தகாப் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி முகமது நயீம் சபி கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188537/news/188537.html", "date_download": "2018-10-17T00:54:45Z", "digest": "sha1:AD2Y5NGYHCW7ONFB4YCLRGY6HEL336VY", "length": 12810, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்?!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nவேலை… அலைச்சல்… டென்ஷன் என்று ஊரைச் சுற்றும் நமக்காகவே மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய விதவிதமான சிகிச்சைகளை உளவியலாளர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் அவை விநோதமாகவும் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது பெருநகரங்களில் பிரபலமாகியுள்ளன Sense Deprivation Tank Therapy மற்றும் Lucia Light Therapy என்ற இரண்டு புதிய சிகிச்சைகள் பற்றித் தெரிந்துகொண்டு புண்ணியம் தேடிக் கொள்வோம்…\nஇருட்டறை ஒன்றில் 8 அடி நீளமுள்ள ஒரு தொட்டி அமைக்கப்பட்டு, அதில் சுமார் 50 கிலோ எடையுள்ள எப்சம் சால்ட் சேர்க்கப்பட்ட நீர் நிரப்பப்படுகிறது. பலமுறை சுத்திகரிக்கப்பட்ட உப்பு என்பதால், சிகிச்சை எடுத்துக் கொள்பவர் தொட்டியில் மல்லாந்து படுக்கும்போதே நீரின் மேல் மிதக்க ஆரம்பித்துவிடுவோம்.\nதண்ணீருக்கு மேலே மல்லா��்காக மிதப்பதால் கண், மூக்கு, வாய்க்குள் நீர் புகுந்துவிடுமே என்று பயப்படத் தேவையில்லை. காதுக்குள் நீர் புகாமல் இருப்பதற்காக, காதில் பாதுகாப்பாக இயர் பிளக்குகளை செருகிக் கொள்ள வேண்டும். மனிதத் தோலின் வெப்பநிலை தாங்கு சக்திக்கேற்ப வெதுவெதுப்பான நீராகவே இருக்கும்.\nசத்தமோ, வெளிச்சமோ இல்லாத அந்த அறையில், 2 மணிநேரம் வரை அப்படியே தொட்டியில் மிதக்க வேண்டும். எதையும் பார்க்காமல், கேட்காமல் அமைதியான தியான நிலையில் மிதக்கும்போது ஐம்புலன்களோடு, மனமும் அமைதி அடையுமாம். அங்கிருக்கும்போது மட்டுமில்லாமல், வீட்டிற்கு திரும்பிய பின்னும் அந்த அமைதி தொடரும் என்கிறார்கள்.\nஉணர்விழப்பு தொட்டி (Sensory Deprivation) சிகிச்சையை 12 அமர்வுகள் எடுத்துக் கொண்டவர்களில் 37 சதவீதம் பேருக்கு பொது கவலைக் கோளாறு நோய் (Generalized Anxiety Disorder (GAD) குறைந்ததாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 6 மாதங்களில் அவர்களின் மன அழுத்தம் அறவே நீங்கியதாகவும் தெரிவிக்கின்றனர்.\n‘எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தக் குறைவைக் காட்டிலும், எப்படி எங்களை அமைதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை கற்றுக்கொண்டோம். இருட்டில் மிதந்து கொண்டிருந்தாலும் அங்கு எதுவுமே இல்லை என்ற உணர்வே எங்களை அமைதிப்படுத்தியது. அதோடு கூடவே தியானமும் செய்யும்போது பலன்கள் இரட்டிப்பாகிறது’ என்று சிகிச்சை எடுத்துக் கொண்ட 10 பேரில் 4 பேர் முற்றிலும் மாறுபட்ட இந்த அனுபவத்தை\nஆச்சர்யத்தோடு பகிர்ந்து கொண்டதாகவும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.\nமயக்க உணர்வைத் தரக்கூடிய, பரிணாம ஒளி தொழில்நுட்பம் மூலம் உங்களை தியானத்தின் ஆழமான உணர்வை அடையச் செய்வதே Lucia Light Therapy. இதைப் பற்றி மருத்துவ உலகம் சொல்வதைக் கேட்போம்…‘லூசியா லைட் என்பது அணைந்து எரியக்கூடிய ஒளியோடு, நிலையான ஒளியை இணைத்து, நரம்பினைத் தூண்டச் செய்வது(Neuro stimulator) ஆகும். கணினி கட்டுப்பாட்டு இயந்திரத்தின் உதவியோடு, பல்வேறுபட்ட வேகங்களில் மின் விளக்கின் ஒளி அலைகளை ஒருங்கிணைத்து வித்தியாசமான தியான அனுபவத்திற்கு வழிகாட்டுகிறது இச்சிகிச்சை.\nஒளியானது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களின் சுரப்பிற்கு முக்கிய காரணியாக இருக்கும் பீனியல் சுரப்பியைத் தூண்டுகிறது. தூக்கத்தை வரவழைக்கும், மெலட்டனின் சுரப்பை அதி���ரிக்கச் செய்வதன் மூலம் படைப்பாற்றலைத் தூண்டச் செய்கிறது. முக்கியமாக, மனிதனின் விழிப்புணர்வு மற்றும் உயர் மனநலத்திற்கு அவசியமான மூன்றாவது கண்ணாக செயல்படுவது இந்த பீனியல் சுரப்பியே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிகிச்சையின் போது, அவர் அனுபவிக்கும் கவன ஈர்ப்புகள் மற்றும் ஆழமான தளர்வு உணர்வுகளை சிகிச்சையாளரின் மூளைச் செயல்பாடு பதிவுகள் காட்டுகின்றன.\nவிரைவான மற்றும் நீடித்த ஆழ்மன தளர்வு உணர்வை கொடுக்கிறது. கற்றல் திறனை வளர்க்கிறது. சந்தோஷ உணர்வுகளை அதிகரிப்பதன் மூலம் படைப்பாற்றல் தூண்டப்படுகிறது. தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்கிறது. மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதோடு கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும். முக்கியமாக மனநிலைக் கோளாறுகள், பதற்றம், மன அழுத்தம் உள்ளவர்கள் புற்றுநோயாளிகள் மற்றும் தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை உகந்ததாக இருக்குமாம்.’என்னவோ போடா மாதவா\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/longer-lunar-eclipse-happened-on-coming-july-27th", "date_download": "2018-10-17T01:20:42Z", "digest": "sha1:W3NF36WXJYAMC5WV3EQTNHRVTG527SIL", "length": 7285, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "ஜூலை 27இல் நிகழ உள்ள சந்திர கிரகணம் 1 மணி 45 நிமிடங்கள் வரை நீடிக்குமா", "raw_content": "\nஜூலை 27இல் நிகழ உள்ள சந்திர கிரகணம் 1 மணி 45 நிமிடங்கள் வரை நீடிக்குமாம்\nவரும் வெள்ளிக்கிழமை ஜூலை 27ஆம் தேதியில் நிகழ உள்ள சந்திர கிரகமானது 1 மணிநேரம் 45 நிமிடங்கள் வரை நீடிக்க உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவரும் வெள்ளிக்கிழமை ஜூலை 27ஆம் தேதியில் நிகழ உள்ள சந்திர கிரகமானது 1 மணிநேரம் 45 நிமிடங்கள் வரை நீடிக்க உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறை சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ளது. இதனால் மக்கள் தொலைநோக்கியுடன் ஆர்வமுடன் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இம்முறை அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.\nஆனால் தற்போது மழைக்காலம் என்பதால் முழுமையான சந்திர கிரகணத்தை காண்பதற்கு மேகங்கள் தடையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரன் சூரியனை மறைப்பது போன்று இருக்கும். மேலும் இந்த வருடத்தில் மட்டும் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 13இல் சூரிய கிரகணம் நடைபெற்றது. இதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 27இல் சந்திர கிரகணம் நடைபெற வுள்ளது.\nஇதனை அடுத்து ஜூலை 31ஆம் தேதியில் செவ்வாய் கிரகமானது பூமிக்கு மிக அருகில் வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது செவ்வாய் கிரகமானது வழக்கமாக தெரிவதை விட இரண்டு மடங்கு பெரியதாக தெரிய வாய்ப்புள்ளது. வரும் ஜூலை 27இல் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த சந்திர கிரகமானது சரியாக இரவு நேரத்தில் 11:45 மணியளவில் நடைபெறுகிறது. அப்போது தொடங்கி நள்ளிரவு 1:30 மணிக்கு சந்திர கிரகணம் முழுமையடைகிறது.\nஜூலை 27இல் நிகழ உள்ள சந்திர கிரகணம் 1 மணி 45 நிமிடங்கள் வரை நீடிக்குமாம்\nஜூலை 27இல் நிகழ உள்ள சந்திர கிரகணம் 1 மணி 45 நிமிடங்கள் வரை நீடிக்குமாம்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9677559059 செய்தியாளர் மின்னஞ்சல் rt@roftr.com\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் அறிவியல் சார்ந்த படம்\nபிரானாவிற்காக காத்திருந்து பொறுமையே போச்சு\nபீவி சிந்து வெளியிட்ட மதுரவீரன் 'நெஞ்சிக்குள்ளே' பாடல்\nபேஸ்புக் இணைய தளத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79524", "date_download": "2018-10-17T00:46:14Z", "digest": "sha1:6ANT5T6UBR4RYR7XUAQKDCBOIMNJHI7O", "length": 8363, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரப்பர் எனும் வாழ்க்கை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\nபுறக்கணிக்கப்���டுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஆரோக்கிய நிகேதனம் வாசித்து முடித்த அன்று உட்லேண்ஸ் வட்டார நூலகத்தில் உலவிக்கொண்டிருந்த பொழுது ரப்பர் நாவலை எடுத்து வந்தேன். பலபேர் வாசித்துள்ளதை நூலின் அட்டைப் படம் காட்டியது. ஆனால் இந்த 170 பக்கத்தைக் கடக்க வாசகன் எவ்வளவு பாடுபடவேண்டி உள்ளது\nஇப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை – என்று சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டிருப்பார். ஆம். பெருவட்டர், கண்டன் காணி, தங்கம், சிறிய பெருவட்டத்தி, பிரான்ஸிஸ். குஞ்சி, ஏபி என்று பலதரப்பட்ட மனிதர்களை இதில் பார்க்கும்போது மேற்கண்ட குறிப்புதான் நினைவிற்கு வந்தது.\nரப்பர் நாவல் பற்றி பாண்டியன் ராமையாவின் வாசகப்பதிவு\nTags: பாண்டியன் ராமையா, ரப்பர் நாவல்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 38\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-21\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/photos-videos/shriya-saran-latest-two-piece-hot-bikini-pictures/", "date_download": "2018-10-17T01:33:58Z", "digest": "sha1:KFOLUD2HXPCE3RNPYB6NTHWDEWLINMRQ", "length": 10445, "nlines": 92, "source_domain": "www.xtamilnews.com", "title": "ஆடையை குறைத்த நடிகை ஸ்ரேயா - வைரலாகும் பிகினி போட்டோஷூட் - XTamilNews", "raw_content": "\nஆடையை குறைத்த நடிகை ஸ்ரேயா - வைரலாகும் பிகினி போட்டோஷூட்\nஆடையை குறைத்த நடிகை ஸ்ரேயா – வைரலாகும் பிகினி போட்டோஷூட்\n‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஸ்ரேயா ‘மழை’ படத்தில் ரசிக்க வைத்தார். மழையில் அவர் ஆடிய பாடல்கள் மழைகாலப் பாடல்களில் பலருக்கும் ஃபேவரிட். ‘சிவாஜி’ படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.\nதனுஷ், விஜய், விக்ரம் ஆகியோருடன் சில படங்களில் நடித்தவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன் பின் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் மையம் கொண்ட ஸ்ரேயா, தற்போது ‘நரகாசுரன்’ தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள பான்டா கடல் பகுதியில் கடலுக்கடியில் நீரில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஸ்ரேயா. கடலுக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரான அனுப்ஜ்கட் என்பவர் அந்த போட்டோஷூட்டை நடத்தியிருக்கிறார்.\nபிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ரேயாவும், புகைப்படக் கலைஞர் அனுப்பும் பகிர்ந்திருக்கிறார்கள். இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் கமென்டில் வர்ணித்தும், புகைப்படங்களைப் பகிர்ந்தும் வருகிறார்கள்.\nபொதுவாக இப்படி கடலுக்கடியில் போட்டோஷூட் எடுப்பதை ஹாலிவுட் நடிகைகள்தான் அதிகமாகச் செய்வார்கள். ஸ்ரேயா, திடீரென இப்படி எடுத்ததற்கான காரணம் தெரியவில்லை.\nஅவருக்கு அதிக பட வாய்ப்புகள் இப்போது இல்லை. இருந்தாலும் தான் இன்னும் இளமையாக இருப்பதைக் காட்டிக் கொள்ள இப்படி ஒரு போட்டோஷூட்டை நடத்��ியிருக்கலாம்.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ August 3, 2018\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ August 1, 2018\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது நடிகையின் கண்ணீர் July 23, 2018\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ July 18, 2018\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை July 18, 2018\nரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளான நடிகை ரெ...\nநடிகை நமிதாவின் வருங்கால கணவர் யார் தெர...\nவிஸ்வரூபம் படத்தின் ட்ரைலர் வெளியீடு &#...\nஆர்யா திருமணத்துக்கு ஆப் ஆ \nஅனிருத்துடன் செம குத்தாட்டம் போட்ட ராஜா...\nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை பு...\nமகளின் நடவடிக்கையை நினைத்து நடிகை ஸ்ரீத...\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே ம...\nமகளின் நடவடிக்கையை நினைத்து நடிகை ஸ்ரீதேவிக்கு பயம்\nஹீரோயின் அதுல்யா ராவின் அழகிய புகைப்படம்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/viral-news/top-tamil-heroines-turned-item-dancers/", "date_download": "2018-10-17T00:29:06Z", "digest": "sha1:SLEEKGCLKPKTVCY5Q4NLHCDE5BQVGHM7", "length": 11250, "nlines": 93, "source_domain": "www.xtamilnews.com", "title": "குத்தாட்டம் போட்ட ஹீரோயின்கள் - XTamilNews", "raw_content": "\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து ஐட்டம் டான்சர் மாறிய நடிகைகளை தான் இப்பொழுத�� பார்க்க போயிக்கிறோம்.\nஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய மார்க்கெட் சரிந்ததால் ஒரு சில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடிவுள்ளார் . காக்க காக்க படத்தில் தூது வருமா பாடலுக்கு என்னமா ஆடிருப்பாங்க . அந்த பாடலை எல்லாம் பார்த்திங்கனா யார் யாருக்கோ எண்ணலாம் வருமோ .. நான் தூது தான் சொன்னேன் .\n1999 மோனிசா என் மோனோலிசா படத்தில் அறிமுகம் ஆனா மும்தாஜ். அந்த படத்தின் மூலம் இளவட்டங்கள் கனவு கன்னியாக வலம் வந்தார்கள் . அதற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் கொஞ்சம் சறுக்கல்கள் வந்த பிறகு ஐட்டம் டான்சர் வந்துட்டாங்க . நிறைய ஐட்டம் பாடலுக்கு ஆடினாலும் நாம தளபதி கூட ஆடுனாங்க பாருங்க … இன்னும் அந்த பாடல் ஐட்டம் பாடல் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது .\nஅமைதி படை என்ற படத்தில் சத்யராஜ் எவ்வளவு பேசப்பட்டாரோ அந்தளவு கஸ்தூரி பேசப்பட்டார்.மார்க்கெட் இழந்து பிறகு இவரும் ஐட்டம் டான்சர் ஆகா உருவெடுத்தார் . இப்பொழுது அரசியலிலும் ஈடுபட்டுவருகிறார் .\nதல தளபதி அறிமுகம் ஆனா காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் சங்கவி . தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கொஞ்சம் இறங்குனதுக்கு பிறகு ஐட்டம் டான்ஸ் ஆட வந்துவிட்டார்கள் .\n90 கொடிகட்டி பரந்த ரம்பா படவாய்ப்புகள் குறையவும் ஐட்டம் பாடலுக்கு நடனமாட வந்துவிட்டார் . இது என்ன டா நம்ம தொடை அழகிக்கு வந்த சோதனை .\nபாஷா படத்துல மாஷா நடித்த நக்மா மாஸ் இழந்ததும் வேற வழியே இல்லாமல் ஐட்டம் பாடல் ஆட வந்துட்டாங்க .\nஅன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நச்சத்திரமாக நடித்து பின்பு அவர்கூடவே நாயகி நடித்த மீனா படவாய்ப்புகள் குறைத்தும் .தளபதியின் சரக்கு வச்சுருக்கேன் பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வந்துவிட்டார்கள் .\nநயன்தாரா ,திரிஷா மற்றும் நமீதா விட்டுட்டானு சொல்லாதீங்க .இவர்கள் எல்லாம் ஐட்டம் டான்ஸ் ஆடுனாலும் மீண்டும் நடிகையாக படத்தில் நடித்தார்கள் அதனால் தான் இந்த தரவரிசையில் இடம் அவர்களுக்கு இல்லை .\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ August 3, 2018\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ August 1, 2018\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது நடிகையின் கண்ணீர் July 23, 2018\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ July 18, 2018\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை July 18, 2018\nவைரலாகும் முஸ்லீம் பெண்களின் ஜிம்மிக்கி...\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே ம...\nஇன்டர்நெட்’யில் கசிந்த அனுயாவின் ...\nநடிகையின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் வெ...\nஇளம் பெண் டாக்டருக்கு முதலிரவில் நேர்ந்...\nபிரபல விபச்சார நடிகையின் மகன் பாலியல் வ...\nஆர்யாவை திருமணம் செய்ய விருப்பமா\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்ச...\nதமிழ் சினிமாவின் டாப் 10 கவர்ச்சி நடிகைகள்\nகாதல் என்ற பெயரில் இரண்டு ஆண்களால் ஏமாற்றப்பட்டேன்\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nவீடியோ வெளியிட்ட தெலுங்கு பட நடிகை\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2018-10-17T01:35:17Z", "digest": "sha1:KATVSO3KVEOAAULHYAXN56RLSNOW62S3", "length": 9703, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.\nபிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கிலேயே அவர் அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய காலை 10 மணிக்கு ஆரையம்பதியில் சுமார் நாலு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய மாடிக் கட்டடத் தொகுதியை அவர் வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.\nஅத்துடன், வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கவுள்ளதுடன், மர நடுகையிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.\nமேலும், காலை 11 மணியளவில் ஏறாவூரில் புதிதாக சுமார் நாலரைக்கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகத்திற்கான புதிய 3 மாடிக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டமைப்பு மக்களுக்கு செய்தது என்ன\nகடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு எதனை\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநீர் கட்டண திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக\nஜனாதிபதி செயலணிக்கு 9 அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தவும், கண்காணிக்கவும், அமைக்கப்பட்டுள\nஅரசியல் கைதிகள் விவகாரம் – சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை: கூட்டமைப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்��ு சிங்கள மக்களின் ஆதரவினை பெற்று கொள்வதற்குரிய வேலைத்திட்டத்தை தமிழ் தேச\nவரவு செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 17 இற்கு பின்னரே தீர்மானம் – சுமந்திரன்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f42-forum", "date_download": "2018-10-17T00:39:32Z", "digest": "sha1:VVSSXBKPLZ7C342727RK3Z6YHKD5ZYAC", "length": 28818, "nlines": 558, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நட்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மன��வி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nசுய வேலைவாய்ப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்\nசமோசா விற்பதற்கு மாதம் 30,000வ...\nஈகரை உறுப்பினர்களின் சொந்த அனுபவங்கள்..\nசுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள...\n9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்\nநீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்\n”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”\nநமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\nஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்\nஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் \nடாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா\n1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...\nவரலாற்றில் இன்று - பாகம் 2 - முடிவுற்றது.\nகுடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.\nபெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா\n1, 2by கார்த்திக் செயராம்\n :) இது என்னுடைய 50000 வது பதிவு\nஎன் சமையல் குறிப்புக்கு பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)\nநான்கு நாள் விடுமுறை - விமந்தனி\nகம்பன் காட்டும் கன்னல் தமிழ்\nஅஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .\nஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன் உறவுகளே \n7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)\nஇசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்\nகார்த்திக் செயராம் Last Posts\nகார்த்திக் செயராம் Last Posts\nதராசு ஏந்தி வந்த குரங்கு\nகார்த்திக் செயராம் Last Posts\nகார்த்திக் செயராம் Last Posts\nவிதியை விதியால்தான் வெல்ல முடியும்\nகார்த்திக் செயராம் Last Posts\nகுதூகல ரகசியம் குழி நண்டில் இருக்கு\nஆடி காரில் பிச்சை எடுக்கும் அசத்தல் பிச்சைக்காரர்\nகார்த்திக் செயராம் Last Posts\nநீங்கள் ஒரு சமரச பேச்சாளராக திகழ சிறந்த 6 வழிகள்\nகார்த்திக் செயராம் Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைக���்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://heaventamilchat.forumotion.com/f15-cinema-news", "date_download": "2018-10-17T00:45:23Z", "digest": "sha1:66ZW7TWVPKBHGCEJLYGZL2WDPUJG6WDL", "length": 7303, "nlines": 148, "source_domain": "heaventamilchat.forumotion.com", "title": ".:: Cinema News ::.", "raw_content": "\n» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **\nநண்பேன்டா படத்தில் 'மைனா' சூஸன்\n'ஐ யம் சோ கூல் ' பாடல் பாடிய சிவகார்த்திகேயன்\nஇப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்\n'லிங்கா' மூணு ஆச்சர்யங்கள் - சொல்கிறார் ரஜினி\n60 வயது கடந்த பின் காதல் டூயட் பாடியது கடவுள் கொடுத்த தண்டனை: ரஜினி பேச்சு\n\"லிங்கா': ரஜினிக்கு மீண்டும் நோட்டீஸ்\nஹாலிவுட் படமாகிறது ஒபாமா - மிச்செல் காதல் கதை\nபாலிவுட் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு\nஅஜித் படத்��ுக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்\nபாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி\nசென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி டிசம்பர் 18 முதல் தொடக்கம்\nஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது: ரஜினியுடன் நடித்தது பற்றி சோனாக்ஷி சின்ஹா பேட்டி\nராஜமௌலி இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ரஜினி\nதனி விமானத்தில் வருண் மணியனுடன் தாஜ்மஹால் சென்ற த்ரிஷா\n60 வயது கடந்த பின் காதல் டூயட் பாடியது கடவுள் கொடுத்த தண்டனை: ரஜினி பேச்சு\nநம்பர் நடிகை போட்ட கண்டிஷன்\nபாகிஸ்தான் நடிகரை காதலிக்கும் நடிகை\nமீண்டும் களத்தில் இறங்கிய அஞ்சலி\n\"லிங்கா' வுக்கு தடையில்லை: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Arppaniththaen-Ennai-Mutrilumai/59/English", "date_download": "2018-10-17T01:04:03Z", "digest": "sha1:JUDA47KYAVPHWYPL6CRVLLC5RKLDLN3T", "length": 3421, "nlines": 61, "source_domain": "kirubai.org", "title": "அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் |Arppaniththaen Ennai Mutrilumai- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஅற்புத நாதா உம் கரத்தில்\nஅனைத்தும் உமக்கே சொந்தம் என்று\nஅன்பரே என்னையே தத்தம் செய்தேன்\nஅனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன்\n2.என் எண்ணம்போல நான் அலைந்தேனே\nஉம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே\nநொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்\nஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா\nஎன்னையும் ஆண்டிட நீரே வல்லோர்\n4.என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்\nநீர் தந்த ஈவு வரங்கள் யாவும்\nஉம் பணி சிறக்க முற்றும் தந்தேன்\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nesan03.blogspot.com/2011/02/", "date_download": "2018-10-17T00:32:43Z", "digest": "sha1:32XP3AL73IESUMQLAZOGHWSMHAOHX4TW", "length": 57742, "nlines": 629, "source_domain": "nesan03.blogspot.com", "title": "THE KALINGGA WARRIOR: February 2011", "raw_content": "\nகலிங்க வீரன் - இனியவன்\nஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)\nஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)\nஒரே மலேசியா கோட்பாடு, அமலாக்கம் சாத்தியம்தானா\nஇந்த கோட்பாட்டின் அறிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா\n1969க்கு பிறகு - மே 13 இனக்கலவரத்தை காரணம் காட்டி தேர்தல் வெற்றிகள் - துங்கு இராசிலியின் வீழ்ச்சி; அன்வரின் எழுச்சி\nதங்களது அரசியல் இலாபத்திற���காக, பல வேளைகளில், ஒற்றுமையை சீர்குழைக்கும் வண்ணம் இருக்கும் நடவடிக்கைகளேயே அம்னோ மேற்கொண்டுள்ளது என்பதை பல வேளைகளிலும் நாம் கண்டுள்ளோம். அவ்வாறேல்லாம் அம்னோ செயல்படும்போதெல்லாம், மசீசவும், மஇகா மௌனமாகவே இருந்து வந்துள்ளன. 1969இல், எதிர்கட்சிகளின் திடிர் முன்னடைவுகளை எதிர்பாராத அம்னோ, ஒரு இனக்கலவரத்தை அரங்கேற்றி, ஒரு உண்மையான தேசியவாதியான துங்குவிடமிருந்து ஆட்சி பறிப்பை (Coup-De-Etat) மேற்கொண்டது. அந்த தாக்கத்தை வைத்து, அதற்கு அடுத்து வந்த பொதுத்தேர்தலிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி. அதற்கும் அடுத்த பொதுத்தேர்தலை, உண்மையான தேசியவாத சிந்தனையுடைய ஓன் ஜாஃபாரின் புதல்வரான துன் உசேன் ஓன் தலைமையில் எதிர்நோக்கியதால், தேசிய முன்னணி சுலபமாகவே வென்றது. அதற்குப் பிறகு பொறுப்பேற்ற மகாதீர் காலத்தில், அம்னோவில் உட்கட்சி பூசல் உச்சிக்குப்போனது. அம்னோ தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டு, மகாதீரின் தலைமையில் “அம்னோ பாரு” தோற்றுவிக்கப்பட்டது. துங்கு இராசாலியின் தலைமையில் “செமாங்காட் 46” தோற்றுவிக்கப்பட்டது. மலாய்க்காரர்களின் கட்சி என்பதால், மலாய்க்காரர்களை ஈர்க்க மகாதீர் உபயோகித்தது இனவாத கொள்கை. அக்காலக்கட்டத்தில், புத்துணர்ச்சி மிக்க இளைஞராக மகாதீரை மக்கள் ஏற்றுக்கொண்டாலும், கிளாந்தான் அரசக்குடும்பத்தை சேர்ந்த துங்கு இராசாலியின் புகழைக்கண்டு மகாதீர் பயந்தார் என்பதே உண்மை. மலாய்க்காரர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் அல்லாதோரையும் அந்த கிளாந்தான் இளவரசர் கவர்ந்திருந்தார். எக்காலக்கட்டத்திலும் இனத்துவேச கருத்துகளை வெளியிட்டிறாத ஒரே அம்னோ தலைவர் துங்கு இராசாலி. சாமான்ய மக்களோடு அன்னோன்யமாக பழகும் தனது இயல்பான குணத்தால் மக்களை பெரிதும் கவர்ந்திருந்த துங்கு இராசாலியை வெல்ல மகாதீரின் இனவாத பிராச்சாரங்கள் பெரிதும் உபயோகமானது. இனவாத பிரச்சாரங்களின் வழி, சீனர்களை அதிகமாக கொண்டுள்ள ஜசெகாவோடும், இந்தியர்களை அதிகம் கொண்டுள்ள ஐபிஎஃப்போடும் கூட்டணி வைத்துள்ள செமாங்காட் 46 வென்றால், மலாய்க்காரர்களின் சிறப்புரிமை கேள்விக்குறியாகி விடும் என்ற பிரச்சாரம் மலாய்க்காரர்களிடமும்; எதிர்க்கட்சி வென்றால், மீண்டும் “மே 13 1969” கலவரங்கள் தலைத்தூக்கும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இனவாத பிராச்சாரங்களில் கூட ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது அம்னோ. முடிவு, 1990 தேர்தல் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கு அபார வெற்றி.\n1990 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, “செமாங்காட் 46” கட்சியை உடைக்கும் பணியில் வேகமாக ஈடுபட்டார் மகாதீர். அதன் விளைவாக, அப்துல்லா படாவி, இராய்ஸ் யாத்தீம் உட்பட பல தலைவர்களும் மீண்டும் அம்னோவிற்கே திரும்பினர். 1990க்குப் பிறகு வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார் மகாதீர். அந்த வளர்ச்சியின் பங்கை முடிந்த வரை தனது சுற்றியுள்ள விசுவாசிகள் பங்கிட்டுக்கொள்ளவும் அனுமதித்தார். பல அம்னோ கிளை, தொகுதி உறுப்பினர்களும் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள், அரசாங்க குத்தகைகள் என்று பலவாறான வசதிகளைப் பெற்றனர். இதுப்போன்ற அனுகூலங்கள், மஇகாவிற்கும், மசீசவிற்கும் வழங்கப்பட்டன. மசீச அதனை ஏதோ தனது சமூகத்தை முன்னேற்ற உபயோகித்துக் கொண்டது. உண்மையில், எத்தனை சதவீதம் சமுதாயத்திற்கு சென்றது, எத்தனை சதவீதம் கட்சி உறுப்பினர்களுக்கு சென்றது என்பது தெரியவில்லை. மஇகாவிற்கு, TV3, Telecoms, MAS, Petronas என்று பல பங்குகள் ஒதுக்கப்பட்டாலும், அவை உறுப்பினர்களை சென்று சேர்ந்ததா, அல்லது ஒரு சில தலைவர்களை மட்டுமே சேர்ந்ததா என்பது அந்த தலைவர்களுக்குத்தான் வெளிச்சம் (மஇகாவின் முக்கிய தலைவரே, தான் பேசாமல் நாசி லெமாக் விற்கப்போகிறேன் என்று விரக்தியில் கூறியுள்ளதால், உண்மையிலேயே இந்த பங்குகள் எல்லாம் எங்குதான் போயின என்பதுதான் புரியவில்லை). இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்ரோல் ஸ்டேசன்களைக்கூட கட்சி உறுப்பினர்களுக்குத்தான் (ஒரு சில தொகுதி தலைவர்கள்) தந்தேன் என்று சாமிவேலுவே ஒரு முறை கூறியுள்ளார். ஆகவே, ஒட்டு மொத்தத்தில், நாட்டின் துரித வளர்ச்சியின் வாயிலாக வந்த நேரடி, பொருளாதார அனுகூலங்கள் ஒரு குறிப்பிட்டத் தரப்பினரையே, அதாவது, ஆளும் கூட்டணி கட்சியின் ஊருப்பினர்களுக்கே சென்று சேர்ந்தது என்பதுதான் உண்மை. இருந்தாலும், துரித வளர்ச்சியை முன்னிறுத்தி 1995 பொதுத்தேர்தலை சந்தித்த மகாதீரின் தேசிய முன்னணி, மீண்டும் வெற்றிக்கண்டது. மகாதீரின் இராஜதந்திரத்தால், உடைக்கப்பட்ட “செமாங்காட் 46” ஏற்க்குறைய முழுமையாக இந்த 1995 தேர்தலில் காணாமல் போனது எனலாம்.\n1995 தேர்தலுக்குப் பிறகு அன்வார், அம்னோவிற்குள் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். அதற்கு முன்பு, சுதந்திர காலம் தொட்டு அம்னோவின் உறுப்பினராக இருந்து, டத்தோஸ்ரீ, தான்ஸ்ரீ என்று எந்தவொரு பட்டத்தையும் ஏற்காமல் சேவையாற்றி வந்த கபார் பாபாவை தோற்கடிக்க அன்வாரை உருவாக்கினார் மகாதீர். கபார் பாபாவும் அம்னோ பொதுப்பேரவையில் தோற்றார். அதற்குப்பிறகு, துன் பட்டத்தை அவருக்கு வழங்கி ஓய்வும் கொடுத்தார் மகாதீர். இயல்பிலேயே போராட்டக்குணத்தைக் கொண்ட அன்வார், மகாதீரோடு ஆரம்பக்காலங்களில் இணக்கமாகத்தான் பணியாற்றினார். ஆனால், கட்சி தலைவர்கள், ஒரு சில மேல்மட்ட தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளத்தை சுருட்டுவது சரியல்ல எனபது அன்வாரின் கருத்து. சாதரண பொது மக்களை அந்த வளங்கள் சென்றடையாவிட்டாலும், தேசிய முன்னணி அடிமட்ட தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்குமாவது அந்த வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கருதினார் அன்வார். இதன்வழி அதிகமான சாமான்யர்கள் தேசிய முன்னணி கட்சியில் இணைவார்கள்; கட்சியும் பலம்பெறும் என்பது அன்வாரின் வாதம். மகாதீர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. நம்மை சுற்றியுள்ள தலைவர்களுக்கு நாம் கொடுப்போம்; அவர்கள் தங்களது தொண்டர்களுக்கு கொடுப்பார்கள்; தொண்டர்கள் மக்களுக்கு தர வேண்டியதை தருவார்கள் என்பது மகாதீரின் வாதம். நாட்டின் வளம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் சுருட்டப்படுவதை அனவார் ஏற்றுக்கொள்ளவில்லை. சில காலம் மௌனமாக இருந்த அன்வார் 1998 மத்தியில் மகாதிருக்கெதிரான தனது காயை நகர்த்த தொடங்கி விட்டார். தோற்கடிக்க முடியாது என்று நினைத்த கபார் பாபாவையே தோற்கடித்த அன்வாரின் பலத்தை உணர்ந்த மகாதீர், தன்னுடைய காய்களையும் கவனமாக நகர்த்த தொடங்கினார். அதன் விளைவாக 1998இல், இடைக்கால பிரதமராக அன்வாரை அறிவித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார். ஓய்வென்ற சாக்கில், அன்வாருக்கெதிரான வலை பின்னப்பட்டது. அந்த திட்டங்களின் முக்கிய பங்குதாரர், இப்பொழுதைய பிரதமர். 1998இல் அம்னோ பொதுப்பேரவையில், “க்ரோனீசம்” (Cronyism) எனப்படும், சுருட்டல் முறைகேடுகள் அம்னோவிலும், பாரிசானிலும் தலைவிரித்தாடுவதை அம்பலப்படுத்தினார். மகாதீரின் ஆதரவாளர்களுக்கும், அன்வாரின் நடவடிக்கை அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது.\nஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல்\nஒரே மலேசியா கோட்பாடு, அமலாக்கம் சாத்தியம்தானா\nஇந்த கோட்பாட்டின் அறிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா\nமலேசிய பிரதமர் நஜீப் துன் இரசாக் அறிமுகப்படுத்தியிருக்கும், ஒரு புதிய கோட்பாடு ஒரே மலேசியா கோட்பாடு. இந்த ஒரே மலேசியா கோட்பாட்டைப் பற்றிய சந்தேகங்களை பல தரப்பினரும், பல நேரங்களிலும் எழுப்பி வருகையில், உண்மையில் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள் என்னவென்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே உள்ளது. மலேசியா, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா,சரவா பூர்வக்குடியினர், ஒராங் அஸ்லியினர், என்று பல இனங்களை தன்னகத்தேக் கொண்ட ஒரு நாடு. ஆனால், இங்கு இனவாதத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நடக்கின்றன என்றால், அது மிகையாகாது. இந்த ஒரே மலேசியா கோட்பாடு உண்மையில், எதனைக் குறிக்கின்றது இனவரையறைகளற்ற ஒரு மலேசிய தேசத்தை குறிப்பதாகவே இந்த கோட்பாடு காட்டப்படுகின்றது; உண்மையில் இன வரையறைகளைக் கடந்த ஒரு மலேசிய சமூகத்தை நாம் அடைந்து விட்டோமா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லையென்பதுதான் பதிலாக இருக்கும்.\nஇன வேறுபாடுகளற்ற ஒரு மலேசியா, இந்த நொடி வரை ஒரு கானல் நீரைப் போன்றதாகவே உள்ளது. இந்த ஒரு மலேசியா கோட்பாடானது, புதிய பிரதமரான நஜீப்பீன் ஒரு விளம்பர சுலோகம் என்பதுதான் உண்மை. ஒரே மலேசியா கோட்பாடு, நமது நாட்டிலுள்ள இனங்களை ஒன்றினைக்கும் கோட்பாடு என்பது அரசாங்கத்தின் வாதமாக இருக்கின்றது. சுதந்திரம் பெற்று ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துங்கள் என்று மக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தத்தான் வேண்டுமா ஒற்றுமை என்பது அவ்வாறு வலியுறுத்தினால்தான் ஏற்படுமா ஒற்றுமை என்பது அவ்வாறு வலியுறுத்தினால்தான் ஏற்படுமா பல்வேறு வளர்ச்சிகளை, மாற்றங்களை கண்ட மலேசியர்கள் ஒற்றுமை என்ற ஒரு அம்சத்தில் மட்டும் இறுக்கமாக இருந்ததற்கு காரணம் என்ன பல்வேறு வளர்ச்சிகளை, மாற்றங்களை கண்ட மலேசியர்கள் ஒற்றுமை என்ற ஒரு அம்சத்தில் மட்டும் இறுக்கமாக இருந்ததற்கு காரணம் என்ன இவ்வாறான பல கேள்விகளுக்கு பதிலை அளித்துவிட்டு, ஒரே மலேசியா கோட்பாட்டை முன்னிறுத்த அரசாங்கம் முயல வேண்டும்.\nகாலங்காலமாக, மலாய்க்காரர் அல்லாத சமூ���த்தை மிரட்டுவதற்கு “மே 13” இனக்கலவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மலாய்க்காரர்கள் அல்லாதோர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட கேட்கக்கூடாது என்பது வாக்கில், இந்த “மே 13” இனக்கலவரத்தை முன்னிறுத்தி மிரட்டப்பட்டு வந்தனர். “எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; மே 13 மீண்டும் நிகழும்” என்பது ஒரு குறிப்பிட்ட மலாய் பிரிவினரின் மிரட்டல் வாசகமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக மலேசியாவை ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான அம்னோவினரே இவ்வாறான வாசகங்களை அதிகம் உபயோகித்துள்ளனர் என்பதை கடந்த கால சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அம்னோவினர் அவ்வாறு மிரட்டும் பொழுதெல்லாம், அம்னோவின் “கங்காணிகளான” மசீசாவும், மஇகாவும், அம்னோக்காரர்களின் மிரட்டல்கள் உண்மையாகிவிடும் என்பது போலவே தத்தம் சமுதாயங்களை ஏமாற்றியுள்ளனர்.\nதுங்கு இரசாலியோடு தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான்\nஇதற்கு தக்க உதாரணமாக, 1989இல் “ஒப்பராசி லாலாங்”கின் போது நிகழ்ந்த சம்பவங்களைக் கூறலாம். 1989இல், சீன பள்ளிகளில் அதிகமான மலாய் ஆசிரியர்களை நியமிப்பதைக் கட்டுப்படுத்தக்கோரி சீன சமுதாயம் குரல் எழுப்பியது. மலேசிய சீன சமூகத்தினரிடம் மிகவும் செல்வாக்குப்பெற்ற சீனர் கல்வி இயக்கங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தன. (சீனர்களின் இந்த கல்வி இயக்கங்களானவை, நாட்டில் சீனர்களின் அரசியலையும் முடிவு செய்யும் மிக முக்கிய இயக்கங்கள்; இந்த சீன கல்வி இயக்கங்களின் ஆதரவுப்பெற்ற வேட்பாளர்கள், சீனர் பெரும்பான்மை தொகுதிகளில் நிச்சயம் வென்றுவிடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் கூட செய்யலாம். மலேசியாவில் உள்ள சீன பள்ளிகளும், அதன் அடைவுநிலைகளும் இதற்கு சான்று. சுறுக்கமாக சொன்னால், மலேசிய சீனர்களின் அரசியலைக் கூட நிர்ணயிப்பது கல்விக்குழுக்களாகவே உள்ளன; நமது சமுதாயத்திலோ, கல்வியையும், கோயிலையும் முடிவு செய்வது அரசியலாக உள்ளது). அப்பொழுது பிரதமராக இருந்த மகாதீர் முகமட், அவர்தம் அம்னோ சகாக்களுமாக சேர்ந்து, இதனை மாபெரும் இனப்பிரச்சனையாக உருவாக்கி, அரசியல் இலாபம் தேடினர். சீனர் பள்ளிகளில், சீனர் ஆசிரியர்களை அதிகம் நியமிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை; உடனே, மலாய்க்காரர்களை நியமிப்பதை சீனர்கள் தட்டிக்கேட்டு விட்டார்களெனவும், அத���ால் மலாய்க்காரர்களின் சிறப்புரிமையை கேள்விக்கேட்டு விட்டனர் எனவும் அம்னோ கூப்பாடுப்போட்டது. அக்காலத்தில், அம்னோ பல்வேறு பொதுக்கூட்டங்களைக் கூட்டியது; பல்வேறான இன துவேச வாசகங்கள் அள்ளி வீசப்பட்டன; “மலாய்க்காரர்களின் குத்துக்கத்தி (கெரிஸ்), சீனர்களின் இரத்தத்தில் நனையப்போகிறது” என்பது மிக பிரபலமான வாசகமாகும். (இந்த வாசகத்தை தனது திருவாயால் உதிர்த்தவர், இந்நாள் பிரதமர் என்று கூறப்படுகிறது, இருப்பினும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கர்ப்பால் சிங் இது தொடர்பாக எழுப்பிய வினாவிற்கு, நஜீப் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது) இனங்களுக்கிடையான பதற்றத்தை ஏற்படுத்தியது, அம்னோவினரின் இந்த கூட்டங்கள்தான்; ஆனால், ஒப்பராசி லாலாங் நடவடிக்கையில், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதெல்லாம பெரும்பாலும் எதிர்கட்சி தலைவர்கள். (கர்ப்பால் சிங், லிம் கிட் சியாங், லிம் குவான் எங், மக்கள் தொண்டன் வி.டேவிட், மக்கள் சேவகன் பி.பட்டு, பாஸ் கட்சியின் மாட் சாபு ஆகியோர் ஒப்பராசி லாலாங்கில் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர்). அதோடு மட்டுமல்லாமல், பல பத்திரிக்கைகளின் உரிமங்கள் உடனுக்குடன் பறிக்கப்பட்டு, அந்த பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன (ஸ்டார் ஆங்கில நாளேடு உட்பட). ஒரு சாதரண பள்ளி சம்பந்தப்பட்ட விசயத்தை கேள்வியெழுப்பப்பட்டதற்காக, ஒரு இன பதற்றம் உருவாக்கப்பட்டது; அந்த பதற்றைச் சுட்டிக்காட்டி, 1990இல், துங்கு இராசாலியின் செமாங்காட் 46 தலைமையிலான பலம்பொருந்திய எதிர்கட்சிக் கூட்டணியை தோற்கடித்தது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T02:00:37Z", "digest": "sha1:5C2L4N2O4R2LWSIFMXQPZYAO72JXJ6AV", "length": 30017, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வா��ு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோ��னை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைக��் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/13/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/1358708", "date_download": "2018-10-17T01:48:11Z", "digest": "sha1:ZUQHRIJQSGQEIUVWMBMPWBX3P4653RRQ", "length": 8802, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை - நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை - நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர்\n2017ம் ஆண்டு, சனவரி மாதம், மெரினா கடற்கரையில் கூடி போராடிய தமிழக இளையோர் - AP\n2017ம் ஆண்டு, சனவரி 14, பொங்கல் திருநாளன்று, உலகில், பெரும்பாலானோரின் பார்வை, மெரினா கடற்கரையை நோக்கித் திரும்பியிருந்தது. 2017ம் ஆண்டு, சனவரி மாதம், இலட்சக்கணக்கான இளையோர், மெரினா கடற்கரையில் மேற்கொண்ட போராட்டம், நம் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளது. மெரினா கடற்கரையில் துவங்கி, தமிழகமெங்கும், கண்ணியமான முறையில், நடைபெற்ற அந்தப் போராட்டத்தின் விளைவாக, தடைசெய்யப்பட்டிருந்த ‘ஜல்லிக்கட்டு’ விளையாட்டு, மீண்டும், தமிழ்நாட்டில் துவக்கப்பட்டது.\nசுயவிளம்பரம் தேடும் நடிகர்களையும், தலைவர்களையும் சார்ந்திராமல், அரசியல் நாற்றம் அறவே இல்லாமல் நடத்தப்பட்ட அந்த அறப்போராட்டம், நம்மை வியக்கவைத்தது; இளையோர் மீது நம்பிக்கையை விதைத்தது. கொள்கைகளை மையப்படுத்தி, திரண்டுவந்த இளையோர், இன்னும் பல சமுதாய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, திரண்டு வரவேண்டும் என்ற வேண்டுதலை, இறைவனின் சந்நிதியில், பொங்கல் திருநாளன்று சமர்ப்பிப்போம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/pomegranate-has-a-significant-role-in-the-skins-contraction.html", "date_download": "2018-10-17T01:57:13Z", "digest": "sha1:CACEINBRNV6NHIVSZW3U7PTQSDTZFNOH", "length": 15742, "nlines": 182, "source_domain": "tamil.theneotv.com", "title": "Pomegranate has a significant role in the skin's contraction! | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\n���ாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Health Beauty Tips அனைத்து சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து\nஅனைத்து சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து\nசிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.\nபுளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.\n3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும்.\nஇப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.\nவியர்வையால் உடல் துர்நாற்றம் வீசுகிறதா மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.\nஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.\nசிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்��ு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும். இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.\nசருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.\nபருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையேதான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும்.\nஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.\nபருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ§டன் ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் உங்களை நெருங்க யோசிக்கும்\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nசெரிமானம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்..\nவெப்ப நோய்களை விரட்டும் வெட்டி வேர்\nகுளிர்கால சளி, இருமலை போக்கும் முசுமுசுக்கை மூலிகை இலைகள்..\nPrevious articleஐரோப்பிய வளிமண்டலத்தில் ருத்தேனியம் கதிரியக்க துகள்கள்..\nNext articleஅச்சுறுத்தும் ‘அவள்’ திரைப்பட ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-dont-miss-it-youtube", "date_download": "2018-10-17T01:07:38Z", "digest": "sha1:2NHVXQIKOW6EKZBB22B6DDZAOFBGNLZX", "length": 2640, "nlines": 60, "source_domain": "thisworld4u.com", "title": " என்ன ஒரு ஆச்சர்யம்-கிளைமாக்ஸ்-சூப்பர்-மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் Don't Miss it - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nஎன்ன ஒரு ஆச்சர்யம்-கிளைமாக்ஸ்-சூப்பர்-மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் Don't Miss it - YouTube\nஎன்ன ஒரு ஆச்சர்யம் கிளைமாக்ஸ் சூப்பர் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் Don't Miss it Follow us in social network Facebook : https://www.facebook.com/this...\n59\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n27\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n40\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n24\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n49\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n49\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n27\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2012/06/tamilnadu-sslc-10th-results-2012.html", "date_download": "2018-10-17T01:23:52Z", "digest": "sha1:4GN3FGETPPIFQ4WUOHLOTO3OWOQ5KTBO", "length": 12423, "nlines": 133, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nநீங்கள் இங்கே »» Home » blogger tips » பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....\nபத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....\nவணக்கம் நண்பர்களே நமது இணைய தளத்தில் புதிய முயற்சி மாணவர்களுக்கும் , ப்ளாக்கருக்கும் ஒரு இனிய செய்தி. இதுவரை தேர்வு முடிவுகளை அரசு இணையதளம் அல்லது பெரிய இணையதளங்களே வழங்கி வந்தது. முதல் முறையாக நமது தோழன் பிளாக் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nதேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள :\nதேர்வு முடிவு வரும் நேரம் வரை உங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்து இ-மெயில் மூலம் முடிவுகளை பெறலாம் . அல்லது முடிவு வந்த பின் நேரிடையாக முடிவுகளை இந்த தளத்திலேயே பெறலாம் .\nநமது ப்ளாக் சைட் பாரில் உள்ள ரிசல்ட் விட்ஜிட் இல் உங்கள் நம்பர் டைப் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .\nஉங்கள் ப்ளாக்கரில் இந்த ரிசல்ட் வெளியிடவேண்டுமா உடனே கீழே உள்ள HTML கோடிங்கை html java scriptல் paste செய்யவும். அவ்வளவுதான்.\nமனிதனால் முடியாதது எதுவுமில்லை .\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.\nஅது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.\nஎன்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nபத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nபத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையா...\nDevice Driver என்றால் என்ன\nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/how-namakkal-students-score-high-a-true-story/", "date_download": "2018-10-17T00:30:53Z", "digest": "sha1:LBN6P3C76JESTPXDMHBU3EKEKI334ERK", "length": 39981, "nlines": 168, "source_domain": "www.envazhi.com", "title": "நாமக்கல்லும்… பிராய்லர் கோழிகளும்… மனப்பாட மாணவர்களும்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome நினைத்தேன் எழுதுகிறேன் நாமக்கல்லும்… பிராய்லர் கோழிகளும்… மனப்பாட மாணவர்களும்\nநாமக்கல்லும்… பிராய்லர் கோழிகளும்… மனப்பாட மாணவர்களும்\nநாமக்கல்லும்… பிராய்லர் கோழிகளும்… மனப்பாட மாணவர்களும்\nசில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரை. இணைய தொழில்நுட்ப கோளாறால் என்வழியில் தொலைந்து போன கட்டுரைகளில் இதுவும் ஒன்று. யாரோ ஒரு புண்ணியவான் முழுக் கட்டுரையையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். சிறு திருத்தங்களுடன் அ��ன் மீள்பதிவு..\nஇது மாணவர்களைக் குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்த அளவு தனியார் பெருமுதலாளிகளின் கல்வி வியாபாரத்துக்கு தோன்றாத் துணையாக உள்ளது… பெற்றோர்களின் மூடத்தனம் எந்த அளவு உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லவே\nஇத்தனை சிக்கலான சூழலில் தேர்ச்சி பெற்ற அனைத்து ப்ளஸ் டூ / பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் முதலில் வாழ்த்துகள்..\nஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட கல்வியில் முன்னணியில் இருந்தவை சென்னை – வேலூர் மாவட்டங்கள்தான் தென் தமிழகத்தில் எப்போதும்போல திருநெல்வேலி\nவசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்\nஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திடீரென கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கல்வி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், ஏதாவது ஒரு விகாஸ், மந்திர், வித்யாலயா.. அல்லது ஏவிஎம் மாதிரி மூன்று இனிஷியல்களில் ஏகப்பட்ட பள்ளிகள். இப்போது இந்த மாவட்டங்களுடன் கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை), ஓசூரும் சேர்ந்து கொண்டுள்ளன.\nஇந்த பள்ளிக் கட்டடங்களைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். ஏதோ பன்னாட்டு தொழிற்சாலை வளாகத்தைப் போல அத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு பள்ளிக்கும் நான்கைந்து பிராஞ்சுகள் வேறு. நாமக்கல்லில் ஒன்று, ராசிபுரத்தில் ஒன்று, திருச்செங்கோட்டில் ஒன்று, காரமடை சாலையில் ஒன்று என வளைத்து வளைத்து கட்டியிருக்கிறார்கள்.\nராசிபுரம் பாலத்தைத் தாண்டியதும், அருமையான வயல்கள் ஆயிரம் ஏக்கரை வளைத்து மிகப்பெரிய கட்டடத்தைக் கட்டியிருக்கிறார்கள். அந்த பிரமாண்ட கட்டடங்களையொட்டி, பச்சைப் பசேல் நெல் வயல்கள், வேர்கடலை சாகுபடி, கரும்புத் தேட்டங்கள்…\nஇந்தப் பக்கம் கரூரிலும் இதற்கு நிகராக தனியார் பள்ளிகள். 30-க்கும் மேற்பட்ட கார்ப்பொரேட் லெவலில் இயங்கும் பெரிய தனியார் பள்ளிகள். கோடிகளில் பணம் புழங்கும் கல்வி யாவாரிகள்தான் உரிமையாளர்கள்.\nஇன்றைக்கு சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த கல்வி தொழிற்சாலைகளில் போய் தள்ளிவிட்டு வந்துவிடுவதில் குறியாக உள்ளனர். இதற்காக இவர்கள் படும் பாடுகள், சேர்த்த பிறகு இவர்களை அந்தப் பள்ளிகள் படுத்தும் பாடுகள் இருக்கிறதே… கொடுமை\nகடவுள் குறித்த மூடத்தன��்தை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டதைப் போல, இந்தக் கல்வி மூடத்தனத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வரமாட்டாரா என வாய்விட்டுக் கதறுவீர்கள் ஒரு முறை அனுபவப்பட்டால்\nஇந்தப் பள்ளிகளில் சேர படும் பாட்டை முதலில் பார்ப்போம்…\nகீழ்வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு இவர்கள் வைக்கும் தேர்வைப் பார்த்தால் ஐஐஎம்முக்காக நடத்தப்படும் CAT தேர்வு கூட தோற்றுப் போகும்… அத்தனை ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்ட்டு\nஎட்டாம் வகுப்பு சேர வரும் ஒரு பையனுக்கு வெக்டார்ஸ் பற்றி கேள்வி. அவன் இதற்கு முன் கேள்விப்பட்டிராத பல பாடங்களிலிருந்து தேர்வுத் தாள் தயாரித்திருப்பார்கள். இப்படித் தயாரிப்பது தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன… தெரியும். ஆனால் இப்படியெல்லாம் கஷ்ட்ட்டமான கேள்வியை வைக்கக் காரணம்… அதிகபட்ச பேரத்துக்காகவே.\nஉதாரணத்துக்கு…. கரூரில் XXX என்று ஒரு பள்ளி. இதில் உங்கள் பிள்ளையை 9-ம் வகுப்பு சேர்க்க வேண்டும் எனப் போகிறீர்கள். அவர்கள் வைத்த உலக மகா தேர்வில் பையன் தேறாமல் போகிறான். அப்போதுதான் உங்களுக்கு எப்படியாவது இந்த உலகத் தரமான பள்ளியில் பையனை / பெண்ணை சேர்த்துவிட்டால் போதும்… அத்தோடு அவன் வாழ்க்கையே பெட்ரோமாக்ஸ் லைட் போட்ட மாதிரி ஜெகஜ்ஜோதியாக இருக்கும் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்.\nஅடுத்து உள்ளூரில் உள்ள ஏதாவது ஒரு கட்சிப் பிரமுகரிடம் போவீர்கள்… ‘நான் இன்னார்… என் பக்கத்துத் தெருவில் உங்க கட்சி வட்டச் செயலாளர் எனக்கு வேண்டப்பட்டவர்… என் பையனுக்கு சீட் வேணும்… கொஞ்சம் பாத்துப் பண்ணிக்குடுத்தா நல்லாருக்கும்….’ என கெஞ்ச ஆரம்பிப்பீர்கள்.\nஅவரும் அங்கிருந்து போன் செய்வார்…. ‘நம்மாளுதாங்க… கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க’ என்பார். உடனே நம்பக்கம் திரும்பி, செலவு கொஞ்சம் ஓவரா ஆகும்… ஓகேன்னா தரச் சொல்றேன். எனக்கு எதுவும் நீங்க தர வேண்டாம்… ஸ்கூல்ல கேக்குறதைக் கொடுத்துடுங்க,” என்பார்.\n“ஆகட்டும் சார்…. எப்படியாவது புரட்டி கட்டிடுவேன்..”\nபையன் அப்போதே எஞ்ஜினீயர் அல்லது டாக்டராகி கால் மேல் கால்போட்டு சம்பாதிக்கும் கனவில் மூழ்கிவிடும் பெற்றோர், கடன் வாங்கி, நகையை விற்று எட்டாம் வகுப்புக்கு மட்டும் விடுதிக்கும் சேர்த்து 6 மாதங்களுக்கு கட்டும் கட்டணம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வரும். ��டுத்த ஆறு மாதங்களுக்கு இன்னொரு 60 ஆயிரம். புத்தகம் – சீருடைக்கு தனியாக சில ஆயிரங்கள். அப்புறம் அந்தப் பிள்ளையை விடுதியில் சேர்க்கும் முதல் நாளன்று, ஏதோ தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு சீர் செய்வது போல கட்டில், மெத்தை, தலையனை, வாளிகள், பெட்டிகள், தின்பண்டங்கள்…\nப்ளஸ் ஒன் சேரும் பிள்ளை / அல்லது பையனுக்கு இந்த செலவு இருமடங்காக இருக்கும்.\nஅதன் பிறகு வாரம் ஒரு முறை சென்னையிலிருந்தோ மதுரை – கோவையிலிருந்தோ போய் வந்துகொண்டிருக்க வேண்டும். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வரும்வரை.\nஅதன் பிறகு பள்ளிகள் காட்டும் சுயரூபம் வேறு மாதிரி இருக்கும்.\nஅதுவரை உங்கள் பையன் நன்றாகப் படிக்கிறான். திருப்திகரமான மதிப்பெண்… என்றெல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு கடிதங்கள் வரும் பள்ளி தாளாளரிடமிருந்து. அரையாண்டு தேர்வு முடிவு வந்ததும்… இந்த கடிதத்தின் தொனி தலைகீழாக மாறிப் போகும்\n‘அவசரம்… உடனே வந்து தாளாளர், செயலர் அல்லது தலைமையாசிரியரைப் பார்க்கவும்’ என்று ஒற்றை வரியில் தந்தி வரும்… செல்போன், இமெயில் சமாச்சாரங்கள் பெருகிவிட்ட இந்த நேரத்திலும், இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் தந்தியைத்தான் உபயோகிப்பார்கள் இந்த படுபாவிகள் (தந்தி இல்லாததால் இப்போது எஸ்எம்எஸ்). உளவியல் தாக்குதல்\nதூக்கம் தொலைத்து அடித்துப் பிடித்துக் கொண்டு நாமக்கல்லுக்கோ கரூருக்கோ மட்ட மத்தியானம் போய் நின்றால்.. ‘என்னங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க… கரஸ்பாண்டன்ட் வீட்டுக்குப் போயிட்டார்… திரும்ப நாளைக்குதான் வருவார்… எதுக்கும் நான் தகவல் சொல்றேன்… மாலையில் ஒரு வாட்டி வந்து பாருங்க’ என்பார் அங்குள்ள உதவியாளர். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது அப்படி. அவரைத் திட்டி என்ன ஆகப் போகிறது. மாலை வரை பிள்ளையோடு பேசலாமா என்றால்… ‘ம்ஹூம், அவர்களுக்கு வகுப்பு இருக்கிறது. விசிட்டிங் அவர்ஸ் கிடையாது. நாளைக்குதான்,’ என்பார்கள்.\n‘இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்து என்னத்தடா கிழிச்சீங்க’ என்று கேட்கும் திராணியின்றி, கரூர் அல்லது ராசிபுரத்தில் உள்ள லாரி ஷெட்டுகள், பெட்ரோல் பங்குகள், புழுதி பறக்கும் பஸ் நிலையங்களைப் பராக்குப் பார்த்துவிட்டு மீண்டும் மாலையில் போனால், அமர்���்தலாக உட்கார்ந்திருப்பார் கரஸ்பாண்டன்ட்\nதயங்கிக் தயங்கி பெற்றோர் உள்ளே நுழைந்ததும், அந்த ஆண்டிறுதி நாடகத்தின் அதிரடி க்ளைமாக்ஸை இப்படி ஆரம்பிப்பார் அந்த ஆசாமி\nஎதிரில் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இப்படியும் அப்படியும் தட்டிக் கொண்டு, உதட்டை நான்கு முறை சுழித்து… “ம்ம்… என்னங்க இது… உங்க பிள்ளை இப்படி கவுத்திட்டானே… ரொம்ப மோசம்… தேர்றது கஷ்டம்.. ம்ம்… என்ன பண்ணப் போறீங்க… எங்க ரிசல்ட்டையே கெடுத்துடுவான் போலிருக்கே… வெளிய அனுப்பிடலாம்னு செக்ரட்டரி கூட சொல்றார்… எங்க ஸ்கூல் பேருதான் முக்கியம்… ”\n“சார் சார்… என்ன சார் இப்படி சொல்றீங்க… நீங்கதானே சொன்னீங்க… எப்படி படிச்சாலும் பரவால்ல நாங்க குறைஞ்சது 1000 மார்க்குக்கு உத்தரவாதம்னு… இப்படி சொன்னா எப்படி… அவனைத்தான் நம்பியிருக்கோம்… என்ன வேணும்னாலும் செய்யறோம்,” என்ற கதற ஆரம்பிப்பார்கள் பெற்றோர்.\nவழிக்கு வந்துவிட்டார்கள் என்பது புரிந்ததும், அடுத்த அதிரடியை சாவகாசமாக ஆரம்பிப்பார் கரஸ்\n“சரி.. ஒரே ஒரு வழியிருக்கு. நீங்க என்ன பண்றீங்க… ஒரு நாலு மாசம் உங்க பையன் / பெண்ணை கூட்டிட்டுப் போய், பக்கத்துல எங்காவது ஒரு ரூம் எடுத்து தங்கி பார்த்துக்க முடியுமா… கூடவே ட்யூஷனுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. ஒவ்வொரு சப்ஜெக்டும் தனித்தனியா இந்தப் பள்ளி் ஆசிரியர்களே கூட இருக்காங்க. இதுக்கு நீங்க தயாராக இருந்தா சொல்லுங்க..”\n-’அடப்பாவி… அட்மிஷனப்போ நீ சொன்னதென்ன… இப்போ பேசறதென்ன… சென்னையிலிருந்து வேலையை விட்டுட்டு, நாங்க நாலு மாசம் இங்க தங்கியிருக்க முடியுமா…. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியாடா’\n-என்று கேட்கும் தைரியமோ, அதற்கான யோசனையோ கூட இல்லாமல் மண்டையை ஆட்டுவார்கள் பெற்றோர்கள்.\nஅடுத்த வாரமே, ஹாஸ்டலிலிருந்து மீண்டும் தனி வீட்டுக்கு மாறுவார்கள் மாணவர்கள். ஏதோ ஒரு பையனுக்கு, அல்லது பெண்ணுக்கு இந்த நிலை என்று நினைத்துவிட வேண்டாம். தொன்னூறு சதவீதத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு இதே ட்ரீட்மெண்ட்தான்.\nராசிபுரத்தைச் சுற்றிச் சுற்றி எக்கச்சக்கமாய் புதுப் புது ப்ளாட்கள் முளைத்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு கையில் பையனை அல்லது பெண்ணை அழைத்துக் கொண்டு ராசிபுரம் தெருக்களில் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து பாருங்க��்… ‘வாங்க சார்.. ஸ்டூடன்ட்டா… வீடுவேணுமா.. சிங்கிள் பெட்ரூம்.. ரூ 7000 வாடகை. டபுள் பெட்ரூம் கூட இருக்கு. அதுக்கு ரூ 10000 ஆகும். ஓகேவா’ என்று அடுத்தடுத்து குரல்கள் கேட்கும்.\nஏதோ ஒரு வீட்டைப் பிடித்து, இவர்களுக்காகவே ப்ளாக்கில் விற்கும் கேஸ் கனெக்ஷன் வாங்கி தற்காலிக தனிக்குடித்தனத்தை அங்கு ஆரம்பித்தாக வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிவரை போய் வர ஷேர் ஆட்டோ உண்டு\nஅடுத்து ட்யூஷன். ஒரு பாடத்துக்கு ரூ 10000. தமிழ் தவிர மற்ற 5 பாடங்களுக்கும் சேர்த்து ரூ 50000\nஒரு நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான்… எல்லாமே பக்கா செட்டப் என்பது புரியும். மாணவனை வெளியில் அனுப்பும் பள்ளி, வீடுதரும் ‘பினாமி ஹவுஸ் ஓனர்கள்’, ட்யூஷன் எடுப்பவன், கேஸ் விற்பவன், ஷேர் ஆட்டோ ஓட்டுபவன், எல்லாருக்குமிடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருப்பது புரிய வரும்.\nபுரிந்து என்ன பயன்… பல்லைக் கடித்துக் கொண்டு கடைசி தேர்வு வரை ராசிபுரம் வாசியாகவே, கரூர்வாசியாகவோ காலத்தைத் தள்ளுவார்கள் பெற்றோர்.\nரிசல்ட் நாளன்று பையன் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்ததைக் கொண்டாட வாயில் ஸ்வீட்டை வைக்கும்போது, நடந்ததை நினைத்தால் ரொம்பவே கசக்கும்\nஇது யாரோ ஒருவரின் தனிப்பட்ட அனுவபம் அல்ல… பலரது அனுபவங்களின் சாம்பிள்\nஎனக்குத் தெரிந்த ஒரு அரசு மருத்துவர் தனக்கு நேர்ந்தே இதே அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது அழுதேவிட்டார்\nஒரு முறை ராசிபுரத்தின் அந்த பிரபல பள்ளிக்குச் சென்றிருந்தோம் உறவுக்கார பெண்ணைக் காண. பள்ளி ஹாஸ்டல் பகுதி கட்டடத்தின் ஓரத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். ஒரு சில நிமிடங்களுக்குள் ஒரு பெரும் மாணவிகள் கூட்டம் அத்தனை ஜன்னல்களிலும் எட்டிப் பார்த்தது.\n‘அங்கிள் டிசிதானே வாங்க வந்தீங்க… தயவு செய்து கூட்டிட்டுப் போயிடுங்க… நேத்துகூட மூணு பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க… ஒரு பெண் தற்கொலை பண்ணிக்குச்சு. எங்க பேரன்ட்ஸுக்கு தகவல் சொல்ல முடியுமா… இந்த நம்பருக்கு கொஞ்சம் போன் பண்றீங்களா…’ என்று அடுத்தடுத்து கேட்டு துண்டுச் சீட்டுகளைத் தூக்கி எறிந்தனர். உடனே வாட்ச்மேன் ஓடிவர, அந்த மாணவிகள் தலைகள் மாயமாகிவிட்டன.\nஅந்த சீட்டுகளை எடுத்துக் கொண்டோம்.\nகலாய்க்கிறார்களா… கவலையில் சொல்கிறார்களா என்று தெரியாமல் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருந்��� ஒரு கடையில் பேச்சுக் கொடுத்தோம்.\n“ரொம்ப கொடுமை நடக்குது சார்… இப்ப துண்டுச் சீட்டு வீசின பசங்கள்லாம் தனியா வீடு எடுத்து படிக்க முடியாத நிலையில் உள்ளவங்க. அவங்களைப் படுத்தி எடுப்பாங்க இந்த பள்ளியில். ஏன் இன்னும் வெளிய போகாம இருக்கீங்க… போங்க என்பார்கள். ஆனால் அவங்க பேரன்ட்ஸால வர முடியாததால மாணவ மாணவிகளுக்கு வேறு வழி தெரியாம இந்தக் கொடுமையை சகிச்சிட்டு படிக்கிறாங்க…,” என்றபோது, அதிர்ந்து போனோம்.\nஇரண்டு நம்பர்களுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோது, ‘ஆமா சார், எங்களையும் தனி வீடு பார்க்கச் சொன்னாங்க. ராமநாதபுரத்தில் இருந்து வந்து அப்படியெல்லாம் பாத்துக்க முடியல. ‘பிள்ளைகளை 1000 மார்க் வாங்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. கடைசி நேரத்தில் எங்களை நிர்பந்தம் செஞ்சா எப்படி’ன்னு கேட்டுட்டுதான் வந்தோம். பெயிலானா எங்களைக் குறை சொல்லாதீங்கன்னு சொல்லி அதோட விட்டுட்டாங்க. எதுக்கும் வந்து பாக்குறோம் சார்,” என்றார்கள். வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை\n‘என்னங்கடா நடக்குது.. இந்த கொள்ளைக்காரனுங்களை தட்டிக்கேட்க ஆளே இல்லையா\nTAGexam results namakkal school education கல்வி தேர்வு முடிவுகள் நாமக்கல் மாணவர்கள்\nPrevious Postமுதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி Next Postசாதிக் கட்சிகளை வேரில் அமிலம் ஊற்றி அழியுங்கள்\nகுரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் வருமா\nஅரசுப் பள்ளிகளாலும் அசத்த முடியும்\nகல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்\nOne thought on “நாமக்கல்லும்… பிராய்லர் கோழிகளும்… மனப்பாட மாணவர்களும்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/networking.html", "date_download": "2018-10-17T00:37:05Z", "digest": "sha1:PEHRAUCAWJJPIGK52XSJS4KD3MHMHX3F", "length": 11169, "nlines": 112, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - Networking - நெட்வொர்க்கிங்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 6 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்ட��ம் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=1938%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%2012%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF&news_id=1464", "date_download": "2018-10-17T01:34:48Z", "digest": "sha1:F2TXS74RZQXDLKVJVXRR27DSNDKTROFU", "length": 25505, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்வு\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10, டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 என நிர்ணயம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது\nஉலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஉயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங்\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்\nஅர்ஜென்டினாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள 'ஜி - 20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடிப்பு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அ���ிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை கோவில் தீர்ப்பு தொடர்பாக கேரள அரசு மறு சீராய்வு மனு எதனையும் தாக்கல் செய்யாது - முதலமைச்சர் பினராயி விஜயன்\nஜம்மு – காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் படுகாயம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதித்த விவகாரம் கேரள அரசு பேச்சுவார்த்தை\nரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என டாசல்ட் நிறுவனம்\nவிமானம் போல ரயில்களில் கருப்புப் பெட்டியை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\nஅதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nமாலத்தீவு -அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவினை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று துவங்கியது\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சதுரங்கப் போட்டி\nதிண்டுக்கல் மாவட்டகளுக்கான கராத்தே சாம்பியன்சிப் போட்டி\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் ��டத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\n1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி\n1932ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\n1542ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\n1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 தேதி\nஹிட்லரை சந்தித்தார் ஆஸ்திரியா பிரதமர் Schuschnigg. ஆஸ்திரியா நாட்டில் பிறந்த ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார். ஜெர்மனியைத் தவிர ஆஸ்திரியா உள்ளிட்ட சில நாடுகளிலும், ஜெர்மன் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரையும் இண��த்து, ஒன்றிணைந்த ஜெர்மனியை உருவாக்க ஹிட்லர் எண்ணினார். 1930ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் நடைபெற்ற தேர்தலில் ஆஸ்திரிய நாஸி கட்சி, வெற்றி பெறவில்லை. ஆனால் ஜெர்மனியுடன் ஆஸ்திரியா இணைய வேண்டும் என்ற விருப்பும் அந்நாட்டு மக்களிடையே பரவியது. ஜனநாயக முறையில் ஜெர்மனியுடன் ஆஸ்திரியா இணைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதற்குள் நாஸி படையினர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். ஹிட்லரின் அடக்கு முறையால் ஆஸ்திரிய மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். 1934 முதல் 1938வரை ஆஸ்திரிய நாஸி படையினர்ஆஸ்திரிய அரச நிறுவனங்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். இதில் 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கிடையில் ஹிட்லர் 1936ஆம் ஆண்டு நான்காண்டு திட்டத்தை தீட்டினார். இதன் படி ஜெர்மனியை 1940ஆம் ஆண்டுக்குள் உலகப் போருக்குத் தயாராக்கும்முயற்சிகளில்ஈடுபட்டார்போர்க்கு தயாராக அதிக அளவில் பொருளாதார உதவி தேவைப்பட்டது. இரும்பு, வேலையாட்கள் உட்பட பல்வேறு தேவைகளுக்கு ஆஸ்திரியா மீது ஜெர்மனின் ஆதிக்கம் அவசியமானது. ஹிட்லரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி அவரைச்சந்தித்த ஆஸ்திரியா பிரதமர் Schuschnigg ஹிட்லரின் பல்வேறு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0���்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bumra-09-09-2018-011234.html", "date_download": "2018-10-17T00:49:57Z", "digest": "sha1:E6Q5HEECVEXQJIIHDDURJBLKNC2KAJHQ", "length": 8616, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் பும்ரா - Tamil myKhel Tamil", "raw_content": "\n» இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் பும்ரா\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் பும்ரா\nலார்ட்ஸ் : இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி 9ம் தேதி லார்ட்ஸில் நடைபெற உள்ளது.\nஇந்த போட்டியிலும் இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பும்ரா அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது காயமடைந்தார். அவர் இதுவரை இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே காயம் காரணமாக விக்கெட் கீப்பர் சாகா, வேகபந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியின் வேகபந்துவீச்சாளர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே பந்து வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 ��ேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/china-launched-Magpie-Bridge-satellite-for-moon-dark-side-mission", "date_download": "2018-10-17T01:57:34Z", "digest": "sha1:77W5NGJPYBLWDOH7LGUTNFAAZ2HAWJYG", "length": 8569, "nlines": 70, "source_domain": "tamil.stage3.in", "title": "நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீன அனுப்பிய செயற்கைகோள்", "raw_content": "\nநிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீன அனுப்பிய செயற்கைகோள்\nநிலவு குறித்து நீடிக்கும் குழப்பங்களை தீர்க்க சீனா, நிலவின் மறுபக்கத்தை ஆராய செயற்கைக்கோளை ஒன்றை அனுப்பியுள்ளது.\nஉலக நாடுகளில் முதன் முறையாக சீனா, நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய செயற்கைகோள் ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கு வாழ்காக்கை பாலம் (Magpie Bridge) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளுக்கு குய்ஹியாவா (Queqiao) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவால் அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியில் நிலவின் இருண்ட பகுதியை அடைய உள்ளது. இந்த செயற்கைகோளில் தொலைத்தொடர்பு துறை இணைப்பை வலுப்படுத்த ஆன்டனாக்கள், ரோவர் போன்ற கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த செயற்கைகோள் மூன்று ஆண்டுகள் ஆயுளை கொண்டுள்ளது. இதன் எடை 400 கிலோ. இந்த செயற்கைக்கோளானது நேற்று காலை 6 மணியளவில் லாங் மார்ச் 4ஸி என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கை கோள் உதவியுடன் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு நிலவின் இருண்ட பக்கத்தை சீனா ஆராய உள்ளது. பல துறைகளில் வெற்றிகளை கொண்டு வரும் சீனா, இந்த ஆராய்ச்சியின் மூலம் புதிய சாதனைகளை படைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட அரை மணிநேரத்திற்குள் சுற்றுவட்ட பாதையை அடைந்துள்ளது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 4,55,000KM தூரம் பயணம் செய்து நிலவின் இருண்ட பகுதியை அடையும். நிலவை அடைந்தவுடன் அங்குள்ள ஹாலோ என்ற சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு நிலவை ஆய்வு செய்ய உள்��து. இந்த ஹாலோ சுற்றுவட்ட பாதையில் இருந்து நிலவை ஆய்வு செய்யும் முதல் செயற்கைகோளாக 'குய்ஹியாவா' திகழ்கிறது.\nநிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீன அனுப்பிய செயற்கைகோள்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nபூமி போன்ற கிரகங்கள் உருவானதை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைகோள்\nதமிழகத்தை சேர்ந்த சிவன் அவர்களின் தலைமையில் ஏவப்பட்ட முதல் ஜிசாட்6ஏ செயற்கைகோள்\nத்ரிஷாவின் த்ரில்லர் படமான மோஹினி இசை வெளியீடு\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீடு தேதி அறிவிப்பு\nஇனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்\nஜியார்ஜியாவில் துவங்கப்பட்ட சிம்பு சுந்தர் சியின் ரீமேக் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_497.html", "date_download": "2018-10-17T01:43:13Z", "digest": "sha1:NVFF5HGVYJ2OYT7ZNW4KNYHQX3CB5O7J", "length": 5488, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: வாசு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: வாசு\nசமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: வாசு\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினரான சமல் ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் வாசுதேவ நாநாயக்கார.\nமஹிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் கோத்தபாய ராஜபக்சவை முன்நிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கோத்தபாயவு��் முஸ்லிம்களையும் சந்தித்து, தமது ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பீதியின்றி வாழலாம் என தெரிவித்து வருகிறார்.\nஎனினும், சமல் ராஜபக்சவே பொருத்தமானவர் என வாசுதேவ தெரிவிக்கின்றமையும் கூட்டு எதிர்க்கட்சி ராஜபக்ச குடும்பத்தின் பலத்தை நம்பியே இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=10803", "date_download": "2018-10-17T00:43:55Z", "digest": "sha1:DWCNRQA6YAFV2OT2GQ7YVTW562BUFI7J", "length": 18104, "nlines": 183, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nசாமை அரிசி – 2 கப்\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nபச்சை பட்டாணி – கால் கப்\nமிளகுதூள் – 2 தேக்கரண்டி\nகேரட், பீன்ஸ் நறுக்கியது – 1 கப்\nபிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா 2\nஎண்ணெய் – தேவையான அளவு\nதேங்காய் பால் – 1 கப்\nஉப்பு – தேவையான அளவு\nகொத்தமல்லி, புதினா – சிறிதளவு\n* ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிககொள்ளவும்.\n* சாமை அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.\n* கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.\n* அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி, மிளகுதூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\n* க���ய்கறிகளை நின்றாக வதக்கிய பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்களை வேகவிடவும்.\n* காய்கறிகள் வெந்த பின் அதனுடன் சாமை அரிசியை சேர்த்து, தேங்காய் பாலை அதில் ஊற்றி குக்கரை மூடி விசில் போடாமல் 15 நிமிடம் குறைந்த அனலில் வேகவிடவும்.\n* வெந்த பின் கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.\n* சுவையான சாமை அரிசி புலாவ் தயார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபன்னீர் – பச்சை பட்டாணி கட்லெட்\nவெங்காய சிக்கன் வறுவல் -வாங்க சாப்பிடலாம்\nகுளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nKFC CHICKEN-கோழி வீட்டில பொரிப்பது எப்படி -video\nசத்தான சாமை – காய்கறி சூப் செய்வது இப்பிடி தாங்க\nமீன் பொறிக்கிறாங்க..மீனு பொரியல்– video\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து...\nதக்காளி – பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க...\nஅப்பளக்குழம்பு / கேரட் வெங்காயக்கறி- video\nலட்டு சாப்பிடுவம் வாங்க – video\nசத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டைசெய்வது எப்பிடின்னு தெரியுமா …\nதேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி தெரியுமா ..\nஇறால் குழம்பு செய்வது எப்படி\nதினமும் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்...\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\n« விரல் நகங்களை அழகாக பராமரிப்பது எப்படி\nநடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்ட பாவனா கார் டிரைவர் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க ப���்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82146/", "date_download": "2018-10-17T00:26:32Z", "digest": "sha1:2Y4GR2M3GIL57QWTE4RJICAVGUEMWM7R", "length": 11149, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வடகொரிய அமெரிக்க சந்திப்பின் போது மனித உரிமை விவகாரம் பற்றி பேசப்படாது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய அமெரிக்க சந்திப்பின் போது மனித உரிமை விவகாரம் பற்றி பேசப்படாது\nவடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சந்திப்பின் பொது மனித உரிமை விவகாரங்கள் பற்றி பேசப்படாது என தெரிவிக்கப்படுகிறது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கும் இடையில் விரைவில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.இந்த விசேட மாநாட்டின் போதே மனித உரிமை விவகாரங்கள் பற்றி பேசப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்க��்படுகிறது.\nவடகொரியாவில் திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு வழிகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஊடக அடக்குமுறை, மதச் சுதந்திரமின்மை, சிறைச்சாலைகளின் நிலைமை, வெளிநாட்டவர்கள் கைது, தடுத்தல் வைத்தல், பலவந்த வேலைக்கமர்த்தல், கிம் ஜொங் உன் குடும்பத்திற்கு சேவகம் செய்யுமாறு நாட்டு மக்களை பணித்தல், பெண்கள் உரிமைகளை நிலைநாட்டாமை, சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படாமை, மந்த போசாக்கு நிலைமை உள்ளிட்டன குறித்து இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsHuman rights issue North Korea tamil tamil news அமெரிக்க சந்திப்பின் போது பேசப்படாது மனித உரிமை விவகாரம் வடகொரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nஇராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவின் ஊடக சந்திப்புகளுக்கு தடை…\nபணம் பெற்றுக் கொண்டவர்களை அம்பலப்படுத்துமாறு, அலோசியஸிடம் கோரிக்கை…\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடி��்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/downloads-ta/annual-performance-reports-ta", "date_download": "2018-10-17T00:28:10Z", "digest": "sha1:P6WBCSFJV5SPLZPD5F52ON3XUWDISHIP", "length": 6714, "nlines": 102, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்", "raw_content": "\nகொளரவ பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர்கள்\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nமுகப்பு பதிவிறக்கம் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2018\nகௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇறக்குமதி, ஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி,\nவிநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonkathirphotoons.blogspot.com/2012/01/blog-post_18.html", "date_download": "2018-10-17T02:02:18Z", "digest": "sha1:VUHDLUFTZ6V6KETWXBFRCWZ2TDXLJH4X", "length": 16331, "nlines": 221, "source_domain": "poonkathirphotoons.blogspot.com", "title": "பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: நாட்டு நடப்பு", "raw_content": "\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்\nஇப்படியும் ஜனங்களை இம்சை பண்ணலாம்....\nஎன் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′\nஹிஹி… ஸ்ருதி டைரக்ஷன் பண்ற மாதிரி இருந்தா தொடர்ந்து அவர் இயக்கத்துல நடிப்பிங்க. இல்லய்யா\nமனைவிக்கு மரியாதை தந்தால், அவள் கணவனுக்காக எதையும் செய்வாள்\nகொய்யால, வீக் என்டுல கூட உட்காந்து தண்ணியடிப்பாளா…\nவசூல்ராஜா சினிமா பாணியில் பல் டாக்டர் படிப்பில் ஆள்மாறாட்ட மோசடி\nபுதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்துகிட்ட கத்துகிட்டாங்களோ\nவிபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது\nஇது விபச்சாரம் செய்யறதை விட கேவலமாச்சே\nஆந்திர மாநிலத்தில் குண்டாக இருப்பதனால் மனமுடைந்த என்ஜினியர் ஒருவர் தீக்குளி்தது பரிதாபமாக இறந்தார்.\nநமிதாவை பார்த்து வாழ கத்துக்குங்கடா\nமுல்லை பெரியாறு விவகாரம் : கோவை மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்\nஹிஹி… சிறையில சாப்பாடு சரியில்லேன்னா அதிகாரிங்ககிட்ட நேரடியா சொல்லியிருக்கலாமே\nபள்ளியில் கழிவறை கட்ட ரூ 38.95 கோடி ஒதுக்கீடு : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nகத்தியால் கழுத்தை அறுத்து மனைவி, மகள் படுகொலை\nநாயிங்க… கண்ட, கண்ட படத்தை பார்க்காதேன்னு சொன்னா கேக்குதுங்களா\nபாராளுமன்றத்தை கூட்ட மனு: பாரதீய ஜனதா கோரிக்கையை ஜனாதிபதி பிரதீபா\nபாராளுமன்றத்தை கூட்டனா சுத்தமா தானே ஆகும்... இதை ஏன் ஜனாதிபதி மறுத்தாங்க... இதை ஏன�� ஜனாதிபதி மறுத்தாங்க\nதொழில் அதிபர்களை மிரட்டி ஜெகன்மோகன்ரெட்டி 4 நிறுவனங்களை\nதமிழ்நாட்டுல நில அபகரிப்பு. ஆந்தராவுல நிறுவனங்கள் அபகரிப்பா\nமோட்டார் சைக்கிள் ஓட்ட லைசென்ஸ் வாங்கிய சந்திரபாபுநாயுடு\nஜார்கண்டில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு பூமாலை அணிவித்து ஹெல்மெட் அணியுமாறு சாலை பாதுகாப்பு போலீசார்\nமாலை வாங்கற செலவை மாமுல் வாங்கி சமாளிப்பாங்களோ\nஒரிஸாவில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் மரணம்.\nஅப்ப அது மாரடைத்தான் போட்டி\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நித்யானந்த சுவாமி தரிசனம்.\nஇனியாவது அவரை ச(ன்)னி விடுதான்னு பார்ப்போம்\nகட்சி பொறுப்பிலிருந்து பழ.கருப்பையா நீக்கம்\nபாருங்கப்பா… நம்ம ஆளுங்க என்னம்மா யோசிக்கிறாங்கன்னு\nஇப்படியும் ஜனங்களை இம்சை பண்ணலாம்....\nஎன் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′\nஹிஹி… ஸ்ருதி டைரக்ஷன் பண்ற மாதிரி இருந்தா தொடர்ந்து அவர் இயக்கத்துல நடிப்பிங்க. இல்லய்யா\nமனைவிக்கு மரியாதை தந்தால், அவள் கணவனுக்காக எதையும் செய்வாள்\nகொய்யால, வீக் என்டுல கூட உட்காந்து தண்ணியடிப்பாளா…\nவசூல்ராஜா சினிமா பாணியில் பல் டாக்டர் படிப்பில் ஆள்மாறாட்ட மோசடி\nபுதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்துகிட்ட கத்துகிட்டாங்களோ\nவிபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது\nஇது விபச்சாரம் செய்யறதை விட கேவலமாச்சே\nஆந்திர மாநிலத்தில் குண்டாக இருப்பதனால் மனமுடைந்த என்ஜினியர் ஒருவர் தீக்குளி்தது பரிதாபமாக இறந்தார்.\nநமிதாவை பார்த்து வாழ கத்துக்குங்கடா\nமுல்லை பெரியாறு விவகாரம் : கோவை மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்\nஹிஹி… சிறையில சாப்பாடு சரியில்லேன்னா அதிகாரிங்ககிட்ட நேரடியா சொல்லியிருக்கலாமே\nபள்ளியில் கழிவறை கட்ட ரூ 38.95 கோடி ஒதுக்கீடு : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nகத்தியால் கழுத்தை அறுத்து மனைவி, மகள் படுகொலை\nநாயிங்க… கண்ட, கண்ட படத்தை பார்க்காதேன்னு சொன்னா கேக்குதுங்களா\nபாராளுமன்றத்தை கூட்ட மனு: பாரதீய ஜனதா கோரிக்கையை ஜனாதிபதி பிரதீபா\nபாராளுமன்றத்தை கூட்டனா சுத்தமா தானே ஆகும்... இதை ஏன் ஜனாதிபதி மறுத்தாங்க... இதை ஏன் ஜனாதிபதி மறுத்தாங்க\nதொழில் அதிபர்களை மிரட்டி ஜெகன்மோகன்ரெட்டி 4 நிறுவனங்களை\nதமிழ்நாட்டுல நில அபகரிப்பு. ஆந்தராவுல நிறுவனங்கள் அபகரிப்பா\nமோட்டார் சைக்கிள் ஓட்ட லைசென்ஸ் வாங்கிய சந்திரபாபுநாயுடு\nஜார்கண்டில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு பூமாலை அணிவித்து ஹெல்மெட் அணியுமாறு சாலை பாதுகாப்பு போலீசார்\nமாலை வாங்கற செலவை மாமுல் வாங்கி சமாளிப்பாங்களோ\nஒரிஸாவில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் மரணம்.\nஅப்ப அது மாரடைத்தான் போட்டி\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நித்யானந்த சுவாமி தரிசனம்.\nஇனியாவது அவரை ச(ன்)னி விடுதான்னு பார்ப்போம்\nகட்சி பொறுப்பிலிருந்து பழ.கருப்பையா நீக்கம்\nபாருங்கப்பா… நம்ம ஆளுங்க என்னம்மா யோசிக்கிறாங்கன்னு\nPosted by எஸ்.எஸ்.பூங்கதிர் at 05:39\nபாராளுமன்றத்தை கூட்ட மனு: பாரதீய ஜனதா கோரிக்கையை ஜனாதிபதி பிரதீபா\nபாராளுமன்றத்தை கூட்டனா சுத்தமா தானே ஆகும்... இதை ஏன் ஜனாதிபதி மறுத்தாங்க... இதை ஏன் ஜனாதிபதி மறுத்தாங்க ஹிஹி\n*உங்கள் பாக்யா வார இதழில் வாரந்தோறும் என் 'எதிரொலி'பகுதியை படியுங்கள்\nஇவை இநத வார ஜோக்ஸ்...\nதள்ளித தள்ளி நீ இருந்தால்...\nநீங்க படிச்ச செய்தியும்... படிக்காத கமெண்டும்...\nஇதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்...\nஹிஹி.. டிவிட்டரில் நான் ரசித்தவை.;..\nதனுஷுக்கும், ஸ்ருதிக்கும் பத்திக்கிச்சி... பத்திக்...\nகொய்யால... இதுலாம் ஒரு பதிவா\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nஉங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-6-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2655540.html", "date_download": "2018-10-17T01:28:55Z", "digest": "sha1:C4FI6L5JAJ6KSACRG2IDLKGIBTISZWJP", "length": 8580, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க 6 கிராமங்கள் தத்தெடுப்பு- Dinamani", "raw_content": "\nவிவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க 6 கிராமங்கள் தத்தெடுப்பு\nBy DIN | Published on : 25th February 2017 02:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்குடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 6 கிராமங்களை தத்தெடுத்துள்ளது.\n\"முதலில் விவசாயிகள்' என்ற பெயரில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் ரூ.95.34 லட்சத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே சோதனை முயற்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டம் வெற்றி பெற்றால், அதனைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன்கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் கோயம்பாக்கம், தண்ணீர்குளம், பண்டிகாவனூர், கரையான்மேடு, மேல்கொண்டையூர், கிளாம்பாக்கம் ஆகிய 6 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.\nகோயம்பாக்கம் கிராமத்தில் கால்நடை பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இளநிலை ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர், 2 கள உதவியாளர்கள் என 4 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஆறு கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் துறை சார்ந்த தொழில்நுட்ப உதவி, கால்நடைகளைப் பராமரிப்பதற்கான தொழில்நுட்ப உதவி, களநிலை ஆதரவுப் பணிகள், மனையியல் மற்றும் தோட்டக்கலை துறையில் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் ஆகியவை வழங்கப்படும்.\nஇதன் மூலம் 6 கிராமத்தில் உள்ள மக்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, கூடுதல் வருமானத்துக்கு வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற திட்டத் தொடக்க விழாவில் 6 கிராமங்களைச் சேர்ந்த 50 விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி, ஜப்பானியக் காடை, தாது உப்புக் கலவை, பயிர்களுக்கான உரங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/10/blog-post_8.html", "date_download": "2018-10-17T00:36:53Z", "digest": "sha1:FBATNMDWIWCQZEY2MY4INVOXGNN2DSO5", "length": 21238, "nlines": 265, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சர்வதேச முதியோர் ���ினம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 8 அக்டோபர், 2010\nபூமிச்சுழற்சி காலங்களைக் கழியச் செய்கின்றது. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, வயதை வளரச் செய்கின்றது. வளருகின்ற வயது முதுமைக்கு வழி சமைக்கின்றது. பூமிகூட வயதாகி விட்டதனால் தன்னுடைய சுழற்சியில் சிறிதளவு குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். முதுமையிலும் அழகு கொண்டு மனிதர்கள், முயன்று கொண்டிருக்கின்றார்கள். . தன் அநுபவப்பாடத்தால், உலகை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பூமி சுழன்று கொண்டிருப்பது போல் மனிதன் வாழ்க்கையிலும் சுழற்சி காணப்படுகின்றது. முதுமையில் மனிதர்கள் குழந்தை போலாகி விடுகின்றார்கள். முதுமையில் மூளை தன் செயற்பாட்டில் தளர்வு காண யாதும் தெரியாக் குழந்தை நிலைக்கு மனிதர்கள் ஆளாகின்றார்கள். மூளைச் சேமிப்புப் பகுதி தொழிற்பாடு குறைய மெல்ல மெல்ல தனது பதிவுப்பகுதி அழியத் தொடங்குகின்றது. இதனால், வயதானோர், பல உளவியல் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். இம்முதுமையில், மூளையின் நரம்பு மண்டலங்களின் அணுக்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்குகின்றது. உடல் எதிர்ப்பு சக்தி குறையும் போது பலவித நோய்களுக்கு உட்படுகின்றார்கள். இழையச் சீர்கேடு ஏற்படுகின்றது. உடற்தசைகளின் பாரம்; குறைகின்றது. தோல் சுருக்கம் காணுகின்றது. பார்வை பாதிக்கப்படுகின்றது. மூட்டுவலி ஏற்படுகின்றது. 60 வயதுக்கு மேல் முதியோர் முள்ளந்தண்டிலுள்ள அணுக்கள் குறைவதனால், அவர்கள் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வாறாக பாதிப்புக்குள்ளாகும் முதியோர், படிவளர்ச்சி கண்டு முதுமை பெற்று இறக்கின்றார்கள் என்று படிவளர்ச்சிக் கோட்பாடு கூறுகின்றது.\nபிறந்தவர்கள் இறக்கின்றார்கள் என்பது நியதி. இது தவிர்க்க முடியாது போகின்றது. தசைச் சுருக்கம் அகல பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதுமையை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பலவிதமான நோய்கள் உடல் மூட்டு வலிகள், உளவலிகள் கொண்டிருக்கின்ற வயதானவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்களை கௌரவப்படுத்தி மதிக்க வேண்டிய அவசியத்த���யும் கருதி ஒக்டோபர் 1 ம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக ஐக்கியநாடுகள் பொதுசபை பிரகடனப்படுத்தியது. இது 1990 ம் ஆண்டு மார்கழி மாதம் திகதி 45ஃ106 பிரிவு. மானத்திற்கமைய பிரகடனப்படுத்தப்பட்டது. ஆயினும் 1991 ஆம் ஆண்டே உலகமெங்கும் முதன்முதலாக அநுஷ்டிக்;கப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தேசிய தினமாக அநுஷ்டிக்கப்படுகின்றது.\nபொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோராகக் கணிக்கப்படுகின்றனர். ஐ.நா வின் கணிப்பீட்டின் படி ஒவ்வொரு பத்துப்போருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் காணப்படுகின்றார்கள். 2050 இல் 5 க்கு ஒன்று என்றும், 2150 இல் 3 க்கு ஒன்று என்ற அடிப்படையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிறப்பு வீதம் குறைவடைந்து இறப்பு வீதமும் குறைவடைவதனால், முதியவர்கள உலகலாவிய ரீதியில் அதிகரித்துள்ளார்கள். இன்று உலகம் முழுவதும் 60 கோடி முதியவர்கள் காணப்படுகின்றார்கள். இலங்கையிலே 2006 கணிப்பீட்டின் படி அண்ணளவாக 22 இலட்சம் முதியோர்கள் காணப்படுகின்றார்கள். ஜேர்மனியிலே அண்ணளவாக 20 மில்லியன் முதியோர்கள் காணப்படுகின்றார்கள். காலப்போக்கில் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரியவருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் 60 - 70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமும் 70 – 80 வயதுக்கு இடைப்படடோர் 34.3 வீதமும் 80 – 90 வயதுக்கு இடைப்பட்டோர் 1.3 வதமுமாக உள்ளனர். இதில் அதிகமானவர்கள் வறுமைக்கு உட்பட்வர்களாகவே உள்ளார்கள். இந்த வகையில் இவர்களின் பராமரிப்பை முக்கியப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.\nஅடுத்தவர்களில் தங்கி வாழ வேண்டிய முதியோர்களை, அவர்கள் வாழும்போது முழுமையாகப் பராமரிக்க முடியாது சில பிள்ளைகள் தவிக்கின்றனர். வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் கருதி அவர்களை வீட்டில் தனியே விடுவதனால், பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. முதியோர் விடுதிக்கு அவர்களை அனுப்புவதனால் வயதானோர் பல மனஉழைச்சல்களை அடைவதாக அறியப்படுகின்றது. தனிமை அவர்கள் உள்ளத்திலே பய உணர்வை ஏற்படுத்துகின்றது. அதுவே மன நோய்களை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகின்றது. இது பற்றி மனிதநேயங்கொண்ட மனிதர்கள் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். இன்றைய இளந்தலைமுறையினர் நாளைய முதியோர்கள். இன்றைய முதியவர்கள் நிலை. நாளை இளந்தலைமுறையினர் நிலை. எனவே சிந்தித்துச் செயற்படுத்துவோம்.\nநேரம் அக்டோபர் 08, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர...\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்த...\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையி...\n1.10. சர்வதேச முதியோர் தினம...\nஎன் 18, 20 களின் இன்றைய ஏக்கம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23975", "date_download": "2018-10-17T01:17:35Z", "digest": "sha1:D5PNRGXXKL5MO43626G6ZSYWAIJISGLO", "length": 10006, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்திற்கு இடையூறு | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nகட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்திற்கு இடையூறு\nகட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்திற்கு இடையூறு\nவவுனியா, மன்னார் வீதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஇரவு நேர போக்குவரத்தின் போது வவுனியா, மன்னார் வீதிகளில் குறிப்பாக பட்டனிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு கடந்த காலங்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஎனவே கட்டாக்காலி மாடுகளை பிடித்து போக்குவரத்துக்களை இடையூறுகள் இன்றி மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.\nவவுனியா மன்னார் கட்டாக்காலி மாடுகள் பட்டனிசூர் வேப்பங்குளம் நெளுக்குளம் கால்நடைகள்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nஅண்மையில் தெபுவன பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வு தொடர்பில் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தன இன்று (16) நண்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.\n2018-10-16 21:48:51 பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்த���விற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் மற்றும் நியமங்கள் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்படுதல் அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018-10-16 21:11:14 சர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.\n2018-10-16 20:35:39 த.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nமகனால் விசாரணைக்கு வரமுடியவில்லை ; நாலக\nகொலைசதி விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு இன்று இரகசிய பொலிஸார் முன் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு ஆஜராகவில்லை.\n2018-10-16 19:51:40 மகனால் விசாரணைக்கு வரமுடியவில்லை ; நாலக\nயாழில் குடும்பப் பெண் அடித்துக்கொலை ; மூவருக்கு விளக்கமறியல்\nகோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை எதிர் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\n2018-10-16 19:39:49 யாழில் குடும்பப் பெண் அடித்துக்கொலை ; மூவருக்கு விளக்கமறியல்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9832", "date_download": "2018-10-17T01:17:44Z", "digest": "sha1:VPCAOKMJQKSJ6NJUICPE7ZVXGIXD3A4I", "length": 10930, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் : மாணவர்கள் பிரச்சாரம் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கா��்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nபாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் : மாணவர்கள் பிரச்சாரம்\nபாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் : மாணவர்கள் பிரச்சாரம்\nபாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்று தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nதேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் அமித் சவுகான் பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்று இவர் முதலாமாண்டு படிக்கும் போதில் இருந்து கூறிவருகிறார்.\nஅதே கல்லூரியைச் சேர்ந்த மேலும் 6 பேர் இவருடன் இணைந்து “நாத் உதரை” என்ற பெயரில் பாலியல் தொழில் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொழிலாளர்களை வைத்து குறும்படமும் எடுத்துள்ளனர்.\nமேலும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்கை, போராட்டங்கள், கனவுகள், எதிர்கால நம்பிக்கைகள், பாலியல் தொழில் ஆகியவைகளின் இவர்களது கருத்துகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர்.\n2014ஆம் ஆண்டில் பாலியல் தொழிலை சட்டமாக்க தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறியிருந்ததை அமித் சவுகான் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபாலியல் தொழில் சட்டமாக்கப்படும்போது சட்டத்திற்கு விரோதமான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் தொழில் சட்டமாக்கப்படுவதால், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களது வேலை நேரம் குறையும், ஆரோக்கியம், உடல்நிலை பாரமரிப்பு, ஊதியம் போன்றவை சிறப்பாய் அமையும்.\nபாலியல் தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பாலியல் தொழில் நேரம் குறையும் ஆரோக்கியம் உடல்நிலை பாரமரிப்பு ஊதியம்\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபத்திரிகையாளரிற்கு எதிரான நடவடிக்கையை திட்டமிட்டவர்களில் ஒருவர் சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானிற்கு நெருக்கமானவர்\n2018-10-17 06:42:02 பத்திரிகையாளர் கொலை\nதி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து டி. கே. எஸ். இளங்கோவன் திடீர் நீக்கம்\nதி.மு.க.வின் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினரான டி. கே. எஸ். இளங்கோவன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-16 14:51:12 இளங்கோவன் இந்தியா க.அன்பழகன்\nபெண்ணினால் பாலியல் தொல்லைக்குட்படத்தப்பட்ட குடும்பஸ்தர் தற்கொலை\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 38 வயது குடும்பஸ்த்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-16 14:12:44 இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் பாலியல் தொல்லை\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அந்நாட்டு ஜனாதிபதி அபட் ரப்போ மன்சூர் ஹாதி. புதிய பிரதமராக தெரிவு செய்தார்\n2018-10-16 13:26:25 ஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் ஏமன் ஜனாதிபதி நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகன் ஒருவர் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்ததுடன்...\n2018-10-16 13:23:12 காணொளி டில்லி ஹோட்டல்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/04/25/pesum-arangan-15/", "date_download": "2018-10-17T00:46:56Z", "digest": "sha1:RB3GYPR77W5CY3FBD5HVHQ5JDQ4HGX4H", "length": 6829, "nlines": 85, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-15 | Srirangapankajam", "raw_content": "\nஸ்ரீமந் நாதமுனிகள் ஆ��்வார்களனைவரும் பாடி களித்த பாசுரங்களை\nதான் அபிநயித்து ஆடியும், பாடியும் நமக்காகவே விட்டுச் சென்றுள்ளார். இன்று இந்த அரையர் ஸேவை திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய திவ்யக்ஷேத்திரங்களில் மட்டுமே நடைபெற்று வருகின்றது.\nஅரையர்களுமே வெகுவாக குறைந்து விட்டனர். வைணவப் பெரியோர்கள் இதனையாவது அழியவிடாமல் பாதுகாக்க வேண்டும். பாடசாலைகள் அமைத்து வைணவப்பற்றுடையோர்களுக்குக் கற்று தர வேண்டும்.\nஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை வகைப்படுத்தியவர் நாதமுனிகள்.\nஆழ்வார்கள் அனுபவங்களைச் சுவைப்பட நமக்கு பகிர்ந்தளித்தவர்கள் நம் பூர்வாச்சாரியர்கள். இந்த ஆழ்வார்களனுபவம் முழுதுமாக வகைப்படுத்தி முதலில் நமக்குக் கிடைத்தது ‘பிரபந்நாம்ருதம்’ எனும் சமஸ்கிருத நூலே\nஇதனை ஸ்ரீகருட வாகன பணடிதர் என்பவர் இயற்றியுள்ளார். இதனைத் தழுவி வந்த நூல் ‘ஆறாயிரப்படி’. இவைகள் மூலமாக நாம ஆழ்வார்களனுபவம் பெரியவாச்சான் பிள்ளைப் போன்ற சிறந்த ஆச்சார்ய புருஷர்கள் மூலமாகக் கிடைக்கப் பெற்றோம்.\nநம்மில் பெரும்பாலானவர்கள் ஆழ்வார்கள் பாடியதனால்தான் 108 திவ்யக்ஷேத்திரம் என்று நினைக்கின்றோம். அது தவறு வேதத்தில் பிரம்மா கேட்கின்றார். நீ தற்போது உள்ள இந்த பரமபதத்தினைத் தவிர எங்கெங்குள்ளாய் என்று வேதத்தில் பிரம்மா கேட்கின்றார். நீ தற்போது உள்ள இந்த பரமபதத்தினைத் தவிர எங்கெங்குள்ளாய் என்று இதற்கு வேதவாக்யம் மூலமாக பெருமாள் உணர்த்துகின்றார்\n“ஸதம் வோ அம்ப தாமானி ஸ்ப்தச்ச….” என்று.\nஸதம் என்றால் நூறு. ஸப்தச்ச என்றால் ஏழு. தாம் என்றால் கோவில் என்று பொருள். அவரிருக்குமிடத்தையும் சேர்ததால் 108 திவ்யக்ஷேத்திரமாகின்றது. இந்த 108 திவ்ய க்ஷேத்திரததின் பெருமாளும், நம் ஆழ்வார்களுக்கு ஸேவை புரிந்து அவர்கள் இவர்களிடத்திலே ஆழங்கால் பட்டு நமக்கும் காட்டி கொடுத்தனர். அத்துடன் வேதஸாரத்தினையும் தீந்தமிழ் பாக்களாக நமக்கு, எப்படி மடி கனத்த பசுக்கள் பாலைச் சொரியுமோ அம்மாதிரி நமக்கு சொரிந்து ஈந்தனர்.\nஇதற்கு விளக்கு ஏற்றித் தொடக்கியவர் பொய்கையாழ்வார். எப்படி விளக்கேற்றினார்\n” வையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக – செய்ய\nசுடராழி யான் அடிக்கே சூட்டினென்சொன் மாலை\nஇடராழி நீங்கவே ���ன்று “\n(இவ்வுலகையே விளக்காக்கி, கடல்நீரையனைத்தையும் நெய்யாக்கி, கதிரவனையே சுடராக்கி, திருமாலுக்கு விளக்கு ஏற்றிடின், இருள் என்பதே இல்லாது பிரபஞ்சமே ஒளிமயம்தான்)\nகீதை உணர்த்தும் பாடம் (பகிர்ந்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/samsung-galaxy-j-max-price.html", "date_download": "2018-10-17T02:04:24Z", "digest": "sha1:YN2L5TXVQXDCGKAZ54K47OTS5KFAWHJW", "length": 14582, "nlines": 182, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J Max சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J Max இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 8 அக்டோபர் 2018\nசாம்சங் கேலக்ஸி J Max\nவிலை வரம்பு : ரூ. 20,400 இருந்து ரூ. 28,000 வரை 9 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J Maxக்கு சிறந்த விலையான ரூ. 20,400 Smart Mobile யில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 28,000) விலையைவிட 28% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் 4G LTE 1.5 ஜிபி RAM\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J Max இன் விலை ஒப்பீடு\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு)\nGreenware சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி J Max (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி J Max (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி J Max (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J Max (White) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J Max (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSenadheera சாம்சங் கேலக்ஸி J Max (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J Max இன் சமீபத்திய விலை 8 அக்ட��பர் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி J Max இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 20,400 , இது Dealz Woot இல் (ரூ. 28,000) சாம்சங் கேலக்ஸி J Max செலவுக்கு 28% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J Max விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J Max இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J Max விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J Max விலை\nசாம்சங் கேலக்ஸி J Maxபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி J Max விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 20,500 இற்கு 6 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 16ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J Max\nரூ. 20,500 இற்கு 9 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J Max விலை ரூ. 20,400 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 18,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:48:34Z", "digest": "sha1:HMWUIMBBWHK5PIVRHXPBMURR34LQRKVC", "length": 10286, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கெமரோவோ மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கெமரோவோ மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகெமரோவோ மாகாணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் மாகாணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியக் குடியரசுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உருசியாவின் ஆட்சிப் பிரிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிகேயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்த்தாய் குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஷ்கொர்டொஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரியாத்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாகெஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்குசேத்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரீ எல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்காசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெச்சினியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்ய கிராய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமூர் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலினின்கிராத் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூலா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரனியோசு மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெனின்கிராத் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் நடுவண் மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராஸ்னதார் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெமெரோவோ ஓப்லஸ்த் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெக்சி லியோனொவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைபீரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யக் கூட்டரசின் நேரடியாட்சி நகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யாவின் பொருளாதாரப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்மீக்கியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகா குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகதான் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகோத்கா தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியூமென் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோம்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகாலின் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரன்பூர்க் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோவசிபீர்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்கான் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவெர்த்லோவ்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்மூர்த்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாராசாய்-செர்கெஸ்ஸியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொர்தோவியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதத்தாரிஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sivakarthikeyan-movie-title-is-seema-raja/", "date_download": "2018-10-17T02:11:29Z", "digest": "sha1:RFL6LB4U3C67OVBSJ6CEFK6RNCLLVIXI", "length": 12756, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘சீம ராஜா’ : அன்றே சொன்னது ஐஇ தமிழ்! sivakarthikeyan movie title is seema raja", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nசிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘சீம ராஜா’ : அன்றே சொன்னது ஐஇ தமிழ்\nசிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘சீம ராஜா’ : அன்றே சொன்னது ஐஇ தமிழ்\nசிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கிவரும் படத்துக்கு ‘சீம ராஜா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதைக் கடந்த வருடமே நமது ஐஇ தமிழ் தெரிவித்துவிட்டது.\nசிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கிவரும் படத்துக்கு ‘சீம ராஜா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதைக் கடந்த வருடமே நமது ஐஇ தமிழ் தெரிவித்துவிட்டது.\n‘வருத்தப்படா�� வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் 12வது படம் இது.\nஇன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில், முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா. சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇன்று சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘சீம ராஜா’ என்று பெயர் வைத்துள்ளனர்.\nஆனால், இந்தப் பெயரைத்தான் வைக்கப் போகின்றனர் என்பதைக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் தேதியே நமது ஐஇ தமிழ் இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளோம். (அதைப் படிக்க க்ளிக் செய்க)\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nபிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் தற்கொலை… இது என்னடா நடிகருக்கு வந்த சோதனை\n96 Movie Ram and Janu: ஜானுவும் ராமுவும் நிஜ வாழ்க்கையில் காதலிக்கிறார்களா\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nபிரதமர் மோடி முதல் ஓ.பி.எஸ் வரை எல்லோரையும் விமர்சித்த விஜய் தேவரகொண்டா\nவிஷாலை குறை சொல்ல விரும்பவில்லை; ஆனால், என்னை வைத்து கேம் ஆடினார்கள்\nவேட்பாளர் இனி வருமான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்… இபிஎஸ்.ஸுடன் இணைத்து வைத்தவர் மோடிதானாம்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2013/08/blog-post_5810.html", "date_download": "2018-10-17T02:15:04Z", "digest": "sha1:DJOYSG7L7JZ4UYDN6IYN6ASDMETKTZEB", "length": 11449, "nlines": 219, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்ட் 27, 2013\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலு���், சிலர் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.\nநாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து (fibre content) சக்கரையின் அளவு இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.\nகாய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.\nமுருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.\nவெங்காயத்தின் முக்கியமான பயன்... மேலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nநன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்\nகவுண்ட மணி பற்றிய அரிய சுவையான தகவல்\nஇதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்\nதலை முதல் கால் வரை இயற்கை அழகு குறிப்புகள்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉடம்பு குறைய சில டிப்ஸ்\nஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்\nதொப்பையை ஆரோக்கியமான வழியில் குறைக்க சில எளிய முறை...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/67801/", "date_download": "2018-10-17T01:49:05Z", "digest": "sha1:4AFYXXLMM6MHL7A2N7QLHGOBSQ76LBZK", "length": 10664, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்பாள்புரம் மாணவர்களுக்கு இன்றுமுதல் இ.போ.ச பேருந்து சேவை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாள்புரம் மாணவர்களுக்கு இன்றுமுதல் இ.போ.ச பேருந்து சேவை\nநாள்தோறும் 24 கிமீ தூரம் நடந்து பாடசாலைக்கு சென்று வரும் முல்லைத்தீவு அம்பாள்புரம் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டு அம்மாணவர்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கடந்தவாரம் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையின் பேரில் இன்றுமுதல் (பெப் 21) அம்பாள்புரம் ஊடாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.\nதினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேருந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இப்பேரூந்து சேவையை நடத்தும் முல்லைத்தீவு இலங்கைப் போக்குவரத்து டிப்போவின் பொறுப்பதிகாரி திரு குணசீலன் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news அம்பாள்புரம் இ.போ.ச இன்றுமுதல் பேருந்து சேவை மாணவர்களுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nதாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை உலக தாய்மொழி தினம் இன்று உலக தாய்மொழி தினம் இன்று – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\n ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன சாம்ராஜ்யம் சரிந்த கதை\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=5682c1a5c35297538c6ec98744dba5ee", "date_download": "2018-10-17T01:56:26Z", "digest": "sha1:CZMJ5E3P6OOOX6U475EPK7AIJMSF6O4Z", "length": 34825, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட��டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்��� தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையா���்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonkathirphotoons.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2018-10-17T00:43:10Z", "digest": "sha1:D46PQMCJS6QIL5M2BYNJSVJUXDB6HHHT", "length": 4367, "nlines": 75, "source_domain": "poonkathirphotoons.blogspot.com", "title": "பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: சின்னக் கண்ணன் அழைக்கிறான்.", "raw_content": "\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்\nதலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமில்லாம இருக்கேன்னு டென்ஷனாகதிங்க பாஸ். வந்ததே வந்துட்டிங்க. பதிவை முழுசா ஒரு நோட்டம் விட்டுட்டு அப்புறம் திட்டிட்டுப் போங்க. ஹிஹி\nதலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமில்லாம இருக்கேன்னு டென்ஷனாகதிங்க பாஸ். வந்ததே வந்துட்டிங்க. பதிவை முழுசா ஒரு நோட்டம் விட்டுட்டு அப்புறம் திட்டிட்டுப் போங்க. ஹிஹி\nPosted by எஸ்.எஸ்.பூங்கதிர் at 09:39\n*உங்கள் பாக்யா வார இதழில் வாரந்தோறும் என் 'எதிரொலி'பகுதியை படியுங்கள்\nசில தருணங்களில்... சில தவறுகள்...\nஎதிரொலி - ஜாலி கமெண்ட்\nகொஞ்சம் சொன்னாங்க... கொஞ்சம் சொல்லலை\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nஉங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970067/my-daily-ranch_online-game.html", "date_download": "2018-10-17T00:53:49Z", "digest": "sha1:NTFPEZW6G3LYB26PVEYEIK3IVLXT5EW6", "length": 10461, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்���ும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை\nவிளையாட்டு விளையாட உங்கள் மெய்நிகர் பண்ணை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உங்கள் மெய்நிகர் பண்ணை\nஎப்படி பொருளாதாரத்தில் ஒரு சிறிய சமையலறை தோட்டத்தில் வேண்டும் நல்லது., விலங்குகள் வாங்க சுகாதார மற்றும் அறுவடை பார்க்க அவற்றை விற்க. ஒரு உண்மையான விவசாயி போல. . விளையாட்டு விளையாட உங்கள் மெய்நிகர் பண்ணை ஆன்லைன்.\nவிளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை சேர்க்கப்பட்டது: 16.02.2012\nவிளையாட்டு அளவு: 3.8 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.35 அவுட் 5 (211 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை போன்ற விளையாட்டுகள்\nNicki இன் சுற்றி வளைப்பு\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nபுதிர்: கிங் ஆப் தி ஹில்\nவிளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உங்கள் மெய்நிகர் பண்ணை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nNicki இன் சுற்றி வளைப்பு\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nபுதிர்: கிங் ஆப் தி ஹில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/panchu-arunachalam-a-true-allrounder-in-tamil-cinema/", "date_download": "2018-10-17T01:58:01Z", "digest": "sha1:OYUY2OKZPV55R2JKIIKXR3U46CGYKPUC", "length": 15241, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome எனது பக்கங்கள் பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்\nபஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்\nபஞ்சு அருணாச்சலம் எனும் ஆல்ரவுண்டர்\nதமிழ் சினிமாவில் உண்மையான சாதனையாளர் என்றால் அவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்தான். இளையராஜா என்ற இசை அவதாரத்தையே அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர், ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர், கமல் ஹாஸன் என்ற நடிகரை அந்த சூப்பர் ஸ்டாருக்கு இணையாகக் கொண்டுவந்தவர்…\nஎத்தனை வெள்ளி விழாப் படங்கள், எத்தனை நூறு நாள் படங்களின் எழுத்தாளர்.. எத்தனை அற்புதமான பாடல்களைப் புனைந்தவர்… அன்னக்கிளியின் அனைத்துப் பாடல்களும் அவருடையதே. அதற்கும் முன்பே புரட்சித் தலைவருக்கே பாடல் எழுதிய கரங்கள் அவருடையவை\nஒரு இயக்குநராகவும் அவர் ஜெயித்துக் காட்டினார்.\nசில மாதங்களுக்கு முன் அவரைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருப்பேன். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு – எம்ஜிஆர், கண்ணதாசன், இளையராஜா, ரஜினி, கமல், ஏவிஎம் – அவரது நினைவலைகள் பறந்து விரிந்தபோது, அங்கே தமிழ் சினிமாவின் முக்கால் நூற்றாண்டு சரித்திரம் கண்டேன்.\nஇவ்வளவு சாதித்திருக்கிறார். ஆனால் இப்போதும் ஒரு எளிய கிராமத்து விவசாயியின் எளிமையோடு, தன்னால் மிகப் பெரிய உயரத்துக்குப் போன கலைஞர்களை வியந்து போற்றும் அரிய பண்பாளராகத் திகழ்கிறார்.\nஇளையராஜா என்ற ஒப்பற்ற சாதனையாளரை அறிமுகப்படுத��தியவர் என்ற நினைப்போ, ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் என்ற கர்வமோ இல்லாமல், இன்றும் இருவரையும் போற்றிப் புகழும் உன்னத மனசு அவருக்கு மட்டும்தான் வாய்க்கும்\nஇன்று அவரது பிறந்த நாள். நூற்றாண்டு விழா காண வேண்டும் இந்த உண்மையான சாதனையாளர்\nPrevious Postசூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்து'க்கு வயது 41 Next Post2.ஓவுக்காக மொராக்கோ செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n5 thoughts on “பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்\nதிரு பஞ்சு அருணாசலம் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்று வியக்க தோன்றுகிறது.\nதிரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் திரைக்கதை அமைப்பில்\nமீண்டும் இன்றைய காலத்திற்கேற்ப திரைப்படங்கள் வெளிவர\nவேண்டும் என்பதே எனது ஆசை .\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர�� பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/11/blog-post_17.html", "date_download": "2018-10-17T00:36:48Z", "digest": "sha1:2TEB34SYSV2LPZRUL7ZYABCXDBOY26XQ", "length": 23843, "nlines": 284, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சுதர்மம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 17 நவம்பர், 2010\nஆண்டவன் சிருஷ்டியின் அற்பதப் படைப்பு மனிதன். இறைவன் மனிதன் கையில் அற்புதப் பொறுப்புக்கள் ஒப்படைத்து விட்டு அமைதி காணுகின்றான். இப் பொறுப்புக்களில் ஒன்று உன்னத பண்பாகிய நன்மை செய்தல். நன்மை செய்தல் என்ற பதத்தினுள் அடங்கும் உதவி என்ற பதத்திற்குள் உள் நுழைவோம். கேட்பவர்க்கு இல்லையென்னாது வாரி வழங்கும் கொடையும் உதவியே. 'உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கு இடுக்கண் களைவதும்'' உதவியே.\nவாழ்க்கையிலே நிம்மதி இழந்து, உறவுகளைப் பறி கொடுத்து, அல்லல்பட்டு அடைக்கலம் எனப் புகுந்தவர்களை அந்நியநாடு, அன்புக்கரம் கொடுத்து ஆதரவு தந்து அடிப்படை தேவைகள் மட்டுமன்றி ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது. சொந்தமா பந்தமா யாரென்று தெரியாத ஒரு அந்நியனை தன் உடன்பிறப்புப் போல் நினை���்து உதவுகின்றது. இங்குதான் உதவியின் உண்மைத் தன்மையை நாம் அடையாளம் காணமுடிகின்றது. இனவேறுபாடு, சாதிவேறுபாடு, மதவேறுபாடு என மனிதனை மனிதனே பங்கு போட்டுக் கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒரு எடுத்துக்காட்டாக நாம் புகுந்த மனை விளங்குகின்றது. அதைப் போற்றிப் பாடாவிட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டியது எமது கடமை.\nஉதவி பற்றி நாம் விரிவாக நோக்குவோமேயானால், அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திய பொதுமறை தந்த தெய்வப்புலவர், திருவள்ளுவர் தான் அநுபவித்து உதிர்த்த வார்த்தைகளான,\n' உதவி வரைத்தன்று உதவி உதவி\nசெய்யப்பட்டார் சால்பின் வரைத்து'' என்ற குறளை எடுத்து நோக்கினால், உதவியைப் பெறுபவர்க்கு நாம் செய்யும் உதவி எந்த அளவிற்கு பயன்படுகின்றதோ. அந்த அளவே உதவியின் அளவு அமையும். என்பதே அதன் உள்ளார்ந்த பொருள் ஆகும். நாம் உதவியை யாருக்குச் செய்கின்றோம் என்பது முதலில் அறியப்படல் வேண்டும். அதாவது ''பாத்திரம் அறிந்து பிச்சை போடு'' என்ற பழமொழியோடு இக்கருத்து ஒன்றி நிற்கின்றது. பசித்தவனுக்கு உணவு பரிமாறப்படல் வேண்டும். எனக்குப் பசியில்லை என்று கூறும் விருந்தாளியை நோக்கி இதுதான் சுதர்மம் என்று கூறி வலுக்கட்டாயமாக உணவைத் திணிப்பது எந்தவகையில் நியாயமாகப்படும். கேட்டோமா கொடுத்தார், பெற்றோம் என்று அவர் கூறும் நிலைதான் ஏற்படும். அவன் சால்பின் வரைத்துத்தானே உதவி அமைதல் வேண்டும். பழங்கள் இருக்கும் வரைப் மரத்தைப் பறவைகள் அண்மிப்பது போல ஒட்டி உறவாடிய சொந்தங்கள், வெறுமையாக வழியிந்து நிற்கும் போது விட்டு விலகிவிடும். இது நடைமுறை வாழ்க்கை. நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற கருத்துக்களே உலகுக்கு ஏற்ற பொதுமொழி. மனிதனிடம் கொடுக்கப்பட்டிருப்பது அட்சயபாத்திரம் அல்லவே, கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் இருக்க. எனவே 'தனக்குண்டு தானம் வழங்கு'' என்பதும் சுயபுத்தி கொண்டு சுயமாகச் சிந்திக்க வேண்டியதுதான். ஆனாலும், மனிதன் கர்மம் செய்யப் பிறந்தவன். ஏதோ ஒருவகையில் அவன் கர்மம் செய்தேயாக வேண்டும் என பகவத்கீதை கூறுகின்றது. தனது மகனுக்காவது ஒரு மனிதன் கருமம் செய்திருப்பான். எனவேதான் இறுதிமரியாதையில் மகன் அவனுக்குக் கர்மம் செய்கின்றான் என அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் விளக்கியுள்ளார். கர்மம் செய். பலனை எதிர்பாராதே என பக���த்கீதை கூறுவது போல் ஒளவையும்\n'நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி\n என வேண்டா – நின்று\nதளரா வளர் தெங்குதாள் உண்ட நீரைத்\nஎன்று தன வாக்குண்டாம் என்றும் நூலில் கூறியிருக்கின்றார். அதாவது அடியிலேயிருந்து வேர் மூலமாகக் குடித்த நீரை இளநீராகத் திரும்பவும் தென்னைமரம் தருவதனால், அதேபோல் ஒருவருக்கு நன்றி செய்தால் அந்த உதவிக்கு எப்பொழுது பதில் உதவி புரிவாரோ என்று நினைக்க வேண்டியதில்லை.\nஉதவி பற்றிக் கீதையும் வள்ளுவமும் முரண்பட்டு நிற்பது போல் தோன்றினாலும் வள்ளுவம் கூறுவது, நீங்கள் செய்யும் உதவியின் பயன் அதனைப் பெற்றுக் கொள்ளுபவனின் மனதைப் பொறுத்தது. என்பது மட்டுமே. அந்தப் பலனைத்தான் எதிர்பார்க்காதே என்று கீதை சொல்கின்றது. வள்ளுவம் கூட பலனை எதிர்பார் என்று கூறவில்லை. பலனானது உதவி பெற்றுக்கொள்பவர் மனதைப் பொறுத்தே அமையும் என்கிறது. இந்துமதத்தின் அடிப்படை பகவத்கீதை. பகவான் கிருஷ்ணபரமாத்மா மூலம் இறைவாக்காக அருளப்பட்டது. கீதையைத் தலைமேற்கொண்டால், 'உன்னுடைய கர்மம் நன்மை செய்வதாக இருந்தால், அதை யாருக்கு வேண்டுமானாலும் செய் அதுவே சுதர்மம்'' என்பதை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இதை அடிப்படை வித்தாக மனதிலே ஆழமாகப் பதிக்க வேண்டும். நன்மை செய்வதாக இருந்தால், சொந்தமோ, பந்தமோ, உறவோ, பகையோ, யாருக்கு வேண்டுமானாலும் செய்ய வேண்டும். இதனையே ஒளவைப்பிராட்டியும்\n'உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா\nஉடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா\nமாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்\nஅம் மருந்து போல் வாரும் உண்டு''\nஎன்கிறார். உடன்பிறப்பு, சுற்றம் என்று உன் கவனத்தைக் குறுக்கி விடாதே. உறவினர்கள் தான் நன்மை செய்வார்கள் என்றிருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மருந்து உன் நோயைத் தீர்க்கின்றது. அந்த மருந்து போன்ற அந்நியர்களும் உதவிக்கு வருவார்கள் என்று அழகாகச் சொல்லியிருக்கின்றார். அதனால் எமது பார்வையானது விரிய வேண்டும். அகலக்கண் கொண்டு பார்க்க வேண்டும்.\nஎனவே ''கடமையைச் செய் பலனை எதிர்பாராதே'' '' முடிவு இறைவன் கையில் இருக்கின்றது. நீ வெறுமனே செயற்படு'' என்னும் வாக்கியங்களை அகங் கொண்டு ஆட்டி வைப்பவன் இருக்கின்றான். ஆவதைப் பார்ப்போம். எனத் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவோம். நாம் பெற்ற உதவிகளை மனதில் பதித்திருக்கும் என மனந்தெளிவோம். ஒரு கரம் வழங்க மறுகரம் அறியாதிருக்கும் எனத் தொழிற்படுவோம்.\nநேரம் நவம்பர் 17, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:48\nமிக்க நன்றி. உங்கள் ஆதரவுகளே எங்கள் எழுத்துக்களுக்கு வளம் சேர்க்கின்றது.\n18 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\nதீபாவளி நல்வாழ்த்துக்கள் மகிடாசுரன் அழி...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-17T01:12:37Z", "digest": "sha1:EDAB5SHE56WVR2ED3HXTL4ZACEPXIVZE", "length": 2727, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இயற்கை பல்பொடி | பசுமைகுடில்", "raw_content": "\nஇயற்கை பல்பொடி… வேப்பை இலை உடன் லேசாக தூள் உப்பு தூள் கலந்து (கல் உப்பை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்) 1 வாரம் பல் துலக்கி வந்தால்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:35:41Z", "digest": "sha1:YHNDH7KWHYKRJEQ3GWGSAZ3AWRCGWBIJ", "length": 3305, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பெரியார் | பசுமைகுடில்", "raw_content": "\n சேலத்தில் பெரியார் பொதுக்கூட்டம் ஒன்றிக்கு வருவதை அறிந்த அவரது தொண்டர், கூட்டத்திற்கு வரும் வழியில், அவரது செருப்பு அறுந்து விட்டது.. சாலை[…]\nஅதனால் தான் அவர் “பெரியார்”….. ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் 1960இல் பயிற்சி வகுப்பு நடத்தும்போது, ஒரு மாணவரை அழைத்து, உங்கள் அப்பா என்ன வேலை செய்கிறார்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/40568-5-year-old-boy-sleeps-beside-dead-mother-at-osmania-hospital.html", "date_download": "2018-10-17T00:39:56Z", "digest": "sha1:O7LPUDL5MRNYP4H7VRKYIWKBISN2GPH5", "length": 9064, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறந்தது தெரியாமலேயே அம்மாவுடன் தூங்கிய மகன்: மனதை உருக்கிய சம்பவம்! | 5-year-old boy sleeps beside dead mother at Osmania hospital", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nஇறந்தது தெரியாமலேயே அம்மாவுடன் தூங்கிய மகன்: மனதை உருக்கிய சம்பவம்\nஅம்மா இறந்தது தெரியாமலேயே அவளுடன் மகன் தூங்கிய நெகிழ்ச்சிச் சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது.\nஐதராபாத்தில் உள்ள கடேடன் பகுதியைச் சேர்ந்தவர் சமீனா சுல்தானா. வயது 36. இவர் கணவர் அயூப். இவர்கள் மகன் சோயிப். வயது 6. கடந்த 6 வருடத்துக்கு முன் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் அயூப். இதையடுத்து மகனுடன் வசித்து வந்தார் சுல்தானா. நேற்று மாலை அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மகன் சோயிப்புடன் ஓஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்துவிட்டது. இது தெரியாமல் அவரது அருகிலேயே தூங்கிவிட்டான் சோயிப். பிறகு டாக்டர்கள் சுல்தானாவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். ஆனால் சோயிப், அம்மாவை பிரிய மறுத்துவிட்டான்.\nஉடற்கூறு ஆய்வுக்கு சுல்தானா உடலை எடுத்துச் செல்ல முயன்றபோது சோயிப் விடவில்லை. நானும் வருவேன் என்று அடம்பிடித்து அழுதுள்ளான். இது அங்குள்ளவர்களை கண் கலங்க வைத்தது.\nபிறகு மருத்துவமனையில் இருந்தவர்கள் அவனுக்குச் சமாதானம் கூறி, அம்மா இறந்துவிட்டார் என்றனர். இருந்தும் அவன் அம்மாவை விடவில்லை. உறவினர்கள் வந்ததும் அவனை அவர்களிடம் சேர்த்தனர். பிறகு சுல்தானாவின் உடலை எடுத்துச் சென்றனர்.\nதலை ஒருபக்கம்.. உடல் ஒருபக்கம்.. சாலையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்..\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி பினு போலீசில் சரண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவமனையில் இளம் ப��ண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது\nஇறந்த உடல்களுடன் வாழும் வினோத மனிதன்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலை ஒருபக்கம்.. உடல் ஒருபக்கம்.. சாலையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்..\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி பினு போலீசில் சரண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:03:50Z", "digest": "sha1:25HTBPG2GOSADO7PBRB3JN5JYFLWO4N3", "length": 5831, "nlines": 138, "source_domain": "www.saalaram.com", "title": "மகளிர் மட்டும் – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nபெண்களிடம் தாழ்வு எண்ணத்தை போக்கும் சில வழிகள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது சரியா\nதாய்ப்பால் அதி சுரக்க சித்த மருத்துவம்\nபெண்கள் அந்த ஐந்து நாட்களில் தவிர்க்க வேண்டிய உணவு முறை\nஉங்களது குழந்தை அறிவா பிறக்கனும்மா\nபெண்களுக்கு தாய்மையடைந்ததும் ஏன் ஆசை குறைகிறது\nபெண்களுக்கு பருவமடையும் வயது குறைக்கிறதா\nபெண்கள் தினமும் காஃபி குடித்தால் அதிசயம் நிகழும்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/12/21/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:43:48Z", "digest": "sha1:KT5WUOIXGZ36QJOQDDOSI3IHA2QEF7MG", "length": 10111, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வீரியமான வெங்காயம் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nகாயம் என்ற சொல்லுக்கு கறி வாசனைச் சரக்கு என்று அர்த்தமாகும். வெங்காயம் என்றால், அது வெண்மையான காயம் என்பதாகும். உள்ளி எனவும் இதை இயம்புவார்கள். பூண்டு இனம் சார்ந்தது இது என்ற இனிய உரையும் உள்ளது.\nகாலத்தால் கணிக்க இயலாத ஓர் ஒப்பற்ற மூலிகை சின்ன வெங்காயம் (சிவனுள்ளி), பெரிய வெங்காயம் (பெல்லாரி), வெள்ளை வெங்காயம் ஆகிய மூன்று ரகங்களிலே பவனி வருகின்றது. சமையலின் போது சைவ, அசைவ உணவுப் பதார்த்தங்கள் அனைத்திற்கும் இவை அரும் துணைப்பொருட்களாக அமைந்துள்ளன. இவை தாமச (கால நீட்ட) உணவாக உள்ளதால், உடம்பின் புலன் உணர்வுகளை உற்சாகப்படுத்துகின்றன. உயிர்ச்சத்துக்களும், அமிலச் சத்துக்களும் இவற்றில் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நோய்க் கிருமிகளை நசுப்பிக்கும் என்பது மருத்துவ ஆய்வுரை, இரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது இவை என்கிறது ஆயுர்வேதம். வெங்காய விவசாயத்திற்குத் தரமான காற்று, வளமான மண் மிக அவசியமாகும். வெங்காயச் செடியின் வயது ஏறத்தாழ நூறு நாட்களாகும்.\nஒவ்வொரு நாற்றுக்கும் நீள வாக்கில் முப்பது சென்டி மீட்டரும், அகல வாக்கில் பத்து சென்டி மீட்டரும், இடைவெளி இட வேண்டும். மேலுரமிட்டு அவ்வப்போது நல்ல தண்ணீர் விட வேண்டும். நட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து பூக்கும் பூக்களை அகற்ற வேண்டும். இலைகள் வாடி உலர்ந்த பின்பு செடிகளைத் தோண்டி எடுத்து, நிழலான இடங்களில் ஐந்து நாட்களுக்கு காய வைக்க வேண்டும். இதுவே விவசாய முறை. வளி (உடலில் வாத வதை), அழல் (எரி உணர்ச்சி), ஐயம் (சரீர சந்தேகப் புலன்) ஆகிய மூன்று குறைகளையும்\nமுறிக்கின்ற திரி தோஷச் சமனிப் பொருளாக வெங்காயம் உள்ளது. இவ்வாறு சித்த மருத்துவம் சித்தரிக்கிறது.\nவெப்பம், வெப்பக் கடுப்பு, மூலம், பித்தம், தாகம், கிரந்தி (அல்சர், வீக்கம், புண்) ஆகியவை வெங்காயத்தால் அகலும் என்று பதார்த்த குண சிந்தாமணி நூற் பாடல் சிறப்பிக்கின்றது. சிரங்கு, உஷ்ண பேதி முதலானவற்றுக்கும் வைத்திய��் பண்டமாக வெங்காயம் விளங்கிடுமாம். வெங்காயத்திலுள்ள ‘அலைன் புரோஸ்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெயே மருத்துவக் காரத் தன்மைக்கு காரணியாக அமைகின்றது. இது விஞ்ஞானிகளின் விளக்கம். வெங்காயத்தை நசுக்கி இரவில் முகர்ந்தால் அயர்ந்த தூக்கம் வரும். காலை மாலை முகர்ந்தால் சளி நீங்கும். மூக்கிலிருந்து நீர் வடிதலும் நின்று விடும். வெங்காயச்சாறை அதே அளவு விளக்கெண்ணெயில் கலக்கி, சூடாக்கி, ஆறிய பின், ஒரே ஒரு துளி கண்களில் விட்டால், கண்வலி, கண் சிவப்பு குணமாகும் என்றும், இதனால் கண் பார்வை மங்கல் நீங்கும் எனவும் மருத்துவ நூல்கள் கூறுகின்றன.\nவெங்காயத்தில் மிக சிறப்பாக அமைந்துள்ள ‘அமிலோ’ அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுமாம். வெங்காயச்சாறை வியர்வைக்குரு மீது தொடர்ந்து தடவ குணம் காணலாம். வெங்காயத்தில் பொதிந்துள்ள ‘தையோசில்பனேட்’ என்பது தாம்பத்ய உறவைப் பலப்படுத்துகிறது என்பது ஏற்றம் மிகுந்த சித்தாந்தமாகும்\n« இன்2016 இராசிபலன்கள் யாருக்கு நன்மை….. மண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா ஞானமணி அவர்கள் (தலைமை ஆசிரியை மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம் )இன்று காலை (22. 12. 2015) இறைபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் . »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/04/04/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-10-17T00:55:15Z", "digest": "sha1:N53DCDN3GGIJORVZQCTLIFAHMAKFFKBK", "length": 3867, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமரண அறிவித்தல் குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள்\nமரண அறிவித்தல் குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள் .\nமண்டைதீவு 6ம் வடடாரத்தை சேர்ந்த குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள் 03.04.2017. இன்று சிவபதம் அடைந்துவிடடார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .\n« சிந்தனை செய் மனதே … செந��தமிழ்ச்செல்வி குமாரவேலு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragupiranthanalpalandetail.asp?bid=9", "date_download": "2018-10-17T02:24:49Z", "digest": "sha1:33DZE4LOJNN2PSDNFUMIGLG4QQGWWOTQ", "length": 19341, "nlines": 116, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nதைரியம், துணிச்சலுடன் காரியங்களை சாதிக்கும் திறன் கொண்ட ஒன்பதாம் எண் அன்பர்களே, நீங்கள் செவ்வாயை நாயகனாகக் கொண்டவர்கள். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பவர். அறிவாற்றல்மிக்கவர். பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் கொண்டவர்கள். கலகலவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்பவர்கள். சிலநேரங்களில் மிகக் கடுமையான வேலையையும் எளிதாக முடிப்பவர்கள். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட உங்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கி விடலாம். அவ்வளவு ருசித்து உண்பவர்கள். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை விரும்பும் நீங்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுபவர்கள்.\nமிடுக்கான தோற்றம் கொண்ட நீங்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட நீங்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவீர்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் அதிகமாக ஈடுபடுவர்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.\nஉடல்நலத்தில் கவனம் தேவை. செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர்.\nகுடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.பணவரவு சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபச்செலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் கைக்கு கிடைக்கும். இதன்மூலம் உங்கள் பொருளாதார நிலை சீராகும். பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பணவிஷயத்தில் துரோகம் செய்யத் துணிவார்கள். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில்\nகடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.\nசெய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடிவரும். மக்களின் ஆதரவைப்பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெண்கள் உடல்நலம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொன், பொருள் சேரும்.\nஉற்றார், உறவினரை அனுசரித்த��ச் செல்வது நல்லது. கலைஞர்கள் திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சொகுசான வாழ்வு சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். மாணவ, மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று பெருமையடைவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொதுவாக உடல்நலத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.\nதினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லவும்.\nசெவ்வரளி மலரை தினமும் முருகனுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.\nமேலும் - ராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T01:34:07Z", "digest": "sha1:XMMW5H2G2WJUORMU7O67737SUSCGTCGN", "length": 10581, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடகொரியாவை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லை! – ட்ரம்ப் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nவடகொரியாவை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லை\nவடகொரியாவை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லை\nஅணுவாயுத தடைநீக்கம் தொடர்பாக வடகொரியாவை அவசரப்படுத்த வேண்டிய தேவை இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவின் அணுவாயுத பயன்பாடு தொடர்பில் அமெரிக்கா கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது அணுவாயுத சோதனையை நிறுத்துவதாக வடகொரிய தலைவர் தெரிவித்தார்.\nஅதன் பின்னர், வடகொரியா இச்செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்க வேண்டுமென ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனினும், அதற்காக வடகொரியாவை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லையென தற்போது மாறுபட்ட கருத்தை முன்வைத்த���ள்ளார். அதற்கான கால அட்டவணை எதுவும் கிடையாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாக சென்றுகொண்டிருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் சாதகமாக இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்க – வடகொரிய தலைவர்கள் சிங்கப்பூரில் சந்தித்த பின்னர், வடகொரியாவின் ராஜாங்க செயலாளர் அண்மையில் வடகொரியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.\nஇதனையடுத்து, அமெரிக்கா கடும்போக்குடன் செயற்படுகின்றதென வடகொரியா குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம்\nதுருக்கியின் தற்போதைய ஆட்சியானது ஒரு புதிய நிர்வாக மாற்றத்துடன் செல்வதாகவும், நிர்வாகத்திற்கு எதிராக\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nபயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார், சிறையிலி\nநியூயோர்க்கில் நாய்கள் சிறுநீர் கழிக்க ட்ரம்பின் சிலை\nநியூயோர்க் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்\nஎமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஒப்புதலின்றி வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தென்கொரியா தளர்த்தாது என, அமெரிக்க ஜனாதிப\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் எமக்கு இல்லை – அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் தமக்கு இல்லையென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல��\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=26772", "date_download": "2018-10-17T01:02:23Z", "digest": "sha1:53EJY2YAIZFUS72ZXJTTWXOVZTDA76YL", "length": 54199, "nlines": 200, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » வித்தியா கொலையாளிகள் மீது 41 குற்றாட்டு – மரண தண்டனை உறுதி –\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவித்தியா கொலையாளிகள் மீது 41 குற்றாட்டு – மரண தண்டனை உறுதி –\nவித்தியா கொலையாளிகள் மீது 41 குற்றாட்டு – மரண தண்டனை உறுதி\nபுங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கில் 2ஆம் எதிரி ஜெயக்­கு­மார், 3ஆம் எதிரி தவக்­கு­மார், 5ஆம் எதிரி சந்­தி­ர­கா­சன் மற்­றும் 6ஆம் எதிரி துஷாந்த் ஆகி­யோர் மீதான வன்­பு­ணர்வு, கொலைக் குற்­றச்­சாட் டுக்­கள் சாட்­சி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்­பால் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன.\nசுவிஸ்­கு­மார், அவ­ரது சகோ­த­ரர் சசி­த­ரன் மற்­றும் கோகி­லன் ஆகி­யோர் மீதான குற்­றச் சம்­ப­வத்­துக்கு சதித் திட்­டம் தீட்­டி­யமை , அதற்கு உடந்­தை­யாக இருந்­தமை ஆகிய குற்­ற­ச் சாட் டுக்­க­ளும் சாட்­சி­க­ளால் நிரூ­பிக்­கப் பட்­டுள்­ளன.\nஎனி­னும் முத­லாம் மற்­றும் ஏழாம் எதி­ரி­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட் டுக்­களை நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்­பால் நிரூ­பிக்க முடி­ய­ வில்லை” இந்த வழக்கை அரச தரப்­பில் நெறிப்­ப­டுத்­திய பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி.குமா­ர­ரட்­ணம் இவ்­வாறு தீர்ப்­பா­ யத்­தி­டம் ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைத்­தார்.\nபுங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நா­தன் வித்­தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கோர­மா­கக் கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் ஆகி­யோர் அடங்­கிய தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) முன்­னி­லை­யில் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்று வரு­கி­றது.\nவழக்­குத் தொடு­நர் தரப்பு மற்­றும் 9 எதி­ரி­க­ளின் சாட்­சி­யப் பதி­வு­கள் கடந்த 29ஆம் திக­தி­யு­டன் நிறை­வ­டைந்­தன. இரு தரப்பு தொகுப்­பு­ரை­கள் நேற்­றும் இன்­றும் முன்­வைக்­கப்­பட வேண்­டும் என்று தீர்ப்­பா­யம் கட்­ட­ளை­யிட்­டி­ருந்­தது\nஅத­ன­டிப்­ப­டை­யில் நேற்­றுக் காலை 9 மணி­ய­ள­வில் தீர்ப்­பா­யம் கூடி­யது\nஎதி­ரி­கள் பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் , மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் , சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன் மற்­றும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகிய ஒன்­பது பேரும் தீர்ப்­பா­யத்­தி­டம் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.\nவிசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. முத­லில் வழக்­கேட்­டில் சில திருத்­தங்­கள் செய்­வ­தற்கு வழக்குத் தொடு­நர் தரப்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி குமார் இரட்­ணம் விண்­ணப்­பம் செய்­தார். அதனை அடுத்து திருத்­தங்­கள் செய்­வ­தற்கு தீர்ப்­பா­யம் அனு­ம­தித்­தது. தொடர்ந்து எதி­ரி­கள் தரப்­புச் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ர­னும் சில திருத்­தங்­கள் செய்­வ­தற்கு விண்­ணப்­பம் செய்­தார். அதற்­கும் தீர்ப்­பா­யம் அனு­ம­தி­ய­ளித்­தது.\nவழக்கு தொடு­நர் தரப்­பில் பிரதி மன்­றா­டி­னார் அதி­பதி குமார் இரட்­ணம் தொகுப்­பு­ரையை ஆரம்­பித்­தார்.\n2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாட­சா­லைக்கு சென்று கொண்­டி­ருந்த புங்­கு­டு­தீவு பிர­தே­சத்தை சேர்ந்த சிவ­லோ­க­நா­தன் வித்­தியா எனும் மாணவி கடத்­தப்­பட்டு பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டார்.\nஅது தொடர்­பான வழக்கு விசா­ர­ணை­க­ளில் தற்­போது எதி­ரிக் கூண்­டில் நிற்­கும் ஒன்­பது பேரை­யும் சட்­டமா அதி­பர், எதி­ரி­க­ளாக கண்டு அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து, குற்றப் பகிர்வுப் பத்தி­ரத்தை யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றின் பதி­வா­ள­ருக்கு அனுப்பி வைத்­தார்.\nசிறப்­புத் தீர்ப்­பா­யத்­தால் எதி­ரி­க­ளுக்கு குற்­ற­ப் ப­கிர்வு பத்­தி­ரம் தனித்­த­னி­யாக வாசித்துக் காட்­டப்­பட்­டது. அதன் போது , கடத்தத் திட்­டம் தீட்­டி­யமை , கடத்­தி­யமை , வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யமை , படு­கொலை செய்­தமை, உடந்தை அளித்­தமை உள்­ளிட்ட 41 குற்­றச்­சாட்­டுக்­கள் இவர்­கள் மீது சுமத்­தப்­பட்­டன. அத்­தனை குற்­றச்­சாட்­டு��்­க­ளை­யும் எதி­ரி­கள் தனித்­த­னியே மறுத்து தாம் நிர­ப­ரா­தி­கள் என தீர்ப்­பா­யத்­தி­டம் உரைத்­த­னர்.\nதீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் நடை­பெற்ற சாட்­சி­யப் பதி­வு­க­ளின்­போது, படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வி­யின் தாயார் சாட்­சி­யம் அளிக்­கை­யில், “எனது மகள் 13ஆம் திகதி பாட­சா­லை­யில் கூட்டு முறை என்­ப­த­னால் காலை 7 .15 மணி­ய­ள­வில் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்­டார். அவர் மாலை­வரை வீடு திரும்­ப­வில்லை. அத­னால் அவ­ரைத் தேடி அலைந்த பின்­னர், குறி­காட்­டு­வான் பொலிஸ் காவ­ல­ர­னுக்கு முறைப்­பாடு செய்­யச் சென்­றோம். அங்கு முறைப்­பாட்டை ஏற்க முடி­யாது, ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலையத்துக்­குச் சென்று முறைப்­பாடு செய்­யு­மாறு கூறப்­பட்­டது. அத­னால் நாம் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­துக்கு இரவு சென்று சாட்­சி­யம் வழங்­கி­னோம்.\nமறு­நாள் 14ஆம் திகதி காலை வேளை­யில் மக­ளைத் தேடிச் சென்றபோது, பாழ­டைந்த வீடொன்­றின் பின் பகு­தி­யில் உள்ள பற்­றைக்­குள் மக­ளின் சட­லம் காணப்­பட்­டது. அதனை முத­லில் மகன் கண்­டார். மகன் சட­லத்தைக் கண்டு கதறி அழுத சத்­தத்தைக் கேட்டு நான் அந்த இடத்­துக்­குச் சென்று பார்த்தபோது மகள் சட­ல­மாகக் கிடந்­தார்” எனச் சாட்­சி­யம் அளித்­தி­ருந்­தார்.\nஅதே­போன்று இந்தக் குற்­றச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர் எனும் சந்­தே­கத்­தில் 11ஆவது சந்­தே­க­ந­ப­ராகக் கைது செய்­யப்­பட்ட உத­ய­சூ­ரி­யன் சுரேஷ்­க­ரன் என்­ப­வ­ருக்கு சட்ட மா அதி­பர் நிபந்­த­னை­க­ளு­டன் கூடிய பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தாக உறுதி அளித்­ததை அடுத்து அவர் அரச தரப்பு சாட்­சி­ய­மாக மாறி இந்­தத் தீர்ப்­பா­யத்­தில் சாட்­சி­ய­ம­ளித்­தார்.\n“எதி­ரிக் கூண்­டில் 6ஆவது எதி­ரி­யாக உள்ள பெரி­யாம்பி என அழைக்­கப்­ப­டும் சிவ­தே­வன் துஷாந்த், படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வியை ஒரு தலை­யாகக் காத­லித்­தார். அந்­தக்­கா­லப் பகு­தி­யில் துஷாந்­தின் மோட்­டார் சைக்­கி­ளில் நான் பின்­னால் இருந்து செல்­வேன். மாணவி பாட­சாலை செல்­லும் நேரம் , வீடு திரும்­பும் நேரங்­க­ளில் மாண­வி­யின் பின்­னால் செல்­வோம். ஒரு நாள் மாணவி தனது சப்­பாத்­தைக் கழட்டி துஷாந்தை நோக்கி வீசி­னார்.\nஅதன் பின்­னர் மாப்­பிள்ளை என அழைக்­கப்­ப­டும் நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன் என்­ப­வ­ரின் வீட்­டில் நானும் பெரி­யாம்பி எனும் துஷாந்­தும் கள்­ளுக் குடிக்­கச் சென்­றோம். அங்கு 5ஆம் எதிரி தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் 2ஆம் எதிரி பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் மற்­றும் 3ஆம் எதிரி பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் ஆகி­யோ­ரி­டம் வித்­தியா துசாந்­துக்கு சப்­பாத்­தால் எறிந்த சம்­ப­வத்தை நான் கூறி­னேன். அப்­போது , ஜெயக்­கு­மார் மற்­றும் தவக்­கு­மார் ஆகி­யோர் 25ஆயி­ரம் ரூபா பணம் தந்­தால் வித்­தி­யா­வைத் தூக்­கித் தரு­வ­தாகக் கூறி­னார்­கள்.அதன் பிர­கா­ரம் அவர்­க­ளுக்கு 23ஆயி­ரம் ரூபா பணம் கொடுத்­தோம்.\nவித்­தி­யாவைக் கடத்­து­வ­தற்­காக 11ஆம் திகதி காத்­தி­ருந்­த­வேளை அன்­றைய தினம் வித்­தியா வேறு ஒரு மாண­வி­யு­டன் வந்­தார். அத­னால் அன்­றைய தினம் திட்­டத்தைக் கைவிட்­டோம். மறு­நாள் 12ஆம் திகதி காத்­தி­ருந்­த­போது வித்­தியா பாட­சா­லைக்கு வர­வில்லை. மறு­நாள் 13ஆம் திகதி நானும் பெரி­யாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் 2ஆம் எதிரி பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் , 3ஆம் எதிரி பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் மற்­றும் மாப்­பிள்ளை எனும் நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் மாண­வி­யின் வரு­கைக்­காக சின்ன ஆலடி எனும் பகு­தி­யில் காத்­தி­ருந்­தோம்.\nஅதன் பின்­னர் மாண­வியை அங்­கி­ருந்து தூக்­கிச் சென்று அரு­கில் இருந்த பற்­றைக்­குள் உள்ள மரம் ஒன்­றின் கீழ் வைத்து கால் ஒன்றை இழுத்து மரத்­தில் கட்­டி­னார்­கள். அத­னோடு நான் அந்த இடத்­தில் இருந்து சென்­று­விட்­டேன்.\nநான் அவர்­க­ளு­டன் சென்­றது காத­லுக்கு உதவி பண்­ணும் நோக்­கு­ட­னேயே. இவர்­கள் இவ்­வாறு செய்­வார்­கள் எனத் தெரிந்து இருந்தால், நான் அன்­றைய தினம் அவர்­க­ளு­டன் சென்று இருக்­க­மாட்­டேன்” என தனது சாட்­சி­யத்­தில் சுரேஷ்­க­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.\nஅதே­போன்று இந்­தச் சம்­ப­வத்தை நேரில் கண்ட மற்­று­மொரு சாட்­சி­யான மாப்­பிள்ளை என அழைக்­கப்­ப­டும் நட­ராஜா புவ­னேஸ் வ­ரன், “நான் இவர்­க­ளு­டன் சென்­றது துஷாந்­தின் காத­லுக்கு உத­வும் நோக்­கு­டன்­தான். ஆனால் இவர்­கள் இவ்­வாறு செய்­வார்­கள் என நான் நினைக்­க­வில்லை.\nஇவர்­கள் மாண­வியை வன்­பு­ணர்வு செய்­ததை மாறி மாறி பெரிய தொடு­திரை அலை­பே­சி­யில் (டச் போன்) ஒளிப்­ப­டங்­கள் மற்­றும் காணொலி எடுத்­த­னர். அதனை தனது மச்­சா­னுக்கு அனுப்ப வேண்­டும் என துஷாந்த் சந்­தி­ர­கா­ச­னுக்கு கூறி­யதை தான் கேட்­டார்” என சாட்­சி­ய­ம­ளித்­தார்.\nஇந்­தக் குற்­றச் சம்­ப­வம் தொடர்­பில் வெளி­யில் யாருக்­கா­வது கூறி­னால் என்னைப் படு­கொலை செய்­வோம் என கூறி­ய­த­னால்­தான் , நான் யாருக்­கும் முத­லில் சொல்­ல­வில்லை என­வும் அவர் சாட்­சி­ய­ம­ளித்­தார்.\nஅதே­போன்று வேலணை பிர­தேச சபை பொறுப்­ப­தி­காரி சாட்­சி­ய­ம­ளிக்­கை­யில், சம்­பவ தின­மான 13ஆம் திகதி தமது பிர­தேச சபை­யால் சார­தி­யாக கட­மை­யாற்­றும் 6ஆம் எதி­ரி­யான சிவ­தே­வன் துஷாந்த் காலை 9.15 மணி­ய­ள­வில்­தான் வேலைக்கு வந்­தார்” என சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்.\nமாண­வி­யின் தாயின் சாட்­சி­யம் மற்­றும் சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யின் சாட்­சி­யத்­தின் பிர­கா­ரம் மாணவி பாட­சாலை செல்­லும் நேரத்­தில் அதா­வது காலை 7.30 மணிக்­கும் 8.30 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் கடத்­தப்­பட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­த­ப்பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்\nஅவ்­வாறு எனில் இந்த வழக்­கின் 6ஆவது எதிரி இந்­தக் குற்­றத்­தைச் செய்­து­விட்டு காலை 9.15 மணிக்கு கட­மைக்குச் சென்­றி­ருக்­க­லாம். அதே­போன்று 5ஆம் எதிரி சம்­பவ தினத்­தன்று காலை 8 மணி­ய­ள­வில் சம்­பவ இடத்­திற்கு அரு­கில் சாரத்தை மடித்­துக் கட்­டி­ய­வாறு வேக­மாக நடந்து சென்­றதை பெண் ஒரு­வர் கண்­ணுற்று உள்­ளார். அவ­ரும் இந்தத் தீர்ப்­பா­யத்­தில் சாட்­சி­ய­ம­ளித்­தார்.\nஅதே­போல இரண்­டாம் எதி­ரி­யான ஜெயக்­கு­மாரை பாட­சாலை மாண­வன் ஒரு­வன் பாட­சாலை செல்­லும் நேரம் காலை 7.45 மணி­ய­ள­வில் சம்­பவ இடத்­துக்கு அரு­கில் கண்­டுள்­ளான். அவ­னும் இந்தத் தீர்ப்­பா­யத்­தில் தோன்றி சாட்­சி­ய­ம­ளித்­தான்.\nஅதே­வேளை 2ஆம் எதி­ரி­யின் மனை­வி­யின் அண்­ணன் 2ஆம் மற்­றும் 3ஆம் எதி­ரி­களை சம்­பவ இடத்­துக்கு அரு­கில் சம்­பவ தினத்­தன்று கண்­டுள்­ளார். அதே­போல் சம்­பவ தினத்­துக்கு முதல் நாள் 12ஆம் திகதி ஆல­டிச் சந்­தி­யில் சுவிஸ்­கு­மார் என அழைக்­க­ப்படும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் உள்­ளிட்­ட­வர்­கள் வாக­னம் ஒன்­றில் இருந்­ததை கண்­ணுற்­றுள்­ளார். அவ­ரும் இந்தத் தீர்ப்­பா­யத்­தில் தோன்றி சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்.\nமுத­லாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மா­ருக்கு எதி­ராக வழக்குத் தொடு­நர் தரப்­பால் சாட���­சி­யங்­கள் ஆதா­ரங்­களை முன்­வைக்க முடி­ய­வில்லை என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­கின்­றோம். அதே­வேளை சம்­பவ தினத்­தன்று (13ஆம் திகதி ) தனது தம்­பி­யான மூன்­றாம் எதிரி பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் தன்னைப் பேருந்து தரிப்­பி­டத்­துக்கு ஏற்­றிச் சென்­றது தொடர்­பில் அவர் தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பி­ட­வில்லை.\nஇரண்­டாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், தனது மச்­சான் தன்னை சம்­பவ தினத்­தன்று (13ஆம் திகதி) சம்­பவ இடத்­துக்கு அருகே கண்­ட­தா­கக் கூறி­யது,\nகுற்­றப்­பு­ல­ னாய்வு பிரி­வி­னர் எனது மச்­ச­ானு­டை­ய­தும் அவ­ரது மனை­வி­யி­ன­தும் (தனது சகோ­த­ரி­யின்) வாய்க்­குள் கைத்­துப்­பாக்­கியை வைத்து மிரட்­டி­ய­த­னால்­தான் எனக் கூறி­னார். அவ்­வாறு தாம் மிரட்­டப்­பட்­டதை மச்­சா­னும் மனை­வி­யும் வவு­னியா சிறைச்­சா­லை­யில் தன்னைக் கண்டு கூறி­ய­தா­க­வும் தீர்ப்­பா­யத்­தி ­டம் தனது சாட்­சி­யத்­தின்­போது தெரி­வித்­தார்.\nஇவ்­வாறு தனது சகோ­த­ரி­யும் அவ­ரது மச்­சா­னும் மிரட்­டப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் வேறு எங்­கா­வது வாக்­கு­மூ­லத்­தில் கூறி­னீரா எனக் கேட்ட போது, இல்லை என்­றார். இந்த தீர்ப்­பா­யத்­தில் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யில் இந்த சம்­ப­வம் தொடர்­பில் உமது சட்­டத்­த­ரணி குறுக்கு விசா­ர­ணை­யில் கேட்­டாரா எனக் கேட்ட போது, இல்லை என்­றார். இந்த தீர்ப்­பா­யத்­தில் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யில் இந்த சம்­ப­வம் தொடர்­பில் உமது சட்­டத்­த­ரணி குறுக்கு விசா­ர­ணை­யில் கேட்­டாரா எனக் கேட்ட போது, அதற்­கும் இல்லை என பதி­ல­ளித்­த­து­டன் , சட்­டத்­த­ர­ணி­யி­டம்­தான் கூறி­ய­தா­க­வும் , சட்­டத்­த­ரணி கேட்­க­வில்லை என­வும் கூறி­னார். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.\nமூன்­றாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் தனக்கு வித்­தி­யாவைத் தெரி­யாது எனச் சாட்­சி­ய­ம­ளித்­தார். பின்­னர் தான் தனது அண்­ணா­வான இந்­தி­ர­கு­மாரைச் சம்­பவ தினத்­தன்று பேருந்­துக்கு ஏற்­றி­வி­டச் சென்ற போது வித்­தி­யா­வின் அண்­ணா­வைக் கண்­ட­தா­கச் சாட்­சி­ய­ம­ளித்­தார். அவ­ருக்கு வித்­தி­யா­வைத் தெரி­யாது. ஆனால் வித்­தி­யா­வின் அண்­ணா­வைத் தெரி­யும் எனக் கூறி­னார்.\nநாலாம் எதி­ரி­யான மகா­லிங்­கம�� சசி­த­ரன் இந்த குற்றத்தை கடற்­ப­டை­தான் செய்­துள்­ளது என இந்­தத் தீர்ப்­பா­யத்­தி­டம் சாட்­சி­ய­ம­ளித்­தார். சார­தாம்­பாள் மற்­றும் தர்­சினி எனும் பெண்­களை தீவ­கத்­தில் கடற்­ப­டை­தான் படு­கொலை செய்­தது. அதே­போல இந்­தக் கொலை­ யை­யும் கடற்­ப­டை­தான் செய்­தது எனத் தெரி­வித்­தார். அவர் இதற்கு முதல் வாக்­கு­மூ­லத்­தி­லேயோ நீதி­மன்­றி­லேயோ இந்­தத் தக­வலை தெரி­விக்க வில்லை. முதல் முத­லாக தீர்ப்­பா­யத்­தி­டம் எதி­ரி­கள் தரப்­புச் சாட்­சி­ய­ம­ளிக்­கும் போதே அவர் அத­னைத் தெரி­வித்­தார்.\nஆறாம் எதி­ரி­யான சிவ­தே­வன் துஷாந்த் தனக்கு வித்­தி­யாவை தெரி­யாது. ஆனால் அவ­ரின் அண்­ணாவை நன்கு தெரி­யும் என தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.\nஏழாம் எதி­ரி­யான பழ­னி­ரூ­ப­சிங்­கம் குக­நா­த­னுக்கு எதி­ராக போதிய சாட்­சி­யங்­கள் ஆதா­ரங்­கள் இல்­லாத கார­ணத்­தால் அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­ய­வில்லை.\nஎட்­டாம் எதி­ரி­யான ஜெய­த­ரன் கோகி­லன் தன்னை பொலி­ஸார் சித்­தி­ர­வதை புரிந்து காணொலி வாக்­கு­மூ­லம் எடுத்­த­தாக தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டார். ஆனால் அவர் அதற்கு முதல் எங்­கே­யும் அது தொடர்­பில் குறிப்­பி­ட­வில்லை. சம்­பவ தினத்­துக்கு முதல் நாள் 12ஆம் திகதி புங்­கு­டு­தீ­வில் வாக­னம் ஒன்­றில் அமர்ந்­தி­ருந்து வித்­தி­யாவை பார்த்­தார் என இலங்­கேஸ்­வ­ரன் என்­ப­வர் சாட்­சி­ய­ம­ளித்­தார்.\nஒன்­ப­தாம் எதி­ரி­யான சுவிஸ்­கு­மார் என அழைக்­கப்­ப­டும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் 17ஆம் திகதி தன்னை பொது­மக்­க­ளி­ன் தாக்குதலில் இருந்து தன்னை விஜயகலா காப்­பற்­றி­னார் என­வும் பின்­னர் தான் வீட்­டுக்குச் சென்­ற­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார். அது பொய். ஏனெ­னில் சட்­டத்­த­ரணி வீ.ரி.தமிழ்­மா­றன் தனது சாட்­சி­யத்­தில் சுவிஸ்­கு­மார் என்­ப­வ­ரின் வீட்­டுக்­குச் சென்ற போது, அவர் இல்லை என­வும் அவ­ரு­டைய மனைவி மகா­லக்­சு­மி­தான் நின்­ற­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார்.\nஅதே­வேளை சிறைச்­சா­லை­யில் தான் இப்­ரான் என்­பவ­ரு­டன் கதைத்த விட­யத்தை சுவிஸ்­கு­மார் ஒப்­புக்­கொண்­டுள்­ளார். சுவிஸ் நாட்­டில் ஹோட்­டல் ஒன்­றில் சமை­ய­ல­ாள­ராக வேலை செய்­வ­தா­க­வும் மாதாந்­தம் இலங்­கைப் பெறு­ம­தி­யில் பத்து இலட்­சம் ரூபா­வரை ���ம்­பா­திப்­ப­தா­க­வும் , அங்கு மாதாந்­தம் 5 தொடக்­கம் 6 இலட்­சமே செலவு என­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார். அத்­து­டன் வரு­டத்­துக்கு ஒரு தடவை இலங்கை வந்து போவ­தா­க­வும், அதன் போது 20 இலட்­சம் ரூபா­வரை செலவு செய்­வ­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார்.\nஅவ்­வா­றான ஒரு­வ­ருக்கு 2 கோடி ரூபா என்­பது பெரிய தொகை­யில்லை. எனவே சுவிஸ்­கு­மார் இந்த வழக்­கில் இருந்து தப்­பிச் செல்ல இப்­ரான் ஊடாக குற்­ற­பு­ல­னாய்வுப் பிரி­வின் முதன்மை விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வா­வுக்கு 2 கோடி ரூபா கையூட்­டுக் கொடுக்க முயற்­சித்­தார்.\nஎதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளின் தொகுப்­பு­ரைக்­காக தீர்ப்­பா­யத்­தால் இன்று புதன்­கி­ழமை திக­தி­யி­டப்­பட்­டது. அதனை அடுத்து ஒன்­பது எதி­ரி­க­ளை­யும் இன்­று­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு தீர்ப்­பா­யம் உத்­த­ர­விட்­டது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமோட்ட சைக்கிள் ,வீட்டு தளபாடங்களை வழங்கி ஒட்டு வாங்க மகிந்தா கட்சி தீவிர முயற்சி\nபெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் -வீரவணக்க நிகழ்வு – video\nவிமான கதவை திறந்து பாய்ந்த பயணி – பீதியில் உறைந்த பயணிகள்\nஉயிரோடு எரித்து கொல்ல பட்ட வாலிபன் – அதிர்ச்சியில் கிராம மக்கள் -விசாரணையில் பொலிசார் ..\nசிங்களவர்களை விரட்டி உடமைகளை அள்ளி சென்ற வெள்ளம் -மூவாயிரம் பேர் பாதிப்பு\nதமிழன் சாக பட்டாசு கொளுத்திய முஸ்லீம்களுக்கு விழுகிறது அடி -வேட்டையாடும் சிங்களம்\nஎரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு – தீவிர விசாரணையில் போலீசார்\nஅவுஸ்ரேலியாவில் இருந்து 25 தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல் – அதிர்ச்சியில் உறவுகள் …\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« நிர்வாணமாக சாமி கும்பிடும் நபர் – புடிங்க சார் இவரை – video\nஇராணுவ பாது காப்பிற்கு 158.83 பில்லியன் நிதி ஒதுக்கிடு -ஆயுதங்களை வாங்கி குவிக்க தயாராகும் இலங்கை ..\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விச��ரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/the-2017-nobel-prize-in-literature-goes-to-british-novelist-kazuo-ishiguro.html", "date_download": "2018-10-17T01:54:40Z", "digest": "sha1:JVILAMRP44D6JGLZGZRX2X6TEF3CREWX", "length": 13326, "nlines": 169, "source_domain": "tamil.theneotv.com", "title": "The 2017 Nobel Prize in Literature goes to British novelist Kazuo Ishiguro | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome World News இலக்கியதுக்கான நோபல் பரிசு வென்ற பிரிட்டன் எழுத்தாளர்..\nஇலக்கியதுக்கான நோபல் பரிசு வென்ற பிரிட்டன் எழுத்தாளர்..\nஸ்டாக்ஹோம்: பிரிட்டனைச் சேர்ந்த கசுவா இசிகுரோவுக்கு இந்தாண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் பெரியளவில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர்.\nநோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் தலைமையிலான குழுவால், இதுவரை மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் கசுவா இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜப்பானின் நாகசாகி நகரில் பிறந்து குழந்தையாக இருந்தபோதே பிரிட்டனில் குடியேறியவர்.\nஇவரது முதல் நாவல் ‘ஏ பேல் வியூ ஆப் ஹில்ஸ்’ 1982ம் ஆண்டில் வெளிவந்தது. ‘அன் ஆர்டிஸ்ட் ஆப் தி புளோட்டிங் வேர்ல்டு’ என்ற நாவல் இவருக்கு பெருமையை பெற்றுத் தந்தது. இதேபோல் ‘தி ரிமைன்ஸ் ஆப் தி டே’ நாவல் இவரது பெருமையை உலகறியச் செய்தது. இவர் எட்டு நாவல்களையும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு கதை எழுதியுள்ளார். நோபல் பரிசு வென்ற கசுவாவுக்கு 7 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.\nசிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்\nமலேசிய பிரதமரை கோமாளியாக வரைந்த ஓவியருக்கு சிறைத்தண்டனை\nஇலங்கை பேருந்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் காயம்\nதைவான்: மீட்பு பணியின்போது மீண்டும் நில அதிர்வு; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசீனா: மூக்கு கண்ணா���ியின் மூலம் குற்றவாளியை கண்டறியும் புதிய தொழில்நுட்பம்\nவிண்வெளியில் ரஷிய வீரர்கள் 2 பேர் நீண்ட நேரம் நடந்து சாதனை\nபங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி; ரூ.5.40 லட்சம் கோடி இழப்பு\nசீனா: ஒரே இரவில் கட்டமைக்கப்பட்ட முழு ரயில் நிலையம்\nPrevious articleசித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’- டீசர்\nNext articleஅடுத்து வருது… உயிரைப் பறிக்கும் “பிளாக்கா”.. இந்திய மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187707/news/187707.html", "date_download": "2018-10-17T00:55:14Z", "digest": "sha1:CX7YQIYITU3X5B7RCUS7KH7CNH6VVQIP", "length": 8789, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "காமம் என்பது என்ன?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் மிகமிக சாதாரணமாகும்.\nகாம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று. யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன. பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே இதைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம். இதற்கெல்லாம் விடை சொல்கிறது காம சாஸ்திரம்.\nவயிற்று பசிக்கு உணவிடுவது போல் உடல்பசிக்கு காம விருந்து வைப்பதில் தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால் இதை தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.\nவிலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும் அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால் மனிதனின் நிலை வேறு. காம வேட்கையை எல்£ காலங்களிலும் சிறப்பாக உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால் அவர்களுக்கு சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன் தருவதாக இருக்கும் என்று தெளிவு பட இருக்கிறது.\nஆண் பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி அங்க உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது. மேலும் எந்த சமயத்திலும் அனைத்து காலத்திலும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்து கொள்வது நல்லது.\nகனவன் மனைவி, காதலன் காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயரினங்களில் இல்லை. மேலும் எந்த உயரினமும் பரஸ்பரம், திருப்தி அடைதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை. அதனால் பூரண இன்பம் பெற விரும்பும் மனித குலத்துக்கு காமசாஸ்திரம் அவசியமே.\nஉடல் நல்ல நிலையில் இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ அது போல் உடலும் மனமும் இனிமை பெற கலவி இன்பமும் அவசியமாகும். கலவி இன்பத்தை அனுபவிப்பதில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவரும் இணையும் போது தான் இன்பத்தின் எல்லை செல்ல முடிகிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40138-indvssa-2nd-odi-ashwin-ravichandran-wishes.html", "date_download": "2018-10-17T02:04:21Z", "digest": "sha1:ZZHALZPWG3HMTD2NFUITDZVB3AA6EMFV", "length": 10049, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2-0 என்ற இந்திய வெற்றி 6-0 ஆகும்: அஸ்வின் வாழ்த்து! | INDvsSA 2nd ODI: Ashwin Ravichandran ‏Wishes", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\n2-0 என்ற இந்திய வெற்றி 6-0 ஆகும்: அஸ்வின் வாழ்த்து\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 6-0 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் வாழ்த்து தெரிவித்த்துள்ளார்.\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் அம்லா(23) மற்றும் டி காக்(23) ஆகியோர் மட்டும் சற்று நேரம் நிலைத்து ஆடி அவுட் ஆனார்கள். இவர்கள் தவிர ஜெபி டுமினி 25 மற்றும் காயா சோண்டோ 25 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 32.2 ஓவர்களில் 118 ரன்கள் மட்டும் எடுத்த தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சஹால் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து களமிறங்கியுள்ள இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து வெற்றி நெருங்கி விளையாடி வருகிறது.\nஇதற்கிடையே இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் பயனாக 2-0 என்ற வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி 6-0 என்ற கணக்கில் முடிவடையும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலி, சஹால் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவைரமுத்து கட்டுரையை தடை செய்யக்கோரி வழக்கு\n2-0 இந்தியா அபார வெற்றி: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\n இந்தியா 308 ரன் குவிப்பு\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம��� கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைரமுத்து கட்டுரையை தடை செய்யக்கோரி வழக்கு\n2-0 இந்தியா அபார வெற்றி: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/02/blog-post_11.html", "date_download": "2018-10-17T01:10:14Z", "digest": "sha1:E2GRAEX7OWDACACA6TRG2LIAZ7DRXAPV", "length": 48219, "nlines": 621, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nநேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்\nஅனு­ம­தி­யின்றி பிர­வே­சிக்கும் வெளி­நாட்டு படை­யினர் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும்\nபோலி கட­வுச்­சீட்டு மூலம் இந்­தி­யாவுக்குள் நுழைந்தேன்; உளவும் பார்த்தேன்\nஜேர்­ம­னியில் இரு பய­ணிகள் புகை­யி­ர­தங்கள் மோதி விபத்து; 9 பேர் பலி; 100 பேர் காயம்\nஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான கனேடிய வான் தாக்­கு­தல்­க­ளுக்கு 22 ஆம் திக­தி­யுடன் முற்­றுப்­புள்ளி\nதுருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கிய படகு 11 சிறு­வர்கள் உட்­பட 27 குடி­யேற்­ற­வா­சிகள் பலி\nசிரியா மோதல் ; அலப்போ மாகாணத்தில் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்வு\nநேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்\n09/02/2016 நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) இன்று அதிகாலையில் அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.\nநுரையீரல் அழற்சி நோயால் மரணம் அடைந்த கொய்ராலாவின் உடல் காத்மாண்டு நகரில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா நேபாள அரசியலில் 1954ம் ஆண்டு கால்பதித்தார்.\n2014ம் ஆண்டு பிப்ரவ���ி மாதம் 10ம் திகதி பிரதமராக தேர்வுசெய்யப்பட்ட கொய்ராலா 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நேபாள நாட்டு பிரதமராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஅனு­ம­தி­யின்றி பிர­வே­சிக்கும் வெளி­நாட்டு படை­யினர் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும்\n08/02/2016 சிரிய அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யில்­லாமல் அந்­நாட்­டுக்குள் பிர­வே­சிக்கும் வெளிநாட்டுப் படை­வீ­ரர்கள் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும் என சிரிய வெளி­நாட்டு அமைச்சர் வாலித் அல் – முயல்லம் எச்­ச­ரித்­துள்ளார்.\nசனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கையில் சவூதி அரே­பி­யா­வுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் வகையில் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள் ளார்.\nசிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான மோதலில் ஈடு­பட்­டுள்ள அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­களும் கிளர்ச்சிக் குழுக்­களும் அனு­ம­தி­ய­ளித்தால் தான் சிரி­யா­வுக்கு தனது தரைப்­ப­டையை அனுப்பத் தயா­ராக இருப்­ப­தாக சவூதி அரே­பியா அறி­வித்­த­மைக்கு இரு நாட்­க­ளி­லேயே சிரிய வெளி­நாட்டு அமைச்­சரின் இந்த எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.\n\"சிரிய அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யின்றி தரை வழி­யாக மேற்­கொள்­ளப்­படும் எந்­த­வொரு தலை­யீடும் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யா­கவே கரு­தப்­படும். அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ப­வர்கள் சவப்பெட்டியிலேயே தமது நாடுகளுக்குத் திரும்ப நேரிடும் என்பதை நான் இங்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்\" என அவர் கூறினார். நன்றி வீரகேசரி\nபோலி கட­வுச்­சீட்டு மூலம் இந்­தி­யாவுக்குள் நுழைந்தேன்; உளவும் பார்த்தேன்\n09/02/2016 மும்­பையில் தாக்­குதல் நடத்­து­வ­தற்கு முன்னர் போலி கட­வுச்­சீட்டு மூலம் இந்­தி­யா­வுக்கு பல­முறை சென்று மும்­பையை முழு­மை­யாக உளவு பார்த்தேன் என்று லஷ்­கர்-­ இ -­தொய்பா தீவி­ர­வாத இயக்­கத்­தினை சேர்ந்த டேவிட் ஹெட்லி தெரி­வித்­துள்ளார்.\nமும்பை தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக அமெ­ரிக்க சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள டேவிட் ஹெட்லி அர­ச­த­ரப்பு சாட்­சி­யாக மாறிய நிலையில் ‘வீடியோ கான்­ப­ரன்சிங்’ மூலம் மும்பை நீதி­மன்­றத்­திற்கு நேற்று வாக்­கு­மூலம் அளித்­த­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅவர் இதன் போது மேலும் தெரி­வித்­ததா­வது,\nடேவிட் ஹெட்லி என்ற நான் லஷ்­கர்-­ இ -­தொய்பா தீவி­ர­வாத இயக்­கத்தின் உண்­மை­யான ஆத­ர­வா­ள­ராக இருந்தேன்.\nஅமெ­ரிக்­காவில் இருந்து இந்­தி­யா­விற்குள் நுழைய எனது பெயரை மாற்றிக் கொண்டேன். 2006ஆம் ஆண்டு டேவிட் ஹெட்லி என்ற பெயரை தாவூத் கிலானி என்று மாற்றிக் கொண்டேன். என்­னு­டைய பெயரை மாற்றிக் கொண்­டது தொடர்­பாக லஷ்­கர்-­ இ-­ தொய்பா தீவி­ர­வாதி சாஜித் மிரிடம் தகவல் தெரி­வித்தேன். என்­னு­ டைய பெயரை மாற்­றிய ஒரு சில வாரங்­களில் பாகிஸ்தான் சென்றேன். இந்­தி­யா­விற்குள் செல்­ல­வேண்டும் என்­ப­தற்­காக பெயரை மாற்­றினேன். இந்­தி­யாவில் தொழில் ஏதா­வது செய்­ய­வேண்டும் என்று சாஜித் மிர் என்­னிடம் கூறினார்.\nஎன்­னு­டைய புதிய கட­வுச்­சீட்டு கிடைத்­ததும் இந்­தி­யா­விற்கு 8 முறை பயணம் செய்தேன். இதில் 7 முறை மும்­பைக்கு சென்றேன்.\nலஷ்­கர்-­ இ-­ தொய்பா தீவி­ர­வாதி சாஜித் மிர் மும்­பையை வீடியோ எடுக்க கூறினார். பாகிஸ்­தானில் இருந்து 7 முறை இந்­தி­யா­விற்கு பயணம் செய்தேன். ஒரு­முறை மட்­டுமே ஐக்­கிய அரபு எமி­ரெட்சில் இருந்து இந்­தி­யா­விற்கு பயணம் செய்தேன். மும்­பையில் தாக்­குதல் நடத்­திய பின்னர் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி பாகிஸ்­தானின் லாகூரில் இருந்து இந்­தி­யா­விற்கு சென்றேன். இந்­தி­யா­விடம் விசா கேட்டு விண்­ணப்­பித்த போது அளித்த தக­வல்கள் அனைத்தும் பொய்­யா­னவை. விண்­ணப்­பித்த போது அளித்த பிறந்த திகதி, பிறந்த இடம், தாய் தேசம் மற்றும் கட­வுச்­சீட்டு எண்கள் அனைத்தும் தவ­றா­னதே. என்று கூறி­ உள்ளார்.\nபாகிஸ்­தானை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயல்­பட்டு வரும் லஷ்­கர் –­ இ–­தொய்பா அமைப்பை சேர்ந்த தீவி­ர­வா­தி கள், கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி மும்­பையில் பயங்­க­ர­வாத தாக்­குதல் நடத்­தினர். இதில் வெளி­நாட்­டினர் உட்­பட 166 பேர் உயி­ரி­ழந்­தனர். 300க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர்.\nஇந் நிலையில் அமெ­ரிக்­காவில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்­சா­வ­ளியை சேர்ந்­த­வ­ரான டேவிட் ஹெட்லி என்ற லஷ்கர் தீவி­ர­வா­தியும் மும்பை தாக்­கு­த­லுக்கு திட்டம் வகுத்­த­வர்­களில் ஒருவர் என கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவர் 2009ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் கைது செய்­யப்­பட்டார். அவ­ரிடம் இந்தியா மற்றும் அமெரிக்க அத��காரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் மும்பை தாக்குதலில் அவருடைய தொடர்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஜேர்­ம­னியில் இரு பய­ணிகள் புகை­யி­ர­தங்கள் மோதி விபத்து; 9 பேர் பலி; 100 பேர் காயம்\n10/02/2016 ஜேர்­ம­னியில் இரு பய­ணிகள் புகை­யி­ர­தங்கள் ஒன்­றுடன் ஒன்று மோதி செவ்­வாய்க்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னதில் குறைந்­தது 9 பேர் பலி­யா­ன­துடன், 100 பேருக்கும் அதி­க­மா னோர் காய­ம­டைந்­துள்­ளனர்.\nஅதே­ச­மயம் விபத்­துக்­குள்­ளான புகை­யி­ர­தங்­களின் சிதை­வு­க­ளி­லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கானோர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். முனிச் நகரின் தென் கிழக்கே சுமார் 60 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள பாட்­­ எயிபிலிங் நகரில் இடம்­பெற்ற மேற்­படி விபத்தின்போது புகை­யி­ர­தப்­பெட்­டி­களில் பல தடம்புரண்­டுள்­ளன.\nஇந்­நி­லையில் புகை­யி­ரதப் பெட்­டி­களில் வெளியேற முடி­யாது சிக்­கி­யுள்ள பய­ணி­களை மீட்கும் நட­வ­டிக்கை தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.\nரோஸென்­ஹெயிம் பிராந்­தி­யத்­துக்கும் ஹொல்ஸ்­கிர்சென் பிராந்­தி­யத்­துக்கும் இடை­யி­லுள்ள புகையிரதப் பாதையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் கண்ட றியப்படவில்லை.\nஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான கனேடிய வான் தாக்­கு­தல்­க­ளுக்கு 22 ஆம் திக­தி­யுடன் முற்­றுப்­புள்ளி\n10/02/2016 கன­டா­வா­னது சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை இலக்­கு­வைத்து மேற் கொள் ­ளப்­படும் தாக்­கு­தல்களை எதிர்­வரும் 22 ஆம் திகதி முதல் முடி­வுக்கு கொண்டுவர­வுள்­ள­தாக அந்­நாட்டுப் பிர­த மர் ஜஸ்டின் ரூடோ தெரி­வித்தார்.\nமேற்­படி வான் தாக்­கு­தல்­களால் மட்டும் உள்­நாட்டு மக்­க­ளுக்கு பாது­காப்பை பெற்றுத் தர முடி­யாது என அவர் திங்­கட்­கி­ழமை ஒட்­டாவா பிராந்­தி­யத்தில் ஆற்­றிய உரையின் போது கூறினார்.\nகடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் பிர­த­ம­ராக தெரிவுசெய்­யப்­பட்ட ஜஸ்டின், அந்தப் பிராந்­தி­யத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள 6 போர் விமா­னங்­களை வாபஸ் பெறு­வ­தற்கு உறு­தி­ய­ளித்­துள்ளார்.\nஎனினும் கன­டாவின் இரு கண்­கா­��ிப்பு விமா­னங்கள் தொடர்ந்து அங்கு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nமேலும் விமா­னங்­க­ளுக்­கான மீள் எரி­பொ­ருளை வழங்கும் விமானம் அந்தப் பிராந்­தி­யத்தில் செயற்­ப­ட­வுள்­ள­துடன் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடும் பிராந்­திய படை­க­ளுக்கு பயிற்சி வழங்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­படும் கனே­டிய படை­வீரர்­களின் தொகையும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.\n\"அந்தப் பிராந்­தி­யத்­தி­லான வான் தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் குறு­கிய கால இரா­ணுவ மற்றும் பிராந்­திய ஆதா­யங்­க­ளுக்கு மிகவும் பய­னுள்­ள­வை­யா­க­வுள்­ளதை புரிந்து கொள்­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஆனால் உள்­நாட்டு சமூ­கங்­களின் நீண்ட கால ஸ்திரத்­தன்­மையை அவர்கள் சொந்­த­மாக அடை­வ­தற்கு அது வழி­வகை செய்­யாது\" என ஜஸ்டின் கூறினார்.\n\"ஆப்­கா­னிஸ்­தா­னி­லான ஒரு தசாப்த சிர­ம­மான போர் நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து கனே­டி­யர்கள் இந்தப் பாடத்தை முதன்முதலாக கற்றுக்கொண்­டனர். அங்கு எமது படை­யினர் நிபு­ணத்­துவம் பெற்ற இரா­ணுவ பயிற்­சி­யா­ளர்­க­ளாக உலகப் பிர­பலம் பெற்­றனர்\" என்று கூறிய ஜஸ்டின், அதனால் கனே­டிய ஆயுதப் படை­யினர் ஈராக்­கிய படை­யி­ன­ருக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கு மேலும் இரா­ணுவ வளங்­களை ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக கூறினார்.\nஇந்­நி­லையில் கனே­டிய பிர­த­மரின் அறி­விப்­புக்கு அந்­நாட்டு எதிர்க்­கட்சி கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.\nகன­டாவின் நேச நாடுகள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில், கனே­டிய அர­சாங்கம் அந்தப் போரி­லி­ருந்து பின்­வாங்கிச் செல்­வ­தாக எதிர்க்கட்சித் தலைவரான ரொனா அம்புரோஸ் தெரி வித்தார்.\n\"நாம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கனடாவின் புதிய அணுகுமுறை தொடர்பில் குறிப்பிட்டால், அது பின் னோக்கிச் செல்கிறது என்றே கூறவேண்டி யுள்ளது” என அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குற்றஞ்சாட்டினார். நன்றி வீரகேசரி\nதுருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கிய படகு 11 சிறு­வர்கள் உட்­பட 27 குடி­யேற்­ற­வா­சிகள் பலி\n10/02/2016 துருக்­கி­யி­லி­ருந்து கிரேக் கத் தீவான லெஸ்­பொஸை நோக்கி குடி­யேற்­ற­வா­சிக­ளு டன் பய­ணித்த படகொன்று ஏஜியன் கடலில் திங்­கட்­ கி­ழமை மூழ்­கி­யதில் 11 சிறு­வர்கள் உட்­பட குறைந்­தது 27 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.\nபாலி­கெஸிர் மாகா­ணத்­தி­லி­ருந்து சுமார் 40 குடி­யேற்ற­ வா­சி­க­ளுடன் புறப்­பட்ட இந்தப் படகு மூழ்­கி­ய­தை­ய ­டுத்து அதில் பயணம் செய்த நால்வர் உயி­ருடன் மீட்­கப் ­பட்­டுள்­ளனர். அதே­ச­மயம் 9 பேர் காணா மல்போயுள்­ளனர்.\nஅந்தப் படகில் பய­ணித்­த­வர்கள் எந்த நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் என்ற விபரம் அறி­யப்­ப­ட­வில்லை.\nஅதே­ச­மயம் அன்­றைய தினம் இடம்­பெற்ற பிறி­தொரு படகு அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 8 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஇந்த வரு­டத்தில் ஐரோப்­பாவை சென்­ற­டையும் முயற்­சியில் சுமார் 400 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.\nஅவர்­களில் பலர் வட ஐரோப்­பாவைச் சென்­ற­­டையும் முக­மாக கிரேக்­கத்­திற்கு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது\nஐரோப்­பாவை வந்­த­டையும் குடி­யேற்­ற­வா­சி­களின் தொகையைக் குறைப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யாடும் முக­மாக ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர்கெல் துருக்­கிக்கு விஜயம் செய்­துள்ள நிலை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.\nதுருக்­கிய பிர­தமர் டவு­டோக்­லு­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய ஜேர்­ம­னிய அதி பர், குடி­யேற்­ற­வா­சி­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியைக் கையாள நேட்டோவின் உதவியை நாடி தாம் இருவரும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.\nஜேர்மனியும் துருக்கியும் நேட்டோ அங் கத்துவ நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசிரியா மோதல் ; அலப்போ மாகாணத்தில் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்வு\n11/02/2016 அலப்போ மாகாணத்தில் மாத்திரம் 50 ஆயிரம் பேர் சிரியாவில் இடம் பெற்று வரும் மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுகை சங்கம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, குறித்த மாகாணத்தில் அதிகளவிலான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சங்கம் தெரி வித்துள்ளது. நன்றி வீரகேசரி\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. ( எம். ஜெயராமசர...\nஎழுதமறந்த குறிப்புகள் - முருகபூபதி\nMELBOURNE Rockbank குன்றத்து குமரன் ஆலய திருவிழா ...\nசங்க இலக்கியத் தூறல் - 11--- அன்பு ஜெயா, சிட்னி\nபுலம்பெய���் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு\nஈழத்து மிருதங்கமேதை சந்தான கிருஷ்ணனுக்கு அஞ்ச...\n\"யாழ்ப்பாணம் பாரீர்\" செங்கை ஆழியானின் உலாத்தல் - க...\nகவி விதை 10 - காரிருள் எது\nவிஜயதாரகை அறிமுகம் - ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்த...\nஒரு விருது பெருமை பெறுகிறது....\nதேங்காய் மகத்மியம் - முருகபூபதி\nரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.\nசுக்கு காபியில் பால் சேர்க்கலாமா\nதமிழ் சினிமா - விசாரணை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/07/", "date_download": "2018-10-17T00:57:01Z", "digest": "sha1:G63U5VV2BUVNYFQFNF72PGWF5EEQGA4J", "length": 17130, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "July | 2014 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகுழந்தைகள் பலியாகும் விபத்துகள் மட்டுமே கவனம் பெறுகின்றன\nPosted on July 30, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுழந்தைகள் பலியாகும் விபத்துகள் மட்டுமே கவனம் பெறுகின்றன கும்பகோணம் தீவிபத்து நடந்து 10 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகள் இவர்களே என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஊடகங்களில் மிகுந்த கவனமும் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் குழந்தைகள் உயிரழக்கும் விபத்துகளைக் காண்கிறோம். இரு வாரங்கள் முன்பு தெலுங்கானா பகுதியில் ஆளில்லாத தண்டவாளம் தாண்டும் இடத்தில் ஒரு ஓட்டுனரின் அலட்சியத்தால் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆரோக்கியம், கல்வி, கும்பகோணம் தீவிபத்து, குழந்தைகள் பாதுகாப்பு, மதிய உணவு\t| Leave a comment\nPosted on July 26, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎன்னுடை�� முதல் கவிதை இது. இதற்கு என் பள்ளித் தோழர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாராட்டு நிறைய கிடைத்தது. பதின்களில் நான் எழுதிய கவிதை எப்படி இன்னும் அப்படியே என் நினைவில் இருக்கிறது என்பது வியப்புதான். இந்தக் கவிதைக்கு நான் என்ன தலைப்பு வைத்தேன் என்று நினைவில்லை. இந்தத் தலைப்பை என் அண்ணன் வைத்தார். பிறகு … Continue reading →\nதவளை தன் பலம் அறியும்\nPosted on July 26, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதவளை தன் பலம் அறியும் Wood frog என்னும் வகையான தவளை ஏழு மாதங்கள் உறைந்து போய் விடுகிறது. கிட்டத்தட்ட சுவாசம் இல்லை. வேறு எந்த உயிர்த்துடிப்பும் இருக்காது. ஆனால் குளிர் முடிந்து வசந்த காலம் வரும் போது துள்ளிக் குதித்து உறைபனியிலிருந்து வெளி வந்து விடும். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இதைக் … Continue reading →\nஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக – நிறைவுப் பகுதி\nPosted on July 25, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக – நிறைவுப் பகுதி என்ன அந்த அதிர்ச்சி “வாக்குமூலம்” என்ற தலைப்பில் ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் ஒரு பகுதியில் “நான் உரிய வயதில் என் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்னும் சாதிப் பெயரையும் சேர்த்துக் கொள்வேன்” என்று குறிப்பிட்டார். இது … Continue reading →\nஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக -1\nPosted on July 23, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக சுமார் 20 ஆண்டுகள் முன்பு கலை பற்றிய அணுகுமுறையில் இரு சிந்தனைப் பள்ளிகள் இருந்தன. “கலை கலைக்காக” என்று ஒரு தரப்பு. “கலை சமுதாயத்துக்காக” என்பது எதிர்த்தரப்பு. (இப்போது இடதுசாரிகள், வலதுசாரிகள், தலித் இலக்கியம் என்று மூன்றாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். ) ஒரு கலைஞன் தன் கலையை ஒரு … Continue reading →\nதமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nPosted on July 17, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு எல்லாத் “தமிழ் இனக்காவலர்களும்” வேட்டி கட்டியவரை உள்ளே ஏற்காத ‘கிளப்’புகளைப் போட்டுத் தாக்கி விட்டார்கள். முதலமைச்சர் சட்டப்படி இதை சரி செய்வதாகச் சொல்லி விட்டார். ‘கில்லி’, கபடி, மஞ்சுவிரட்டு இதைத் த���ிர வேறு எதையும் ஆடக்கூடாது என்று இனக்காவலர்கள் சொல்லவில்லை. அந்த … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged நீதிபதி சந்துரு, வேட்டி\t| 1 Comment\nகடத்தப் பட்ட மாணவிகளை மீட்க மலாலாவின் முயற்சி\nPosted on July 15, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகடத்தப் பட்ட மாணவிகளை மீட்க மலாலாவின் முயற்சி தமது பிறந்த நாளன்று நைஜீரிய அரசின் அதிபரை சந்தித்து கடத்தப்பட்ட 219 நைஜீரிய சிறுமிகளை மீட்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக்குச் சென்றதற்காகத் தாலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்ட மலாலா குணமாகி உலக அளவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடுவோரில் முக்கியப் பங்காற்றுகிறார். நைஜீரியாவில் ஏப்ரலில் … Continue reading →\nபாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா\nPosted on July 14, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா டெல்லியில் நிர்பயா என்னும் பெண் பாலியல் பலாத்காரத்தாலும் வன்முறையாலும் உயிரிழந்த போது குற்றவாளிகள் ஒருவர் சிறுவன் அதாவது 18 வயது நிரம்பாதவன் என்பது தெரிந்தது. அப்போதே பாலியல் வன்முறையில் சிறுவன் பெரிய ஆள் என்னும் பேதம் பார்க்க வேண்டாம் என்று ஒரு கருத்து எழுந்தது. இன்னும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged 18 வயது, நிர்பயா, பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, Moral Instruction\t| Leave a comment\nசோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 4-நிறைவுப் பகுதி\nPosted on July 13, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநிறைவுப் பகுதியைத் தொடங்கும் போது வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டும். ஒரு புதிய கோணத்தில் ஒரு ஆளுமை அல்லது பிரச்சனை அலசப் படும்போது அது எரிச்சலூட்டலாம். அதன் மீது உள் நோக்கம் கற்பிக்கலாம். அதிகம் கோபம் வந்தால் கொச்சைப் படுத்தலாம். (இருவருமே பண்பட்ட பரிவர்த்தனைக்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் அப்படி செய்யப் போகிறார்கள் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged காரைக்குடி கம்பன் கழகம்\t| 2 Comments\nசோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 3\nPosted on July 11, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 3 ஜெயமோகன் என்னும் படைப்பாளி குறித்த விமர்சனங்கள் அவரது பிரதிகளைப் பற்றியதாகவே அமைய வேண்டும். ஆளுமைகளை மையப் படுத்தி வாசிப்பும் விமர்சனமும் செய்யும் போக்கு குறுகியது. அவரது நாவல்களுக்காகவும் அவரது சிறுகதைகளில் ‘அறம்’ என்னும் தொடரில் வந்தவற்றுக்காகவும் அவர் தனி இடம் பெறுபவர். இந்தக் கட்டுரை … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged இறை நம்பிக்கை, சித்தர்கள், சோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயமோகன், மதம், வழிபாடு\t| 1 Comment\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-17T00:57:57Z", "digest": "sha1:SKOQFYMC7EGQ3BSQ23MR7SE2ZRKZIFKT", "length": 3953, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மோனை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மோனை யின் அர்த்தம்\nசெய்யுளின் அடியில் முதல் சீரில் உள்ள முதல் ஒலி அல்லது முதல் ஒலிக்கு இசைவான மற்றோர் ஒலி அடுத்த அடியின் தொடக்கத்தில் வரும் முறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/the-actual-tournament-starts-now-says-gambhir-after-making-005886.html", "date_download": "2018-10-17T01:17:48Z", "digest": "sha1:2XJTEFTG7LH2EZFL5H336CCPQ4XXLAWK", "length": 11692, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "\"மச்சி.. இனிமேதான் ஓபன் தி பாட்டில்\".. கம்பீர் கலகலா பேச்ச��! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» \"மச்சி.. இனிமேதான் ஓபன் தி பாட்டில்\".. கம்பீர் கலகலா பேச்சு\n\"மச்சி.. இனிமேதான் ஓபன் தி பாட்டில்\".. கம்பீர் கலகலா பேச்சு\nகொல்கத்தா: ஒரு வழியாக பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்து விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த நிலையில், இனிமேல்தான் உண்மையான போட்டியே தொடங்குகிறது என்று படு தெம்பாக பேசியுள்ளார் கொல்கத்தா கேப்டன் கெளதம் கம்பீர்.\nஇதுதாங்க கிரிக்கெட்.. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அடுத்தடுத்து 3 போட்டிகளில் டக் அவுட் ஆனவர் கம்பீர். அவரது அணியும் கூட தடுமாறியபடிதான் இருந்தது. ஆனால் இன்று பாருங்கள், கம்பீரமாக 3வது அணியாக பிளே ஆப் பிரிவுக்குள் வந்து விட்டது கொல்கத்தா.\nஅந்த அணியின் ராபின் உத்தப்பா, திடீரென விஸ்வரூபம் எடுத்து தொடர்ந்து சிறப்பாக ஆடி இந்தத் தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரராக மட்டுமல்லாமல், தனது அணியையும் பிளே ஆப் பிரிவுக்குக் கூட்டி வந்து விட்டார்.\nகேப்டன் கம்பீர் இதனால் படு குஷியாகியுள்ளார். மேலும், இனிமேல்தான் உண்மையான போட்டிகளே தொடங்கப் போகிறது என்றும் பேசியுள்ளார்.\nஅடுத்தடுத்து தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது கொல்கத்தா. இது ஏதோ ப்ளூக்கால் வந்ததல்ல என்றும் தங்களது கடின உழைப்பே இதற்குக் காரணம் என்றும் கம்பீர் கூறுகிறார்.\nஇதே மாதிரி போக வேண்டும்\nகம்பீர் மேலும் கூறுகையில், இதை இப்படியே விட்டு விடக் கூடாது. தொடர்ந்து இதேபோல சிறப்பாக ஆட வேண்டியது முக்கியம். உண்மையான போட்டியே இனிமேல் தொடங்குகிறது என்றார் கம்பீர்.\n4 தொடர் தோல்விக்குப் பின்\nமுதலில் மோதிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே கொல்கத்தா வென்றிருந்தது. அடுத்து 4 போட்டிகளில் தொடர்ந்து தோற்றது. இதையடுத்து தற்போது 6 போட்டிகளில் அதிரடியாக வென்றுள்ளது. அதுவும் தொடர்ச்சியாக.\nஎனக்கு டீம் ஒர்க் மீதுதான் நம்பிக்கை அதிகம். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. எனக்கு இப்போது சற்று நிம்மதியாக உள்ளது. திருப்தியாக உணர்கிறேன். போதிய அளவுக்கு எங்களது திறமையை வெளிக் கொண்டு வந்து விட்டோம் என்று நினைக்கிறேன். இனிமேல் முழுவேகத்தில் நாங்கள் செயல்படுவோம் என்றார் கம்பீர்.\nஅபார ராபின்.. அட்டகா நரீன்\nகொல்கத்தாவின் ராபின் உத்தப்பாதான் தற்போது இந்தத் தொடரில் அதிக அளவிலான ரன்களைக் குவித்த வீரராக உருவெடுத்துள்ளார். அவர் மேக்ஸ்வெல்லை முந்தியுள்ளார். அதேபோல அதிகபட்ச விக்கெட்களை வீழ்த்தியவர் கொல்கத்தாவின் சுனில் நரீன் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/india-owned-BSNL-announced-new-499-data-plan-offered-45GB-for-one-month", "date_download": "2018-10-17T01:22:24Z", "digest": "sha1:54KTDQUCNGEM4C6GQFCZQYCD5YFR7NWH", "length": 7296, "nlines": 73, "source_domain": "tamil.stage3.in", "title": "மாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்", "raw_content": "\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nரூ53 மற்றும் ரூ92 என்ற இன்டர்நெட் டேட்டா பிளானை தொடர்ந்து பிஎஸ்என்எல் 499 ருபாய் திட்டத்தினை பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், இன்டர்நெட் டேட்டாவுக்காக பயனாளர்களுக்கு 53ரூ மற்றும் 92ரூ என்ற புதிய பிளானில் 3GB மற்றும் 6GB என இன்டர்நெட் டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 499ரூபாய் என்ற கட்டணத்தில் பயனாளர்களுக்கு 45GB வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளும் இத்துடன் சிறப்பு சேவையாக வழங்கப்படுகிறது.\nபிஎஸ்என்எல் போன்ற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 509 என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 2GB வீதம் 60GB அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. இது தவிர பாரதி ஏர்டெல்லும் சமீபத்தில் போஸ்ட்பெய்டு 499 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் மாதத்திற்கு 40GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் தவிர ஒரு மாதத்திற்கு அமேசான் ப்ரைம் உள்ளிட்டவையும் வழங்கி வருகிறது.\nஇதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களுக்கு 40GB அளவிலான டேட்டாவை ஒரு மாதத்திற்கு வழங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த திட்டத்தில் இன்டர்நெட் டேட்டாவுடன் சேர்த்து வாய்ஸ் கால் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவையும் வழங்குகிறது.\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nஇன்டர்நெட் டேட்டாவுக்காக மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள புதிய பிளான்\nஜியோவுக்கு போட்டியாக 10 நாட்களுக்கு 39ரூபாயில் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் பிஎஸ்என்எல்\n'தமிழ்ப்படம் 2.0' வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்\nநடிகை ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் மேனேஜர் முனுசாமி புகார்\nநடிகர் சிபிராஜ் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2012/12/blog-post_731.html", "date_download": "2018-10-17T00:40:21Z", "digest": "sha1:MWNTAIJFSXP6AQAUZVEAD22DCNK6YUJ5", "length": 13031, "nlines": 132, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: இலவச மடிக்கணிணி எதிர் நோக்கியுள்ள சவால்கள் ...", "raw_content": "\nஇலவச மடிக்கணிணி எதிர் நோக்கியுள்ள சவால்கள் ...\nஉலகமே தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கி வருகிறது. எல்லாத் துறைகளிலும் கணிணி ஆக்கிரமித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை தேர்வு முறையில் கிரேடிங்க் சிஸ்டம் கொண்டு வந்து அனைவர் பாராட்டையும் பெற்றிருக்கும் இந்த முக்கிய தருணத்தில் இது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது அல்ல. எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியில் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற ரீதியில் அரசு அனைத்து மா���வர்களுக்கும் இலவச மடிக் கணிணி கொடுக்க முடிவெடுத்து வழங்கிக் கொண்டு இருப்பது வரவேற்க்கத் தக்கது. ஆனால், இதுவும் இலவச சைக்கிள் மாதிரி சந்தைக்கு வந்து விடக்கூடாது என கல்வி யாளர்கள் கவலைக் கொண்டுள்ளது முக்கியமானது.\nஅனைவருக்கும் கல்வி திட்டம் மூலமாக , தமிழ் நாட்டில் மாவட்டம் தோறும் CALL சென்டர்கள் இயங்கி வருகின்றன. துவக்க கல்வி முதலே கணிணி வழி கல்வி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு கணிணி குறித்து அடிப்படை அறிவுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அசிம்பிரேம்ஜி பவுண்டேசன் மூலமாக கல்வி குறித்த சி.டிக்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அரசு துறைச் சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் கணிணி குறித்த அடிப்படை அறிவு கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளது.\nஇனி கேரளா கல்வி துறையில் நடைபெறும் கணிணி சார்ந்த கல்வி முறையை நோக்குவோம். கேரளாவில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (மொத்தமுள்ள 5500 பள்ளிகளுக்கும்) கணிணி வழிக் கல்வி கொடுக்கப்படுகிறது. பாடம் சார்ந்த மென்பொருட்கள் கொண்டு (உபண்டு சாப்டு வேரில் இயங்கக் கூடியவை) வாரத்தில் இரண்டு தியரி மற்றும் இரண்டு செய்முறை வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அனிமேசன் ஆசிரியர்களால் கற்றுத்தரப்படுகிறது.\nகேரள அரசு அனைத்து ஆசிரியர்களுக்கும் (மொழிப்பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்கள் உட்பட) கணிணி பயிற்சி முறையாக கற்றுகொடுத்துள்ளது மட்டுமல்லாமல், பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு மூலமாக வழங்கப்பட்டுள்ள கணிணிகள் மூலமாக சிறந்த கல்வி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சுமார்ட் எசுகேசன் செயல் பட கேரள கல்வி துறை அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு எல்.சி.டி புரஜெக்டர் வழங்கியுள்ளது . பாடம் சார்ந்த சி.டிக்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்து குறைந்தது (அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) பத்து முதல் பதினைந்து கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு மின் இணைப்பு வசதி வழங்க( ஒரு பிளக் பாயிண்டு, ஒரு பேன், ஒரு டுயுப்லைட்) ரூபாய் ஆயிரத்து ஐநூறு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்ட் வேர் கிளினிக் மூலமாக பழுதடைந்த கணினிகள் சரி செய்யப்படுகின்றன.\nகணினி சார்ந்த கல்வி பாடவேளையில் ஒரு பகுதி. வாரத்தில் நான்கு வகுப்புகள் கணினிக் கல்விக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கென தேர்வுகளில் கட்டாயம் பாஸ் மார்க் எடுக்க வேண்டியுள்ளதாலும் மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றனர். ஆசிரியர்களும் தங்கள் மாணவரகளுக்கு பாடம் சார்ந்த திறனை கணிணிக் கொண்டு கற்றுத் தருவதால், புரிதல் எளிமையாவதுடன் நல்ல தேர்ச்சி விகிதமும் பெறமுடிகிறது என்கின்றனர்.\nஇன்னும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு எந்த வித அடிப்படை கணிணி அறிவும் இல்லாமல் இலவச மடிக் கணிணி வழங்குவது என்பது எதன் அடிப்படையில்…. என்பது கல்வியாளர்கள் கேள்வியாக உள்ளது. உயர்ந்த நோக்கத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக் கணிணி அடிப்படை கணிணி அறிவு இல்லாமல் வழங்குவதால் அதன் பயன்பாடு அறியாமல் சந்தைப் பொருளாவது உறுதி என பயம் கொண்டுள்ளனர் ஆசிரியர்களும், கல்வியாளர்களும்.\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Monday, December 03, 2012\nஇலவச மடிக் கணிணி அடிப்படை கணிணி அறிவு இல்லாமல் வழங்குவதால் அதன் பயன்பாடு அறியாமல் சந்தைப் பொருளாவது உறுதி என பயம் கொண்டுள்ளனர் ஆசிரியர்களும், கல்வியாளர்களும்/\nபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nதற்கால கல்வி முறைகள் பற்றி உங்கள் பதிவின் மூலம் புரிந்து கொள்கிறேன். வெகு நாட்களாகக் காணோமே சரவணன்..\nமடிக்கணினியில் மாணவர்கள் திரைப்படங்கள் ஏற்றிவைத்து வகுப்பறையில் பார்க்காவிட்டால் சந்தோஷந்தான்.\nஅட நாங்களும் டிவியில வர்றோம்ல்ல…\nசீனா அய்யா குடும்பத்துடன் கண்டு ரசித்த தெருமுனை பி...\nஅட.. சின்ன பசங்க அசத்திட்டாங்கப்பா…\nயார் யாரை குறை கூறுவது..\nகுலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த தெருமுனை பிரச்சாரம...\nடெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாண...\nஅஇஅதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற டெங்கு ஒழிப்பு பிரச்...\nஇலவச மடிக்கணிணி எதிர் நோக்கியுள்ள சவால்கள் ...\nசார் , செக்ஸ்…ன்னா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=5&rid=1", "date_download": "2018-10-17T02:24:28Z", "digest": "sha1:BZUY2TXSEBCL7DQMRNHANH25KN64JO4Y", "length": 16016, "nlines": 103, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷ ராசிக்கு கேது 11ம் இடத்திலிருந்து 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்திற்கும், ராகு ஐந்திலிருந்து 4ம் இடமாகிய சுக ஸ்தானத்திற்கும் பெயர்ச்சி ஆக உள்ளார்கள். உங்கள் ராசிக்கு தொழிலைக் குறிக்கும் 10ம் இடத்திற்கு கேது வர உள்ளார். ஜீவன ஸ்தானத்தில் அமரும் கேது தொழில் முறையில் சிறிது சிரமத்தினைத் தரக்கூடும். ஆயினும் சிறப்பான அனுபவங்களைத் தந்து நல்லதொரு முதிர்ச்சியினை ஏற்படுத்துவார். இதனால் தொழிலில் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும். அதோடு உங்கள் செயல்கள் குறிப்பிடத்தகுந்த நற்பெயரையும் பெற்றுத் தரும். ஜனன ஜாதகத்தில் வலுவற்ற நிலையில் கேது அமரப் பெற்றவர்களுக்கு தற்போதைய கேதுவின் சஞ்சாரம் தொழில் ரீதியாக சிறிது சுணக்கத்தினை ஏற்படுத்தலாம். எதற்கும் அசராமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nசெய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் அலட்சியம் காட்டக் கூடாது. கவனக்குறைவாக செயல்பட்டால் ஒரு சில இழப்புகள் தோன்றலாம். 4ம் இடமாகிய சுக ஸ்தானத்தில் ராகுபகவான் அமர உள்ளார். ராகுவின் சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் வகையில் இருக்கும். வீடு, வாகனம், மனை ஆகிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் புதிதாய் சேரும். சுகஸ்தான ராகு, ஓய்வினைக் கெடுத்து, சிறிது அலைச்சலைத் தந்தாலும் அதிலும் நாம் எதிர்பார்க்கும் லாபத்தினைப் பெற்றுத் தருவார். வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். ஆயினும் வாகன சுகம் என்பது இருக்கும். இயற்பியல் மற்றும் வேதியியல்துறை மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nராகுவின் சாதகமான சஞ்சாரம் புதிய சொத்துகளைச் சேர்க்கும். ஏற்கெனவே உள்ள சொந்த வீட்டினில் பராமரிப்பு பணிகளைச் செய்வது, வீட்டினை விஸ்தரிப்பது, விலையுயர்ந்த ஃபர்னிச்சர் சாமான்களால் வீட்டினை அலங்கரிப்பது போன்ற செயல்களுக்கு ந���ரம் சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்களுக்குள் மனஸ்தாபம் உண்டானாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது செயல்படுங்கள். பகை கொள்ளும் உறவுகள் பின்னாளில் உண்மை உணர்ந்து மீண்டும் வந்து சேர்வர். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. வாகன விபத்தினால் நஷ்டம் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதால் நிதானம் அவசியம். புதியதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலினை அபிவிருத்தி செய்யவும் அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பதோடு வங்கி ரீதியிலான கடன்தொகையும் எந்தவிதத் தடையுமின்றி வந்து சேரும்.\nஇந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். உத்யோக முறையில் பதவி உயர்வு கண்டாலும் அங்குமிங்கும் பறந்து, திரிந்து பணியாற்ற வேண்டியிருக்கும். உடன் பணிபுரிபவர்களால் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் மேலதிகாரிகளின் ஆதரவோடு செயல்பட்டு எடுத்த பணியில் வெற்றி காண்பீர்கள். பொதுத்தொண்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்நின்று செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் அசுப கிரகங்கள் நன்மையைத் தருவார்கள் என்பதால் இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.\nபிரதி செவ்வாய்க்கிழமை தோறும் மாரியம்மன் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66811/cinema/Kollywood/Nadigar-Sangam-helps-to-Rangama-Paati.htm", "date_download": "2018-10-17T01:47:01Z", "digest": "sha1:QVNMV6LBSTKZSPF2USCZFUNBTEAG5YTN", "length": 11030, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வறுமையில் வாடிய பாட்டி நடிகைக்கு நடிகர் சங்கம் உதவி - Nadigar Sangam helps to Rangama Paati", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவறுமையில் வாடிய பாட்டி நடிகைக்கு நடிகர் சங்கம் உதவி\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் ரங்கம்மாள். இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் ரூ.500 கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.\nசில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று பரவி வந்தது. இந்த தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். அவரை பற்றி விசாரித்து மெரினா கடற்கரைக்கு பாட்டியை தேடி சென்றனர். அங்கே சென்ற போது தான் ரங்கம்மாள் பாட்டி பிச்சை எடுக்கவில்லை என்பதும். படபிடிப்பு தளத்தில் அவருக்கு கிடைத்த ரூ.500 போதாததால் மெரினா கடற்கரையில் எலக்ட்ரானிக் பொருட்களை அங்கே விற்று அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்கையை நடத்தி வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு உதவி தொகையாக ரூபாய் 5000 வழங்கியது. ரங்கம்மாள் பாட்டி FEFSI அமைப்பின் கீழ் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட். நடிகர் சங்கத்தில் அவர் இல்லாவிட்டாலும், அவரின் வறுமையை கருத்தில் கொண்டு இந்த உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஇதை போன்று மருத்துவ உதவி இல்லாமல் தவித்து வந்த நடிகை பிந்துகோஷ்க்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ரூபாய் 5000 உதவி தொகையாக சென்ற வாரம் வழங்கியது.\nமதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு சிவராத்திரி வழிபாடு செய்த தமன்னா\nஇவ்வளவு காச சிங்கிள் பேமண்ட்ல கொடுத்தவிட்டார்களேஇதனால் நடிகர் சங்கம் நஷ்டமாகிவிடாதா தலைவரே\nடேய் 5000 வைத்து என்னடா பண்ணமுடியும்....என்னமோ போங்கடா.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96630/", "date_download": "2018-10-17T01:13:24Z", "digest": "sha1:26UDLGDVJJEMJHZACSO7RP4VRSUUPLFW", "length": 12371, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருசில கறுப்பு ஆடுகளால் நீதித்துறை களங்கப்படுவதை அனுமதிக்க முடியாது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒருசில கறுப்பு ஆடுகளால் நீதித்துறை களங்கப்படுவதை அனுமதிக்க முடியாது\nஒருசில கறுப்பு ஆடுகளால் நீதித்துறை களங்கப்படுவதை அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கமிஷன் தர மறுத்ததால் கடையை ஆக்கிரமித்த 4 சட்டத்தரணிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட போதே உயர் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தனியார் ஒருவரிடம் 3 கடைகளை விலைக்கு வாங்கிய போது பிரச்சினை செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என சட்டதத்தரணி ஒருவர் தெரிவித்ததாகவும் பின்னர் ஒரு கடையை ஆக்கிரமித்து இன்னொரு சட்டத்திரணியின் பெயரில் அலுவலகம் ஆரம்பித்தாகவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் இது தொடர்பில் வேறு இரு சட்டத்தரணிகளிடம் முறையிட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் எனவே சட்டத்தரணிகள் மீது வழக்கு பதிவு செய்து கடையை மீட்டு தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்து நீதிபதி இவரைப் போன்றவர்கள் சட்டத்தரணி தொழிலில் இருப்பது வெட்கக் கேடானது எனத் தெரிவித்ததுடன இவர்கள் நீதிமன்றத்தில் பணிபுரி வதற்கு பதில் நீதிமன்றத்துக்கு வெளியே ரவுடித்தனத்தில் ஈடுபட் டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.\nநீதித்துறையின் நேர்மை, பெருமையை காப்பாற்ற வேண்டியது நீதிமன்றங்களின் கடமையாகும். இவர்களைப் போன்ற கறுப்பு ஆடுகளால் நீதித்துறை களங்கப் படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்து குறித்த சட்டதரணிகள் மீது பார் கவுன் சில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவிட்டுள்ளார்.\nTagstamil அனுமதிக்க முடியாது ஒருசில கறுப்பு ஆடுகளால் களங்கப்படுவதை நீதித்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய க��ட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nபயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட குறுஞ்செய்திகள் மூன்றாம் தரப்பினருக்கு கசிவு – ருவிட்டர்\nவெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்திய மாணவர்கள் இணைந்து ஆய்வுகள் மேற் கொள்ளும் புதிய திட்டம்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொ��்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/following-bluewale-is-the-next-phase-of-indias-placa-drugs.html", "date_download": "2018-10-17T01:57:20Z", "digest": "sha1:UJWNNHZQQJ7EJEI6VID7NNCNBGFHKQXF", "length": 18038, "nlines": 175, "source_domain": "tamil.theneotv.com", "title": "Following Bluewale is the next phase of India's \"placa\" drugs. | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome World News அடுத்து வருது… உயிரைப் பறிக்கும் “பிளாக்கா”.. இந்திய மக்களே உஷார்\nஅடுத்து வருது… உயிரைப் பறிக்கும் “பிளாக்கா”.. இந்திய மக்களே உஷார்\nநியுயார்க்: புளுவேலை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஆபத்தாக “பிளாக்கா” என்ற போதைப்பொருள் வந்துள்ளது. உலகம் முழுவதும் புளுவேல் விளையாட்டு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 50 நாள் விளையாடும் நபர் கடைசியில் தற்கொலை செய்து கொள்வது போல் இந்த விளையாட்டின் முடிவு அமைந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவிலும் பலர் இந்த விளையாட்டை விளையாடி தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்திலும் சிலர் தற்கொலை செய்ததால் பெற்றோர் மனதில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து புளுவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது.\nபுளுவேல் பீதி அடங்குவதற்குள் அடுத்ததாக ‘பிளாக்கா’ என்ற புதிய மிரட்டல் வந்துள்ளது. இது விளையாட்டு அல்ல, போதைப்பொருள்.\nவழக்கம் போல் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலேயே இந்த போதை பொருள் விற்பனை தொடங்கியிருக்கிறது. வெறும் போதைப் பொருள்தானே என்று அலட்சியமாக விட முடியாது. இதை பயன்படுத்தினால் அடுத்தது தற்கொலை தான். அந்த அளவுக்கு இவர்கள் அசாதாரண மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். பிளாக்கா போதை பொருளை உட்கொள்ளும் நபரின் உடல் வெப்பநிலை 105 டிகிரிக்கு மேல் சுமார் 3 முதல் 5 மணி நேரம் இருக்கிறது. இதனால் தன்னை ஒரு சூப்பர் மேன் போல் நினைத்துக்கொள்ளும் அவர்கள் மாடியில் இருந்து குதிப்பது, மரத்தில் இருந்து தாவுவது, ஜன்னல்களை உடைத்துக்கொண்டு வெளியே வருவது, பால்கனியில் இருந்து கீழே குதிப்பது உள்ளிட்ட அசாதாரண நிலைக்கு சென்று உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 20 பேர் தற்கொலை செய்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பிளாக்கா என்ற போதைப்பொருள் உட்கொள்வதாக புகார் வந்துள்ளன. ₹300 முதல் ₹500க்குள் கிடைப்பதால் அனைவரும் எளிதாக வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்த போதை பொருள் இந்தியாவிலும் ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. எனவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாக்கா போதை பொருளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\n* ஆல்பா பிவிபி என்ற வேதிப்பொருள் கலவைதான் பிளாக்கா என்ற போதைப்பொருள். அதாவது பாறை உப்பு(சரளைக்கல்) போன்றது. 2011 முதல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n* புகைப்பிடித்தல் மூலமும், ஊசி மூலமும் இதை உட்கொள்கிறார்கள். அடுத்த 3 முதல் 5 மணி நேரத்திற்கு உடல்வெப்பம் அதிகரித்து மூளை கட்டுப்பாட்டை இழந்து அசாதரணமாக சிந்திக்கிறது.\n* ெஹராயின், கோகெய்ன் உள்ளிட்ட போதைப்பொருளை விடவும் மிகவும் மோசமானது பிளாக்கா தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n* அளவுக்கு அதிகமான உஷார்நிலை, இயல்புநிலையை விட்டு அதிகப்படியாக செயல்படுதல், அதிகமாக கோபம் அடைதல், சித்தபிரமை, குழப்பம், மாய உலகில் இருப்பது போன்று இருந்தால் அவர்கள் பிளாக்கா போதை உபயோகப்படுத்தி இருப்பதாக சந்தேகம் அடையலாம்.\nநிர்வாண ஓட்டம்: மரங்களுடன் உறவு\nபிளாக்காவை உட்கொண்டவர்கள் தங்களை அதீத சக்தி படைத்தவர்களாக கற்பனை செய்து கொண்டு ஆடைகளை களைந்து நிர்வாணமாக வீதியில் ஓடுகிறார்கள். வாகனங்களின் குறுக்கே பாய்கிறார்கள். அனைத்தையும் விட பொதுஇடங்களில் ஒழுக்கக்கேடாக நடப்பதாகவும், மரங்களுடன் கூட உறவு வைப்பது போல் நடந்து கொள்வதையும் அமெரிக்காவில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉலகின் மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை வடிவமைத்து பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை\nமற்ற நாடுகளை விட இந்தியர்கள் தான் பல மில்லியன் கணக்கிலான வாழ்த்து செய்திகளை அனுப்புகின்றனர்: கூகுள் நிறுவனம்\nமெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: 200 க்கும் மேற்பட்டோர் பலி..\nஃபுளோரிடாவை நெருங்கும் இர்மா சூறாவளி…\nசுற்றுலா பயணிகளுக்காக விண்வெளியில் சொகுசு ஹோட்டல் கட்ட ரஷ்யா திட்டம்..\nசிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா\nஐ.நா வானிலை வாரியம்: கார்பன்-டை-ஆக்சைடின் அளவுகளை குறைக்கவில்லையெனில், பூமி பேரழிவை சந்திக்க நேரிடும்\nபெண்கள் நடத்திய தற்கொலை தாக்குதல் – 28 பேர் உடல் சிதறி பலி\nPrevious articleஇலக்கியதுக்கான நோபல் பரிசு வென்ற பிரிட்டன் எழுத்தாளர்..\nNext articleநம் சங்ககால இலக்கிய மருந்து.. இதை வீட்டிற்கு வெளியே வைத்தால் மட்டும் போதும்.. இதை வீட்டிற்கு வெளியே வைத்தால் மட்டும் போதும்.. ‘டெங்கு’வை ஓட ஓட விரட்டலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_43.html", "date_download": "2018-10-17T00:42:21Z", "digest": "sha1:7EUMHZYBHMALTONHMVPLWGTQ35LWTSWE", "length": 4962, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "மாணவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்; எ.எல்.எம்.நசீர் எம்.பி", "raw_content": "\nHomeHotNewsமாணவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்; எ.எல்.எம்.நசீர் எம்.பி\nமாணவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்; எ.எல்.எம்.நசீர் எம்.பி\nகல்விப் பொதுத் தராதர ��ாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அதேவேளை இத்தேர்வில் அடைவு மட்டத்தை அடையத்தவறிய மாணவர்கள் மீண்டும் முயற்சித்து நல்ல பெறுபேறுகளைப் பெற வல்ல நாயனை பிரார்த்திக்கிறேன். என க.பொ.த. சா/த பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் கௌரவ எ.எல்.எம்.நசீர் பா.உ அவர்கள் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில், நமது சமூகம் பொறுப்புணர்ச்சியுடனும் நிதானமாகவும் செயற்பட வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் பயணிக்கின்றோம். இந்நிலையில் மாணவர்கள் நமது சமூகத்தின் மீதான உண்மையான அக்கறையை வெளிக்காட்டும் வழி தமது கற்றலை பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுத்துவதுதான்.\nபல்வேறு குடும்ப நிலைமைகள், கஷ்ட்டங்கள், மனத்தாங்கல்கள் இவற்றுக்கெல்லாம் அப்பால் நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதனை நிறைவு செய்ய உங்கள் கற்கை மேலும் உயர்தரத்திலும் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. கற்றலுக்காக நாம் எல்லாவகையான உதவிகளையும் செயற்படுத்த தயாராக இருக்கின்றோம்.\nவிசேடமாக இம்மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாவதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலைகளின் அதிபர்கள், கற்பித்த ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நழ்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/1-2-3-tna-4-jvp-5.html", "date_download": "2018-10-17T01:41:23Z", "digest": "sha1:5LH2DWKIFFOKAVNB3Y5P6CIRCN2YVRPL", "length": 37008, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளியான முடிவுகளின் படி, மகிந்த 1, ரணில் 2, மைத்திரி 3, TNA 4, JVP 5 ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளியான முடிவுகளின் படி, மகிந்த 1, ரணில் 2, மைத்திரி 3, TNA 4, JVP 5\nஉள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 42 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 359 ஆசனங்கள் கிடைத்துள்ளன.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாமிடத்தில் உள்ளது. 30 வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐதேக இதுவரை 218 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது.\nமைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11 வீத வாக்குகளுடன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தக் கட்சிக்கு 87 ஆசனங்களே கிடைத்துள்ளன.\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இதுவரையில், 7.82 வீத வாக்குகளுடன், 107 ஆசனங்களைக் கைப்பற்றி நான்காவது இடத்தில் உள்ளது.\nஜேவிபி 6.23 வீத வாக்குகளுடன், 33 ஆசனங்களைக் கைப்பற்றி அடுத்த நிலையில் உள்ளது.\nதென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அலையே வீசுவதாக வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான ���ுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஅலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..\nஅலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியே...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/133553-meet-some-female-characters-created-by-legendary-karunanidhi.html", "date_download": "2018-10-17T01:19:44Z", "digest": "sha1:HZ5NXJYGH747AT6I6X52SDSGH2YDHEN5", "length": 26948, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "''உங்கள் உப்பு என் உழைப்புக்குத்தானே தவிர என் உடலுக்கில்லை' - கருணாநிதியின் பெண் கதாபாத்திர வசனங்கள் #MissUKarunanidhi | Meet some female characters created by legendary Karunanidhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (10/08/2018)\n''உங்கள் உப்பு என் உழைப்புக்குத்தானே தவிர என் உடலுக்கில்லை' - கருணாநிதியின் பெண் கதாபாத்திர வசனங்கள் #MissUKarunanidhi\nஆனால், கலைஞரின் இந்தக் கதாநாயகி, கணவனை அதே மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு, நாட்டையும் மன்னனையும் காப்பாற்றுகிறாள்.\nதிரைத்துறைக்குக் கலைஞரின் பேனா தந்த கொடைகள், ராஜகுமாரி (1947) முதல் பொன்னர் சங்கர் (2011) வரை நீண்ட வரலாறு உண்டு. `பூம்புகார்' நாயகி கண்ணகியில் தொடங்கி, `பொன்னர் சங்கர்' நாயகிகள் முத்தாயி - பவளாயி வரை பெண் கதாபாத்திரங்களை, கலைஞர் கருணாநிதியின் பேனா தைரியச் சித்திரங்களாகவே தீட்டியிருக்கும். `யாகாவாராயினும் நா காக்க' என மன்னனையும் எதிர்த்து நிற்கும்; குற்றம் செய்தது உடன்பிறந்த அண்ணன் என்றாலும் கூண்டில் ஏற்றும். இதோ, அவர் படைத்த சில பெண் கதாபாத்திரங்கள் உங்கள் முன் உலா வருகிறார்கள்.\nஉன்னை யார் நம்பச் சொன்னது, உன் மீது வழக்குரைக்க வந்தவள் நான்.\nதீர்ப்பு அளிக்கும் உரிமை உன் கையில் இல்லை'' என நெடுஞ்செழியன் பாண்டியனை நோக்கிச் சீறும் கண்ணகி, பாண்டிய மன்னன் தலைகவிழ்ந்து நிற்கையில் ``தமிழகம் சிரிக்கிறது பாண்டியா நீ தலைகுனிந்து நிற்பதைப் பார்த்து. தமிழ்நாட்டு மறைநூல் திருக்குறள் கேலி பேசுகிறது பாண்டியா நீ வழங்கிய நீதி கேட்டு'' என்கிறபோது, கணவனை இழந்த துக்கத்திலும் கண்ணகியைக் கண்ணீராக அல்ல, கனலாகக் காட்சிப்படுத்துகிறது கலைஞரின் வசனங்கள்.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nதான் வேலைப் பார்க்கும் வீட்டு முதலாளி, கல்யாணியை ஆசை நாயகியாக்க முயல்வார். அதற்குக் கல்யாணி உடன்படாததால், `என் உப்பைச் சாப்பிட்டுவிட்டு' என்று வீட்டு முதலாளி கோபமாகச் சொல்வார். அதற்கு நாயகியோ, ``உங்கள் உப்பு என் உழைப்புக்குத்தானே தவிர என் உடலுக்கில்லை'' என்று கல்யாணி கொடுக்கும் பதில், பணிபுரிய வெளியே வரும் பெண்களைப் பாலியல் கருவியாகப் பார்க்கும் வக்கிரக்காரர்களுக்கு எதிரான உலகக் குரல்.\nஇதே படத்தில் வீட்டு முதலாளியின் மனைவியாக வரும் பெண் கதாபாத்திரம், கணவனின் பெண் பித்து புத்தியை நன்கு அறிந்திருக்கும். அதனால், `கல்யாணி கதவை நல்லா தாழ்ப்பாள் போட்டுக்க. ஏதாவது நாய், கீய் நுழையும்' என்று கணவனை வார்த்தைகளாலேயே கிழிக்கும். பெண் பித்துப் பிடித்த கணவனை நாய் என்று சொன்னதில் ஹிலாரிக்கும் முன்மாதிரி கலைஞரின் பேனா உருவாக்கிய இந்தப் பெண்மணி.\nகணவன்தான் வில்லன், மன்னனைக் கொல்லப்போகிறான், தன் ஆருயிர் தோழியின் வாழ்க்கையையும் அழிக்கப்போகிறான், தன்னையும் மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொல்லப்போகிறான் என்பது தெரிந்தால், ஒரு மனைவி என்ன செய்வாள், கணவன் கால்கள் பிடித்துக் கெஞ்சுவாள். அல்லது, பயத்திலேயே தன் உயிரை விட்டுவிடுவாள். ஆனால், கலைஞரின் இந்தக் கதாநாயகி, கணவனை அதே மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு, நாட்டையும் மன்னனையும் காப்பாற்றுகிறாள்.\nதன்னிடம் அத்துமீற நினைக்கும் வில்லனிடம் பூங்கோதை, ``ஏய் என்ன திட்டம் போடுகிறாய் சொல்'', ``ச்சீ... பெண்ணை வைத்துப் பெண்ணை ஏமாற்றியிருக்கிறாய்'' என்று வசைபாடும் இடம் தைரியத்தின் உச்சம்.\n``பொறுத்தது போதும் பொங்கி எழு. கண்ணீர்த் துளிகள் சாதித்ததைக் கத்தி முனைகளும் சாதிக்கவில்லை என்பதை மறந்துவிட்டீர்களா'' என்று பேசும்போது, மகன் மனோகரனுக்கு மட்டுமன்றி, படம் பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் தைரியத்தைக் கடத்துவார் மனோகரனின் தாய். மு.க.வின் கதாநாயகிகளில் மிக முக்கியமானவர் இவர்.\nமாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் வரும் லட்சுமிதான் இந்தப் படத்தில், கலைஞரின் கதைநாயகி. ஏழைகளுக்குப் பட்டா தரமுடியாது என அமைச்சர் மறுக்கையில், ``அவர்களும் இந்த நாட்டுப் பிரஜைகள்தானே'' என்று பேசும் இடத்தில், நாயகி மறைந்து கலைஞர்தான் நம் கண்களுக்குத் தெரிவார்.\n``மார்பிலும் தோளிலும் மடியிலும் விளையாடிய மழலைச் செல்வம், தந்தையைக் காணாமல் வாசலைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறதே அந்தக் குழந்தைக்காக நீதி கேட்கவில்லை. தழையத் தழைய அணிந்த தாலியை இழந்த எனக்காக நீதி கேட்கவில்லை. உண்மைக்கு மதிப்பளிக்க நீதி கேட்கிறேன்'' என்று உமா பேசுகையில், வேலையில் தன் சொந்த துக்கங்களைப் பெண்கள் இணைத்துப் பார்க்க மாட்டார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பார்.\nபொன்னர் சங்கர் - முத்தாயி, பவளாயி\nஇந்தப் படத்தின் நாயகிகளான முத்தாயியும் பவளாயியும் திருமணம் முடித்தும், கணவர்களின் சபதம் நிறைவேறும் வரை இல்லற வாழ்க்கையைத் துறந்து வாழ்வார்கள்.\nகலைஞர் படைத்த பெண் கதாபாத்திரங்கள், பெண்கள் மீதான மரியாதையைச் சமூகத்துக்குத் தன் பேனா மூலமாகக் கடத்தியிருப்பது நமக்கு நன்கு புலப்படும்.\nமயங்கிய செல்வி... எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மு.க.முத்து... அழுகையுடன் அருள்நிதி - குடும்ப உறவுகளின் ரியாக்‌ஷன்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக த���ி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/32916-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T02:16:14Z", "digest": "sha1:UTNUA7GVRDRJK3LZSQKMCMMGBCWBP2VY", "length": 20133, "nlines": 194, "source_domain": "lankanewsweb.net", "title": "சண்டைக்கோழி 2 திரைப்படத்தின் பாடல் வெளியீடு - Lanka News Web (LNW)", "raw_content": "\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nபுலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம் போகலாம்\nசண்டைக்கோழி 2 திரைப்படத்தின் பாடல் வெளியீடு\nநடிகர் விஷால் நடித்து வரும் ‘சண்டைக்கோழி – 2’ படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nவிஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைமைக்கிறார்.\nகுறித்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதுடன் படத்தின் வில்லியாக வரலட்சுதி சரத்குமாரரும் நடித்துள்ளார்.\nநடிகர்களான ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி ஹட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று(செவ்வாய்கிழமை) காலை சாலை…\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு…\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nசட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு…\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற நிலையில், சிகை அலங்கார…\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nமைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார்.\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nநோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்தின்\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதித்தில் ஏற்பட்ட பாரிய…\nசட்டம் நீதி FCID குறித்து மஹிந்த கடும் விமர்சனம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கி பெற்றுக் கொண்ட பெருந்தொகையான பணத்தை…\nபுலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம் போகலாம்\nவிடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று…\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு…\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக…\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என ஜனாதிபதி…\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்…\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nகென்யாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹசன் வாரியோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கைது…\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய…\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி ஹட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று(செவ்வாய்கிழமை) காலை...\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு எமது...\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nசட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான்...\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற...\n#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க\n#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது\nமரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...\nயா���ைகள் மீது ரயில் மோதும் விபத்துக்களைத் தடுக்க பரிந்துரைகள்\nதிருகோணமலை - மட்டக்களப்பு ரயில் சேவைகளில் இரவு நேரங்களில் யானைகள் மோதி விபத்திற்குள்ளான...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nசட்டம் நீதி FCID குறித்து மஹிந்த கடும் விமர்சனம்\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-s9-price.html", "date_download": "2018-10-17T00:51:14Z", "digest": "sha1:HZ77TR4NSAMWEDVTZ24TJSCYBKNSBZSJ", "length": 19617, "nlines": 242, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S9 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S9 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 96,800 இருந்து ரூ. 162,500 வரை 11 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9க்கு சிறந்த விலையான ரூ. 96,800 Smart Mobile யில் கிடைக்கும். இது Wow Mall(ரூ. 162,500) விலையைவிட 41% குறைவாக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி S9 128ஜிபி\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் 128ஜிபி\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S9 இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு)\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S9 (Purple) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S9 (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nWow Mall சாம்சங் கேலக்ஸி S9 (64ஜிபி) ரூ. 162,500 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சாம்சங் கேலக்ஸி S9 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி S9 (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S9 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S9 (Purple) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S9 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S9 (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSenadheera சாம்சங் கேலக்ஸி S9 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் ���ள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி S9 இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி S9 இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 96,800 , இது Wow Mall இல் (ரூ. 162,500) சாம்சங் கேலக்ஸி S9 செலவுக்கு 41% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி S9 விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி S9 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி S9 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி S9 விலை\nசாம்சங் கேலக்ஸி S9பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி S9 விலை கூட்டு\nஅப்பிள் ஐபோன் 6 128ஜிபி\nரூ. 96,900 இற்கு 11 கடைகளில்\nஹுவாவி P10 பிளஸ் டுவல் சிம் 128ஜிபி\nஅப்பிள் ஐபோன் 7 128ஜிபி\nரூ. 96,900 இற்கு 9 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 96,990 இற்கு 8 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S9 விலை ரூ. 96,800 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல��� போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138847-thousands-of-post-cards-sent-to-governors-house-by-people-for-7-persons-release.html", "date_download": "2018-10-17T00:34:06Z", "digest": "sha1:6MFE6XIHNKJQOMVPZQXWUUMTMAQIDQHY", "length": 24054, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆயிரக்கணக்கில் அனுப்பப்படும் அஞ்சல் அட்டைகள்!” - ஏழு பேர் விடுதலைக்காக வித்தியாசமான முயற்சி | Thousands of post cards sent to governor's house by people for 7 persons release", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:15 (05/10/2018)\n``ஆயிரக்கணக்கில் அனுப்பப்படும் அஞ்சல் அட்டைகள்” - ஏழு பேர் விடுதலைக்காக வித்தியாசமான முயற்சி\n‘தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை, அஞ்சல் அட்டையில் எழுதி ஆளுநருக்கு அனுப்பி அதிரடி கிளப்பி வருகின்றனர் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக அரசு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநரின் இசைவுக்காக அனுப்பி வைத்தது. 3 வாரங்களுக்கு மேலாகியும், ஆளுநர் இன்னும் அவரின் முடிவைத் தெரிவிக்கவில்லை. இது சம்பந��தமாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆளுநருக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், ‘தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்றுப் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை, ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டையில் எழுதி ஆளுநருக்கு அனுப்பி அதிரடி கிளப்பி வருகின்றனர்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஈரோட்டில் இதற்காக முதல் முயற்சியைக் கையில் எடுத்திருக்கும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்துக்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர். மேலும், வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும், 7 பேர் விடுதலைக்காக அஞ்சல் அட்டையில் கோரிக்கைகளை எழுதிக் கையொப்பமிட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி ஈரோடு ஜவான்பவனில், அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டு ஆளுநர் மாளிகைக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பிரமாண்ட நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கின்றனர்.\nஇதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலைவர் கண.குறிஞ்சியிடம் பேசினோம். ``அரசியலமைப்புச் சட்டம் 161 பிரிவு அடைப்பிடையில் இவர்களை விடுதலை செய்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை. பிரிவு 161 என்பது மாநிலத்துக்கு உரித்தான கட்டற்ற அதிகாரம் கொண்டது. அந்த அடிப்படையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆளுநர் இன்னும் தன்னுடைய இசைவை தெரிவிக்கவில்லை. இவ்வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டுமென்பது தமிழக மக்களின் அழுத்தமான கோரிக்கையாகும். எனவே, அதைத் தெரிவிக்கும் பொருட்டு ஈரோட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான அஞ்சலட்டைகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட உள்ளது. அக்டோபர் 6-ம் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் சேர்ந்து ஈரோட்டிலிருந்து ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் மிகப்பெரிய நிகழ்வு நடைபெறவிருக்கிறது. தமிழக அரசின் தீர்மானம் மற்றும் மக்களின் கோரிக்கையைப் புரிந்துகொண்டு ஆளுநர் உடனடியாக தன்னுடைய இசைவை தெரிவிக்க வேண்டும்” என்றார்.\nஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பணியில் தீவிரமாக இருக்கும் தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையனிடம் பேசினோம், ``7 பேரையும் விடுவிக்க வேண்டுமென்ற தமிழக மக்களின் விருப்பத்துக்காகத் தமிழக அமைச்சரவை போடப்பட்ட தீர்மானத்தை, எந்தவித மக்கள் அதிகாரத்தையும் பெறாத ஆளுநர் முடக்குகிறார். இது என்ன நியாயம். இது 7 பேருடைய வாழ்க்கைப் பிரச்னை. அவர்களுடைய வாழ்க்கை பறிபோய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டினுடைய அரசியலமைப்பு வழங்கிய மிகப்பெரிய உரிமையை இந்த ஆளுநர் முடக்குகிறார். இனியும் ஆளுநர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது” என்றார்.\nசாமானிய மக்களின் குரலுக்கு ராஜ்பவன் அசைந்து கொடுக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது ���ணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=5&rid=2", "date_download": "2018-10-17T02:23:53Z", "digest": "sha1:F43DIP3JPVGTAVYWVS7CUK5K5IEO3PYH", "length": 15561, "nlines": 103, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஜீவன ஸ்தானமாகிய 10ம் இடத்திலிருந்து விலகி கேது 9ம் இடத்திற்கு வர உள்ளார். இதனால் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் இடம்பிடிக்கும். “என்ன செய்து என்ன ஆகப்போகிறது” போன்ற வார்த்தைகளைத் தவிர்க்க இயலாது. எது ஒன்றையும் அளவுக்கதிகமாக நேசிக்காமல் அல்லது வெறுக்காமல் எதையும் ஒரே மனநிலையுடன் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். விரும்பியது கிடைக்காவிடினும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். உத்யோக ரீதியாக எதிர்பாராத இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. தகப்பனாரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.\nபூர்வீகச் சொத்துகளில் ஒருசில இழப்புகளைக் காண நேரிடும். பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகள் ஆகியவற்றில் முன்நின்று செயல்படும் வாய்ப்புகள் உருவாகும்.அயல்நாட்டுப் பணிகளுக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடிவரும். ஒருசிலருக்கு தொழில் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ராகுபகவான் நான்காம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். அவரது சஞ்சார நிலை மனதில் அசாத்திய தைரியத்தினை உருவாக்கும். இதனால் மனதில் வீணான பிடிவாத குணத்திற்கு இடமளிப்பீர்கள். அதிமு��்கியமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரமாக முடிவெடுத்துவிட்டு பின்பு சிரமத்தினை சந்திக்க நேரலாம்.\nஎந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் குறிப்பிடத்தகுந்த நன்மையை அடைவீர்கள். ராகுவின் சஞ்சார நிலை அறிவியல் விஞ்ஞானிகளை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். எழுத்தாளர்கள் தங்கள் பேனாமுனையின் வலிமையினால் புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தினை உருவாக்குவார்கள். ராகு, சந்திரனின் வீட்டினில், அதுவும் மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, பங்காளிச் சண்டை, சொத்துப் பிரச்னைகள் போன்றவை தலைதூக்கும் வாய்ப்பு உண்டு. வரும் டிசம்பர் மாதம் வரை உடன்பிறந்தோருக்கிடையே அநாவசியமான பிரச்னைகள் தலைதூக்கும். ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் தனலாபத்தினை அளித்து பொருளாதார நிலையை உயர்த்துவார்.\nராகுவின் இடமாற்றம் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டுத்துறை வீரர்கள் தங்கள் துறையில் ஜொலிப்பார்கள். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நிலுவையில் இருந்து வரும் முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடியுங்கள். குறிப்பாக அமாவாசை நாளில் முன்னோர்களுக்கான வழிபாட்டினை மறந்து விடாதீர்கள்.\nபிரதி வெள்ளி தோறும் காமதேனுவின் படத்திற்கு பூஜை செய்து வரவும். கோபூஜை செய்து வணங்குவதில் மனநிம்மதி கிடைக்கக் காண்பீர்கள். நேரம் கிடைக்கும் போது புதுக்கோட்டையை அடுத்த திருக்கோகர்ணம் சென்று கோகர்ணேஸ்வரரையும், அரைக்காசு அம்மனையும் தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள மனத்தெளிவு காண்பீர்கள்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைக��ின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-17T01:41:34Z", "digest": "sha1:QPZ7D34RMT2XNTUKEAANN2UHRABLPRCS", "length": 16278, "nlines": 177, "source_domain": "athavannews.com", "title": "ராதரவி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப��பிற்கும் ஜனாதிபதிக\n'ஏக்கிய ராஜ்ஜிய' என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nகிளிநொச்சி பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி – பாரதிராஜா\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது - சர்வேஸ்வரன் சாடல்\nவரவு செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 17 இற்கு பின்னரே தீர்மானம் - சுமந்திரன்\n#me too தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராதாகிருஸ்ணன்\nகட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nவட - தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nமட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்\nஅரசாங்கத்தின் செயற்பாடு மனித நீதிக்கு எதிரானது: அருட்தந்தை சக்திவேல்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nஇலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்\nகிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன\nதமிழக அரசின் செயற்பாடு தொடர்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள கருத்தில் எந்த தவறும் இல்லை என நடிகர் ராதா���வி கூறியுள்ளார். தர்மபுரி பகுதியில் நடைபெறும் ‘பொறுக்கீஸ்’ என்ற திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த ராதரவி ஊ... More\nயாழில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர்\nஎதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விக்னேஸ்வரன் 24ஆம் திகதி விசேட அறிவிப்பு\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை – பி.பாரதிராஜா\nஏவுகணைப் பரிசோதனை நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் கைகோர்ப்பு\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nசெல்பி மோகத்தால் 27 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nச���றா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nகற்றலோனியாவின் சுதந்திரத்தை வேண்டி இடம்பெற்ற வித்தியாசமான போட்டி\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடு\nஉலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buafsar.blogspot.com/2009/02/blog-post_27.html", "date_download": "2018-10-17T01:01:43Z", "digest": "sha1:WEKKOGJ7O2LRE5VIDNDAVHOZJK2ZTKLO", "length": 93275, "nlines": 1082, "source_domain": "buafsar.blogspot.com", "title": "என் உயிரே...!: இடி! மின்னல்!!", "raw_content": "\nBy அப்துல்மாலிக் at Feb 28, 2009\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nகுளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nஇன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்\nஆஹா.. அருமை.. காதல் கவிதை..\n// இராகவன் நைஜிரியா said...\nஇன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்\nவாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க‌\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nநீருண்ட மேகங்களை கூந்தலுடன் ...\nஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத\nபயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nஎன் எழுத்தின் ரசிகனுக்கு நன்றிகள்\nஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத\nபயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...\nஹா ஹா அதுதான் என் கவிதையின் நாயகி....\nஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத\n// குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து\nஎன் இத‌ழை நுழைக்க‌யில்.. //\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத\nபயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\n// குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து\nஎன் இத‌ழை நுழைக்க‌யில்.. //\nஇதுக்கு கால நேரமெல்லாம் கிடையாது தல..\n// இராகவன் நைஜிரியா said...\nஇன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்\nவாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க‌\\\\\nநான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...\nஇடியும் மின்ன���லும் சாதித்துவிட்டோம் என்று\nஆனால்.... ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்\nஅதானே... ரெண்டு பேர் சந்தோஷமா இருந்தா இந்த உலகத்திற்கு பொருக்காதே...\n// இராகவன் நைஜிரியா said...\nஇன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்\nவாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க‌\\\\\nநான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...\nதோ இப்படித்தான் ஏதோ தோனுவதை எழுதிக்கீனு வாழ்க்கை ஓடுது\n25 வது பின்னூட்டம் போடணும் பார்க்கேன்... இந்த நெட் நம்மள சாவடிக்குது...\nஒரு பின்னூட்டம் போட 5 நிமிஷமாகுது\n// இராகவன் நைஜிரியா said...\nஇன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்\nவாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க‌\\\\\nநான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...\nதோ இப்படித்தான் ஏதோ தோனுவதை எழுதிக்கீனு வாழ்க்கை ஓடுது//\nஎழுதுவதற்கு எதோ தோணுதே அதுவே பெரிய விசயம்தாங்க\nஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத\nபயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...\nஹா ஹா அதுதான் என் கவிதையின் நாயகி....//\nஅப்ப அந்த ஆண் வில்லனா... இல்ல நாயகனா\nஆபீஸின் ஆணி புடுங்குறதெல்லாம் நிறுத்திபுட்டு,\nஇந்த மோசமான நெட் கனெக்‌ஷனை வச்சுகிட்டு, 25 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா...\nசொக்கா...சொக்கா என்ன இப்படி தனியே டீ ஆத்த வுட்டுடீயே...\nஅதானே அது பலரின் வைரேரிச்சல்\n// இராகவன் நைஜிரியா said...\nஆஹா வாங்க தலிவா.. இதுக்கு பேருதான் உக்காந்து அடிக்கிறதா\nஅதானே அது பலரின் வைரேரிச்சல்\nஹா ஹா ஆனா உங்களுக்கு இல்லே என்பதை நினைத்து சந்தோஷம்\nஎன்ன அதிசசயம்... பாருங்க.. நான் இப்போத்தான் முதல் முத்தம்னு ஒரு சிறுகதையை எழுதிட்டு வாரென்.. இங்க முத்தத்தை மையமா வெச்சு காதலாராய்ச்சியே பண்ணியிருக்கீங்கப்பூ\nஅதானே அது பலரின் வைரேரிச்சல்\nஹா ஹா ஆனா உங்களுக்கு இல்லே என்பதை நினைத்து சந்தோஷம்\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nஅடர்ந்த தன் அப்படிங்கறதுக்குப் பதிலா.... உன் போட்டிருக்கலாம்... அழகான கவித்துமான ஆரம்பம்.\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nஉதறல் 'ள்' அல்ல.. .... அழகான காட்சி விரிப்பு\nகுளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து\nஆஹா.... ஆரம்பிச்சிட்டீங்களா... இதழ் பிரிந்து இதழ் நுழைதல்.. காதலின் (எ)உச்ச அனுபவம்... கவிதையில் காதல் தளும்பி வழிகிறது\nபாவம்.. அதுகளுக்கு சான்ஸ் இல்லையே\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nம்ம���ம்.... முத்தங்கள் காதலின் சின்னங்கள். முத்தம் பரிமாறும் பொழுது அவர்களூடு காதலும், அன்பும் பரிமாற்றம் அடைகிறது.. இதழுக்கு சுவை தெரியாத முத்தங்கள் தெய்வீக காதல் எனப்படும்..\nஇப்ப போய் இப்படி சொல்லுதியே ...\nஉதறல் 'ள்' அல்ல.. .... அழகான காட்சி விரிப்பு\nஆமாம் உங்கள் அளவிற்கு ரசிக்கமுடியாதுதான்..\nரொம்ப நன்றி தாங்களின் கருத்துக்கு\nபிறிதொரு பதிவில் முயற்சி செய்வோம்..\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nம்ம்ம்.... முத்தங்கள் காதலின் சின்னங்கள். முத்தம் பரிமாறும் பொழுது அவர்களூடு காதலும், அன்பும் பரிமாற்றம் அடைகிறது.. இதழுக்கு சுவை தெரியாத முத்தங்கள் தெய்வீக காதல் எனப்படும்..\nநன்றி தங்கள் கருத்துக்கு தல‌\nஇப்ப போய் இப்படி சொல்லுதியே ...\nஹி ஹி அதனோட விளைவுதான் இந்த வரிகள்\nகுளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து\nஎன் இத‌ழை நுழைக்க‌யில்.. \\\\\nமாப்ள ஹும்ஹூம் உதரது இங்கே உதடு-கள் தான்\nஎங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே\n திருட்டு தம்மு கேசா ...\nஎங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே\nஹா ஹா உங்களுக்கும் தெரிஞிப்போச்சா\nஎங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே\nஹா ஹா உங்களுக்கும் தெரிஞிப்போச்சா\\\\\n திருட்டு தம்மு கேசா ...\nதிருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா\n\\\\திருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா\n\\\\திருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nகேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //\nஎன்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nகேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //\nஎன்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்\nஹா ஹா இது ஒருவகை கோ இன்சிடென்ஸா இருக்கலாம்\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nகேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //\nஎன்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்\nஹா ஹா இது ஒருவகை கோ இன்சிடென்ஸா இருக்கலாம்\nஎப்படி இதெல்லாம், கலக்குறீங்க. அப்படிய்யே எங்களுக்கும் பாடமெடுத்தா நல்லா இருக்கும்.\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nஎப்படி இதெல்லாம், கலக்குறீங்க. அப்படிய்யே எங்களுக்கும் பாடமெடுத்தா நல்லா இரு���்கும்.//\nஆஹா இந்த கிண்டல்தானே வேணாங்கிறது\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nபரவாயில்லை நன்றி தங்கள் கருத்துக்கு\nஹா ஹா நன்றி தேவா\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nகேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ ///\n அந்த இடியும் மின்னலும் யார் அபு\nஏன் திடீர்னு இன்கிலீசுல எழுதீட்டீங்க\nசும்மா முக்கால் சதம் போட/\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nச‌ங்க‌ கால‌ புல‌வ‌ர்க‌ள் த‌ம் பாக்க‌ளுக்கு அணிக‌ளை அமைத்து மெருகூட்டுவார்க‌ளே \nஅந்த‌ ட‌ச் தெரிகிற‌து.உருவ‌க‌ம்,உவ‌மை அணிக‌ள் சூப்ப‌ர் அபு..\n//குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து\nஎன் இத‌ழை நுழைக்க‌யில்.. //\nஇந்த‌ மாதிரியெல்லாம் எழுதினா என்ன‌ மாதிரி சின்ன‌ ப‌ச‌ங்க‌ளுக்கு பிரியாது த‌ல‌..\nமி ஒன்லி போகோ..கார்ட்டூன் நெட்வொர்க்..அப்பாலிக்கா சுட்டி டிவிக‌ள்.\nத‌ற்குறிப்பேற்ற‌ அணி பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைத்திருக்கிறேன்... \nஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க‌ போல‌...\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nகேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //\nநீங்க‌ளும் ரொமான்டிக் க‌வி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்க‌ள் போல‌...\nஹேமா அவ‌ர்க‌ளின் வ‌லைத‌ள‌த்திலும் உங்க‌ள் க‌விதை அருமை.\nபாலைவ‌ன‌ தேச‌த்தில் இருந்தாலும் உங்க‌ள் க‌ற்ப‌னையில் வ‌ற‌ட்சி இல்லை.\nகுளிர்காலக் குருவிகளின் சத்தங்கள் போல,இப்போ எங்கள் நண்பர்களின் தளங்களில் முத்தச் சத்தங்கள்.\nசற்று முன் குளித்த அடர்ந்த தன்\nஇடி மின்னலோட அடைமழையாய் ஆரம்பம்...\n//குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து\nஒரு படி மேலே போன மாதிரி இருக்கு...\nபயத்தில கட்டிக்கத் தானே செய்வாங்க அப்படின்னு கேள்விப்பட்டிருகேன்...\nமுடித்த விதம் அருமை...கூடிய விரைவில் ஏக்கம் தீர வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...\nநீங்க‌ளும் ரொமான்டிக் க‌வி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்க‌ள் போல‌...\nஹேமா அவ‌ர்க‌ளின் வ‌லைத‌ள‌த்திலும் உங்க‌ள் க‌விதை அருமை.\nபாலைவ‌ன‌ தேச‌த்தில் இருந்தாலும் உங்க‌ள் க‌ற்ப‌னையில் வ‌ற‌ட்சி இல்லை\nவாங்க செய்யது, ரொம்ப சந்தோஷம் தாங்கள் கருத்துக்கு\nநீங்க‌ளும் ரொமான்டிக் க‌வி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்க‌ள் போல‌...\nநா அவ்வளவு பெரிய கவிஞரெல்லாம் இல்லேங்க, தெரிஞ்சதை எழுதுறேன்\n//பாலைவ‌ன‌ தேச‌த்தில் இருந்���ாலும் உங்க‌ள் க‌ற்ப‌னையில் வ‌ற‌ட்சி இல்லை.//\nஹா ஹா அதனாலேதான் இவ்வளவும்\nகுளிர்காலக் குருவிகளின் சத்தங்கள் போல,இப்போ எங்கள் நண்பர்களின் தளங்களில் முத்தச் சத்தங்கள்.\nஇதுக்கெல்லாம் காரணம் கேட்கனுமா என்னா\nமுடித்த விதம் அருமை...கூடிய விரைவில் ஏக்கம் தீர வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...\nஆபீஸின் ஆணி புடுங்குறதெல்லாம் நிறுத்திபுட்டு,\nஇந்த மோசமான நெட் கனெக்‌ஷனை வச்சுகிட்டு, 25 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா...\nசொக்கா...சொக்கா என்ன இப்படி தனியே டீ ஆத்த வுட்டுடீயே...\\\\\nபயத்தில கட்டிக்கத் தானே செய்வாங்க அப்படின்னு கேள்விப்பட்டிருகேன்...\n உங்கள மாதிரி மக்களின் ஆசிர்வாதம் மற்றும் பின்னோட்டம் தான் என்னை மாதிரி ஆரம்பகட்ட மக்களுக்கு உத்வேகம்//\nஅஹ ஹ நான் தான் 100 வது பின்னோட்டம்\nஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத\nஐயோ, ஐயோ, நம்ம வயசுக்கு இது ஒன்னும் பிரியலைப்பா ... எல்லாரும் சொல்றாங்கோ, சரி , சூப்பர் பா.\nஇடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று\nகேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //\n 105வதா ரொம்ப நாட்கள் கழித்து வந்து போட்டுக்கிரேன்\nநட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்\nநன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி\nஎன்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்\nநட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..\nஎன் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்\nவழக்கிலுள்ள தமிழ் சொற்கள் - ‍ நடைமுறை சொற்கள்.\nஉலக அரங்கில் தமிழுக்கு ஒரு அங்கீகாரம்\nதொடர் வேலையிழப்பு‍ - தற்காத்துக்கொள்ள வழிமுறைகள்\nவலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை\nநான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2 - பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின்...\nவணக்க்ம - வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு ...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சா���்பிடாத...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n - மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nஏதுமற்ற காலத்தில் சினிமா - *ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள்...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nமன்னித்துவிடு மகனே - [image: No automatic alt text available.] தாய்மையற்ற எனக்கு தலைமகனாய் வந்தவனே நான்குகால் நாய்மகனே நல்லுள்ளம் கொண்டவனே... குட்டியாய் நீ இருந்தாய் குதூகலம் ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள் - *நோய்க்குறிகள்* *சாதாரண சளி* *பன்றிக்காய்ச்சல்* * .* *காய்ச்சல்* காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நா...\nஅட்சயம் - எத்தனை இட்டாலும் நிறையாத பாத்��ிரமொன்றில் உன் அன்பையெல்லாம் சேமித்துக்கொண்டிருக்கிறேன்... பாத்திரத்தில் இட்ட நுண்துளையாய் நின் கோபதாபங்கள்... ததும்பி ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nசைக்கிள் ரிப்பேரிங் - சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன...\nஎன் காதல் சொல்ல தேவை இல்லை - நீங்கள் காதல் கொண்டதுண்டா உங்களை யாரேனும் காதலித்தது உண்டா வெள்ளை உடையில் உங்கள் காதல் வலம் வர தூரம் சென்று ரசித்தது உண்டா கண்கள் பார்க்கும் முன் உங்கள் ...\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவ��ன் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்...\nபரவசம் - சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில் சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ... ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை சொல...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nநான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி. - 1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை. 2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க ...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்.. - முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு... சில பல முக...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா - *உஸ்ஸ் யப்பா அல்லா தோஸ்தும் , * *இந்த பாண்டிக்கு * *மன்னாப்பு குட்துடுங்கோ தலீவா * *பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , * *சொல்லிக்க...\nஎரிமலையும் மனக்குமுறலும் - ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிரு...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது - *நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணிய...\nமூக்குத்தி எதுக்கு.. - அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே.. மூக்கு குத்திக்கிறது எதுக்குயா.. (ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட,...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n - என் கனவுகளின் கதாநாயகனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன�� கை கோர்த்தவனே யமுனையின் தண்ணீர் வற்றாமல் ஓடும் அழகை ரசிக்க வைத்தவனே...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nஅயல் நாட்டு அகதிகள் - டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள் பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல...\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா - ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை கு...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர் - நம்மால் நம்ப முடியவில்லை நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பார...\n - அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க.. சரி உங்க விதிய மாத்த ...\nநடைபாதை மனிதர்கள் - பூமிக்குள்ளே இயங்கிடும் இது ஒரு தனி உலகம் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இன்னமும் வறுமையின் 'மை' யிலேயே நின்றுக...\nஇளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்... - உங்களுக்காக சில கேள்விகள்.... - உங்களுக்காக சில கேள்விகள்.... ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா\nகுழந்தைகளும் தொலைக்காட்சியும் - பெற்றோர்களே உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒர...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n - தாவணி ஊர்வலத்தில் முதன்முறை ஒற்றை தேவதையாய் நீ வந்திருந்த ஓர் விடுமுறை நாளில் எனைக் கண்டவுடன் உன் கால் கட்டைவிரலால் தரையில் வடித்த அரைவட்ட வெட்கம்... படிப்...\nஅவனுக்குள் நீயும் நானும்.... மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96299/", "date_download": "2018-10-17T00:50:18Z", "digest": "sha1:SJEELHYAMNE5A4L5KO26YZF4H6NFDJZT", "length": 21717, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வழங்குமாறு, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சருக்கு திருவையாறு மக்கள் கடிதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வழங்குமாறு, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சருக்கு திருவையாறு மக்கள் கடிதம்\nகிளிநொச்சி திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்; நீர் வழங்குமாறு ஏழு கோரிக்கைகளை முன்வைத்து திருவையாறு ஊர் மக்கள் வடமாகாண முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். விவசாயத்தையே தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள இந்த ஊரைச் சேர்ந்த 49 விவசாயிகள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு:\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்;பட்ட திருவையாறு ஏறறு நீர்ப்பாசனம் திட்டம் வேலைக்ள முடிவுற்ற நிலையிலும், விவசாயத்திற்கு இன்று வரை நீர் வழங்கப்படவில்லை.\nநீர் வழங்கப்படாமையினால் விவசாயிகள், கால்நடைகள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.\nநீர் வழங்கப்படாமையினால், – குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nபயிர்ச்செய்கை மேற்கொண்டவர்கள் நீர் பற்றாக்குறையினால் பயிர்ச்செய்கையில் முழுமையான பலனைப் பெற முடியவில்லை.\nகால்நடைகளுக்குக் குடிநீர் இல்லாமற் போயுள்ளது.\nவான்பயிர்கள் அழிவுறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது\nகோடையின் கொடூரத்தைத் தாங்க முடியாமல் திருவையாறு விவசாயிகள் வாடுகின்றார்கள். மறுபுறத்தில் 15 அடி மட்டத்திற்கு நீர் இருக்கின்ற போதிலும், நீர்ப்பாசனத் திணைக்களம் திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நீர் வழங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.\nஇதனால், இந்த விவசாய அபிவிருத்தித் திட்டம் யாருடைய சட்டைப் பையை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டது என வினவத் தோன்றுகின்றது.\nமேலும் தண்ணீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள காணிகளில் 30 வீதமானவற்றுக்கு நீர் பாயாத நிலைமையே காணப்படுகின்றது.\nஇந்த தில்லுமுல்லு வெளிப்படாமல் இருப்பதற்காகவே திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கு அதிகாரிகள் நீர் வழங்காமல் இருக்கின்றார்களோ என்று எண்ணுவுதிலும் தவறில்லை.\nதிருவையாறு நீர் விநியோக வாய்க்காலைத் தாண்டி விவசாயகிள் தமது காணிகளுக்கச் செல்ல முடியாதுள்ளது என நாங்கள் அரசாங்க அதிபருக்கு எழுதியிருந்த கடிதத்திற்கமைய அரசாங்க அதிபர் பணித்ததன் பேரில் நீர்ப்பாசனத் திணைக்களம் நான்கு சலவைக் கற்களை ஒவ்வொரு காணிக்கும் வழங்கியுள்ளது,\nஇருபதாம் நூற்றாண்டில் பாலம் அமைப்பதற்கு சலவைக்கல்லை ஒத்த கல்லைப் பயன்படுத்துவது உலகத்திலேயே திருiயாறு கிராமத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளது. எமது ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நீர் வரும் என்ற நம்பிக்கையில், இதையும் பாலம் என ஏற்பதற்கு நாங்கள் தாயராக இருந்தோம். ஆனால் நீர் வரவில்லை. எனவே, இந்த சலவைக் கற்களை பாலம் என ஏற்பதற்கு இனியும் நாங்கள் தயாராக இல்லை.\nபாலம் இல்லாததால், விளைந்த நெல்லை வீட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை. யாரேனும் உயிர் இழந்தால், அவருடைய உடலை வெளியில் வீதிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அத்துடன் கால்நடைகளின் கருக்கலைவுக்கு பாலம் இல்லாமையே காரணமாக உள்ளது.\nஅபிவிருத்தி என்ற பெயரில் அகழப்பட்ட மண்ணும் அழிக்கப்பட்ட பனைகளும்\nகோவிந்தன் கடைச் சந்திக்கு அண்மையில் நீண்ட காலமாக நர்ஙகள் பாதுகாத்து வந்த மண் தற்போது அகழப்பட்டு, அங்கு பாரிய குழியொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடம் ஏன் அகழப்படுகின்றது என வினவியபோது, நீச்சல் தடாகம், தாமரைத் தடாகம் அமைப்பதற்காக மண் அகழப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர்தான் உண்மையை மறைப்பதற்காக இந்தக் கதைகள் சொல்லப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டோம்.\nஅதேபோல், வில்சன் வீதிக்கும் திருவையாறு கிராமத்துக்கும் இடையேயான நிலத்தில் மன்ணகழ்வு மேற்கொள்ளப்பட்டது. என்ன தேவைக்காக இது நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் கசிந்தபோது, மில்க் வைற் நிறுவனர் அமரர் கனகராசா ஐயா அவர்களால் நாட்டப்பட்ட பனை மரங்களை பைக்கோ மூலம் பிடுங்கி, மண் அகழ்ந்த கிடங்குகளுக்குள் போட்டு மூடினர்.\nநீச்சல் தடாகத்திற்கு என சொல்லப்பட்டு மண் அகழப்பட்ட இடமானது, எமது கால்நழைடகளின் கோடைகால மேய்ச்சல் தரையாகும். மண் அகழப்பட்ட அந்த பாரிய குழி தற்போது முதலைகளின் சரணாலயமாக மாறி, எமது கால்நடைகளின் அழிவுக்கு வித்திடப்பட்டுள்ளது. இத்தனை சொல்லொணா துயரங்களை நாங்கள் சுமந்தும் மௌனம் காத்தது, தண்ணீர் வரும் என்ற ஒரே நம்பிக்கையில்.\nஇவ்வளவு துன்பங்களையும் நாம் அனுபவித்தும் வரட்சியின்போது நீரை வழங்காது விட்டால் யாருடைய நலனுக்காக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது\n1 வான்பயிர்கள், கால்நடைகளைக் காப்பாற்ற உடனடியாக நீர் வழங்கப்பட வேண்டும்\n2 பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்கப்பட வேண்டும்\n3 சலவைக்கற்கள் அகற்றப்பட்டு, தரமான பாலங்கள் கட்டித்தரப்பட வேண்டும்\n4 இந்த வாய்க்கால்களின் ஊடாக நீர் பாய்ச்ச முடியாத 30 வீதமான காணிகளுக்கு நீர் பாயக்கூடியவாறு, ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்\n5 மண் அகழப்பட்ட பாரிய குழி நிரப்பப்பட்டு, மீண்டும் மேய்ச்சல் தரையாக மாற்றப்பட வேண்டும்\n6 அழிக்கப்பட்ட பனை மரங்களுக்குப் பதிலாக (நூற்றுக்கும் மேற்பட்ட) அதே வயதுடைய பனை மரங்கள் நாட்டப்பட வேண்டும்\n7 குறித்த மண் அகழ்வுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்\nமேற்படி ஏழு விடயங்களையும் தாங்கள் முதல் சுற்று ஆட்சியில் இருக்கும்போதே, விவசாயிகளாகிய எமக்குக் கிடைக்க ஆவன செய்து உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஇந்தக் கடிதத்தின் பிரதி கிளிநொச்சி அரசாங்க அதிபர், வடமாகாண விவசாய அமைச்சர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், விவசாய பிரதி அமைச்சர் இ.அங்கயன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nTagstamil ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் ஏழு கோரிக்கைகளை கடிதம் திருவையாறு மக்கள் நீர் வழங்குமாறு முதலமைச்சருக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரத���ன செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nவடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளுக்கு ஸார்ப் நிறுவனத்திற்கு ஜப்பான்; நிதி உதவி.\nலண்டனில் மசூதிக்கு அருகில் பொதுமக்கள் மீது கார் மோதியதில் மூவர் காயம்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/10/rendavathu-padamcsamudhan-vimal/", "date_download": "2018-10-17T00:51:08Z", "digest": "sha1:2FUF3TQTID4XRSL7TSUQOUU2AZSKOESI", "length": 6702, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "’ரெண்டாவது ஜடம்’-’ டெத்துக்கு கூட வைக்கிறாய்ங்க குத்து சாங்’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’ரெண்டாவது ஜடம்’-’ டெத்துக்கு கூட வைக்கிறாய்ங்க குத்து சாங்’\n’ரெண்டாவது ஜடம்’-’ டெத்துக்கு கூட வைக்கிறாய்ங்க குத்து சாங்’\nதனது முதல் படமான ‘தமிழ்ப்படத்தில் தமிழ்சினிமாவை எக்காளம் பாடிய சி.எஸ். அமுதனின் ‘ரெண்டாவது படம்’ ஏறத்தாழ முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது.\nபடத்தின் கதை குறித்து யாரும் எங்கும் மூச் விடக்கூடாது என்று சத்தியம் வாங்காத குறையாக அமுதன் கறார் காட்டியதால் அதில் நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களுமே’ ரெண்டாவது படம்’ குறித்து ஏதாவது பேச ஆரம்பித்தாலே, ‘கொஞ்சம் இருங்க. ரெண்டுக்கு போயிட்டு வந்துர்றேன்’ என்றபடி நம்மை ஒண்டியாக விட்டுவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.\nசரி படம் பற்றி ஒரு செய்தியுமே தராமலிருந்தால், ரிலீஸ் நேரத்தில் நம்மை கட்டம் கட்டி விடுவார்கள் என நினைத்தோ என்னவோ, அமுதன் படம் குறித்த ஒரே ஒரு ரகசியத்தை மட்டும் ரவுண்டில் விடுகிறார்.\nஇவ்வளவு காலமும் காதலுக்கு, கிரிக்கெட்டுக்கு,காதல் தோல்விக்கு,நட்புக்கு என்று எவ்வளவுக்கோ குத்து சாங், பார்த்த ரசிகர்களுக்கு முதல் முறையாக சாவுக்கு ஒரு குத்து சாங் படத்தில் வைக்கவிருக்கிறாராம்.\nஇப்பாடலை கோர்க்க இருப்பவர் லிரிக் எஞ்சினியரான மதன் கார்க்கி.\n’அண்ணாத்தே ஆடிக்கோ டெத்துக்கு குத்து\nபொண்ணாத்தா ஓடிப்போ,அப்பத்தான் கெத்து’ – ஒருவேளை பாட்டை இப்பிடி ஆரம்பிப்பாய்ங்களோ\nகட்டழகி வரலட்சுமியோட `தாரைதப்பட்டை`க்கு 18 கட்டு\n’ஐ’ கதாநாயகியின் ஐயய்யோ படங்கள் ஷங்கர் அதிர்ச்சி : அடல்ட்ஸ் ஒன்லி ப்ளீஸ்\nவிஜய் சேதுபதி த்ரிஷா இணையும் ‘96’\n‘மனிதன்’ படத்துக்கு வரிச்சலுகை இல்லை \nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம��’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2018-10-17T01:05:26Z", "digest": "sha1:34MRQEAZ5PSDBIUYYQWOXTSYV6KMT3XA", "length": 3310, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "சத்திய வேதத்தின்(?) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n – பாகம் – 6\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://oosi.blogspot.com/2006/05/blog-post_21.html", "date_download": "2018-10-17T01:05:32Z", "digest": "sha1:FCKKTEOAZKJIARXFOIVRISJ3E6LLPCEY", "length": 2156, "nlines": 31, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: மதிமுக நீக்கம் இல்லை !!! About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nதினமலம் இப்படித்தான் எழுதுவான்.... அப்போ ஏன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு வைகோவுக்கு அழைப்பு இல்லை.... ஐ.மு. எம்.பிக்களுக்கு பிரதமர் கொடுத்த விருந்துக்கும் மதிமுக எம்.பி.க்களுக்கு அழைப்பு இல்லை\nகலைஞர் காலில் விழும் முடிவை விஜயகாந்த் மாற்றியது ஏ...\nதேர்தல் முடிவு குறித்து திருமாவளவன் பேட்டி - ஒலிப்...\nலோக் பரித்ரன் - சந்தானகோபாலனுடன் ஒரு உரையாடல்\nஜெயா 'ப்ளஸ்' சேனல் ஆரம்பம் \nஇதுக்கும் மேலே அம்மா என்னதான் செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181348/news/181348.html", "date_download": "2018-10-17T00:56:08Z", "digest": "sha1:XSXTPA6C3NZWWKICUWJ3WAYXUABQSLF2", "length": 7567, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேசிய விருது கிடைத்தும் பார்வதி சோகம்!! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதேசிய விருது கிடைத்தும் பார்வதி சோகம்\nபூ, சென்னையில் ஒரு நாள். மரியான் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. இவர் மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதுபோல் நடிகர் பகத் பாசிலும் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வானார். தேசிய விருது கிடைத்ததுபற்றி இருவரும் பெருமிதத்துடன் பேட்டி அளித்திருந்தனர். ஜனாதிபதி கையால் விருது வழங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். சில தினங்களுக்குமுன் விழாவில் பங்கேற்று விருது பெற புறப்பட்டு டெல்லி சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஒரு சிலருக்கு மட்டுமே ஜனாதிபதி தேசிய விருது வழங்குவார். பிறவிருதுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்று கூறப்பட்டதுதான் அதிர்ச்சிக்கு காரணம். ஜனாதிபதியிடமிருந்து விருதுபெறும் பட்டியலில் பஹத் பாசில், பார்வதி பெயர் இடம் பெறவில்லை. இதனால் இருவரும் அப்செட் ஆகினர். இதுபற்றி நடிகை பார்வதி மேனன் கூறும்போது, ‘ஜனாதிபதி கையால் தேசிய விருது பெறுவது என்பது மிகவும் கவுரவமான, மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாகும்.\nமுதன்முறையாக விருது பெறுபவர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தோம். ஆனால் ஜனாதிபதி அனைவருக்கும் விருது கொடுக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது’ என்றார். அதேபோல் பஹத்பாசிலும் ஜனாதிபதியிடமிருந்து விருது பெறாதது வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். தேசிய விருதுகளை அனைத்து கலைஞர்களுக்கும் ஜனாதிபதி நேரில் வழங்குவது வழக்கம். இம்முறை 12 விருதுகள் மட்டுமே வழங்கினார். அவரிடம் விருது பெற்றவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் ஒருவர் ஆவார். தேசிய விருது பெறாமல் புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் அவை அனுப்பி வைக்கப்பட விருக்கிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/28390/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-17T00:49:07Z", "digest": "sha1:XJZHYRGNMXR5RFOPB7ZIMOHGIWWNXGJH", "length": 9629, "nlines": 151, "source_domain": "www.saalaram.com", "title": "இலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு", "raw_content": "\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\nஇலங்கையில் நாய் ஒன்றின் அபார செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.\nகளவாடப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளை நான்கு கிலோமீற்றர் தூரம் சென்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.\nநாவலப்பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து திருடி செல்லப்பட்ட நாய்க்குட்டிகள் இரண்டினை பொலிஸ் பிரிவின் ஷோக்ஸ் என்ற நாய் கண்டுபிடித்துள்ளது.\nகிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான Labrador வகை நாய்க்குட்டிகளே திருடி செல்லப்பட்டுள்ளது.\nLabrador ரக 8 நாய்க்குட்டிகள் விற்பனைக்கு உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதனை வாங்கும் நோக்கில் இருவர் சென்று பார்வையிட்டுள்ளனர். நாய்க்குட்டிகளின் விலை குறித்து கேட்டவர்கள் வாங்காமல் சென்றுள்ளனர்.\nஅதற்கு அடுத்த நாள் காலை உரிமைாளார் நாய்க்குட்டிகளை சோதனையிட்டு பார்க்கும் போது 8 நாய்க்குட்டிகளில் இரண்டு குட்டிகள் குறைவாகவே காணப்பட்டுள்ளமை குறித்து உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.\nஅதற்கமைய நாவலப்பட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி, ஷோக் என்ற நாயை வைத்து நாய்க்குட்டிகளை கண்டுபிடித்துள்ளனர்.\nஷோக் என்ற நாய் கிட்டத்தட்ட 4 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று சந்தேக நபர்களை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கமைய நாய்க்குட்டிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்ப��ுமா\nஏம­னில் கொலரா நோயால் 2,200 பேர் உயிரிழப்பு\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/03/27165606/Nandi-married-wedding-yoga.vpf", "date_download": "2018-10-17T01:46:19Z", "digest": "sha1:2ZUD6S4PGY26TTRKSBPKMFSUDOYO7MHE", "length": 20886, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nandi married wedding yoga || திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருமண யோகம் தரும் நந்தி கல்யாணம் + \"||\" + Nandi married wedding yoga\nதிருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்\nபிரதோ‌ஷ நாயகரான நந்தியம்பெருமான் அவதாரம் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. சிலாத முனிவர் என்பவருக்கு வீதாஹல்யர் என்ற பெயரும் உண்டு.\nபிரதோ‌ஷ நாயகரான நந்தியம்பெருமான் அவதாரம் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. சிலாத முனிவர் என்பவருக்கு வீதாஹல்யர் என்ற பெயரும் உண்டு. அவர் மனைவி பெயர் சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாகியும் புத்திரபேறு இல்லை. அதனால் அவர் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு தரிசனம் கொடுத்தார். முனிவரே, நீங்கள் எப்போதாவது யாகம் செய்வதற்காக நிலத்தை உழும் போது, என்னைப் போன்று வடிவுடன் அழகான ஒரு புதல்வரை பெறுவீர்கள் எனக்கூறி மறைந்தார்.\nசிலகாலம் கழித்து சிலாத முனிவர் யாகம் செய்ய எண்ணி நிலத்தை உழுதபோது, ஏர்க்காலில் தட்டுப்பட்ட ஒரு செப்பு பெட்டகத்தை மண்ணிற்குள் இருந்து எடுத்தார். அதில் ஒரு அழகான ஆண் குழந்தை இருந்தது. அதற்கு 4 கால்கள் இருந்தன. மேலும் சிவனைப்போல் ஜடா முடியுடனும் காணப்பட்டது. சிவ வாக்கினை நினை���ு கூர்ந்த முனிவர் அக்குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டினார். 14 ஆண்டு காலம் சகல கலைகளிலும், வேத ஆகம புராண சாத்திரங்களிலும் வல்லவரானார் செப்பேசன்.\nஒரு முறை அவர் ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்தார். அப்போது அவர் சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்ததும், அப்போது ஆடி என்ற அசுரனை சிவபெருமான் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால் சிவபெருமானால் சபிக்கப்பட்டு இப்பூமியில் பிறந்தது நினைவுக்கு வந்தது. பிறகு சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கண்டு மன மகிழ்ந்த பரமேசுவரன் அவர் முன் தோன்றி, செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கை நீர், இறைவியின் கொங்கை நீர், இடப வாய்நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் என பெயர் சூட்டினார்.\nஅத்துடன் சிவன், தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்தீஸ்வரருக்கு அளித்தார். பின்னர் பட்டு சாத்தி, முடி அணிவித்து வீதி உலாவாக நந்தி தேவரை எடுத்து செல்கின்றனர். அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமாகவும் ஆனார். அதனால் அவர் நந்தி தேவர் என்று அழைக்கப்பட்டார்.\nபரமேஸ்வரன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவருக்கு திருமழப்பாடியில் வாழ்ந்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசை என்ற பெண்ணை பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார்.\nஇதற்காக திருவையாறில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமழப்பாடிக்கு நந்தீஸ்வரர் குதிரை வாகனத்திலும், ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி வெட்டிவேர் பல்லக்கிலும் செல்கின்றனர். திருமழப்பாடியில் இறைவன் வைத்திய நாதரும், இறைவி சுந்தராம்பிகையும், கண்ணாடி பல்லக்கில் வந்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர் கொண்டு அழைக்கின்றனர்.\nஅன்று மாலை நந்தீஸ்வரர் சுயம்பிரகாசை திருமணம் தாலிகட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியருக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் அங்கு இருக்கும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் புது���ணத் தம்பதிகளுடன் இறைவன் ஐயாறப்பர், தர்மசம்வர்த்தினி திருவையாறு புறப்பட்டு வருகின்றனர்.\nஇந்த திருமண விழாவுக்கு திருவையாறு மற்றும் அதன் அருகில் உள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிக்குடி, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய திருத்தல இறைவன் சார்பில் அவற்றின் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு அன்பளிப்புகள் வழங்குகின்றனர்.\n‘‘நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்’’ என்பது சான்றோர் வாக்கு. நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் திருமழப்பாடியில் நடைபெறும் இந்த தெய்வீக திருமணத்தை பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கூடிச் சென்று தரிசிக்கின்றனர்.\nபிரதோ‌ஷ விரதத்தை கடைப்பிடிப்பதால் வாழ்க்கையில் சகலவித சவுபாக்கியங்களும் கிட்டுகின்றன. பிரதோ‌ஷத்தன்று நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் நடனமாடுகிறார். அப்போது சரஸ்வதிதேவி வீணை வாசிக்கிறார். தேவேந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரம்ம தேவர் மேளம் அடிக்க, மகாலட்சுமி பாட்டுப்பாட, மகாவிஷ்ணு மிகச்சிறந்த மிருதங்கத்தை எடுத்து கொட்டுகிறார். சிவபெருமானை எல்லா தேவர்களும் சூழ்ந்து நின்று கொண்டு பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர்.\nபிரதோ‌ஷ காலத்தில் மகாவிஷ்ணு கயிலாயத்திற்கு சென்று விடுவதாக ஐதீகம். இதையொட்டியே பிரதோ‌ஷ காலத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் திரையிடப்படுகிறது. நந்தீஸ்வரர் அவதரித்த தலம் திருவையாறு. இங்குள்ள ஐயாறப்பர் கோவிலில் சிவபெருமான் நந்திக்கு நந்தீஸ்வரர் பட்டத்தை வழங்கியதால் இத்திருத்தலத்தில் பிரதோ‌ஷ வழிபாடு செய்வது உகந்ததாக கருதப்படுகிறது.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்��ுவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்\n2. மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்\n3. திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்\n4. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\n5. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=5&rid=3", "date_download": "2018-10-17T02:23:38Z", "digest": "sha1:Z366YLVJC3EILM6JRNRL6RV4E6DM4ZH6", "length": 16022, "nlines": 103, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇதுநாள் வரை மூன்றில் அமர்ந்து உங்களை அதிவேகமாக இயக்கி வந்த ராகு ��ரும் 27.07.2017 முதல் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ராகு பகவான் தான் அமரும் இடத்தின் வலிமையைக் கூட்டுவார் என்ற கருத்தின்படி இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் உச்ச வலிமையுடன் வரும் ஒன்றரை வருட காலமும் செயல்பட உள்ளது. பல்வேறு வழிகளில் பொருள்வரவினைக் காண உள்ளீர்கள். இந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு அவ்வப்போது சேமிப்பில் ஈடுபட்டு வருவது நல்லது. அசையாச் சொத்துகள் சேரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் போக பொன் நகை ஆபரணங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியன சேரும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. இரண்டாம் இடத்து ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படக்கூடும்.\nநம்மையும் அறியாமல் நாம் பேசும் வார்த்தைகள் அடுத்தவர்கள் மனதினைப் புண்படுத்தக்கூடும் என்பதால் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. கண்பார்வையில் தோன்றும் பிரச்னைகளை உடனுக்குடன் கவனித்து சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம். முகத்திலும், உடலிலும் உஷ்ணத்தின் காரணமாக சரும நோய்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை 9ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகலும். செய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் சுணக்கமின்றி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனக் குழப்பங்கள் விலகும். அதேநேரத்தில் உங்கள் உடல்நிலையை கேது பகவான் சற்று சோதிப்பார். பித்த ரோகத்தினால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் ஆரோக்யத்தைப் பராமரிக்க உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.\nஅதேபோல கேதுவின் எட்டாம் இடத்து வாசம் வாழ்க்கைத் துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிப்பதோடு அவரது உடல்நிலையிலும் சற்று சிரமத்தினைச் சந்திக்க வைப்பார். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஆனாலும், குடும்பத்தில் சண்டைகளும், சச்சரவுகளும் தலையெடுக்கத் துவங்கும். குடும்பக் குழப்பங்கள் உங்கள் மன நிம்மதியைக் குலைக்கக்கூடும். அநாவசியச் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் அதே நேரத்தில் ஆன்மிகச் செலவுகளிலும், தான தர்ம விஷயங்களிலும் தாராளம் காட்டுவீர்கள். தான தருமங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்��ள். கும்பாபிஷேகம், கோயில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் முன்நின்று செயல்படுவீர்கள்.\nமருத்துவச் செலவுகள், எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது என்பது கேள்விக்குறியே. கடனாகத் தராமல் தானமாக எண்ணிக்கொண்டு கொடுத்துவிட வேண்டும். யாரை நம்பியும் எந்தவிதமான செயலையும் இந்த வருடத்தில் ஒப்படைக்க இயலாது. சிறு காரியம் முதல் பெரியது வரை அனைத்துப் பணிகளுக்கும் நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த செயல்களின் முடிவு உங்களுக்கு முழுமையான மன திருப்தியினைத் தராது. “தனக்கு மிஞ்சிதான் தானமும், தர்மமும்” என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியானது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.\nபுதன்கிழமை தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்திற்குச் சென்று வைகுண்டவாசனை தரிசித்து பிரார்த்தனை செய்ய பலம் பெறுவீர்கள்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/11/mishkin-youtube-bala-ganesan/", "date_download": "2018-10-17T00:44:25Z", "digest": "sha1:2BOOI5HJRJBBP4FZYWYBGODF4RSLPTOG", "length": 12548, "nlines": 87, "source_domain": "hellotamilcinema.com", "title": "“ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்’ -மிஷ்கின் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / “ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்’ -மிஷ்கின்\n“ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்’ -மிஷ்கின்\nஇயக்குநர் மிஷ்கினும் ஒருவகையில் ‘கைப்புள்ள’ போலத்தான். வடிவேலுக்கு முட்டுச்சந்து என்றால் மிஷ்கினுக்கு நெட்டுச்சந்து.\nஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, கலைஞானி கமல் தொடங்கி அனைவரையும் சகட்டுமேனிக்கு சந்திக்கு இழுக்க, அவருக்கு பதில் பந்தி வைத்திருக்கிறார் ஃபேஸ்புக் பிரபலம் நண்பர் பாலகணேசன்.\nகணேசன் எழுதிக்கொள்வது. நலம். உங்கள் நலம் பாலாவின் தயவால் நன்றாக இருப்பதாய் அறிகிறேன். இன்று நீங்கள் தமிழ் ஸ்டூடியோ-வில் பேசிய அல்லது ஆற்றிய அற்புத உரையை கேட்கும் பாக்கியத்துக்கு ஆளானேன். இங்கே நிற்க.\n“ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்.. அவனை நான் திருப்திபடுத்தனும்..”என்று சொல்லியுள்ளீர்கள். அப்புறம் நீங்களே “எல்லாரும் விமர்சனம் எழுதுறான்” என்றும் கூறியுள்ளீர்கள். நான் வழக்கமாக குவார்ட்டர் அடித்துவிட்டுதான் விமர்சனம் எழுதுவதால் அது எனக்கு சொல்லப்பட்டதல்ல என்று ஒதுங்கி கொள்கிறேன். ஆனால் தண்ணி அடித்துவிட்டு படத்திற்கு வருபவனுக்கு நீங்கள் எடுக்கும் படம் பிடிக்காமால் போனதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் தண்ணியடிக்காமல் படம் பார்க்க வருபவன் இங்கே படம் முடிந்ததும் ஆர்வமாக அடுத்தவனை காப்பாற்றும் பொருட்டு, குறிப்பாய் அவன் 120 ரூபாயையும், பார்கிங் சார்ஜ் 200 ரூபாயையும் காக்கும்பொருட்டு “மச்சி..படம் மொக்கை..” என்று ஸ்டேடஸ் போடுவது எப்படி மச்சி தப்பாகும்\nஅப்புறம் நீங்கள் இணையத்தில் “காப்பி அடிக்கிறான்” என்று சொல்லும் விமர்சனத்திற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஒரு உண்மையை நீங்களே போட்டுடைத்துவிட்டீர்கள். அது வேறொன்றுமில்லை கமல் மேட்டர்தான் “ஏங்க நாயகன் காப்பி இல்லையா “ஏங்க நாயகன் காப்பி இல்லையா” என்று நீங்கள் கேட்டபோது நான் கை தட்டினேன். ஆகா கமல் படம் காப்பியடிக்கப்பட்டதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதாவது உங்கள் கோட்டிற்கு அருகில் கமல் என்கிற பெரிய கோட்டை வரைந்து உங்கள் கோடை கண்ணுக்கு தெரியாமல் ஆக்குகிறீர்கள்.\nஅவ்வளவு அறிவாளி இயக்குனரான நீங்களே (இந்த அறிவாளி-ங்கிற வார்த்தையை நான் சொல்லல.. அவரே நான் உலக இலக்கியத்தை படிக்கிறேன்.. உலகப்படங்கள் பார்க்குறேன்னு திரும்ப திரும்ப சொல்லி நான் அறிவளிதான்னு சொன்னாரு..) கமல் மேட்டரை ஆமாம் அப்படித்தான் என்று ஒப்புக் கொள்வதைத்தான் இங்கே இணையத்தில் நண்பர்கள் ஆதாரத்தோடு வெளியிடுகிறார்கள். ஆனால் அதை படித்துவிட்டு சில அம்மாஞ்சிகள் மற்றும் அவசரக் கொடுக்கைகள் உங்கள் படங்களை பார்த்துவிட்டு,”@#$%^&*()) என்றெல்லாம் மெசேஜ் அனுப்பினால் அதற்கு உண்மையிலேயே பாண்டித்யம் பெற்றவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்ததால் அருண் விமர்சனம் எழுதலாம். அவர் சினிமா அறிவு நிரம்பியவர் என்பதை நீங்கள் நேரில் பார்த்ததால் அவருக்கு மேடையிலேயே வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள்.ஆனால் பிரபலமாகாத ஆனால் தினமும் குறைந்தது இரண்டு சினிமா பார்க்கின்ற மனிதர்களும் இங்கே நிறைய உண்டு. அவர்கள் எழுத்வது மட்டும் கசக்கிறதா\nஉங்கள் நந்தலாலாவில் செண்டிமெண்ட் காட்சிகள் நன்றாக இருந்தது.ஆனால் அதையே இந்த மேடையிலும் அழகாக பயன்படுத்தி இருந்தீர்கள். அந்த குழந்தை உதாரணம் அருமையிலும் அருமை. நான் வாயடைத்தது மட்டும் அல்லாமல் வேறொன்றும் அடைத்து கஷ்டப்பட்டுவிட்டேன்.\nஅப்புறம் திடீரென கமல் இருக்கும் மேடையில் கமல் மட்டும்தான் பேசுவார் என்கிற உண்மையையும் உடைத்துவிட்டீர்கள். புத்���னின் பல் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.\nஅப்புறம் நீங்கள் ஆம் ஆத்மி கட்சியா விளக்குமாறு எல்லாம் எடுத்துக்கொண்டு வருவதாக சொல்லியிருக்கிறீர்கள் \n சுவச்ச பாரத் திட்டத்திற்கு உங்களையும் அழைத்தார்களா\nஇந்த கடிதம் இனிதே இத்துடன் முடிந்தது.\nஅந்த உளறல் யூடுப் லிங்க்\n‘ ஏன்னா நாட்டுல நயன்தாராக்கள் நடமாட்டத்துக்கு எப்பவே பஞ்சமில்ல,.’\n‘’மொட்டை அடித்துக்கொள்ளப்போகிறேன்’’ விரக்தியில் விஷாலின் நாயகி\nஅருமைப் பெற்றோரே… உங்களுக்கு சில வார்த்தைகள்..\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnuef.org/tag/ems/", "date_download": "2018-10-17T01:41:13Z", "digest": "sha1:UQFQCAZP64YXGQZZMI6DX7LKOFRZGJBQ", "length": 5324, "nlines": 44, "source_domain": "tnuef.org", "title": "EMS | தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி", "raw_content": "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு - 3 years ago\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல் - 3 years ago\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிரு���்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nஉத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nதமிழ்நாட்டில் ஒரு கோடியே 34 லட்சம் தலித் மக்களுக்காக போராடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது என்று தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் எ...\tRead more\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_03_24_archive.html", "date_download": "2018-10-17T00:34:48Z", "digest": "sha1:GHDLXOL5HDKDFO5DBDY25ZTSP2S7GXW4", "length": 67755, "nlines": 791, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/03/24", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 29/03/2013 - வைரவர் பொங்கல்\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 28/03/2013 - பூங்காவனம்\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 27/03/2013 - கொடியிறக்கம்\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 27/03/2013 - தீர்த்தத் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 26/03/2013 - தேர்த் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 25/03/2013 - சப்பரத்(8ம்) திருவிழா\nநான்கு ஆண்டுகளை நிறைவுசெய்யும் தமிழ்முரசு\nபுன்னகை -- கலா ஜீவகுமார்\nபுன்னகை என்பது மனித வர்க்கத்திற்கு மட்டுமே கிடைத்�� ஒரு பெரும் வரப் பிரசாதமாகும். இதை ஏன் மருந்தாகப் பாவிக்க வேண்டும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களைக் காணும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. இதில் பலவகைகள் உண்டு. அரசன் சிரித்தால் ஆணவச் சிரிப்பு அல்லது அகங்காரச் சிரிப்பென்றும் சங்கீத மேதை சிரித்தால் சங்கீத சிரிப்பென்றும் இப்படிப் பலவகையாக குறிப்பிடுவர். ஒரு சிறு புன்னகை அது போதும் , உங்களையும் பிறரையும் மகிழ்விக்க அது போதும். தெரியாதவர்களைக் காணும்போது கூட சிரிக்கலாம் , தப்பில்லை.\nசிரிப்பு ஒரு நல்ல மருந்தும் கூட. அன்றன்று நடந்த நல்ல விடயங்களை மட்டும் சிந்தியுங்கள். மீட்டிப்பாருங்கள். தீயன எதுவாயிருந்தாலும் அந்த நிமிடமே மறந்து விடுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை அதிகரித்துக்கொள்ளுங்கள். கடவுளிடம் அல்லது நல்ல ஒரு நண்பரிடம் உங்கள் மனச் சுமையை இறக்கி விடுங்கள். உங்களுக்கு தீமை செய்பவருக்கும் முடியுமாயின் நன்மையை செய்யுங்கள். இவற்றை செய்வதால் உங்கள் முகமும் மலர்ந்து விடும் , மனமும் லேசாகி விடும்.\nஇன்று மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் தமிழ் முரசு ஒரு பக்கம் சாராது நடுநிலைமையில் நின்று செயற்ப்பட்ட தாலோ என்னவோ புன்னகையுடன் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.\nநான்காவது ஆண்டில் தமிழ்முரசு.............சௌந்தரி கணேசன்\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது தோன்றியும் மறைந்தும் போகின்ற இணைய சஞ்சிகைகளுக்கு மத்தியில் தமிழ்முரசு தனது நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதென்பது வரவேற்கப்படவேண்டியது.\nதமது அடிப்படை வாழ்வாதாரப் பணியை செய்து கொண்டே தமிழ்முரசின் பணியையும் இடைவிடாது நிறைவேற்றும் தமிழ்முரசின் பொறுப்பாளர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்;. அவர்களது பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களது முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒருவகையில் நமது சமூகக் கடமையும்கூட.\nசமகால இலக்கிய வடிவங்களில் இணையப் பத்திரிகை என்பது மிகவும் முக்கியமானதும் தனித்துவமானதாகவும் மாறிவருகின்றது. வாசிக்கும் பொறுமை அற்றுப்போன இந்தக் காலகட்டத்தில் இலக்கிய ரீதியான அளவுகோல்களால் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை எழுத்துகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க���து இலகு மொழியில் சிலவற்றை விரிவாகவும் சிலவற்றை சுருக்கமாகவும் இயல்பாகச் சொல்ல முனைகின்ற தமிழ்முரசை பெரும்பாலான வாசகர்கள் விரும்புகின்றனர்.\nசமூக நிகழ்வுகளையும் அவற்றின் மையப் படைப்புகளையும் பலரும் தெரிந்து கொள்ளும் விதமாக செழுமையான செறிவான விமர்சனங்களுடன்கூடிய புகைப்படங்களையும் தாங்கிவருவதன் மூலம் அவுஸ்திரேலியத் தமிழ்சமூகத்தை தமிழ்முரசு தன்பக்கம் கவர்ந்து கொண்டுள்ளது. உள்நாட்டு நிகழ்வுகளின் விம்பங்கள் என்னும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் சிக்குண்டு போகாமல் பன்முகத் தன்மையையும் தாங்கி பலவிதமான இலக்கியச் சுவையோடு வாராம்தோறும் வலம்வரும் தமிழ்முரசு வரவேற்கப்படவேண்டியதொன்று.\nதொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்கும்.\nவானெலி அடங்கிய ஒலிஊடகம் இருந்த போது அச்சு ஊடகமே நாடெங்கும் பரவலாக இருந்தது. தலைப்புச்செய்திகளை மட்டுமே வானொலி ஒலிபரப்பியது. ஆனால் அச்சு ஊடகங்கள் விரிவான செய்திகளோடும் படங்களோடும் மக்களை நெருங்கி ஆளுமை கொண்டிருந்தன.\nவிஞ்ஞான முன்னேற்றத்தில் ஒலியோடு ஒளியும் சேர்ந்து தொலைக்காட்சி உருவாகி அது பரவலானபோது ஒலி ஊடகம் தனது ஆளுமையில் சற்றுத்தேய்வினைக் கண்டது.\nகால ஓட்டத்தில் ஒலி ஒளி எழுத்து என்பன கைகோர்த்து கணனிக்குள் வந்தபோது அதன் வளர்ச்சி அதன் விரிவு உலக நாடுகளின் எல்லைகளைத்தாண்டி செய்திகளை மின்னல் வேகத்தில் பரப்பின.\nகணனியின் மாயக்குழந்தைதான் இணையத்தளம். ஆனால் அதன் மாயம் மாயாஜாலம் மட்டுமானதாக இல்லை நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. இணையத்தளத்தின் வேகம் அதன் விரிவு செறிவு மனிதர்களால் தவிர்க்கமுடியாததாகி விட்டன. இன்று இணையத்தளங்களில் பல்வேறு மின்இதழ்கள் மலர்கின்றன. அவ்வாறு அவுஸ்ரேலியாவில் மலர்ந்ததுதான் தமிழ்முரசுஒஸ்ரேலியா.\nதமிழ்முரசு திங்கள்கிழமை தோறும் மலர்ந்தபோதும் அச்சு ஊடகங்களுக்கு முன்பாகவே செய்திகளை நிகழ்ச்சிகளை சமூகநிகழ்வுகளை கொண்டுவந்து விடுகின்றது. அந்த பரம்பலில் அச்சு ஊடக இதழ்கள் போட்டியிட முடியாது போய்விடுகின்றது. இந்த உண்மை உலகில் வரும் எல்லா அச்சு இதழ்களுக்கும் பொருந்தும். ஆகவேதான் தழிழக சஞ்சிகைகள் இணையத்தளத்திலும் தமது இதழ்களைப் பதிகின்றன.\nதமிழ்முரசுஒஸ்ரேலியாவில் திங்கள்தோறும் பதிவாகும் ��ின்இதழை அதன் அமைப்பு அதன் செறிவு ஆகியவற்றிற்காக பாராட்டலாம். அவுஸ்ரேலியாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் பங்கேற்கும் நடாத்தும் கலை இலக்கிய நிகழ்வுகளை உலக அரங்கில் வேகமாக தமிழ்முரசு கொண்டு சென்று விடுகின்றது. இவற்றை மின் இதழால் மட்டுமே சாத்தியமாக்கமுடியும். ஆகவே நான்காம் ஆண்டில் காலடிவைக்கும் தமிழ்முரசுஒஸ்ரேலியா தொடர்ந்து ஒலிக்க வாழ்த்துகிறேன். தொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்கும்.\nபுரிந்துணர்வையும் தேடலையும் உருவாக்கும் இணைய இதழ் அவுஸ்திரேலியா தமிழ்முரசு - முருகபூபதி\nகணினி யுகம் வந்தபின்னர் மனிதவாழ்வு மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வில் குறிப்பாக இணைய இதழ்கள், வலைப்பூக்கள், ஸ்கைப் எனப்படும் நேரடி தொடர்பாடல் சாதனம் என்பன தவிர்க்கமுடியாத அம்சங்களாகிவிட்டன.\nஇந்தப்பின்னணியுடன்தான் இன்று தனது அயராத தொடர்ச்சியான பணியில் மூன்று ஆண்டுகளைப்பூர்த்திசெய்துள்ள அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து இயங்கும் இணைய இதழ் தமிழ்முரசுவைப்பார்க்கின்றோம்.\nவாரம்தோறும் திங்கட்கிழமை அதிகாலை எழுந்ததுமே நான் முதலில் பார்ப்பது அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழைத்தான். அதன் பிறகு ஏனைய இணையங்களை தரிசிப்பேன்.\nநான் பிறந்த நாடு இலங்கையில் செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போகும் துர்ப்பாக்கியம் தொடருகிறது. உலகில் தொடர்பூடகம் வலிமையான சாதனம். பல உலகநாடுகளில் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்திய பெருமையும் ஊடகங்களை சாரும். உதாரணத்திற்கு பதச்சோறாக ஒன்றை குறிப்பிடலாம்.\nவீடும் வீடுகளும் (வீடு திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள்)\nநாலாவது ஆண்டில் காலடி வைக்கும் \"தமிழ் முரசு அவுஸ்திரேலியா\" வாராந்த இணைய சஞ்சிகைக்கு என் வாழ்த்தை இவ்வேளை பகிர்ந்து கொள்வதில் மனமகிழ்வடைகின்றேன்.\nதொடர்ந்தும் நாம் வாழும் நாட்டின் நிகழ்வுகளை எடுத்து வருவதற்கும், நம் தமிழருக்கும் இந்தத் தளம் ஒரு பாலமாக இயங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்\n(வீடு திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள்)\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" -\nசொன்னவர் பிரபல எடிட்டர், இயக்குனர் ��ெனின்\nமுள்ளை முள்ளால் எடுப்பது போலத் தரங்கெட்ட சினிமாப் படைப்பை மறக்க வைக்கவும், நல்ல சினிமா எடுப்பதிலும், அதைப் பார்ப்பதிலும் நிவர்த்தி செய்யலாம் என்பது என் எண்ணம்.\nதொலைநோக்குப் பார்வையுடன் கவியரசர் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. தென்றல் இதழில் இது குறித்து பின்வருமாறு எழுதினார்:\nஎன் தமிழ்த் தோழர் தாமும்\nஈழத்தின்' உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை.. (வித்யாசாகர்) கவிதை\nநாங்கள் அன்றும் இப்படித் தான்\nஉயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த\nஅவர்களின் செவிட்டில் அரையத் தான்\nதமிழனின் அதிகாரம் பாய்ச்சிய ரத்தமின்னும்\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 24/03/2013 - வேட்டைத்(7ம்) திருவிழா\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2013 நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானையும் நவாலியூர் தந்த “தங்கத் தாத்தா” சோமசுந்தரப்புலவர் அவர்களையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா–2013 சென்ற 9–3—2013 சனிக்கிழமை அருள்மிகு சிறீ துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபத்தில் ----- துர்க்கை அம்மன் கோயில் கல்வி மற்றும் கராசாரப் பிரிவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தபடி விழா நாதஸ்வரக் கலைஞர்கள் ராகவன் -- ரூபதாஸ்; குழுவினரின் மங்கல இன்னிசையுடன் ஆரம்பித்தது\nஉலகையே இசையால் அதிர்ச்சியூட்டிய இளம் பாடகர்கள் Aajeeth, Yazhini, Gowtham & Sukanya சிட்னி துர்க்கை அம்மன் கலாச்சார மண்டபத்தில் மார்ச் மாதம் 23ம் திகதி மாலை சிட்னி தமிழர்களின் உள்ளங்களை உருக்கினார்கள்.\nஅறவழியில் அறம் செய்தவர்… அமரர்.ஜீவகதாஸ்\nயாழ் குடாநாட்டில் இயங்கிவரும் அரச சாற்பற்ற பொது தொண்டர் தாபனமான அறவழிப் போராட்ட அமைப்பின் தாபகச் செயலாளர் ஜீவா என்றும் ஜீவன் என்றும் எல்லோராலும் அன்பாய் அழைக்கப்பட்டவரான மட்டுவில் ஊரைப் பிறப்பிடமாகக்கொண்ட ஜீவகதாஸ் அவர்கள் தனது 67வது வயதில் கடந்த\n2-2-2013 அன்று தனது இல்லத்தில் காலமானார்.\n1974ம் ஆணடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராய்சி மகாநாட்டுத் தொண்டர் சேவையுடன் இவரின் பொதுப்பணி வே���்விட்டது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்த மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களின் முயற்சியால் சாவகச்சேரித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினம், கலாநிதி நேசையா ஆகியோரின் ஒத்துழைப்புடன் 1979 மாசி மாதம் 25ம் திகதி இந்த அறவழி போராட்ட அமைப்பு சாவகச்சேரியில் உதயமாகியது. இதில் தலைவராக திரு.துரைராசா அவர்களும் செயலாளராக திரு. ஜீவகதாசும் தெரிவு செய்யப்பட்டார்கள். திரு ஜீவா அவர்கள் அன்று தொட்டு தான் இறக்கும்வரை சுமார் 34 ஆண்டுகள் செயலாளராகப் பதவி வகித்திருப்பது ஒரு சரித்திரமாகவே கருதலாம்.\nமத்தல சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nபிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்காவுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்: நவநீதம்பிள்ளையின் உருவப் பொம்மை எரிப்பு\nஇந்தியத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\nபௌத்த ஆதிக்கத்திற்கு எதிராக பொத்துவிலில் ஹர்த்தால்\nஅனைத்து பல்கலைக்கழக பௌத்த மாணவர்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்\nஜெனீவாத் தீர்மானம் மாற்றத்தை ஏற்படுத்தாது\nமத்தல சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nஇலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் திறந்து வைத்துள்ளார்.\nசுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 27 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம், 10 இலட்சம் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nதுர்க்கை அம்மன் ஆலயத்தில் சொல்வேந்தர் சுகி சிவம் 30 03 13\nசிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்தமாலை 2013\nஇஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழி\nலெபனான் மீது சிரியா தாக்குதல்\nமியன்மாரில் மதக் கலவரம் 20 பேர் உயிரிழப்பு; பலர் காயம்\nபாப்பரசர் பிரான்சிஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு\nஇஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழி\nமேற்குக்கரை: அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதற்தடவையாக இஸ்ரேலுக்கும் மேற்கு கரைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள ஒபாமா இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும்\nபேச்சு மேடைக்குத் திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு இறையாண்மையுள்ள பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழியாகுமென ஜெருசலேமில் இஸ்ரேல் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறியுள்ளார். |\nஆஸியை துவம்சம் செய்த இந்திய அணி தொடரை 4-0 என சுவீகரித்தது\nஇந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை 4-0 என சுவீகரித்தது.\nஇந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தெடரில் பங்கேற்றது. இந்நிலையில் ஏற்கெனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தேல்வியடைந்து தொடரை இந்தியாவிடம் தாரைவார்த்த நிலையில் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டில்லியில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமானது.\nவித்தியாசமான கதையும், நல்ல கவிதை வரிகளுடன் பாடல்களும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இருந்தாலும் நானே நாயகன் என்கிற கருணாஸின் பிடிவாதத்தால் சந்தமாமா சாறு வீணாகிப் போன \"சக்கை மாமா\" வாக மாறிவிட்டது.\nகருணாஸ் ஒரு எழுத்தாளனாக பலராலும் அறியப்படவேண்டும் என்ற பெரும் ஆசையுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார்.\nசந்தமாமா என்ற பெயரில் எழுதி, அதனை அவரே அச்சிட்டு, வெளியிட்டு, தனது செலவிலேயே விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகிறார்.\nஆனால், இவரது எழுத்துக்களை படிக்க யாரும் முன்வரவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி ஸ்வேதாபாசுவை சந்திக்கும் கருணாஸ் அவர் மூலமாக தன்னுடைய புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.\nஇந்நிலையில், தனக்கு உதவியாக இருந்த ஸ்வேதாபாசுவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மணமகன் திருமணத்திற்கு முன்பே ஓடிவிட திருமணம் நடைபெறாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது.\nஇதனால் மனமுடைந்த ஸ்வேதா பாசுவுக்கு வாழ்க்கை கொடுக்க கருணாஸ் முன்வருகிறார். அதன்படி திருமணமும் செய்து கொள்கிறார்.\nகருணாஸ் சந்தமாமா என்ற பெயரில் எழுதிய கதைகளை எல்லாம் இவர் பெரிதும் மதிக்கும் ஜெ.காந்தன் என்னும் எழுத்தாளர் குப்பை என ஒதுக்கித் தள்ளுகிறார்.\nஒரு சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்றால் அனுபவித்து எழுத வேண்டும், அது படிப்பவர்களின் மனசை தொட வேண்டும் என்ற அறிவுரையின் பேரில் அனுபவ ரீதியாக ஒரு காதல் கதையை எழுதி பெயரெடுக்க நினைக்கிறார்.\nஆனால் காதலித்த அனுபவம் தனக்கு இல்லை என தவித்துக் கொண்டிருக்கிற நிலையில், தனது மனைவியை அவள் திருமணம் ஆனவள் என்பது கூடத் தெரியாமலேயே காதலிக்கும் இளைஞனான ஹரீஸ் கல்யாண் வருகிறார்.\nஅவனை காதலிப்பது போல தனது மனைவியை நடிக்கச் சொல்கிறார் கருணாஸ். ஆனால் ஸ்வேதாபாசு இதற்கு மறுக்கிறார்.\nஉடனே, கருணாஸ் எனக்கு காதலில் முன் அனுபவமில்லை. அதனால் நீ அவனை காதலிப்பது போல நடித்தால் அந்த அனுபவத்தை நேரில் பார்த்து நான் ஒரு கதையை வார இதழில் தொடராக எழுதி நல்ல பெயரும், புகழும் அடைவேன் என்கிறார்.\nதனது கணவனின் ஆசைக்காகவும்,நீண்ட நாள் லட்சியத்துக்காகவும் ஹரீஸ் கல்யாணை காதலிப்பது போல நடிக்க ஆரம்பிக்கிறார் ஸ்வேதா பாசு.\nஆனால், ஸ்வேதாபாசுவை உண்மையாக காதலிக்கும் ஹரீஸ் கல்யாண் அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக, அதன் பின் பிரச்சினைகள் தொடங்குகிறது.\nஇந்த பிரச்சினைகளிலிருந்து ஸ்வேதா பாசு மீண்டு வந்தாரா கருணாஸின் எழுத்தாளனாக பேரெடுக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.\nபடம் தொடங்கியது முதல், ஜெ.காந்தன் பொலிஸ் நிலையத்தில் கருணாஸின் புத்தகத்தை படித்துவிட்டு கோபப்படும் காட்சி வரை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.\nஅதன்பின், வரும் காட்சிகளால் கதையை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.\nசந்தமாமாவாக கருணாஸ். வழக்கம்போலவே அப்பாவியான எழுத்தாளர், கணவர், நண்பன் என கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.\nஃபேன் விற்க வந்த ஸ்வேதாபாசுவை தன்னுடைய ரசிகை என்று எண்ணி, அதன்பின்னர் அவர் சேல்ஸ் கேர்ள் என்று தெரிந்தபின் அவர்மீது கோபப்படுவதும், தான் ஒரு எழுத்தாளானாக ஆகவேண்டும் என்பதற்காக ஹரீஸ் கல்யாணை காதலிக்க மனைவியிடம் கெஞ்சுவதும் என ஒரு மொக்கை எழுத்தாளனை நம் கண்முன்னே நிறுத்துகிறார்.\nகதாநாயகியாக ஸ்வேதா பாசு கொள்ளை அழகு. குழந்தைத்தனமான முகம். இவர் படத்தில் அவ்வப்போது காட்டும் முகபாவனைகள் நம்மை கவர்ந்திழுக்கிறது.\nதனது கணவன் கருப்பாக இருந்தாலும் அவனது நல்ல மனதை அறிந்து அவனுக்காகவே வாழ்வது, அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது என தனது கதாபாத்தி���த்தில் அக்மார்க் மனைவியின் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.\nஸ்வேதாபாசுவை காதலிக்கும் இளைஞனாக ஹரீஷ் கல்யாண். படத்தின் துணை கதாபாத்திரத்திற்கு தூணாய் நின்றிருக்கிறார். மேலும், இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.\nகருணாஸின் அப்பாவாக வருகிறார் இளவரசு. மகன் எவ்வளவு பணம் கேட்டாலும் காரணம் கேட்காமல் கொடுக்கிறார். அதற்கு இரண்டாம் பாதியில் தரும் பிளாஸ்பேக் மிகச் சாதாரணமாக இருக்கிறது.\nஎம்.எஸ்.பாஸ்கர், பாவா லட்சுமணன், கொட்டாச்சி என்று சக கொமெடி நடிகர்களும் படத்தில் உண்டு, ஆனால் கொமெடிதான் இல்லை.\nஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘கோயம்பேடு சில்க்கக்கா’ என்ற குத்துப் பாடலும் ‘யாரோ நீ’ என்ற மெலோடி பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. மற்ற பாடல்கள் இது ஸ்ரீகாந்த் தேவாவின் இசை என்பதற்கு அடையாளமாக இருக்கிறதே தவிர புதிதாக வேறொன்றும் இல்லை.\nஆனந்தக்குட்டனின் ஒளிப்பதிவில் கேரளாவில் ‘யாரோ நீ’ பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் அருமை. நடுத்தர பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல காட்சியமைப்புகளை எளிமையாக கையாண்டிருக்கிறார்.\nகுழந்தைகளை கவரக்கூடிய எந்த சமாச்சாரங்களும் இல்லாத இந்தப்படத்தை ஏன் குழந்தைகளுக்கான படம்போல காட்ட முயற்சி செய்கிறார்கள் என்ற கேள்வியை இயக்குனர் ராதாகிருஷ்ணனிடம் கேட்கத் தோன்றுகிறது.\nஇப்படியெல்லாம் செஞ்சுதான் ஒரு மனுஷன் எழுத்தாளன்னு பேரெடுக்கணுமா என்ற கேள்விக்கு படத்தின் இடையிடையே பலமுறை கருணாஸ் பற்றிய வசனத்தில் பதில் சொல்லிவிடுவதால் படத்தின் ஓட்டத்தில் அது தவறாகவே தெரியவில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.\nமொத்தத்தில் ‘சந்தமாமா’ கொமெடி மாமா.\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 23/03/2013 - மாம்பழத் (6ம்) திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nநான்கு ஆண்டுகளை நிறைவுசெய்யும் தமிழ்முரசு\nபுன்னகை -- கலா ஜீவகுமார்\nநான்காவது ஆண்டில் தமிழ்முரசு.............சௌந்தரி க...\nதொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்...\nபுரிந்துணர்வையும் தேடலையும் உருவாக்கும் இணைய இதழ் ...\nவீடும் வீடுகளும் (வீடு திரைப்படம் வெளியாகி இந்த ஆண...\nஈழத்தின்' உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா\nஅறவழியில் அறம் செய்தவர்… அமரர...\nதுர்க்கை அம்மன் ஆலயத்தில் சொல்வேந்தர் சுகி சிவம் ...\nசிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்தமாலை 2013\nஆஸியை துவம்சம் செய்த இந்திய அணி தொடரை 4-0 என சுவீக...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_03_23_archive.html", "date_download": "2018-10-17T01:54:43Z", "digest": "sha1:NVGCLPV7V5NSBD6OPO26UTBHOIOPT2P7", "length": 68193, "nlines": 777, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/03/23", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஓரடிமேலிருந்த ஆங்கில எழுத்துகள் சொல்லியது\nஇருபக்கமும் வரையப்பட்ட வால்கள் மூலம் புரிந்தது\nசுவரின் ஒரு மூலையிலிருந்து மறுமூலை வரை\nசீராய் இழுக்கப்பட்ட சிவப்பு கிரேயான் பார்த்தபோது\nவாங்கிய அடி நினைவுக்கு வந்தது.\nதமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வு\nதமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வின் ஒரு பகுதியை காணலாம். மிகுதி அடுத்தவாரம்\nசிட்னி முருகன் கோவில் பூங்காவனம் 18 .03 .2014\nஇப்படியும் ஒருத்(தீ) - அருணா செல்வம்.\n(காதலுக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் உண்மைக்கதை)\nஅன்றொரு நாள் மாலை சேன் நதிக்கரை ஓரத்தில் இருந்த பெஞ்சியில் அமர்ந்து கொண்டு வெயிலில் மினுமினுக்கும் நதியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.\nஅப்பொழுது ஐம்பது வயதுதிற்கு மேல் மதிக்கத்தக்க வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் என்னைப் பார்த்து சினேகிதமாக முறுவலித்தார். நானும் லைட்டாக சிரித்துவைத்தேன்.\nஎன்ன நினைத்தாரோ... என் அருகில் வந்து அமர்ந்தார். பின்பு திரும்பவும் என்னைப் பார்த்து சிரித்தார். வேறுவழியில்லாமல் நானும் கொஞ்சம் சங்கடமாக முறுவலித்தேன். உடனே அவர் சட்டென்று என்மிக அருகில் நெருங்கி உட்கார்ந்து ”உனக்கு அவரைத் தெரியும் தானே...”என்றார்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் திரும்பி அவரைப்பார்த்தேன். உண்மையில் அவரின் அதிகப்படியான மேக்கப் அவரின் வயதைக்கூட்டித் தான் காட்டியது. இவர்கள் யாரைக் கேட்கிறார்.... அவரின் மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ”யார்... உங்கள் மகனைக் கேட்கிறீர்களா...\nதிரும்பிப்பார்க்கின்றேன் --- 29 - முருகபூபதி\nஅளவெட்டி ஆசிரமக்குடிலில் சந்தித்த அ.செ.முருகானந்தன்\nதமது மரணச்செய்தியை பத்திரிகையில் பார்த்த பாக்கியவான்\nஅளவெட்டியில் அந்த இனிய மாலைப்பொழுதில் அவரைப்பார்ப்பதற்காக புறப்பட்டபொழுது மகாகவியின் மூன்றாவது புதல்வர் கவிஞர் சேரன் தம்பி சோழன் - அண்ணா - நீங்கள் கற்பனை செய்துவைத்துள்ள தோற்றத்திலோ நிலைமையிலோ அவர் இருக்கமாட்டார். - என்றார்.\nதம்பி - அவரது எழுத்துக்களைப்படித்திருக்கிறேன். சக இலக்கியவாதிகளிடமிருந்து அவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். ஆனால் அவரை இன்று வரையில் நான் நேரில் பார்த்தது கிடையாது. ஒரு மூத்ததலைமுறை இலக்கியவாதியை பார்க்கப்போகிறோம் என்ற உணர்வைத்தவிர வேறு எந்தக்கற்பனையும் என்னிடம் இல்லை. என்றேன்.\nஇன்றைய தலைமுறை வாசகர்கள் கேட்கலாம் ---அது என்ன சேரன் - சோழன்\nசங்ககாலத்தில் வாழ்ந்த மூவேந்தர்கள் பாண்டியன் - சேரன் - சோழன்.\nஆனால் நவீன உலகத்தில் ஈழத்தில் அளவெட்டியில் வாழ்ந்த கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்திக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள். அவர்களின் பெயர் சேரன் - சோழன் - பாண்டியன். இரண்டு பெண்பிள்ளைகள். அவர்கள் அவ்வை - இனியாள். மகாகவியின் ஆண்பிள்ளைகள் மூவரும் (மூவேந்தர்களும்) தற்பொழுது கனடாவில். அவ்வை இலங்கையில். இனியாள் மருத்துவராக அவுஸ்திரேலியாவில்.\nஉயர்திணையின் இலக்கியச் சந்திப்பு - 30 .03 .2014\n - (சிறுகதை) -ஸிட்னி இரா. சத்யநாதன்\nதிரு. சத்தியநாதன் அவர்களின் இச் சிறுகதைக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” என்ற தலைப்பில் பிறிஸ்பேர்ன் தாய் தமிழ் பள்ளி நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிட்டியுள்ளது .\nடேவிட் தனது இருக்கையில் இருந்தவாரே கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார் த்தான். காலை பத்து மணிதான் என்ற போதும் மார்ச் மாத வெய்யில் அந்த நேரத்திலும் சற்று உக்கிரமாகவே இருந்தது.\n'டிம் இன்னும் வரவில்லை; நேரத்திற்கு வந்துவிடுவானே; ட்ரபிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும்' என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டான். 'டிம் நல்லவன். அவனைப்போல, தொழிலில் அக்கறையும் திறமையும் உள்ளவனைத் தேடிப்பிடிப்பது இலேசல்ல' என்பது டேவிட்டுக்குத் தெரியும்.\nவிவசாயிகளுக்கு மாரி பொய்த்துப்போவது போல, டேவிட்டுக்கு இந்த கோடையும் பொய்த்துப்போனது.' டிசம்பர் தொடக்கம் மார்ச் வரை நீடிக்கும் இந்த வெய்யில் காலத்தில் பிஸினஸ் நன்றாகவே நடக்கும்; எப்படியாவது ஒரு புதிய ஹெலிகாப்டர் வாங்கிவிடலாம்' என்று நினைத்திருந்தான். இருநூறு கில்லோ மீட்டர் வேகத்தில் பதினாலு பேரை ஏற்றிக்கொண்டு பறக்கக்கூடிய, 'ஸிக்கோஸ்கி - எஸ் 76(Sikorsky -s76) வகை ஹெலிகாப்டரை, சில மாதங்களுக்கு முன்புதான், பாரிஸில் நடைபெற்ற ஹெலிகாப்டர் ஷோ ஒன்றில் பார்த்திருந்தான். வேகம் மட்டுமல்ல, பாதுகாப்பும் அதிகம் உள்ள 'ட்வின் எஞ்சின்' ஹெலிகாப்டர் அது.\nபெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு\nபிள்ளைகளை படையினரே கொண்டுசென்றனர் : ஜனாதிபதி ஆணைக்குழு முன் உறவினர்கள்\nகச்சதீவு, நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடித்த 75 இந்திய மீனவர்கள் கைது\nதிருமலை நகர் ஹர்த்தாலால் ஸ்தம்பித்தது\nஇலங்கையை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : பிரிட்டன் எச்சரிக்கை\nவெள்ளவத்தை பகுதியில் புதிதாக குடியிருப்போருக்கு பொலிஸ் பதிவு\nபொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nஅச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா\nபெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு\n20/03/2014 அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மன்றாசி தோட்டத்தின் தேயிலை மலைப்பகுதியில் இருந்து பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமொன்றை அக்கரப்பத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெரிய நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇவர் இன்றுக்காலை தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு கடமைக்காக சென்றுள்ளதாக தெரிய வருவதுடன் இவர் நச்சருந்தி இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.\nசடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி\n - எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்\nஊரூராய் அலைந்தாரே உ வே சா\nஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிப்பதற்கு\nகாட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தருவே ஐயா\nபூட்டியே வைத்தஏட்டை புத்தகமாக்கி வைத்த\nபாட்டனே எங்களையா பணிந்துனை நிற்கிறோமே\nஏடெலாம் இடஞ்சலென்று எரித்திட முயன்றவேளை\nகேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா\nபுதைகுழி வெட்டியேட்டை புதைத்தது கண்டபோது\nபுயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா\nமெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து\nகைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்\nஅய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்\nசெய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்\nஇந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்\nஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து எரித்த கணவன்\nரஷியாவுடன் முறைப்படி இணைந்தது கிரீமியா\nஇந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்\nஉலகின் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டி யலில் 9-வது இடத்தை இளையராஜா பிடித்து ள்ளார்.உலகளவில் பிரசித்திப் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட���டியலை வெளியிட் டுள்ளது.\nஇப்பட்டியலில் இந்தியாவில் இருந்து இளையராஜாவின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 25 பேர்களில் இளையராஜா 9வது இடத்தினை பிடித்திருக்கிறார்.\nஇதில் இத்தாலியன் கம்போஸர் மொர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசையமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் 2-வது இடத்தையும், அமெரிக்க கம்போஸர் ஜான் வில்லியம்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nடேஸ்ட் ஆப் சினிமா பக்கம் படிக்க..\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசைப்பணியாற்றியுள்ள இசைஞானி இளையராஜா இந்தப் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nசிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது.-\nதகவல் தி இந்து தமிழ்\nஇலைகள் பழுக்காத உலகம்..... வெங்கட். புது தில்லி.\nசமீபத்திய தமிழகப் பயணத்தின் போது வாங்கிய பல புத்தகங்களில் ஒன்று தான் “இலைகள் பழுக்காத உலகம்”. இந்த கவிதைத் தொகுப்பினை வெளியிட்டவர் பதிவுலகில் முத்துச்சரம் எனும் வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதிவரும் திருமதி ராமலக்ஷ்மி. கவிதைகள்இ கட்டுரைகள்இ மொழிபெயர்ப்புஇ மிகச் சிறந்த புகைப்படங்கள் எடுப்பதுஇ என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். இப்புத்தகம் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.\nஇத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் மொத்தம் 61 – கல்கிஇ ஆனந்த விகடன்இ வடக்கு வாசல்இ அகநாழிகை போன்ற பல இதழ்களில் வெளிவந்த அவரது சிறப்பான கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். 61 கவிதைகளும் எனக்குப் பிடித்திருந்தாலும் எல்லா கவிதைகளையும் இங்கே சொல்லி விடக் கூடாது எனும் உணர்வினால் ஒரு சில கவிதைகளைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கப் போகிறோம்.\nஒளிப்பதிவாளர் எம். ஏ. கபூர் காலமானார்\nஇலங்கையின் பழம்பெரும் சினிமா ஒளிப்பதி வாளரும், பிரபல புகைப்பட கலைஞ ருமான எம். ஏ. கபூர் நேற்று கால மானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 78 ஆகும். மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் 300க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களின் ஒளிப்பதி வாளராக கடமையாற்றியுள்ளார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாப னத்தினால் 2000ம் ஆண்டு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். அன்னாரின் ஜனாஸா அவர் வசித்து வந்த திஹாரியில் வைக்கப் பட்டிருந்ததுடன் நேற்று அஸர் தொழுகைக்கு பின்னர் திஹாரிய பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கையின் பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளரும் பிரபல புகைப்படக் கலைஞருமான எம். ஏ. கபூரின் மறைவு கலை உல கிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும் என தகவல், ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம். பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.\nஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம் (ஆஸ்திரேலிய காடுறை கதை - 4)\nசில வருடங்களுக்கு முன்பு நாளேடு ஒன்றில் வெளியான பத்திச்செய்தி:\nஒரு மழைநாளில் அதிகாலை நான்கு மணிக்கு கிரைண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தின் படிக்கட்டுகளில் சிறுவனொருவன் படுத்துறங்கிக் கொண்டிருப்பதைக் காவலர் ஒருவர் பார்த்தார். அவனை எழுப்பி யாரென்று விசாரித்தபோது, அவன் அந்த நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும் வழக்கமாக ஆறு மணிக்கு அவனுடைய பணிநேரம் துவங்கும் என்றும் அன்று தாமதமாகிவிட்டதென்று பயந்து ஓடி வந்ததாகவும் சொன்னான். காவலர், சிறுவனின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி ஆராய்ந்தார். சுத்தமான ஏப்ரான் துணியொன்றும் மூன்று ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் சர்க்கரைப் பாகும் அதிலிருந்தன.\nஅந்தச் சின்னப் பையன் கண்விழித்தபோது பணிக்குச் செல்லத் தாமதமாகிவிட்டதென்று நினைத்துவிட்டானாம். \"நீ ஏன் உன் அம்மாவை எழுப்பி நேரம் கேட்கவில்லை\" என்ற கேள்விக்கு, அவள் வேலைக்குச் சென்றிருப்பாள் என்று நினைத்ததாகச் சொன்னான். \"நீயே ஏன் நேரம் பார்த்தறியவில்லை\" என்ற கேள்விக்கு, அவள் வேலைக்குச் சென்றிருப்பாள் என்று நினைத்ததாகச் சொன்னான். \"நீயே ஏன் நேரம் பார்த்தறியவில்லை\" என்ற கேள்விக்கு, அவர்கள் வீட்டில் கடிகாரம் இல்லையென்றான். \"கடிகாரம் இல்லையென்றால் உன் அம்மாவுக்கு மட்டும் எப்படி நேரம் தெரியும்\" என்ற கேள்விக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை. தாயைச் சார்ந்து வாழும் சிறார்களுக்கெல்லாம் தங்கள் தாயின் மதிநுட்பத்தின்பால் அளவிடற்கரிய நம்பிக்கை இருப்பதுபோல் அவனுக்கும் இருந்திருக்கலாம். அவனுடைய பெயர் ஆர்வி ஆஸ்பினால். அவன் ஜோன்ஸ் ஆலியில் வசித்து வந்தான். அவனுக்கு அப்பா இல்லை.\nபத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.\nகி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னனான ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான்.\nசார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில்\n1831 -- பிரிட்டனின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து பீகிள் கப்பலில் புறப்பட்டு 5 ஆண்டுகள் காடு, மலை, கடலென பயணம் செய்த சார்லஸ் டார்வின் 1859இல் வெளியிட்ட இயற்கைத் தேர்வு வழிப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species of Natural Selection) என்ற நூலின் மூலமாக பரிணாம வளர்ச்சி என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு அர்ப்பணித்தார்.\n1809 பிப்ரவரி 9ஆம் தேதி பிரிட்டனின் ஷரெவ்ஸ்பரி நகரில் பிறந்த சார்லஸ் டார்வின் தன்னுடைய 16ஆவது வயதில் மருத்துவம் படிக்கப் போனார். அது பிடிக்கவில்லை என்பதால், அவரது தந்தை ராபர்ட் டார்வின் மகனை கிறித்தவப் பாதிரியாராக்க முயற்சித்தா���். அதற்கு ஏதுவாக கேம்பிரிட்ஜில் 1828இல் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார்.\nபாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது.\nபீகிள் கப்பலில் பயணம் செய்த தூரம் 40 ஆயிரம் மைல்கள் _ நிலவழிப் பயணம் 2000 மைல்கள். நில அமைப்பு, தாவரவியல் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள் _ நாட்குறிப்புகள் 800 பக்கங்கள் _ சேகரித்த எலும்புகள், உயிரின மாதிரிகள் எண்ணிக்கை 5000.\nபீகிள் பயணத்தின் முடிவில், அதாவது தனது 27 வயதில் டார்வின் சாதித்துக் காட்டியதுதான் இவையெல்லாம்\nசிட்னி தமிழ் அறிவகம் முகவரி மாற்றம்\nசிலர் சுயநலத்துக்காக படம் எடுப்பார்கள் இன்னும் சில பேர் வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்று தன்னை தக்கவைத்து கொல்வதற்காக படம் எடுப்பார்கள்.\nஆனால் ஒரு சிலர் மட்டுமே பொதுநலத்துக்காகவும், எதோ விதத்தில் இந்த படைப்பு உலகில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்பதற்காக எடுப்பார்கள்.\nஅந்த வரிசையில், சமூகத்தில் உள்ள சில சுயநலக்காரர்களின் பண போதையில், விளையாட்டு எவ்வாறு வணிக ரீதியாக மாறுகிறது என்பதையும் சமூகத்தின் பார்வையில் இன்று வரை விளையாட்டு வீரர்கள் ஒரு பணம் கொட்டும் வியாபாரமாக தான் கருதப்படுகிறார்கள் என்ற கதைக்கருவினை மையமாக கொண்டு ‘வல்லினம்’ என்ற படைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.\nஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஈரம் என்ற திகில் வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த அறிவழகன் எண்ணத்தில் உருவான படம் ‘வல்லினம்’.\nபடத்தோடு மைய புள்ளியாக இதுவரை தமிழ்நாட்டுக்கு அவ்ளோ பரிச்சியம் இல்லாத பாஸ்கட் பால் தீம்மை கையாண்டு இருக்கிறார்.\nஎந்த வித புயல்டுப் அறிமுகம் இல்லாமல் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தன் ரயிலுக்காக கார்த்து கொண்டு இருக்கிறார் நகுல்.\nஅப்பொழுது ஒரு சிறிய ப்ளாஷ்பேக் கதையோடு நகர்கிறது படம், நகுலும் – கிருஷ்ணாவும் (சிறப்பு தோற்றத்தில்) நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் சிறந்த பாஸ்கெட்பால் வீர்கள்.\nஇந்நிலையில், ஒரு நாள் நடைபெற்ற பாஸ்கெட்பால் விளையாட்டில் எதிர்பாரத விதமாக நகுலின் வேகத்தால் தன் நண்பனை இழந்துவிடுகிறார். இதனால் சோகம் கொண்ட நகுல், ஊரும் வேண்டாம் இந்த கல்லூரியும் வேண்டாம் என்று பாஸ்கெட்பாலை எரிந்து விட்டு சென்னைக்கு தனது படிப்பை தொடர புறப்படுகிறார்.\nசென்னை நேஷனல் கல்லூரியில் படிக்க வந்த இடத்தில் குணா, ஜெகன் போன்றவர்களின் நட்பு கிடைக்கிறது.\nபிறகு எப்பொழுதும் போல கூத்து, கும்மாளம், நட்பு, காதல் என்று கல்லூரிக்கே உண்டான பாணியில் கதை நகர ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பர்களும் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரர்கள் என்பது தெரிய வந்தும் தனக்கு அவ்விளையாட்டை பற்றி தெரியாது எனும் தோனியிலேயே நடந்து கொள்கிறார் நகுல்.\nகிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் தரும் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சேர்மேன் மற்றும் கிரிக்கெட் வீரரான சித்தார்த்துடன் இவர்கள் நன்பர்களுக்கு ஏற்படும் மோதல் கிரிக்கெட் பெரியதா, பாஸ்கெட்பால் பெரியதா எனும் போட்டியில் வந்து நிற்கிறது.\nதனது இறந்த நண்பனுக்காக பாஸ்கெட்பால் விளையாட்டை கைவிடும் நகுல், தனது புதிய நண்பர்களுக்காக திரும்புவும் களமிறங்குகிறார்.\nஇந்த போட்டியில் யார் வென்றார்கள் மற்றும் விளையாட்டு எவ்வாறு வியாபாரம் ஆகிறது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.\nநகுல் நடித்த படத்திலே மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் வல்லினம் தான் , இப்படத்திற்காக நடிப்பில் நிறைய மாறுதல்களைச் செய்திருக்கிறார் நகுல்.\nஒரு பாஸ்கெட்பால் விளையாட்டு வீரராக மிகவும் சிரத்தையுடன் பயிற்சி எடுத்து நடித்துள்ளார். விளையாட்டை நேரில் பார்த்த உணர்வை தருகிறார்கள் அவரும், அவரது நண்பர்களாக வரும் அம்ஜத், சீனியர் வீரர் மற்றும் எதிரணியில் வரும் மதிவாணன் ஆகியோர். இருப்பினும் பாஸ்கெட்பால் விளையாட்டு பற்றி தெரிந்தவர்களுக்கு ஏமாற்றமே.\nகதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மிருதுளாவிற்கு வழக்கமாக (பணக்கார பெண்) கதாநாயகனை காரணமே இல்லாமல் காதலிக்கும் வேலை மட்டுமே கொடுத்திருப்பதால் நடிப்பிற்கு பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது.\nவில்லனாக வரும் சித்தார்த் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மேலும் ஆதி, அது குல்கரனி, ஜே.பி, கிருஷ்னா, அனுபமா என நடிகர் பட்டாளம் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர்.\nபடத்தின் தொழில்நுட்பம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எஸ்.எஸ். தமன் இசையில் பாடல்கள் சலித்து ��ோனது, ஆனால் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் தமன்.\nஅறிமுக ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், தன் முதல் படத்திலேயே யார் இந்த பாஸ்கரன் என்ற கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகவும் மற்றும் நேர்த்தியாகவும் காட்சிபடுத்தியிருக்கிறார்.\nஒரு உன்னதமான படைப்புக்கு கண்டிப்பாக தோள் கொடுத்து தூக்க வேண்டும், அந்த வகையில் இது போன்ற படைப்பினை கொடுத்த அறிவழகனின் முயற்சியை பாராட்டலாம்.\nமொத்தத்தில் வல்லினம் ஒரு உணர்ச்சி மிகையான உண்மையான படம் ஆனால் கமர்ஷியல் கலவை சேர்க்காமல் இருந்திருந்தால்\nமொத்தத்தில் விளையாட்டிற்கு கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை.\nதமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வு\nசிட்னி முருகன் கோவில் பூங்காவனம் 18 .03 .2014\nஇப்படியும் ஒருத்(தீ) - அருணா செல்வம்.\nதிரும்பிப்பார்க்கின்றேன் --- 29 - முருகபூபதி\nஉயர்திணையின் இலக்கியச் சந்திப்பு - 30 .03 .2014\n - (சிறுகதை) -ஸிட்னி இரா. ...\nஇலைகள் பழுக்காத உலகம்..... வெங்கட். புது தில்லி....\nஒளிப்பதிவாளர் எம். ஏ. கபூர் காலமானார்\nஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம் (ஆஸ்திரேலிய காடுறை கதை ...\nசார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில்\nசிட்னி தமிழ் அறிவகம் முகவரி மாற்றம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_03_22_archive.html", "date_download": "2018-10-17T01:03:11Z", "digest": "sha1:B3IVEJZF6PXZC55FNWREKEBZAYFNQV5D", "length": 39565, "nlines": 646, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/03/22", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 ��ுரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா அன்ரன்சாள்ஸ்வின்சன் அவர்கள் 22-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.\nஅன்னார், திரு.திருமதி அன்ரனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,அன்ரன்சாள்ஸ்வின்சன் அவர்களின் அன்பு மனைவியும்,\nமாலா டேவிட், காலஞ்சென்ற அலன் வின்சன்சாள்ஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற மாக்கிரட்ஜோட்ச், மரியதாஸ்(இலங்கை), பீற்றர் ஜேசுதாசன்(கனடா), ஞானம்மா இமானுவேல்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nடேவிட் அந்தோணி அவர்களின் அன்பு மாமியும்,\nவின்சன்பொனவென்சர், சுகந்தபொனவென்சர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், டிலன் அந்தோணி அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்ரன்சாள்ஸ் வின்சன்(கணவன்) 03 9792 9907\nவின்சன்பொனவென்சர் 0421 890 110\nசிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே\nஉலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்\nமணி ஓசை - எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்\nவிழுதல் என்பது எழுதலே - பகுதி 43\nவிழுதல் என்பது எழுதலே - பகுதி 43\nஎழுதுபவர் மதுவதனன் மௌனசாமி – டென்மார்க்\nஅடுத்த பகுதி 44 இல் பார்க்கலாம்.\nசீலன் டொக்ரரிடம் போயிருந்தான். மொழிபெயர்ப்பாளர் இன்றியே டொக்ரருடன் ஆங்கிலத்த��ல் கதைத்தான். அவன் படித்த மருத்தவப் படிப்பு அவருடன் கதைப்பற்கு இலகுவான சந்தர்ப்பத்தை வழங்கியது. போனது தலையிடிக்குத்தான் என்றாலும் டொக்ரர் அவனிடம் நிறையக் கதைத்தார். அவனது பழைய வருத்தங்கள்இ குடும்பத்திலே இருக்கும் வருத்தங்கள் மற்றும் அவனது வாழ்க்கை முறை என்று நிறையவே கலந்தாலோசித்தார்.\nஐரோப்பிய வைத்தியர்கள் இலேசில் நாங்கள் எதிர்பார்க்கும் மருந்துகளை தந்துவிடமாட்டார்கள். நிறையக் கதைப்பார்கள். வருத்தம் தானாகவே மாறட்டும் என்ற நிலையைத்தான் கூடுதலாகத் தேர்ந்தெடுப்பார்கள். இவையெல்லாம் நிறையப்பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான் சீலன். மருத்துவப் படிப்பை தொடர்ந்த சீலனுக்கு மருத்துவ ரீதியாக இங்குள்ள வைத்தியர்களின் நடைமுறை சரியானதுதான் என்றும் தெரிந்திருந்தது. ஆனாலும் சிலசந்தர்ப்பங்களில் அம்முறை பிழைத்துப்போயும் இருக்கிறது என்று அறிந்திருக்கின்றான்.\n\"உந்த டொக்ரர்மார் வருத்தம் வந்து சாகப்போற கட்டத்திலதான் எல்லாத்தையும் கண்டுபிடிப்பாங்கள். உவங்களை நம்பக்கூடாது\" என்று சிலர் சொல்லவும் கேட்டிருக்கின்றான்.\nஅதனால்தான் சீலனும் தனது ஞாபகத்தில் இருந்த தான் சம்மந்தப்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை வைத்தியரிடம் சொன்னான். தலையிடி திடீரென்று வந்திருக்கிறதுஇ ஏதும் மூளையில் கட்டியாக இருக்குமோ என்றும் கவலைப்பட்டான்.\nசிறுகதை - ஒரு மனிதன் பல கதைகள் - கே.எஸ்.சுதாகர்\nமனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன��� நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும்.\nஇன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.\nஐந்து மாணவர் கடத்தல் விவ­காரம்: கடற்­படை அதி­காரி ஒருவர் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது\n19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு\nரவிராஜ் எம்.பி. கொலை: 3 கடற்­ப­டை­யினர் கைது\n30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு\nகுற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை கட்டளை 53 வாக்குளால் நிறைவேற்றம்: கூட்டமைப்பு ஆதரவு\nயாழில் நீர் அருந்திய பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்; 14 பேர் பலி\nநைஜீரிய கிராமத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; 95 பேர் உயிரிழப்பு\nஆப்கானில் தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்; 7 பேர் பலி; 40 பேர் காயம்\nதமிழ் சினிமாவில் நண்பர்களின் கதை இதுவரை பல வந்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மகாபலிபுரம்.\nகருணா, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் டூரிஸ் கைடாக வேலை பார்த்து வருகிறார்கள். வெற்றி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வெற்றியும் அங்கனாவும் காதலித்து வர, இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், நண்பர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தனி வீட்டில் தங்க வைக்கிறார்கள்.\nசிற்பம் செதுக்கும் தொழில் செய்து வரும் விநாயக், நாயகி விர்த்திகாவை பார்க்கிறார். பார்த்தவுடனே அவர் மீது காதல் கொள்ள, வழக்கம் போல் முதலில் விநாயக் காதலை மறுக்கும் விர்த்திகா, பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார்.\nஇந்நிலையில் நண்பர்கள் எல்லோரும் இண்டர்நெட்டில் படம் பார்க்கும் பொழுது, வெற்றியின் மனைவியான அங்கனாவின் ஆபாசப் படத்தை பார்க்கிறார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் வெற்றி, வீட்டிற்குச் சென்று அங்கனாவை பார்க்கிறார். ஆனால் அங்கனாவோ வீட்டில் பிணமாக கிடக்கிறார். இதைப் பார்த்த வெற்றியும் மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். இதனால் நண்பர்கள் மனவேதனை அடைகிறார்கள்.\nஅதன்பின்னர், கருணாகரன் கவுன்சிலராக வேண்டும் என்று துரையிடம் கேட்கிறார். வெளிநாட்டினருடன் இணைந்து போதை மருந்து தொழிலில் ஈடுபட்டு வரும் துரை, விநாயக்கின் காதலியான விர்த்திகாவை தன் வெளிநாட்டு நண்பர்களுக்கு விருந்தாக அழைத்து வரும்படியும் இல்லையெனில் கவுன்சிலர் பதவியை விநாயக்கிடம் கொடுப்பதாக கருணாகரனிடம் துரை கூறுகிறார்.\nகவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு கருணாகரனும் விநாயக் காதலியான விர்த்திகாவிடம் பொய் சொல்லி துரையின் இடத்துக்கு அழைத்து வருகிறார். அதன்பின் அங்கு என்ன நடந்தது நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.\nகருணா மற்றும் அவருடைய நண்பர்களாக வருபவர்களின் காமெடி நன்றாக உள்ளது. மேலும் கர்ணாவின் வில்லன் முகம் ரசிகர்களுக்கு புதிதாக உள்ளது. விர்த்திகா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கே பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளரும் தன் பங்கிற்கு மகாபலிபுரத்தை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.\nதிரைக்கதை சில இடங்களில் தடுமாறுகிறது. பார்த்து பழகி போன சில காட்சிகள்.\nமொத்தத்தில் மகாபலிபுரத்திற்கு ஒரு முறை ட்ரீப் அடிக்கலாம்.\nமணி ஓசை - எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்\nவிழுதல் என்பது எழுதலே - பகுதி 43\nசிறுகதை - ஒரு மனிதன் பல கதைகள் - கே.எஸ்.சுதாகர்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amala-paul-03-03-1841128.htm", "date_download": "2018-10-17T01:25:36Z", "digest": "sha1:2QOTQV5RQGA4LQXYQXS53ZWASHDMDYFE", "length": 8950, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.! - Amala Paul - அமலாபால் | Tamilstar.com |", "raw_content": "\nதொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.\nபெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது.\nதிரையை தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதில் என்றுமே ஆர்வம் காட்டும் அவர் தற்பொழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது.\nஇது குறித்து நடிகை அமலா பால் பேசுகையில் , '' அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்தபொழுதுதான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் Cornes Transplant மற்றும் Cataract போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கியமான விஷயம் போதிய கண் தானம் இல்லாதது தான். தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு வெறும் 40000 கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில் கண் தானம் நடக்கின்றது.\nநான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல் இந்த கண் தான பற்றாக்குறையை நீக்க,இந்த அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும் படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம் ''.\n▪ எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்\n▪ நடி���ர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-j7-prime-2-price.html", "date_download": "2018-10-17T01:18:14Z", "digest": "sha1:BCUJPJHVHTQA4QAJ7WTGSHRIZWC36QNN", "length": 15240, "nlines": 191, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2\nவிலை வரம்பு : ரூ. 28,400 இருந்து ரூ. 44,700 வரை 8 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2க்கு சிறந்த விலையான ரூ. 28,400 Smart Mobile யில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 44,700) விலையைவிட 37% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (கருப்பு)\nGreenware சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\ndaraz.lk சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 - 3ஜிபி RAM - 32ஜிபி ROM - கருப்பு ரூ. 32,000 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 - 3ஜிபி RAM - 32ஜிபி ROM – Gold ரூ. 38,300 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 - 3ஜிபி RAM - 32ஜிபி ROM – கருப்பு ரூ. 38,300 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 - 3ஜிபி RAM - 32ஜிபி ROM - Gold ரூ. 44,700 கடைக்கு செல்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nWow Mall சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (4ஜிபி,64ஜிபி) ரூ. 40,000 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 28,400 , இது daraz.lk இல் (ரூ. 44,700) சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 செலவுக்கு 37% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 விலை\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2 விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J5 Prime 32 ஜிபி\nரூ. 28,490 இற்கு 3 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Prime 2 விலை ரூ. 28,400 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள��� »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=5&rid=4", "date_download": "2018-10-17T02:22:46Z", "digest": "sha1:2XTEX6FW3CAH6TJ6TQAB3HP5L4GF2NAK", "length": 15906, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n27.07.2017 அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் ஒரு சில மாறுதல்களை உண்டாக்கும். இரண்டாம் இடத்தில் இதுவரை வாசம் செய்து வந்த ராகு இப்போது ஜென்ம ராசிக்கு வர உள்ளார். ராசிநாதன் சந்திரன் ஆதலால் எளிதில் உணர்ச்சிவசப்படும் நீங்கள் தற்போது ராசியில் உண்டாகும் ராகுவின் இணைவால் அதிவேகமாகச் செயல்படுவீர்கள். அதிவேகம் ஆபத்தினைத் தரும் என்பதை அவ்வப்போது மனதில் நிலைநிறுத்துவது\nநல்லது. சந்திரனின் ராசியில் ராகு இணைவதால் மனதில் அநாவசியமான குழப்பம் உண்டாகும். உங்கள் செயல்பாடுகள் அடுத்தவர்களுக்கு வெறுப்பினைத் தோற்றுவிக்கலாம். உறவினர்களால் கலகம், விரோதம் போன்றவற்றை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்.\nஉங்கள் தரப்பு நியாயம் எடுபடாமல் போகும். இதனால் பிரச்னைக்குரிய நேரங்களில் அதிகம் வாதிடாமல் அமைதி காப்பது நல்லது. நீங்கள் நல்லது செய்யப் போனாலும் அது அடுத்தவர்களின் பார்வைக்கு தீயதாகவே தோன்றும். இதனால் நீங்கள் செய்ய வேண்டிய கடமையைத் தவிர அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். ஜென்ம ராசியில் ராகு இணைவதால் நெருப்பு, விபத்து போன்றவற்றால் உடலில் காயங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தர்ம சாஸ்திரங்களின் மீதான நம்பிக்கை லேசாகத் தளரும். இதனால் பெரியோர்களுடன் விதண்டாவாதத்தில் ஈடுபடுவீர்கள். நினைத்தவற்றை எளிதாக அடைய பல குறுக்கு வழிகளை ராகு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவார்.\nஏழாம் இடத்தில் வந்து அமர உள்ள கேதுவினால் உண்டாகும் நன்மை சத்ரு நாசம் என்பதே. நமக்கு எதிராக வேலை செய்யும் திரைமறைவு எதிரிகள் காணாமல் போவார்கள். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களைக் கேட்டு அதன்படி செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி காணும். குடும்பத்தினரோடு மனமகிழ்ச்சியுடன் செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். முன்னோர்களின் சொத்துகளில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தோன்றும். முற்றிலும் புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் கூடாது.\nபெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்கால நலன் கருதி அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களில் சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. இன்றைய சூழலில் நீங்கள் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நன்மை தரும். உங்கள் மனதில் தோன்றும் முக்கியமான புள்ளி விவரங்களை தனியாகக் குறிப்பெடுத்து வையுங்கள் அல்லது அன்றாடம் டைரி எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதி வைக்கும் குறிப்புகள் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிதும் துணைநிற்கும். அந்நிய தேசம் செல்லும் முயற்சியில் கடந்த வருடத்தில் தோல்வி கண்டவர்களுக்கு இந்த வருடம் அதற்கான வாய்ப்பும் நேரமும் கூடி வருகிறது. மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியினால் வரும் ஒன்றரை வருட காலத்திற்கு ‘நிதானம்’ என்ற வார்த்தையை தாரக மந்திரமாகக் கொள்வது அவசியமாகிறது.\nசோமவார அமாவாசை நாட்களில் அரசமரமும், வேப்பமரமும் இணைந்துள்ள இடத்தில் அமைந்துள்ள நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. நேரம் கிடைக்கும்போது காளஹஸ்தி சென்று ராகு கேதுக்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்து\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buafsar.blogspot.com/2009/06/blog-post_18.html", "date_download": "2018-10-17T01:44:43Z", "digest": "sha1:FOX6OMUPMAJ6M6WNY6D2S7BRWNH6ILZJ", "length": 65200, "nlines": 615, "source_domain": "buafsar.blogspot.com", "title": "என் உயிரே...!: என் குட்டி தேவதை..!", "raw_content": "\nBy அப்துல்மாலிக் at Jun 18, 2009\nஜீன் 17 எங்க‌ள் வாழ்க்கையில்\nம‌ற்றுமொரு புது வசந்தம் வீசியது\nஅழ‌கான குட்டி தேவ‌தை பிற‌ந்தாள்\nஅன்று இர‌வு நில‌வைக்கூட‌ காண‌முடிய‌வில்லை\nஅந்த இறைவனுக்கு எல்லா புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்..\nடிஸ்கி: ஜூன் 17ம் தேதி புதன் மதியம் 2.15(இந்திய நேரம்)மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை பதிவு போட்டு வாழ்த்து தெரிவித்த நண்பர் அ.மு.செய்யதுக்கும் அந்த பதிவில் பின்னூட்டம் மூலம் வாழ்த்திய அனைவருக்கும், தொலைப்பேசி, மின்னஞ்சல் மூலம் வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.\nஇராகவன் நைஜிரியா 18 June, 2009 14:45\nஎன்னை பெரியப்பா ஆக்கியதற்கு நன்றிகள் பல.\nமகள் அனைத்து நலங்களையும், வளங்களையும் பெற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிய வேண்டுகின்றேன்.\nதாயும் சேயும் நலமோடு வாழ\nஎன்னை பெரியப்பா ஆக்கியதற்கு நன்றிகள் பல.\nஅந்த இறைவனுக்கு எல்லா புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்..\nகுடந்தை அன்புமணி 18 June, 2009 15:57\nவாழ்த்துக்கள் அபு சார்..நான் அத்தை ஆகிட்டேன்னு சொல்லுங்க..\nஅமிர்தவர்ஷினி அம்மா 18 June, 2009 16:17\nவாழ்த்துக்கள் குட்டி தேவதைக்கும் மற்றும் அப்பாவான அபுஅப்ஸர், அம்மாவான திருமதி. அபுஅப்ஸருக்கும்.\n(இனிமே நெறைய அப்டேட்ஸ் வரும், குட்டி தேவதையப் பற்றி)\nஹப்பா சந்தோஷம் பதிவிலேயே தென்படுகிறது... வாழ்த்துக்கள் அபு\nநன்றி சொல்ல நாங்கள் அன்னியர்கள் அல்ல நண்பர்கள் நினைவுகொள்ளுங்கள்...விதிகளை மீறினால் கவிதை சொல்லி தண்டிக்கப்படுவீர்......\nஅழ‌கான குட்டி தேவ‌தை பிற‌ந்தாள்\nஅன்று இர‌வு நில‌வைக்கூட‌ காண‌முடிய‌வில்லை\nஎன்னமா ஒரு கவிதை அண்ணா\nஅருமை தந்தை பாசம் நிறைந���த கவிதை\nஅது ஒரு கனாக் காலம் 18 June, 2009 16:39\nவாழ்த்துக்கள் , கவிதையும் சூப்பரா இருக்கு\nஅன்று இர‌வு நில‌வைக்கூட‌ காண‌முடிய‌வில்லை\nதித்திக்கும் இச்செய்தியை தான் முதலில்\nஇந்த அதிஸ்டம் எல்லொருக்கும் கிடைக்காது.கொடுத்து வைத்தவங்க தான் இருவருமே\nவாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.\nஎன்னது நன்றியோட முடிச்சுட்டீங்க ஸ்வீட் எங்கே\nதாயும் சேயும் நலமோடு வாழ\nவாழ்த்துக்கள் , கவிதையும் நல்லா இருக்கு\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nமகள் அனைத்து நலங்களையும், வளங்களையும் பெற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிய வேண்டுகின்றேன்.\n//ஜீன் 17 எங்க‌ள் வாழ்க்கையில்\nம‌ற்றுமொரு புது வசந்தம் வீசியது//\nபாட்டு ஒன்னு நாங்க பாடட்டுமா,\nஇந்த அதிஸ்டம் எல்லொருக்கும் கிடைக்காது.கொடுத்து வைத்தவங்க தான் இருவருமே\nவாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.\nஎன்னது நன்றியோட முடிச்சுட்டீங்க ஸ்வீட் எங்கே\nகதைப்போட்டியில் உங்கள் சுட்டி வேலை செய்யவில்லை...எங்கே தேடியும் கதையை கண்டுபிடிக்க முடியவில்லை...கூகிளிட்டு பார்த்தால் கில்லி தளத்தின் பல சுட்டிகள் வருகின்றனவே தவிர இந்த கதையை கண்டுபிடிக்க முடியவில்லை..\n\"ஷ‌ஃபி\" உங்களில் ஒருவன் 20 June, 2009 14:35\n இறைவன் அருள் தங்கள் அனைவர் மீதும் எப்பொழுதும் நிழவட்டுமாக. அப்படியே அந்த ஸ்வீட் பாக்கட்டை கூரியர் செஞ்சுடுங்க..ஆமா சொல்லிப்புட்டேன்\nஸ்வீட்டை எனக்கு அனுப்பிடு, பாக்கெட்டை ஷ‌ஃபிக்கு மச்சான்\n\"ஷ‌ஃபி\" உங்களில் ஒருவன் 20 June, 2009 15:26\nஸ்வீட்டை எனக்கு அனுப்பிடு, பாக்கெட்டை ஷ‌ஃபிக்கு மச்சான்//\nஇது யோசிக்க வேன்டிய மேட்டர் 'ஸ்வீட் இல்லாமல் பாக்கெட் அனுப்பலாம், பாக்கெட் இல்லாமல் ஸ்வீட் அனுப்ப முடியுமா\nடீ, காபி, பக்கோடா எல்லாம் கிடைக்கலையா\nஅவன் ஊர்ல இருக்கும்போதே நீங்க பார்க்க போயிருக்கனும். மெதுவடையாவது கெடச்சிருக்கும்.\nஅவன் துபாய் புறப்பட்டு போனபிறகா போறது\nநான் அபு ஊருல இருக்கும் போது தான போனேன்.1கப் டீ யோட முடிச்சுக்கிட்டரே.\nஒரு வேலை நான் தான் கியூட் பேபி தெரிந��து இருந்த விருந்தே போட்டு இருப்பாங்க இல்ல அபு\nநான் கூட கவிதை படித்துடு கொஞ்சம் அதிகம்னு நினைதேன்.ஆனால் குட்டி தேவதை பார்த்ததும் தான் தெரிந்தது நீங்க சொன்னது ரொம்ப குறைவுனு.\nஅவன் ஊர்ல இருக்கும்போதே நீங்க பார்க்க போயிருக்கனும். மெதுவடையாவது கெடச்சிருக்கும்.\nஅவன் துபாய் புறப்பட்டு போனபிறகா போறது\nநீங்க அபு இருக்கும்போது போயிருக்கனும். கண்டிப்பா கிடைச்சிருக்கும்\nஉங்கள் வீட்டு குட்டி தேவதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்\nபுதுகைத் தென்றல் 07 July, 2009 13:42\nதாமதமா வாழ்த்து சொல்வதற்கு மன்னிக்கவும்.\nதாமதமானாலும், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள். குட்டிப் பாப்பாவுக்கு\nநட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்\nநன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி\nஎன்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்\nநட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..\nஎன் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்\nநட்பின் இலக்கணம் - எழுத்தோசை..\nநான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2 - பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின்...\nவணக்க்ம - வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு ...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமா��ாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n - மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nஏதுமற்ற காலத்தில் சினிமா - *ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள்...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nமன்னித்துவிடு மகனே - [image: No automatic alt text available.] தாய்மையற்ற எனக்கு தலைமகனாய் வந்தவனே நான்குகால் நாய்மகனே நல்லுள்ளம் கொண்டவனே... குட்டியாய் நீ இருந்தாய் குதூகலம் ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள் - *நோய்க்குறிகள்* *சாதாரண சளி* *பன்றிக்காய்ச்சல்* * .* *காய்ச்சல்* காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நா...\nஅட்சயம் - எத்தனை இட்டாலும் நிறையாத பாத்திரமொன்றில் உன் அன்பையெல்லாம் சேமித்துக்கொண்டிருக்கிறேன்... பாத்திரத்தில் இட்ட நுண்துளையாய் நின் கோபதாபங்கள்... ததும்பி ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nசைக்கிள் ரிப்பேரிங் - சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன...\nஎன் காதல் சொல்ல தேவை இல்லை - நீங்கள் காதல் கொண்டதுண்டா உங்களை யாரேனும் காதலித்தது உண்டா வெள்ளை உடையில் உங்கள் காதல் வலம் வர தூரம் சென்று ரசித்தது உண்டா கண்கள் பார்க்கும் முன் உங்கள் ...\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்��ோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்...\nபரவசம் - சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில் சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ... ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை சொல...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nநான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி. - 1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை. 2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க ...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்.. - முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு... சில பல முக...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில��� இருந்த செல்ஃபோனை ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா - *உஸ்ஸ் யப்பா அல்லா தோஸ்தும் , * *இந்த பாண்டிக்கு * *மன்னாப்பு குட்துடுங்கோ தலீவா * *பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , * *சொல்லிக்க...\nஎரிமலையும் மனக்குமுறலும் - ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிரு...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது - *நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணிய...\nமூக்குத்தி எதுக்கு.. - அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே.. மூக்கு குத்திக்கிறது எதுக்குயா.. (ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட,...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n - என் கனவுகளின் கதாநாயகனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே யமுனையின் தண்ணீர் வற்றாமல் ஓடும் அழகை ரசிக்க வைத்தவனே...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nஅயல் நாட்டு அகதிகள் - டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள் பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல...\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா - ஒன்பதரை மண�� காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை கு...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர் - நம்மால் நம்ப முடியவில்லை நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பார...\n - அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க.. சரி உங்க விதிய மாத்த ...\nநடைபாதை மனிதர்கள் - பூமிக்குள்ளே இயங்கிடும் இது ஒரு தனி உலகம் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இன்னமும் வறுமையின் 'மை' யிலேயே நின்றுக...\nஇளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்... - உங்களுக்காக சில கேள்விகள்.... - உங்களுக்காக சில கேள்விகள்.... ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா\nகுழந்தைகளும் தொலைக்காட்சியும் - பெற்றோர்களே உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒர...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n - தாவணி ஊர்வலத்தில் முதன்முறை ஒற்றை தேவதையாய் நீ வந்திருந்த ஓர் விடுமுறை நாளில் எனைக் கண்டவுடன் உன் கால் கட்டைவிரலால் தரையில் வடித்த அரைவட்ட வெட்கம்... படிப்...\nஅவனுக்குள் நீயும் நானும்.... மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16529", "date_download": "2018-10-17T01:18:59Z", "digest": "sha1:BLWGYVLXLIOKEJ4FWTAY4XRS7U5JFZFB", "length": 5024, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Shempire மொழி. சுவிசேஷம் அறிவி���்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Senoufo, Shempire\nISO மொழி குறியீடு: seb\nGRN மொழியின் எண்: 16529\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Shempire\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSenoufo, Shempire க்கான மாற்றுப் பெயர்கள்\nSenoufo, Shempire எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Shempire\nSenoufo, Shempire பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:49:26Z", "digest": "sha1:273OFPHPZ5IYVNQJHW4BUGNAEOZWPQQJ", "length": 20399, "nlines": 145, "source_domain": "jesusinvites.com", "title": "கர்த்தரின் குமாரர் யார்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல�� சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.\nஅன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ‘இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்‘என்று உரைத்தது.\n‘என்னுடைய நேச குமாரன்‘ என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்\nஎன்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.\nகர்த்தர் தனது நேசகுமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.\nபைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nபைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.\nபைபிளில் இறை மகன்‘ என்று குறிப்பிடப்பட்டவர்கள் பற்றிய விபரத்தைக் காண்போம்.\nஅப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் ‘இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்‘ என்றார்.\nஇஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.\nஇயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும்.\nஇயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. அசரீரியான சப்தம் தான் அவ்வாறு கூறியதாகக் காணப்படுகிறது. அது கடவுளின் சப்தமாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிசாசு கூட இவ்வாறு விளையாடி இருக்க முடியும்.\nமுன்பொரு முறை ப��சாசு இயேசுவைச் சோதித்ததாக மத்தேயு 4:9,10 வசனங்கள் கூறுகின்றன.\nஆனால் இஸ்ரவேலைக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்.\nஇயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை\nஇறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது\nநீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்‘ (சங்கீதம் 2:7)\nஎன்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.\nநான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக்குமாரனாய் இருப்பான்.\nஅவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.\nஇஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.\nநான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.\nஇயேசு இறை மகன்‘ எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன் இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன்‘ எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானதாகும்.\nஎல்லா மக்களும் தேவ குமாரர்கள்\nநீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்\nதம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார்.\nதிக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால் ‘அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே எங்களுக்கு உதவுங்கள்‘ என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே எங்களுக்கு உதவுங்கள்‘ என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே\nஇறை மகன்‘ எனும் அடைமொழி கடவுளின் புத்திரர்கள்‘ எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை;இறைவனின் அடியார்கள்‘ எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது ���ன்பதை இதிலிருந்து அறியலாம்.\nஇறை மகன்‘ என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.\nமேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன் மக்களைக் கடவுளின் புத்திரர்கள்‘ என்று சொல்லியிருக்கிறார்.\nமனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார். (மத்தேயு 6:14,15)\n அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்.\nஇப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.\nபரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா\nபூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள் பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.\nஅவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.\nஅப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்.\nஇயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைந்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே. ஆனால் இவர் கூட தன்னையுமறியாமல் இறைவனுக்கு மட்டும் மகனாக இருக்க முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.\nநாம் தேவனுடைய சந்ததியராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுத்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.\nநாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி\nஅப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்.\n* எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.\n* ��யேசுவும் அவ்வாறே கூறுகிறார்.\n* இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.\nஇதிலிருந்து குமாரர்‘ எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nபுதல்வர்கள்‘ எனும் அர்த்தத்திலே அப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் பிறகும் கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அனைவருமே புதல்வர்கள் தாம் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.\nTagged with: இயேசு, கர்த்தர், குமாரர், சத்தம், பிதா, பைபிள், பொருள்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2015/01/", "date_download": "2018-10-17T00:59:30Z", "digest": "sha1:OZMB6A3BY57XDOC6XDPTTX2SGSUSNC6H", "length": 11524, "nlines": 104, "source_domain": "jesusinvites.com", "title": "January 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஇது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும்.\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில், ‘எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஎத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர்காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக்,எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.\nபழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களான ஆதியாகம்,யாத்திராகம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவை மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டவை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். தவ்றாத் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுவது, இந்த ஐந்து ஆகமங்கள் தாம் என்று முஸ்லிம்களிடம் ஊடுறுவிக் குழப்பம் விளைவிக்கும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இந்த ஐந்து ஆகமங்களில் ஒன்றான உபாகமத்தின் இறுதி வசனத்தைப் பாருங்கள்.\nபைபிளின் முன் பக்கத்தில் தான் புதிய ஏற்பாடு இயேசுவுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டின் உள்ளே மத்தேயு மார்க்கு, லூக்கா,யோவான் ஆகியோர்எழுதியதாகக் காணப்படுகின்றது எந்தவொரு இடத்திலும் இயேசு எழுதியதாக பைபிளில் இல்லவே இல்லை.\nஒரு நூலை இறைவேதம் என்று நம்ப வேண்டுமானால் அதை வேதமென்று நம்புகின்ற மக்கள் அனைவரிடமும் ஒரே விதமாக அமைந்திருப்பது அவசியமாகும். கூட்டல், குறைத்தல், திருத்தல், மாற்றுதல் போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அது இருப்பது அவசியமாகும்.\nவேதம் என்பது கடவுளால் மனிதனுக்குக் காட்டப்பட்ட நல்வழியாகும். கடவுள் காட்டுகின்ற அந்த வழி அறிவுக்கு ஏற்றதாகவும், நியாயமானதாகவும், நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருப்பது அவசியமாகும்.\nயதார்த்தமான நிலமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் பைத்தியகரத்தனமாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடு இருக்கலாகாது என்பதைப் பைபிளும் கூட ஒப்புக் கொள்கிறது.\nஇறை வேதம் என்பது அனைவரும் படித்து அதன் படி ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும். தந்தையும் மகளும் ,தாயும் மகனும், அண்ணணும் தங்கையும்,ஒன்றாக அமர்ந்து படிக்க வெட்கப்படும் அளவுக்கு ஆபாசம் மலிந்துள்ள நூல் நிச்சயம் கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது. இதைச் சாதாரண அறிவு படைத்தவரும் நாகரீக உணர்வு உள்ளவரும் அறியலாம்\nகாலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும் நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம். இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று;மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று:\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/10/12/1507746618", "date_download": "2018-10-17T01:04:30Z", "digest": "sha1:RKFJAI4WL6QBVGZN3SZLWZDTKECGVP7V", "length": 1834, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: வடக்கு ரயில்வேயில் பணி!", "raw_content": "\nவியாழன், 12 அக் 2017\nவேலைவாய்ப்பு: வடக்கு ரயில்வேயில் பணி\nவடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள டிராக்மேன், மூத்த பிரிவு பொறியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: டிராக்மேன், மூத்த பிரிவு பொறியாளர்\nவயது வரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு http://www.nr.indianrailways.gov.in/nr/recruitment/1507030855026_scan0017.pdf இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nவியாழன், 12 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinambooks.in/index.php?route=product/search&tag=kizhakku-pathippagam", "date_download": "2018-10-17T01:43:56Z", "digest": "sha1:VUPTX63XZXENABZ4Y5ZIPWMCUHH46EHR", "length": 5504, "nlines": 210, "source_domain": "puthinambooks.in", "title": "Search - Tag - kizhakku-pathippagam", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\nCategories Home All Categories அகராதி அரசியல் அறிவியல் மற்றும் தொழிநுட்பம் ஆன்மீகம் இலக்கியம் உளவியல் கட்டுரை கவிதை சமையல் சினிமா சிறுகதை சுய முன்னேற்றம் சுயசரிதை சுற்றுச்சூழல் / சூழலியல் ஜோதிடம் தத்துவம் திருக்குறள் தொல்பொருளியல் நகைச்சுவை நாடகம் நாவல் பாடக்கல்வி / பொது நுழைவுத் த��ர்வு பொது அறிவு மதம் மருத்துவம் மொழிபெயர்ப்புகள் வரலாறு / நிகழ்வுகள் வாழ்க்கை வரலாறு வேளாண்மை / விவசாயம் Children Books Authors Special Offers New Releases Upcoming Books (Pre-Order) ✆ Contact Us ✉ ☎\nஇந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு (பாகம் 1)\nஇந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு (பாகம் 2)\nஇந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு\nஈழ இலக்கியம்: ஒரு விமர்சனப் பார்வை\nஉளவு - ஊழல் - அரசியல்\nசமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல்\nசிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/Vijay-Antony-first-time-act-with-heorine-closely.html", "date_download": "2018-10-17T01:43:10Z", "digest": "sha1:EOPV7FEVQDU6EJ575R6KLMITARJ3ZZHF", "length": 8706, "nlines": 72, "source_domain": "www.thinaseithi.com", "title": "அம்ரிதாதவுடன் நெருக்கமாக நடித்த விஜய் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஅம்ரிதாதவுடன் நெருக்கமாக நடித்த விஜய்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nவிஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள படம் காளி. பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார், கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார்.\nவிஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் விஜய் ஆண்டனி அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதுபற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது:\nபொதுவாக நான் எல்லா படத்திலும் ரொம்ப சீரியசாக நடிப்பதாகவும், ஹீரோயின்களை தொடாமல், நெருக்கம் காட்டாமல் நடிப்பதாவும் சொல்கிறார்கள்.\nஅது உண்மைதான். இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்து நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டுவிட்டேன். நடிப்பு என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.\nஇந்தப் படத்தில் 4 ஹீரோயின்கள் இருந்தாலும் அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். சீரியசாக நடிக்கிறேன் என்கிற இமேஜையும் இந்தப் படம் மாற்றும் என்றார்.\nஇதுகுறித்து அம்ரிதா கூறிதாவது: விஜய் ஆண்டனி ரொம்ப அமைதி. அதிகமாக பேச மாட்டார்.\nஒரு பாடல் காட்சியில் நெருக்கமாக நடித்திருக்கிறோம். முதலில் இருவருக்குமே தயக்கம் இருந்தது. நடன இயக்குனர்தான் புரிய வைத்து நடிக்க வைத்தார் என்றார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிட��தலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/vijay-tv-anchor-dd/", "date_download": "2018-10-17T00:29:22Z", "digest": "sha1:6HMGEEIBZJYM4IG3JAVO4MRCTQLL67OV", "length": 7548, "nlines": 92, "source_domain": "www.xtamilnews.com", "title": "Vijay TV Anchor DD Archives - XTamilNews", "raw_content": "\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக் பாஸ் நடிகை – அதிர்ச்சி அடைந்த திரை உலகம் – photo\nVideo / வைரல் செய்திகள்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nPhoto / வைரல் செய்திகள்\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nVideo / வைரல் செய்திகள்\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் – Video\nவீடியோ வெளியிட்ட தெலுங்கு பட நடிகை\nVideo / வைரல் செய்திகள்\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nVideo / வைரல் செய்திகள்\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\n17 பேருடன் களைகட்டியது பிக்பாஸ்-2 | #BiggBossTamil\nகாதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி.. அதிர வைக்கும் காரணம்\n Divyadarshini (DD) Divorced பிரபல ரிவி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி தனது கணவரை விவகரத்து செய்ய போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது. இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அவர் நடித்த பவர் பாண்டி படத்தில் அவர் பெயருக்கு முன்னாள் திருமதி என குறிப்பிடாமல் செல்வி என குறிப்பிட்டிருந்தார். இதனால் பல ஊடகங்கள்…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learnintamil.weebly.com/29652979300729853007-29802965299729943021/archives/10-2016", "date_download": "2018-10-17T02:03:34Z", "digest": "sha1:F4HCS3KFTFQT4ITBRGIGAA3MGCVM6EBJ", "length": 2939, "nlines": 83, "source_domain": "learnintamil.weebly.com", "title": "Blog Archives - Learnintamil", "raw_content": "\nஒரே கிளிக் இல் அநேகமான படங்களை எவ்வாறு Microsoft Power point Presentation இல் இணைப்பு செய்வது என்று பார்ப்போம்.\nYouTube இல் இருந்து Video வை எவ்வாறு பதிவிறக்கம் (Download) செய்வது\nMicrosoft PowerPoint Document ஐ கடவுச்சொல் (Password) இட்டு எவ்வாறு சேமித்துவைத்து கொள்வது\nMicrosoft Excel Document ஐ கடவுச்சொல் (Password) இட்டு எவ்வாறு சேமித்துவைத்து கொள்வது\nபடங்களை Excel இல் பின்புறமாக (background) எப்படி இணைத்து கொள்வது\nகணினியில் உள்ள குப்பை களை எப்படி அகற்றி உங்கள் கணினியை வேகமாக செயல்பட வைப்பது\nMicrosoft Excel Document ஐ கடவுச்சொல் (Password) இட்டு எவ்வாறு சேமித்துவைத்து கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/21", "date_download": "2018-10-17T00:53:35Z", "digest": "sha1:LVH4KO4KKL7CRCXVD32HASLK3T3IHFE5", "length": 5648, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரஜினி - கமல் இணைய வேண்டும்!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nரஜினி - கமல் இணைய வேண்டும்\nரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சித் தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கட்சி ஆரம்பிப்பதற்காக வரும் 21ஆம் தேதி முதல் மக்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள கமல்ஹாசன், அன்றைய தினமே கட்சிக் கொடி மற்றும் சின்னத்தை அறிவிக்கவுள்ளார்.\nசென்னையில் நேற்று (பிப்ரவரி 12) செய்தியாளர்களிடம் பேசிய நக்மாவிடம் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ரஜினி, கமல் போன்றவர்கள் அதற்கு விதிவிலக்கு அல்ல. ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் நல்ல இயக்கத்துடன் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், “ரஜினி பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அது மக்கள் மத்தியில் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தும். ஏனெனில் ஈபிஎஸ் - ஓபிஎஸ்ஸை இயக்குவதே மத்திய பாஜக அரசுதான். எனவே, பாஜகவுடன் இணைவது குறித்து ரஜினிகாந்த் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.\n“இந்தியாவில் வேலைவாய்ப்பில் மிகப்பெரிய பிரச்னை உள்ள நிலையில், பக்கோடாவைப் பற்றி பேசுகிறார் பிரதமர் மோடி. பக்கோடா விற்பது தவறான வேலை என்று நான் கூறவில்லை. ஒரு பெற்றோர் தன்னுடைய பிள்ளைகள் படித்து அதிகாரிகளாக வேண்டும் என்று ஆசைப்பட்டு படிக்க வைக்கின்றனர். ஆனால், அரசு இவர்களை பக்கோடா விற்கச் சொல்கிறது. இதை எதிர��த்துதான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். ஆனால், பாஜக இந்த விவகாரத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது. மேலும், பாஜக வேலைவாய்ப்பை உருவாக்கவும் முயற்சி செய்வதில்லை” என்றும் நக்மா குற்றம் சாட்டினார். மேலும், ஜெயலலிதாவின் படத்தை தற்போது திறந்தது அவசியமற்றது என்று கூறியுள்ள நக்மா, நீதிமன்றத்தில் அனுமதி பெற்றே திறந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய கமல்ஹாசன், தன்னுடைய நோக்கமும் ரஜினியின் நோக்கமும் ஒன்று என்ற போதிலும், இருவரின் பாதைகளும் தனித்தனியானவை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31171", "date_download": "2018-10-17T01:30:22Z", "digest": "sha1:YS6M7RITW2UZZ46G4LTABQBT364TONAP", "length": 11250, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஜினியின் “காலா” டீசர் வெளியானது ! - “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க !!!” | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nரஜினியின் “காலா” டீசர் வெளியானது - “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல .. - “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல .. பாப்பீங்க \nரஜினியின் “காலா” டீசர் வெளியானது - “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல .. - “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல .. பாப்பீங்க \nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசரை அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இன்று வெளியிட்டார்.\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் அதிரடியாக நடைபெற்று வந்தது.\nஇப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜனி ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nஅண்மையில் இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் முதலாம் திகதி வெளியாகுமென தனுஷ் அறிவித்திருந்தார்.\nஆனால், ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார். இதனால் காலா படத்தின் டீசர் மார்ச் மாதம் 2 ஆம் திகதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று 2 ஆம் திகதி அதிகாலை காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார்.\nஅந்த டீசரில் ” காலா என்டா கருப்பு.. காலன்...கரிகாலன்.... சண்டை போட்டு காக்கிறவன்...\n“ கறுப்பு உழைப்போட வண்ணம்.. என் சாலைல வந்துபாரு அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும்...” ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல .. பாப்பீங்க’ என்னும் வசனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாலா கரிகாலன் ரஜினிகாந்த். உழைப்பு கறுப்பு டீசர் காலா டீசர் தனுஷ் இரஞ்சித்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘அய்யா’ எனத் தொடங்கும் சிங்கள் ட்ராக் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்று டிரெண்டிங்கும்\n2018-10-16 15:02:07 அய்யா விஜய் சேதுபதி ‘சீதக்காதி’\n‘ப்யார் ப்ரேமா காதல் ’\n‘ப்யார் ப்ரேமா காதல் ’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2018-10-16 11:54:09 ப்யார் ப்ரேமா காதல் ஹரீஷ் கல்யாண் விஜய் அண்டனி\n“நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”\nபிக் பாஸ் நிகழ்ச்சியின��� மூலம் தோழிகளான ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகா ஆனந்தும் இணைந்த பாடிக் கொண்டே ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n2018-10-13 15:56:54 பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகா\n‘கேம் ஓவர் ’ என்ற படத்தில் டாப்சி நடிக்கிறார். விக்ரம் வேதா, தமிழ்ப்படம்=2 ஆகிய படங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரிக்கும் புதிய படமான கேம் ஓவர் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் நடிகை டாப்சி. இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2018-10-12 15:23:08 ஃபர்ஸ்ட் லுக் டாப்சி ஒன்லைன்\nநடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகவிருக்கும் கொம்பு வெச்ச சிங்கம்டா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மடோனா செபாஸ்டின் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2018-10-11 14:02:36 சசிகுமார் கொம்பு வெச்ச சிங்கம்டா நடிகை\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/133405-actor-rajesh-share-memories-about-karunanidhi.html", "date_download": "2018-10-17T01:19:34Z", "digest": "sha1:TFZXHPHCGLV4QJLVXK5SK3W76FUEJYW5", "length": 32881, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "``தன் ஆயுளைத் தமிழுக்காக, தமிழருக்காகத் தாங்கிநின்ற தலைவர்!’’ - ராஜேஷ் | actor rajesh share memories about karunanidhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:57 (08/08/2018)\n``தன் ஆயுளைத் தமிழுக்காக, தமிழருக்காகத் தாங்கிநின்ற தலைவர்\nமுன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதி உடனான தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் ராஜேஷ்.\n``கலைஞரின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை எல்லோருக்குமே ஆயுள் கெட்டி எனச் சொல்லலாம். கலைஞர் அவர்களுடைய சகோதரி இறக்கும்போது 97 வயது. தன் தவறை உடனே திருத்திக்கொள்ளும் தட்சிணாமூர்த்தி பற்றிப் பேச எவ்வளவோ இருக்கிறது'' - நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் நடிகர் ராஜேஷ்.\n``எங்க மாமனார் குடும்பம் முழுக்க திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள். 1944-லிருந்து கலைஞர் எங்க குடும்பத்துக்கு நெருக்கமானார். நான் அவரை முதன்முதலில் பார்த்தது, 1962-ம் ஆண்டு தேர்தல் முடிந்த பிறகுத��ன். மதுரை மாவட்டம் சின்னமனூருக்கு அவரும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் மலைச்சாமி தேவர் வீட்டுக்கு வந்திருந்தாங்க. மலைச்சாமி வீட்டில் இல்லை. அவர் வருவதற்கு அரைமணி நேரம் ஆனது. அந்த அரைமணி நேரமும் கலைஞரையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ அவருக்கு வயசு 37 இருக்கும். எனக்கு 12 வயது.\n1971-ம் ஆண்டு அவர் முதல்வர் ஆனதும் எனக்கு வாடகைக்கு வீடு வேணும்னு கேட்டு போய் நின்னேன். சென்னை, புரசைவாக்கத்தில் இரண்டு மாடிக்கட்டடத்தில் ஒரு வீட்டை 85 ரூபாய்க்கு வாடகைக்கு ஒதுக்கிக்கொடுத்தார். அப்போது, 'ஒரு மாலை வாங்கிட்டுப் போய் கலைஞரைப் பார்'னு என் மாமா சொன்னார். இப்போ இருக்கிற மாதிரியெல்லாம் கோபாலபுரத்தில் அப்போது கூட்டம் ஆர்டராக இருக்காது. சினிமா நடிகரைப் பார்க்கணும்னா, கூட்டத்தில் நுழைந்துபோய் பார்ப்போம் இல்லையா... அது மாதிரிதான் அவரைப் பார்ப்பாங்க. அவர் படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கும்போதே பேசிக்கிட்டே வருவார். நான் வீட்டுக்கான லெட்டரைக் கொண்டுப்போய் அவர்கிட்ட கொடுத்தேன். வாங்கிக்கிட்டார். 'கண்டிப்பா அந்த லெட்டர் குப்பைத்தொட்டிக்குத்தான் போகும்'னு சொன்னார் என் மாமா. ஆனால், கலைஞர் எனக்கு 15 நாள்களில் வீடு ஒதுக்கிக் கொடுத்துட்டார். நான் நடிகர் ஆனதும் மறுபடியும் அவருக்கு என்னை ஞாபகப்படுத்தினேன். பிறகு, அவர் முதல்வர் ஆனதும் ஞாபகப்படுத்தினேன். அடுத்து ஒருமுறை என்னைப் பற்றிச் சொல்லப்போகும்போது, `நீங்க முன்ன ஒருமுறை சொல்லியிருக்கீங்க'னு சொன்னார். அது அவருடைய நினைவாற்றலுக்கான சான்றாக நினைக்கிறேன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nநல்ல நட்பில் இருக்கும் எல்லோருடைய கல்யாணத்திலும் முதல் ஆளா கலந்துக்குவார். என் மாமனாருடைய கல்யாணத்துக்கு அவரால் வர முடியல. என் கல்யாணத்தில் கலந்துக்கிட்டார். என்னுடைய மகளுடைய கல்யாணத்திலும் கலந்துக்கிட்டார். தன் பதினாறு வயதில் வீட்டைவிட்டு வெளியில் வந்தவர். முதலில் புரட்சி செய்தது அவருடைய குடும்பத்தில்தான். நாதஸ்வரம் வாசிக்கும் குடும்���த் தொழிலைத் தூக்கியெறிந்தார். அதற்குப் பிறகான அவரின் வாழ்க்கைதான் பெரும் போராட்டமாக இருந்தது. அப்போதே, பத்திரிகை, அரசியல், மேடைப் பேச்சு, புத்தகம் எழுதுவது, சினிமா... என ஐந்து பவர்ஃபுல் மீடியாவைக் கையில் வைத்திருந்தார். தி.மு.க-வில் யாரும் அப்படி இல்லை. அப்படிப்பட்ட ஆள்களையும் பார்க்க முடியாது. 1944-ல் கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தது முதல் இப்போது வரையான இந்த 70 ஆண்டுகளில் அவர் ஓய்வெடுத்து நாங்கள் அறியவில்லை. 1944-ல் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தவர் கலைஞர். அதில் சிலவற்றை மறக்கவே முடியாது.\n\"கால்கள் ஓடுகின்றன - ஆனால்\nகைகள் விளையாடுது - ஆனால்\nகழுத்து மெடல் வாங்குது.\" - இப்படிப் பல\nஒருமுறை எம்.ஆர்.ராதாவிடம் கம்யூனிஸ்ட் தோழர்கள், `கலைஞருக்கும் அண்ணாவுக்கும் என்ன வித்தியாசம்'னு கேட்டாங்களாம். அதற்கு எம்.ஆர்.ராதா, `கலைஞர் புத்திசாலிடா, அண்ணா அறிவாளிடா'னு சொன்னாராம்'' என்றவர் தொடர்கிறார்.\n''அவர் முதல்வராக இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி... மூன்றே ரிங் தொலைபேசி அழைப்பில் அவரைப் பார்க்க அப்பாயின்மென்ட் வாங்க முடியும். சீனா போயிட்டு திரும்பி வரும்போது மாசே துங் எம்பளம் ஒண்ணு கலைஞருக்காக வாங்கிட்டு வந்தேன். அதை தன்னுடைய சேருக்குப் பக்கத்துல இரண்டு, மூன்று மாதங்கள் வைத்திருந்தார். யாராவது கேட்டால், 'ராஜேஷ் வாங்கிட்டு வந்தார்'னு சொல்லிக்கிட்டே இருப்பார். ஒரு பெரியவர் அமெரிக்காவிலிருந்து வரும்போது முழுக்கை வெள்ளை சட்டையைக் கலைஞருக்காக வாங்கிட்டு வந்தார். அப்போ அவர் முதல்வர். அப்புறமா போட்டுப் பார்த்துக்கலாம்னு நினைக்கலை கலைஞர். அந்தச் சட்டையைக் கையோட வாங்கி, போட்டுப் பார்த்து 'நல்லா இருக்குய்யா'னு சொன்னார். எழுத்தாளர் ஒருவர் கலைஞரின் மூட்டு வலிக்காகத் தைலம் வாங்கிட்டு வந்தாராம். கையில கொடுத்ததுமே, அவருக்கு முன்னாடியே அதைத் தடவிக்கிட்டார் கலைஞர்.\n`போர்கால அடிப்படையில் நடவடிக்கை' என்பது ஜூலியர் சீசர் சொன்னது. மரப்பாலம் கட்டுவதற்காக அப்படிச் சொல்வார். இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்வார் கலைஞர். ஒருமுறை நான் அவரை சந்திக்க நினைத்தபோது, அவருக்கு உடல்நிலை சரியில்லை. முதல் நாள் இரவு எனக்கு போன் வந்தது. 'கலைஞருக்கு உடல்நலம் சரியில்லை. உங்களுக்குப் பிறகு யாருக்கும் அப்பாயின்மென்ட் கொடுக்கல��'னு சொல்லச் சொல்லியிருக்கார். இப்படி என்னை அழைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன... ஆனாலும், மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தார். 1947-லிருந்து அவர் பள்ளிக்கூடத்தில் வாங்கிய பரிசு முதல் அதற்குப் பிறகான பரிசுகள் வரை... அத்தனையையும் பத்திரமாக வைத்திருக்கிறார். அவரைப் பார்த்துதான் நானே பழசையெல்லாம் பாதுகாக்க ஆரம்பிச்சேன்.\n1991-ல் முரசொலி ஆபீஸ் தாக்கப்பட்டதை அடுத்து, அவரைச் சந்திக்கப்போனேன். 'நிறைய சேதாரம் ஆகியிருக்குமே'னு கேட்டேன். 'மைக்ரோ ஃபைல் எடுத்து வெச்சிருக்கேன்'னு சொன்னார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன். ஜெயலலிதா அவர்கள் முதல்வர் ஆன பிறகு, செய்தித்தாளில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் கலைஞரைச் சந்தித்தபோது, 'பாசப் பயணம் தொடருதோ'னு கமென்ட் அடித்தார். சிறிய கட்டத்துக்குள்ள இருந்த செய்தியைக்கூட படிச்சிருக்காருனு தெரிந்து ஆச்சர்யப்பட்டேன். என் 15 வயது வரை எனக்குத் திக்குவாய். அப்போது கலைஞரின் 'மனோகரா', 'பராசக்தி' படங்களின் வசனங்களைத்தான் சத்தமாகப் பேசிப் பார்ப்பேன். பிறகுதான் எனக்கு திக்குவாய் சரியானது. அந்த வகையில் கலைஞருக்கும் சிவாஜிக்கும் எப்போதுமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.\nஅவருடைய நகைச்சுவை உணர்வை யாராலும் அடிச்சுக்க முடியது. முதன்முதலில் காவேரி மருத்துவமனைக்குப் போனபோதுகூட, 'இங்கே தண்ணி கிடைக்குமாயா\nபத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, இத்தனை வருடங்கள் தொடர்ந்து எழுதியது வரலாற்றில் யாருமே இல்லை. பணம், புகழ், அதிகாரம், சமூக அங்கீகாரம் இந்த நான்கையும் அனுபவித்து, குடும்பத்தையும் அரவணைத்து... யாரால் இப்படி இருக்க முடியும் 'வாழ்க்கையே போராட்டம். போராட்டமே என் வாழ்க்கை' என்றவர் அவர். எதையும் தாங்கும் இதயம் அவருடையது. தன் ஆயுளை தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தாங்கி நின்றவர் தட்சிணாமூர்த்தி எனும் கலைஞர் கருணாநிதி. அந்தத் தட்சிணாமூர்த்தியின் தரிசனம் பெற்றவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் 'வாழ்க்கையே போராட்டம். போராட்டமே என் வாழ்க்கை' என்றவர் அவர். எதையும் தாங்கும் இதயம் அவருடையது. தன் ஆயுளை தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தாங்கி நின்றவர் தட்சிணாமூர்த்தி எனும் கலைஞர் கருணாநிதி. அந்தத் தட்சிணாமூர்த்தியின் தரிசனம் பெற்றவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள்'' என்று முடிக்கிறார் ராஜேஷ்.\n``இனி அசைவம் சாப்பிடமாட்டேன்னு கலைஞர் சொன்ன காரணம் கேட்டு, நெகிழ்ந்தேன்\" - செளகார் ஜானகி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1790%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:15:23Z", "digest": "sha1:JUDXDMI6LZ6CQPNIV3NRPOED2Q7VQZR3", "length": 26380, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "1790கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள்\n1790கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1790ஆம் ஆண்டு துவங்கி 1799-இல் முடிவடைந்தது.\nபெப்ரவரி 2 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டான்.\nபெப்ரவரி 4 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசியலமைப்பைத் தான் பேணுவதாக தேசிய சபையில் வாக்குறுதி அளித்தான்.\nமார்ச் 4 - பிரான்ஸ் 83 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.\nஏப்ரல் 10 - ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.\nமே 13 - சுவீடனின் மூன்றாம் குஸ்டாவ் எஸ்தோனியாவில் தரித்திருந்த ரஷ்யப் படைகளை அழிக்க தனது கடற்படைகளை ஏவினான். அவனது படையினரில் 51 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் கைப்பற்றப்பட்டனர். 2 கப்பல்கள் மூழ்கின.\nமே 29 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஜூலை 9 - ரஷ்ய-சுவீடன் போர்: பால்ட்டிக் கடலில் 300 கப்பல்கள் பங்குபற்றிய பெரும் மோதலில் சுவீடன் படைகள் ரஷ்யாவின் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யக் கப்பல்களைக் கைப்பற்றினர். 304 சுவீடியரும், 3500 ரஷ்யர்களும் கொல்லப்பட்டனர். 51 ரஷ்யக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.\nஆகஸ்ட் 2 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.\nடிசம்பர் 11 - ரஷ்ய-துருக்கியப் போர், 1787-1792: 26,000 துருக்கியப் போர்வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nவெள்ளி மாளிகை அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின.\nவண்ணார்பண்ணை வைத்��ீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டது.\nபிலிப்பு தெ மெல்லோ டோரா என்ற யூதர்களின் புனித நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.\nமண்டையோடு பஞ்சம் (Doji bara famine / Skull famine) 1791-92 இல் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம்.\nமார்ச் 16 - சுவீடன் மன்னர் மூன்றாம் குஸ்டாவ் ஸ்டொக்ஹோல்ம் நகரில் சுடப்பட்டார். மார்ச் 29 இவர் இறந்தார்.\nஏப்ரல் 20 - பிரான்ஸ், ஆஸ்திரியாவுடன் போரை ஆரம்பித்தது.\nமே 21 - ஜப்பானில் ஊன்சென் எரிமலை (Mount Unzen) வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.\nஆகஸ்ட் 10 - பிரெஞ்சுப் புரட்சி: பதினாறாம் லூயி மன்னன் சிறைப்பிடிக்கப்பட்டான்.\nசெப்டம்பர் 2 - பிரெஞ்சுப் புரட்சி: மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்களும் கொல்லப்பட்டனர்.\nசெப்டம்பர் 21 - பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு ஆகியது.\nதிப்பு சுல்தான் இந்தியாவின் கேரளாவை முற்றுகையிட்டான். இம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.\nஜனவரி 2 - ரஷ்யாவும் புருசியாவும் போலந்தைப் பங்கிட்டன.\nஜனவரி 21 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கழுத்து வெட்டப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.\nபெப்ரவரி 1 - பிரித்தானியா, மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.\nபெப்ரவரி 25 - ஜோர்ஜ் வாஷிங்டன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.\nமார்ச் 5 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.\nமார்ச் 7 - ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.\nஏப்ரல் 1 - ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் 16 - பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மறீ அண்டனெட் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டாள்.\nநவம்பர் 9 - மிஷனறி வில்லியம் கேரி குடும்பத்துடன் கல்கத்தா வந்து சேர்ந்தார்.\nடிசம்பர் 9 - நியூயோர்க் நகரின் முதலாவது தினசரிப் பத்திரிகை \"தி அமெரிக்கன் மினேர்வா\" வெளியிடப்பட்டது.\nடிசம்பர் 26 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.\nரோமன் கத்தோலிக்கம் பிரான்சில் தடை செய்யப்பட்டது.\nபுனித ரோம் பேரரசு பிரான்சின் மீது போரை அறிவித்தது.\nயாழ்ப்பாணத்தில் பருத்தி முதற்��டவையாக விளைவிக்கப்பட்டது.\nபெப்ரவரி 4 - பிரெஞ்சுக் குடியரசு அடிமை முறையை இல்லாதொழித்தது.\nபெப்ரவரி 26 - கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.\nமார்ச் 14 - பஞ்சு கடையியந்திரத்துக்கான (பஞ்சுமணை) முதலாவது காப்புரிமத்தை அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எலி விட்னி பெற்றார்.\nசூன் 4 – பிரித்தானியப் படைகள் எயிட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.\nசூன் 23 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தார்.\nசூலை 28 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.\nசுவீடனில் காப்பி தடை செய்யப்பட்டது.\nயாழ்ப்பாணத் தேவாலயம் என இன்று அழைக்கப்படும் புனித மேரி தேவாலயம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. கோவாவைச் சேர்ந்த வண. லியோனார்டு ரொபெய்ரோ இதன் முதல் குருவானவராக நியமிக்கப்பட்டார்.\nஇலங்கையின் கடைசி ஒல்லாந்து ஆளுனராக ஜே. ஜி. வான் ஆங்கெல்பீக் (1794-1796) என்பவர் பதவியேற்றார்.\nஜனவரி 20 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.\nஏப்ரல் 7 - பிரான்ஸ் மீட்டர் அளவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\nசெப்டம்பர் - கப்டன் ஸ்டுவேர்ட் தலைமையில் பிரித்தானியர் பருத்தித்துறையை அடைந்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினர்.\nசெப்டம்பர் 28 - யாழ்ப்பாணத்தைப் பிரித்தானியர் டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.\nடிசம்பர் 3 - ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.\nகுரோவ் நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது.\nபெப்ரவரி 16 - கொழும்பை டச்சுக்களிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். இலங்கையை மதராசில் இருந்து ஆட்சி புரியத் தொடங்கினர்.\nமே 10 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.\nமே 14 - எட்வேர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தினார்.\nமே 15 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.\nஜூலை 10 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.\nசெப்டம்பர் 8 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியப் படைகளை பச���னோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.\nடிசம்பர் 25 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் இறப்பு.\nபிரித்தானிய இலங்கையில் வன்னிப் பகுதி தனியான ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nமார்ச்சு 4 - ஜார்ஜ் வாஷிங்டனின் அமெரிக்க குடியரசு தலைவர் பதவி காலம் முடிந்தது.\nமார்ச்சு 4 - ஜான் ஆடம்ஸ் அடுத்த அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.\nமுதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.\nஜனவரி 22 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\nஏப்ரல் 26 - பிரெஞ்சுப் படைகள் ஜெனீவாவைப் பிடித்தன.\nஜூன் 12 - பிரான்ஸ் மோல்டாவைத் தன்னுடன் இணைத்தது.\nஜூலை 1 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.\nஜூலை 24 - நெப்போலியன் பொனபார்ட் கெய்ரோவைப் பிடித்தான்.\nஅக்டோபர் 12 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.\nபஞ்சாபின் லாகூர் நகரை ஆப்கானிஸ்தான் பிடித்தது.\nஜனவரி 15 - இலங்கைக்கு கூலிகளைக் கொண்டுவருவது தடை செய்யப்பட்டது.\nமார்ச் 7 - நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா பகுதியைக் கைப்பற்றினான்.\nஜூலை 7 - ரஞ்சித் சிங்கின் படைகள் லாகூரிற்கு வெளியே உள்ள பகுதிகளைப் பிடித்தனர்.\nஜூலை 12 - ரஞ்சித் சிங் லாகூரைப் பிடித்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.\nஜூலை 25 - எகிப்தின் அபூக்கீர் நகரில் நெப்போலியன் 10,000 ஆட்டோமன் படைகளைத் தோற்கடித்தான்.\nசெப்டம்பர் 23 - இலங்கையில் அரசனின் ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் தருவது நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.\nசெப்டம்பர் 24 - கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஅக்டோபர் 16 - கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான்.\nடச்சு கிழக்கிந்தியக் கம்பனி மூடப்பட்டது.\nபிரெஞ்சுப் புரட்சி (1789 - 1799): இது நவம்பர் 9, 1799 இல் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.\nஇரண்டாம் பிரெடெரிக் வில்லியம் புரூசியா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா��� 29 ஏப்ரல் 2017, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/zte-axon-9-specs-renders-leaked-online-016663.html", "date_download": "2018-10-17T00:34:25Z", "digest": "sha1:TCEN6QIYCNB3PCJ55CAHDJ6KYZBZJGKJ", "length": 13138, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் இசெட்டிஇ அக்ஸோன் 9 | ZTE Axon 9 specs and renders leaked online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் இசெட்டிஇ அக்ஸோன் 9.\nடூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் இசெட்டிஇ அக்ஸோன் 9.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த இசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் இணையத்தில் கசிந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா மற்றும் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முக்கிய சிறப்பம்சமாக க்வாட்-கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சியோமி மி மிக்ஸ் 2எஸ், கேலக்ஸி எஸ்9 போன்ற ஸ்மார்ட்ப���ன் மாடல்களுக்கு போட்டியாக அக்ஸோன் 9 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇசெட்டிஇ அக்ஸோன் 9 :\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் இசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.0-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2880 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஇசெட்டிஇ அக்ஸோன் 9 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும்\nஇந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\n13-வயது வங்கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3310", "date_download": "2018-10-17T01:17:51Z", "digest": "sha1:UNQG3UTCH6KTQT2WJSJE2RYJP25NZ6JK", "length": 5500, "nlines": 193, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/take-action-ta/campaign-for-open-minds-ta/", "date_download": "2018-10-17T00:55:53Z", "digest": "sha1:P5DSCUNMHC2KEVF3VDEDUIR7HGJZVFYM", "length": 5960, "nlines": 66, "source_domain": "orinam.net", "title": "ஓபன் மைன்ட்ஸ் காம்பைன் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nமனித உரிமைக்காக குரல் கொடுக்க ஒரு சந்தர்ப்பம்\nHome » பங்குபெற » ஓபன் மைன்ட்ஸ் காம்பைன்\nமாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் மீது காட்டப்படும் வெறுப்பையும், வேற்றுமைப்படுத்துதலையும் களைவதற்கான பல முயற்சிகளில் “காம்பைன் பார் ஓபன் மைன்ட்ஸ்”ம் ஒன்று. இதில் மூன்று திறந்த கடிதங்கள் உள்ளன. பொருத்தமானவற்றில் கையெழுத்திட்டு, பாலின சிறுபான்மையினர் மீது காட்டப்படும் வெறுப்பிற்கு முடிவுகாண எங்களுக்கு உதவுங்கள்\nநண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடிதம்\nமாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் கடிதம்\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-17T01:36:58Z", "digest": "sha1:NGHTZS3DUQ4ZD5AUW7BWINRXBQ3X2GUY", "length": 13404, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்நாடகா |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\nகர்நாடகாவில் நம்பிக்கைவாக்கெடுப்பு நடப்பதற்கு முதல்நாள் எம்எல்ஏ.,க்களிடம் பாஜக பேரம்பேசியதாக காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப்கள் போலியானது என காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் கூறியுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. கர்நாடகத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ......[Read More…]\nMay,21,18, — — எம்எல்ஏ, கர்நாடகா, காங்கிரஸ்\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nகர்நாடகா சட்ட சபை தேர்தலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 40% கிறிஸ்தவர்கள் வாக்கு பாஜக.,வுக்கு கிடைத் திருக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை சி.எஸ்.டி.எஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள ......[Read More…]\nMay,21,18, — — கர்நாடகா, பாஜக\nஏன் காங்கிரஸ் தோல்வியை கொண்டாடுகிறது\nடெல்லியில் பா.ஜனதா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அமித் ஷா, கர்நாடகாவில் அமைந்துள்ள காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என கூறி உள்ளார். கர்நாடகாவில் பா.ஜ.க தனிப் ......[Read More…]\nMay,21,18, — — கர்நாடகா, காங்கிரஸ், ஜனதா தளம்\nகர்நாடக தேர்தலில் முதலிடத்தைப் பிடிக்க பாஜக கையாண்ட தந்திரம் என்ன\n2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள். பெங்களூரு மாநகரத்தில் அடைமழை. மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அமர்ந்திருந்த மாநிலத்தலைவர் எடியூரப்பாவும் மற்றும் அனைத்து தலைவர்களும் கவலை தோய்ந்த முகத்துடன் அங்கும் இங்கும் ......[Read More…]\nMay,16,18, — — கர்நாடக, கர்நாடகா, பாஜக\nகர்நாடகா களம் தாமரை மலரும் குளம்-\nகர்நாடகா தேர்தலில் பா.ஜ.க மெஜாரிட்டிக்கான 113 இ��க்கை பெறவில்லை என பாஜகவினர் கவலையாக இருந்தாலும் பா.ஜ.க 104-தொகுதிகளை எப்படி வென்றனர் என காங்கிரஸ் ம.ஜ.த மட்டுமல்ல சரத்பவர் சிவசேனா வரை பேரதிர்ச்சியில் உள்ளனர்... ஏன் என்றால் ......[Read More…]\nகர்நாடகா மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி\nகர்நாடகாதேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக. 97 இடங்களைபெற்று அதிக தொகுதிகளை வென்றகட்சியாக உயர்ந்துள்ளது. மேலும் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் முன்னிலைவகித்து வருகின்றனர். இந்நிலையில், இந்ததேர்தலில் பாஜக. வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர்மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது ......[Read More…]\nMay,15,18, — — கர்நாடகா, பாஜக, மோடி\nகர்நாடகாவில் வெற்றிபெற காங்கிரஸ் பொய் பிரச்சாரம்\nகர்நாடகாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது’ என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் அடுத்தமாதம் 12-ஆம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் ......[Read More…]\nApril,26,18, — — கர்நாடகா, காங்கிரஸ்\nகர்நாடகா சட்ட சபை தேர்தல் மே 1-ம் தேதிமுதல் பிரதமர் பிரசாரம்\nகர்நாடகா சட்ட சபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதிமுதல் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்குகிறார். கர்நாடக சட்ட சபைக்கு வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் காங்., பா.ஜ. இடையே ......[Read More…]\nApril,25,18, — — கர்நாடகா, சட்ட சபை தேர்தல்\nதேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது\nகர்நாடகாவில் நடந்து கொண்டிருப்பவை கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதுவும் பேருந்துகளை வெறித்தனமாக எரித்தது அரசியல் அநாகரிகத்தின், அராஜகத்தின் உச்சக்கட்டம். அந்த நிகழ்வுகளை படம் பிடித்த வட இந்திய ......[Read More…]\nSeptember,13,16, — — கர்நாடகா, காவிரி, காவேரி, தமிழிசை சௌந்தரராஜன், பாரதிய ஜனதா, ராஜ்நாத் சிங்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் த���ாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nயதார்த்த உண்மைகளை உங்களால் மாற்ற முடி� ...\nஇங்கு தலைமை பதவி உறவின் அடிப்படையில் அ� ...\nசொந்த ஊருக்கு வா தங்கச்சி\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் ச� ...\nவெளிநாட்டு உதவிகளை பெறுவதில்லை எனும் � ...\nகாங்கிரஸ் கட்சியே தற்போது ஜாமீன் வண்ட� ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை ப ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-17T02:04:28Z", "digest": "sha1:NCTZT75F2F5CQ7TPAYENCSVZX74G5PKU", "length": 14666, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜிஎஸ்டி |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nமோடி அரசின் தவறு – மன்மோகன் சிங்\nபெங்களூருவில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் மோடி அரசு ......[Read More…]\nMay,8,18, — — ஜிஎஸ்டி, தேர்தல் பிரசாரம், மன்மோகன் சிங்\nஜிஎஸ்டியால் மறைமுக வரி செலுத்துவோர் 50% அதிகரிப்பு\nஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, மறைமுக வரிசெலுத்துவோர் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 2017-18க்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். ......[Read More…]\nஜிஎஸ்டி பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும்\nசரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். ஒருமுக வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டதன் ம��லம் நாடு சுதந்திர மடைந்த 70 ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் ......[Read More…]\nDecember,26,17, — — அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி\nவிளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு செய்தது மகிழ்ச்சி\nவிளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு செய்தது மகிழ்ச்சியாக இருப்பதாக பிரதமர் மோடிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நன்றி கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் சில்வர்பட்டம் பெற்ற, தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் ......[Read More…]\nNovember,12,17, — — ஜிஎஸ்டி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\nஜிஎஸ்டிக்காக கதறிக் கதறி அழுதவர்கள் கியூவில் வாங்க…\n178 பொருள்கள் 28% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 18% ஜிஎஸ்டிக்கு வருகிறது... 13 பொருள்கள் 18% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 12% ஜிஎஸ்டிக்கு வருகிறது... 13 பொருள்கள் 18% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 12% ஜிஎஸ்டிக்கு வருகிறது... 6 பொருள்கள் 18% ஜிஎஸ்டி அடுக்எஇலிருந்து 5% ஜிஎஸ்டிக்கு வருகிறது... 6 பொருள்கள் 18% ஜிஎஸ்டி அடுக்எஇலிருந்து 5% ஜிஎஸ்டிக்கு வருகிறது...\nஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.8,698 கோடி\nஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.8,698 கோடியை மத்திய அரசு அளித் துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவைவரி விதிப்புமுறை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ......[Read More…]\nOctober,29,17, — — சரக்கு சேவை வரி, ஜிஎஸ்டி\nமெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது : தேனாண்டாள் நிறுவனம்\nவிஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சுமார் 120 கோடி ரூபாய் பட் ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனத்தின் 100-ஆவது திரைப் படமாக தயாரிக்கப் பட்டு வெளியானது மெர்சல்.இந்த திரைப்படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவம் உள்ளிட்ட பொய்யான காட்சி ......[Read More…]\nOctober,21,17, — — ஜிஎஸ்டி, தமிழிசை சௌந்தர்ராஜன், தேனாண்டாள், பொன் ராதாகிருஷ்ணன், விமர்சனங்கள், ஹெச் ராஜா\nபுதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களில் அதிகமானவை அன்றாடம் பயன்படுத்தக் கூடியவை. புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்பால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி குறைகிறது என்பது முழுவிபரம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் : 1. உலறவைக்கப்பட்ட மாம்பழ ......[Read More…]\nஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைப���ற்றது. அதில் பங்கேற்றுப்பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ' இந்தியாவை ஒருமுகப்படுத்துவது சவாலானவிஷயம்' என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், \"நாடு குறித்த பொறுப்பு அனைவருக்கும் வரவேண்டும். ......[Read More…]\nஜிஎஸ்டி வரியால் எந்த யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்\nதூத்துக்குடி மாவட்டம் கட்டாலங் குளத்தில், சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 307-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசை, ’’கடலை மிட்டாய் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைச்சுட்டோம், அடுத்ததா, தீப்பெட்டிமீதான வரியையும் குறைப்போம்’’ என்றார். கட்டாலங்குளம் ......[Read More…]\nJuly,12,17, — — கடலைமிட்டாய், ஜிஎஸ்டி, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nமாலத்தீவு நாட்டிற்கு சரியான நேரத்தில் ...\nஜிஎஸ்டியால் மறைமுக வரி செலுத்துவோர் 50% � ...\nமன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதம ...\nஜிஎஸ்டி பொருளாதாரத்தை சரியான பாதைக்க� ...\nவிளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வ ...\nஜிஎஸ்டிக்காக கதறிக் கதறி அழுதவர்கள் க� ...\nமன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்\nமுறையற்ற பொருளாதாரம் நடந்தால் நாட்டிற ...\nஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகள� ...\nமெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரி� ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-10-17T01:00:42Z", "digest": "sha1:SGHPPDBDIFBF4GI2MLTS5TYJMDMAA6GY", "length": 3200, "nlines": 49, "source_domain": "thamizmanam.net", "title": "சர்ச்சை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nமுதல்முறையாக, உருப்படியாக, மேனகா . . .\nபாஜக தலைவர்களில் ஒருவரான மேனகா ...\nசிவசேனா கூட்டுத் தற்கொலை – தொலைக்காட்சி வரலாற்றில் . ...\nஇதே குறிச்சொல் : சர்ச்சை\n#MeToo Cinema News 360 Domains Exemples de conception de cuisine General Mobile New Features Photos Tamil Cinema Uncategorized news slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவளோடு ஒரு பயணம் இணைய தளம் இந்தியா உரிமை கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சாந்தி பர்வம் சிந்தனைகள் சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பீஷ்மர் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2017/04/blog-post_23.html", "date_download": "2018-10-17T01:04:54Z", "digest": "sha1:4FHVMA5IPM4RZRYP4GTU6JMLYD247RLG", "length": 43085, "nlines": 187, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் - கருணாகரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் - கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் பற்றிப் பகிரங்கத்தளத்தில், பரவலான உரையாடல்கள் நடக்கத்தொடங்கியுள்ளன. இதனால் மாகாணசபையின் மந்தமான அல்லது வினைத்திறனற்ற செயற்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன. வடக்கு மாகாணசபையைப் பற்றிய விமர்சனங்களும் கண்டனங்களும் எல்லோருடைய எழுத்திலும் வாயிலும் மிகச் சாதாரணமாகவே புழங்குகின்றன.\nமாகாண நிர்வாகத்தைப் பற்றியும் அதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் முகப்புத்தகத்தில் கிழித்துத் தோரணம் கட்டுகிறார்கள். இதெல்லாம் ஏதோ பேக் ஐடியில் நடக்கிறது என்று எண்ண வேண்டாம். சொந்த முகத்தோடுதான் நடக்கிறது. தமிழ் அதிகாரச் ச���ழலில் இப்படி அதிகார அமைப்பொன்றுக்கு எதிராக, மக்களின் அபிமானத்தைப் பெற்ற தரப்பு ஒன்றை விமர்சித்துச் சொந்த முகத்தைக் காட்டுவது எளிதானதல்ல.\nஆனால், மிக இளைய வயதினர் கூட மாகாணசபையின் கீழிறக்கம்பற்றி துணிச்சலாக எழுதுகிறார்கள். பலர் கடுமையான தொனியில் கேள்விகளை எழுப்புகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இருப்போர் கூட விக்கினேஸ்வரனுடைய நிர்வாகத்தைப் பற்றிச் சோர்வுடனேயே விசாரிக்கிறார்கள்.\nவட மாகாணசபையின் பொறுப்பின்மைகளைப் பற்றியும் மந்தத்தனத்தைப்பற்றியும் இந்தப் பத்தியாளர் உள்படச் சிலர் ஏற்கனவே குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா உள்பட வேறு சில உறுப்பினர்களும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். மாகாணசபை அமைச்சர்கள் மீது மாகாணசபையின் உறுப்பினர்களாலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கல்வி, விவசாயம், கூட்டுறவு போன்ற துறைகளில் மிகப் பெரிய சீர்கேடும் ஊழலும் மலிந்திருப்பதாகச் சொல்லப்பட்டது.\nஇதைப்பற்றியெல்லாம் ஏராளம் ஆதாரங்களை ஊடகங்கள் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைத்தன. இருந்தபோதும் எதைக்குறித்தும் விக்கினேஸ்வரனின் நிர்வாகம் பொருட்படுத்தியதில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவது ஆறுதலாக இருங்கள் என்று உருக்கமாகக் கேட்கப்பட்டது. போரை நடத்திய அரசே அதற்கான நிவாரணத்தைக் கொடுக்க வேணும் என்று, கோரிக்கையை இடம்மாற்றியது வடக்கு மாகாணசபை. முன்னாள் போராளிகளுக்கு உதவி, மாற்றுவலுவுள்ளோருக்கு ஆதரவு என்று பெரிதாக மேளமடித்துச் சொல்லப்பட்ட அளவுக்கு காரியங்கள் எதுவும் சிறப்பாக நடக்கவில்லை.\n“ரோம் எரியும்போது நீரோ மன்னல் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப்போல” சனங்கள் அவலப்பட்டுக்கொண்டிருக்கும்போது, முதலமைச்சரும் அமைச்சர்களும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பிரேரணைகள் என்று கலகலப்பாகக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த நாளும் விழா நாயகர்களாகவே காட்சியளிக்கின்றனர்.\nமாகாணசபையின் கீழிறக்கம் பற்றி முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனைங்களை அப்போது கவனிக்க விரும்பாதவர்கள், இன்று முன்னிலையில் நின்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அன்று விக்கினேஸ்வரனைப்பற்றி இருந்த மதிப்பும் கீர்த்தியும் இன்று காணாமல் போய் விட்டது. இதற்குக் காரணம் சனங்களின் எதிர்பார்ப்பைக் குறைந்த பட்சமாகவாவது நிறைவேற்றுவார் என்று நம்பப்பட்டு ஏமாந்ததேயாகும். உண்மையில் மாகாண நிர்வாகத்தைத் திறமையாக இயக்கிக் காட்டியிருக்க வேண்டிய விக்கினேஸ்வரன் வழிமாற்றப்பட்டார். அல்லது வழிதவறினார். அதனால் தன்னுடைய ஆட்சியில், நிர்வாகத்தில் விக்கினேஸ்வரன் கோட்டை விட்டார் எனலாம்.\nமாகாணசபையைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் தமிழ்ச்சமூகத்தினால் மிக அதிகமாக மதிக்கப்பட்டவர் விக்கினேஸ்வரன். பல நல்ல முன்மாதிரிகளை உருவாக்கக்கூடியவர் எனப் பலரும் நம்பினார்கள். ஆனால், ஆட்சிப்பொறுப்பை ஏற்று நான்கு ஐந்து மாதங்களாக எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த விக்கினேஸ்வரனுக்குச் சக உறுப்பினர்களால் நெருக்கடிகள் உருவாகத்தொடங்கின. இதற்குக் காரணம், தொடக்கத்தில் மாகாணசபையை இயக்குவதற்கு அப்போதைய மகிந்த ராஜபக்ஸ ஆட்சி மந்த நிலையிலான ஆதரவையே வழங்கியது.\nஇதனால் விக்கினேஸ்வரனுடைய நிர்வாகம் விரைந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமலிருந்தது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட தமிழ்த்தேசிய தீவிர நிலை அரசியலாளர்கள் விக்கினேஸ்வரனுக்கு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக சிவாஜிலிங்கம், அனந்தி போன்றவர்கள். இதனால் ஒரு எல்லைவரையில் பொறுமை காத்த விக்கினேஸ்வரன், வேறு வழியில்லாமல், தானும் எதிர்த்தரப்பின் நின்று முகத்தைத் திருப்பி, அரசாங்கத்தை எதிர்க்கத் தொடங்கினார். இது மாகாணசபையைத் தவிர்க்க முடியாத அளவுக்கு முடக்கியது. பதிலாக விக்கினேஸ்வரனுக்கிருந்த உடன்கால நெருக்கடியைத் தவிர்த்தது.\nஆனால், மாகாண நிர்வாகத்தைச் செயற்படுத்துவதற்கான கரிசனைகளை எடுப்பதற்குப் பதிலாக, மாகாணசபைக்கான அதிகாரத்தைப்பற்றிப் பேசுவது தொடக்கம், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான வியாக்கியானங்களை உரைப்பது என்றொரு திசையில் விக்கினேஸ்வரன் நகர்ந்தார். மாகாணசபையும் கூட அப்படித்தான் செயற்படத்தொடங்கியது. அளவுக்கு அதிகமான பிரேரணைகளை உற்பத்தி செய்யும் ஒரு இயந்திரமாகியது. அது உற்பத்தி செய்யும் பிரேரணைகளின் நடைமுறைச் சாத்தியங்களைப்பற்றி அது ஒரு போதுமே சிந்தித்ததில்லை. இவற்றின் கூட்டு விளைவே இன்று வடக்கு மாகாணசபை மிக மோசமான சீரழிவில் வந்து நிற்கிறது.\nகல்வியில் கடைசி மாகாணமாகவும் விவசாயம், மீன்பிடித்துறையில் மிகப் பின்தங்கியதாகவும் வடக்குமாகாணம் உள்ளது. குறைந்த பட்சம் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த, மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வேலைத்திட்டங்களில் கூட மாகாணநிர்வாகம் சரியாகச் செயற்படவில்லை. வடக்கிற்கான பொருளாதார அபிவிருத்தி மைய நிர்மாணம், வவுனியா பேருந்து நிலையம், கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வணிகச் சந்தையை இயங்க வைத்தல், இரணைமடுக்குள நிர்மாணம் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் விநியோகம், மீன்பிடித் துறைமுக விருத்தி என எதிலும் குறிப்பிடத்தக்க வகையில் மாகாணசபை தன்னுடைய வினைத்திறன் மிக்க செயற்பாட்டுத்திறனை வெளிப்படுத்தவில்லை. எல்லாமே பலவீனமான நிலையில்தான் உள்ளன.\nபெரும் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து வளாகம் கைவிடப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி மையம் பற்றிய பேச்சையே தற்போது காணவில்லை. கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வணிகச் சந்தை திறக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளாகப் புட்டப்பட்டிருக்கிறது. இரணைமடுவில் மட்டுமல்ல, அக்கராயன் குளம் உள்பட வன்னிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளப்புனரமைப்புகளில் முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் குளப்புனரமைப்புகளை மேற்பார்வை செய்வதற்கான விவசாயிகளையும் துறைசார் வல்லுநர்களையும் கொண்ட கட்டமைப்பு எதையும் மாகாணசபை உருவாக்கியிருக்க வேணும். ஆனால், அப்படி நடக்கவில்லை.\nவன்னியின் ஆதாரம் குளங்களே. அங்குள்ள குடியிருப்புகளும் விவசாயத் தொழில்துறையும் குளங்களை ஆதாரமாகக் கொண்டவையே. இருந்தும் குளப்புனரமைப்புகளில் உரியவாறு கவனம் கொள்ளப்படவில்லை. விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பல்வேறு விதமான உள் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் நிச்சயமாகக் குளப்புனரமைப்புகளைப் பாதிப்புக்குட்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இதையிட்டு விவசாயிகள் பெரும் கவலையடைந்திருக்கிறார்கள். இந்த மாதிரிப் பல தரப்பிலும் ஏராளம் கவலைகள் உண்டு. ஆனால், இதையெல்லாம் விக்கினேஸ்வரனோ, மாகாணசபையோ ��வனத்தில் எடுப்பதில்லை. என்னதான் வந்தாலும் எதையும் நாம் பொருட்படுத்தவே மாட்டோம் என்ற தீவிரப் பிடிவாதத்தில் இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் யாருக்குமே விளங்கவில்லை.\nஇதனால்தான் மாகாணசபையைப் பற்றி எல்லோரும் விமர்சிக்கத் தொடங்கியிருப்பதாகும். தமிழ்ச்சூழலில் இப்போது மெல்ல மெல்ல விமர்சனத்துக்கான களச் சூழல் ஒன்று மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. மாகாணசபையைப் பற்றி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளைப்பற்றி, தமிழ்த்தலைமைகளைப்பற்றியெல்லாம் விமர்சனங்கள் பகிரங்கத்தளத்தில் முன்வைக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் தலைவர்களை நோக்கி மக்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். மாகாணசபையின் கல்வி அமைச்சர் இரண்டு தடவை அவருடைய பணிமனையில் வைத்துச் சுற்றி வளைக்கப்பட்டது இந்த அடிப்படையிலான எழுச்சியின் விளைவே. மாகாணசபைக்கு முன்பாகக்கூட பல தடவை தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை பல தரப்பினரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஊடகங்களும் விரும்பியோ விரும்பாமலோ இப்போது மாகாண நிர்வாகத்தைப்பற்றியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் அதனுடைய தலைமையைப் பற்றியும் விமர்சித்து எழுத்தித்தான் ஆக வேணும் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரும்பான்மை பலத்தோடு அதிகாரத்துக்கு வந்த, வடக்கின் முதலாவது மாகாணசபை, தன்னுடைய வரலாற்றுக்காலத்தில் ஏராளமான குற்றச்சாட்டுகளையும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்த ஒரு அமைப்பாகவே இருக்கப்போகிறது. இதை மாற்றியமைப்பதற்கு ஏன் யாருமே முன்வரவில்லை அல்லது தமிழ்த்தேசியவாதத்தை வலியுறுத்திப் போரிடும் மிதவாதத் தமிழர்களிடம் இப்படியான ஒரு செயலின்மைத்தன்மை தொடர்ச்சியாகவே வளரத்தான் போகிறதா\nஅரசியல் தலைமைத்துவம் இல்லாத வெற்றிடம் என்பது மிகப் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். அரசியல் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் இருப்பது வேறு. அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவோராக இருப்பது வேறு.\nஅரசியல் தலைமைத்துவத்தை வழங்க முடியாமல், அரசியல் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அதிகாரத்தைத் தங்களுக்கு இசைவாக வைத்திருப்பார்களே தவிர, அதைச் சமூக முன்னேற்றத்துக்காகவும் வரலாற்றின் வளர்ச்சிக��காகவும் பயன்படுத்தமாட்டார்கள். அதில் அவர்களுக்கு ஆற்றலும் ஆளுமையும் அக்கறையும் இருக்காது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அதிகாரமும் புகழும் வளங்களுமே.\nஅரசியல் தலைமைத்துவத்தை வழங்குவோரின் நிலை இதற்கு முற்றிலும் மாறானது. அவர்களுக்கு மக்களும் சூழலும்தான் முக்கியமானது. தங்களிடமுள்ள அதிகாரத்தை வைத்து பிரதேசத்தையும் மக்களையும் எந்த வகையில் எல்லாம் மேம்படுத்தலாம் என்று பார்ப்பார்கள். வளங்களையும் அதிகாரத்தையும் இணைத்துச் செயல் வடிவமாக்குவதன் மூலமாக, வரலாற்றை முன்னகர்த்தக் கூடியவர்களாக இருப்பர். துரதிருஸ்டவசமாக இவ்வாறானவர்களை தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலில் தெரிவு செய்து கொள்வதில்லை. வினைத்திறனும் செயற்திறனும் இல்லாதவர்களே அரங்கில் ஏற்றப்படுகிறார்கள். அப்படியானவர்களால் சமூகத்தேவைகளை நிறைவேற்ற முடிவதில்லை. இதுதான் வடக்கு மாகாணசபைக்கும் தமிழர் அரசியல் சூழலுக்கும் நேர்ந்துள்ளது.\nஇதையிட்ட கவலைகளும் கவனமும் தமிழ்ப்பரப்பில் ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. உரையாடல்கள் தொடர்கின்றன. உரையாடல்கள் தொடரும்போது மக்களிடத்திலே அநீதிக்கும் மந்தத்தன்மைக்கும் எதிரான கொதிப்பு உயர்ந்து வரும். கொதிப்பு உயரும்போதே வரலாறு சரியாக உருப்பெறுவதுண்டு. அநீதிக்கும் மந்தத்தன்மைக்கும் தவறுகளுக்கும் எதிரான கொதிப்பு என்பது உருக்கை உருமாற்றி ஆயுதமாக்கும் உலைக்குச் சமமாகும். அதுவே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெ���ர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுர���ஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/10/1849-22.html", "date_download": "2018-10-17T01:17:21Z", "digest": "sha1:7DNWLG6TT5WMEPUTLHDMVALW44FS5J2U", "length": 21300, "nlines": 254, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: மரண தண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n1849 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி..\nஇருபது அரசியல் கைதிகள் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஸெமனோவ் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த தூக்கு மரங்களைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.அவர்களில் முதல் மூன்று பேரின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டித் தூக்கு மேடையில் நிறுத்திச் சுற்றிலும் துப்பாக்கி வீரர்கள் சுடுவதற்குத் தயாராக நின்றனர்..அந்த பயங்கரமான காட்சியைப் பிற பதினேழு கைதிகளும் குலைநடுங்கப் பார்த்தபடி இருந்தனர்.அடுத்து வரவிருப்பது அவர்களின் முறை.\n’’சுடுங்கள்’’என ஓர் அதிகாரி ஆணையிட வாய் திறந்த மிகச் சரியான அந்தத் தருணத்தில்,மற்றுமொரு அதிகாரி வெள்ளை நிறக் கைக்குட்டை ஒன்றை வெள்ளைக் கொடி போல ஆட்டிக் கொண்டே அங்கே ஓடோடி வந்தார்.ரஷியச் சக்கரவர்த்தியான முதலாம் நிக்கலஸ் அந்த மரண தண்டனையை ரத்து செய்து சிறைத் தண்டனையாக மாற்றி விட்ட மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்தபடி வந்திருந்தார் அவர்...\nமரணத்தின் வாயிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிப்பிழைத்த அந்த இருபது அரசியல் கைதிகளில்...உலகப் புகழ்பெற்ற இலக்கிய மாமேதையும்,\nகுற்றமும் தண்டனையும்,இடியட்,கரமஸோவ் சகோதரர்கள் முதலிய அழியாப் புகழ் பெற்ற அமரத்துவப் படைப்புக்களைத் தந்தவருமான நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியும் ஒருவர்.\nமரணதண்டனை பற்றிய விவாதங்கள் பல முனைகளிலும் வலுப் பெற்று வரும் இன்றையசூழலில் தானே அனுபவிக்க நேர்ந்த கோரமான அந்த நிகழ்வைத் தன் படைப்புக்களில் முன் வைத்து-தார்மீக அறத்துடன்,சமூகப் பொறுப்புணர்வுடன் அவ்வகையான தண்டனைகள் மீதான தனது கண்டனங்களை கடுமையான விமரிசனங்களைப் பதிவு செய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி என்பது இங்கே நினைவுகூரத்தக்கதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒன்று .\nஒரு சமூகப் போராளி போராட்டத்தைத் தன் ஆயுதமாக முன்னெடுக்கிறான்.ஓர் எழுத்தாளனுக்கு அவனது எழுதுகோலே அந்த ஆயுதமாகிறது.\nமரணத்தின் விளிம்பைத் தான் எதிர்கொண்ட அந்தத் தருணத்தில் தன்னுள் ஓடிய உணர்வுகள்..எண்ண ஓட்டங��கள் ஆகியவற்றைத்\nதனது இடியட்/அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கினின் கூற்றாகப் பல இடங்களில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.\nவிரைவில் என் மொழியாக்கத்தில் வெளிவரவிருக்கும் அந்தப் படைப்பிலிருந்து ஒரு சிலபகுதிகள் ...\nதனது தூரத்து உறவினர்களான இபான்சின் குடும்பத்தாரிடம் முதல் முறையாக உரையாடும் கட்டத்திலேயே தான் நேரில் பார்த்திருக்கும் கோரமான மரண தண்டனைக் காட்சிகள் சிலவற்றைப்பகிர்ந்து கொள்கிறான் மிஷ்கின் .\nதஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வில் நடந்ததாகத் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாகவே அது இருப்பதைக் காண முடிகிறது.\n’’கடந்த ஆண்டு நான் சந்தித்த மனிதனைப் பற்றி இப்போது சொல்கிறேன்.\nஅந்த மனிதன் ஒரு முறை வேறு சிலருடன் சேர்த்துத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.\nஅவன் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனைக்கான தீர்ப்பும் வாசிக்கப்படு விட்டது.\nஒரு அரசியல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு அன்று அவன் சுட்டுக் கொல்லப்பட இருந்தான்.\nதண்டனை நிறைவேற்றத்துக்காக அவர்கள் காத்து நின்ற இருபது நிமிடங்கள் கழிந்த பின் அவர்களுக்கு மரணதண்டனையை நிறுத்தி வைக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு வேறொரு தண்டனை விதிக்கப்பட்டது.\nமரணத்திலிருந்து அவர்கள் தப்பினாலும்....அந்த இரண்டு உத்தரவுகளுக்கும் இடைப்பட்ட நேரமான அந்த 20 நிமிட்ங்கள் எப்படிக் கழிந்திருக்கும்...\nஇன்னும் ஒரு சில நிமிடங்களில் தான் இறக்கப்போவது உறுதி என்ற திகிலான நினைப்பில் மட்டுமே அந்த மணித்துளி கடந்திருக்குமல்லவா...\nஅந்தக் குறிப்பிட்ட தருணத்தில் அவன் அனுபவிக்க நேர்ந்த உணர்ச்சிகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்து அவன் விவரிக்கும்போதெல்லாம் நான் அதை மிகவும் ஆர்வத்தோடு கேட்பதுண்டு.அவற்றையெல்லம் அவன் மிகத் துல்லியமாகத் தன் நினைவில் வைத்திருந்தான்.\nஅவன் உயிரோடு வாழ்வதற்குக் கிடைத்த 5 நிமிடங்களும் முடிவற்று நீண்டு கொண்டே போவதைப் போல அவனுக்குத் தோன்றியது...தனக்கு முன் பாக்கியிருந்த அந்த ஐந்து நிமிடங்களை அவன் மிகச் சரிவரப் பங்கிட்டுக் கொண்டான்.\nதன் சக தோழர்களிடமிருந்து விடைபெற 2 நிமிடங்கள்......\nதனது கடைசித் தருணத்தில் நினைத்துப் பார்ப்பதற்காக 2 நிமிடங்கள்.......\nதன்னைச் சுற்றி இருப்���வைகளை இறுதியாகப் பார்ப்பதற்காக 1 நிமிடம்.......\nஇவற்றுள் தனக்குத்தானே சிந்தித்துக் கொள்வதற்காக ஒதுக்கியிருந்த 2 நிமிடங்களில் தான் சிந்திக்கப் போவது எதைப் பற்றி என்று கூட அவன் முன்னரே அறிந்து வைத்திருந்தான்.\nஇதோ..இப்போது அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்...ஆனால் இன்னும் மூன்றே நிமிடங்களில் அவன் வேறு ஏதோ ஒன்றாக வேறு என்னவோ ஒன்றாக மாறி விடப் போகிறான்.அதையெல்லாம் தெளிவாய்த் தெரிந்து கொண்டு விட வேண்டுமென அவன் நினைத்தான்.\nஅங்கிருந்து சிறிதுதொலைவில் ஒரு மாதா கோவில் இருந்தது.பிரகாசமான சூரிய ஒளியில் மாதா கோவிலின் மெருகிட்ட பொற்கூரை ஜ்லித்துக் கொண்டிருந்தது.அந்தக் கூரையையும் அதன் வெளிச்சத்தையும் தான் தொடர்ந்து வெறித்துக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவிருக்கிறது.அந்த ஒளிக் கற்றைகளோடு இன்னும் மூன்று நிமிடங்களில் தான் ஒன்றிக் கலந்து விடப் போவது போலவும் அவனுக்குத் தோன்றியது..நிச்சயமில்லாத அந்தக் கணம் அவனுக்கு மிகவும் வெறுப்பூட்டுவதாகவும்,கொடூரமானதாகவும் இருந்தது.இப்படிப்பட்ட தொடர்ச்சியான சிந்தனைகள் அவனை மிக அதிகமாக மிரட்டியபடி மூர்க்கமான ஒரு ஆவேசத்தைத் தன்னில் கிளர்த்தி விட...இறுதியில் ஒரு கட்டத்தில் தன்னைச் சீக்கிரமாகச் சுட்டு விட்டால் போதும் என்று அவன் ஏங்கத் தொடங்கி விட்டான்..’’\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , குற்றமும் தண்டனையும் , தஸ்தயெவ்ஸ்கி , மொழியாக்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 2\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 1\nஅசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுர���க்கம்-2\nஅசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186170/news/186170.html", "date_download": "2018-10-17T01:06:14Z", "digest": "sha1:34ESBICJ5I7RT7D6PAIK3DIG25Y35X5F", "length": 28769, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீட்டில் பிரசவம் : விபரீதத்தை அலசுகிறார்கள் மருத்துவர்கள்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவீட்டில் பிரசவம் : விபரீதத்தை அலசுகிறார்கள் மருத்துவர்கள்\nதிருப்பூர் அருகே கார்த்திகேயன் என்பவர் தனது மனைவிக்கு எந்த மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் யூ டியூபை பார்த்து இயற்கை முறை பிரசவம் பார்க்க முயற்சித்து அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இயற்கை மருத்துவமுறை குறித்து பல விமர்சனங்கள் எழத்தொடங்கியது. இது குறித்து டாக்டர் ரவீந்திரநாத் கூறுகையில், “பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறு பிறவி போலதான். பிரசவம் பார்க்கும் போது, ரத்த வங்கி இருக்க வேண்டும்.\nமகப்பேறு மருத்துவர் இருக்க வேண்டும். குழந்தைகள் மருத்துவர் இருக்க வேண்டும். மயக்க மருத்துவர் இருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது என்பது மூடத்தனம், பிற்போக்குத்தனம். இது போன்ற செயலில் ஈடுபடுகிறவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இப்படித்தான் இந்தப் பிரச்சனையை பார்க்க வேண்டும். பண்டைய கால மருத்துவமுறைகளில் இருக்கும் நேர்மறையான அம்சங்களை ஏற்றுத்தான் இன்று நவீன மருத்துவம் வளர்ந்திருக்கிறது.\nநவீன மருத்துவம் வளர்ந்த பிறகுதான் உலகளாவிய அளவில் இருந்த பெரியம்மை, போலியோ, ரணஜன்னி, தொண்டை அடைப்பான் போன்ற ஏராளமான நோய்களை ஒழித்திருக்கிறோம், கட்டுப்படுத்தி இருக்கிறோம். இது மட்டுமல்லாமல் நிபோலா போன்ற புதுப்புது நோய்கள் வருவதையும் தடுத்திருக்கிறோம். இப்படியான சூழலில் இயற்கை மருத்துவம் என்கிற வார்த்தைப் பிரயோகமே தவறு. இயல்பாக இயற்கையில் ஏற்படும் நோய்களை தடுத்து நிறுத்துவதற்காக உடல் இயங்கியலில் தலையிடுகிறோம�� என்பது செயற்கைதான்.\nமருத்துவம் என்பது அறிவியல்… அவ்வளவுதான். மக்களை குழப்பக்கூடாது. கடந்த மாதம் அமெரிக்காவில் ஒரு வருக்கு மார்பகப் புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி கொடுத்த பிறகு, வேறு உடல் பாகங்களில் அது பரவி விட்டது. அவர்களுக்கு நவீன மருத்துவத்தில் ஹிமினோ தெரபி முறையில் கேன்சர் செல்களை மட்டும் கண்டறிந்து முழுமையாக குணப்படுத்தியிருக்கிறார்கள். இது மருத்துவத்தின் வளர்ச்சி. இந்த சிகிச்சை காரணமாக எதிர்காலத்தில் பலபேர் புற்றுநோயில் இருந்து விடுபட போகிறார்கள்.\nஇதற்கு முன்பு புற்றுநோயால் எத்தனையோ பேர் இறந்து இருக்கிறார்கள். பிரசவத்தின்போது ரத்தப்போக்கு காரணமாக இறந்து இருக்கிறார்கள். இன்று நவீன மருத்துவத்தின் மூலம் உயிர் இழப்பு குறைக்கப்பட்டிருக்கிறது.இந்த இயற்கை மருத்துவம் என்று சொல்வதில் தமிழ் தேசிய இனவெறி இருக்கிறது. பழமைவாதம் இருக்கிறது. நவீன அறிவியல் வளர்ச்சிக்கு எதிரான போக்கு இருக்கிறது.நவீன மருத்துவம் இன்று தனியார்மயமாகி இருக்கிறது.\nமுதலாளிமயமாகி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். நவீன மருத்துவம் முழுமையாக இலவசமாக கிடைக்க வேண்டும். எந்த அறிவியலும் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நிலைதான் எல்லா துறையிலும் இருக்கிறது” என்கிறார் ரவீந்திரநாத். மகப்பேறு மருத்துவர் முரளி கூறுகையில், “வீட்டில் பிரசவம் பார்க்கும் முறை மேலை நாடுகளில் பின்பற்றப்படுகிறது என்றால் அங்கு எல்லா நவீன மருத்துவ வசதிகளையும் அருகில் வைத்துக்கொண்டு அதை செய்கிறார்கள்.\nஅதற்கான சூழலை அந்த நாட்டின் வளர்ச்சி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் பெண்களின் கல்வி, உடல் நலன் குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு இல்லை. இப்படி இருக்கும்போது மேலை நாட்டில் அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அதே முறையை நாம் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது. யூ டியூப் வழியாக விமானம் ஓட்டுவதை பார்த்து நானும் விமானி ஆகிவிடுவேன் என்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம், கண்டிக்கத்தக்கது.\nஒவ்வொரு பிரசவத்திற்கும் சிகிச்சை மாறுபடும். முதல் குழந்தை சுகப்பிரசவம் என்பதற்காக இரண்டாவது பிரசவமு��் எளிமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த குழந்தை எடை அதிகமாக இருக்கும். இப்படி இன்னும் பல்வேறு பிரச்சனைகளை அடிப்படையாக வைத்துதான் சுகப்பிரசவமா இல்லை அறுவை சிகிச்சை செய்வதா என்று முடிவு செய்யப்படும். இயற்கை முறை பிரசவம் என்ற பெயரில் அதை வீட்டில் வைத்து செய்யமுடியாது. செய்யவும் கூடாது. அது மிகவும் ஆபத்தானது.\nஇயற்கை மருத்துவத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுவும் அதற்கென்று படித்த அனுபவமுள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். என்றைக்கு அரசாங்கமே மக்களின் நலன்களில் முக்கியத்துவம் கொடுத்து மருத்துவத்தை அரசுடமையாக்குகிறதோ அன்றைக்கு அறுவை சிகிச்சை பிரசவம் குறையும். இங்கு நவீன மருத்துவத்தில் இருக்கும் தனியார்மயக் கொள்ளையின் காரணமாகவே பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை அதிகமாகியிருக்கிறது. இந்த தனியார்மய மருத்துவமனைகள் உருவானதற்கு ஊடகங்கள் பெரும் காரணமாக இருக்கிறது.\nஇதை அரசு சரி செய்ய வேண்டும். மக்கள் நல்ல மருத்துவர்களை அணுகவேண்டும். கார்ப்பரேட் மருத்துவர்களிடம் சிக்கிக்கொள்ள கூடாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு மருத்துவத்துறையின் மீது நம்பிக்கை ஏற்படும்” என்கிறார்.இது குறித்து சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டபோது, “முறையான பயிற்சி இல்லாமல், முறையான சிகிச்சை இல்லாமல், மருத்துவரின் ஆலோசனையில்லாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்த ஒரு துயரச் சம்பவம் இது.\nபத்து மாதங்கள் உள்ளே இருக்கும் குழந்தையை இழப்பதையோ, குழந்தைப் பேறு என்கிற விஷயத்தில் ஒரு தாயின் மரணத்தையோ ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி மருத்துவரின் ஆலோசனையில்லாமல் நடந்த செயலின் மூலம் ஒட்டுமொத்த இயற்கை மருத்துவத்துறையையும் குறை கூறுவது சந்தர்ப்பவாதமே ஒழிய வேறொன்றும் இல்லை. சுகப்பிரசவம் தேவை என நினைப்பது சரியே. இன்று வளர்ந்த நாடுகளில் வீட்டில் பிரசவம் பார்க்கும் முறையை ஆதரிக்கிறார்கள்.\nமருத்துவமனைகளில்கூட கணவரை அருகில் வைத்துக் கொண்டு பிரசவம் பார்க்கும் சிகிச்சை முறை வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் இயற்கை பிரசவத்திற்கு தயார் நிலையில் இர��க்கிறாரா என்று மருத்துவர்தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் இயற்கை பிரசவத்தை ஆதரிப்போர், ‘அந்தக் காலத்தில் மருத்துவரா பார்த்தார்… பாட்டிதானே பிரசவம் பார்த்தார்’ என்று கேட்பார்கள். 1940களில் 10 பிரசவங்களில் 5 மரணங்கள் ஏற்பட்டன. அன்று வீட்டிற்கு 6, 7 குழந்தைகள் இருந்தனர். சில வீடுகளில் 8 பேர் பிறந்தார்கள். இரண்டு பேர் இறந்து விட்டனர் என்று அந்த இழப்பை எளிமையாக கடந்து விடுவார்கள்.\nஆனால் இன்றைய சூழல் அப்படி இல்லை. இன்று 2 குழந்தைகளே அதிகம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். இந்தச் சூழலில் சித்த மருத்துவரோ, ஆயுர்வேத மருத்துவரோ, அலோபதி மருத்துவரோ யாராக இருந்தாலும் பிரசவத்திற்கென்று படித்த மருத்துவர் அவசியம். கர்ப்பிணி இயற்கை பிரசவத்திற்கு வலுவுடையவரா என்று அப்போதுதான் உறுதி செய்ய முடியும். ஒரு வேளை இயற்கை பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனடியாக நவீன மருத்துவரிடம், அறுவை சிகிச்சைக்கோ அல்லது அவசர சிகிச்சைக்கோ அழைத்துச்செல்வதற்கான வழி இல்லாமல் இயற்கை பிரசவம் செய்ய முயற்சிப்பது மிகவும் தவறு.\nகேரள மாநிலத்தில் நவீன மருத்துவமனைகளில் இயற்கை பிரசவ முறை வந்துவிட்டது. அங்கு இயற்கை முறையை முயல்கிறார்கள். அதில் சிக்கல் இருந்தால் நவீன மருத்துவரின் கூட்டுறவோடு மருத்துவம் பார்க்கும் தன்மை இருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இன்று நமக்கு தேவை. சுகப்பிரசவம் வேண்டும் என்பதை மக்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கான வழிமுறைகளை அன்றைய காலகட்டத்தில் பின்பற்றியதையே செய்து கொள்ளவேண்டும் என்கிற சாத்தியம் அற்ற சூழலில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.\nவெளிநாடுகளில் 6லிருந்து 7 சதவீதம் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றெடுக்கும் முறை இருக்கிறது. நம் நாட்டில் அது 40 சதவீதம். அப்படியானால் இந்தியப் பெண்கள் யாருக்கும் இயற்கை முறையில் பிரசவம் நடப்பதற்கு வழி இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. இயற்கை முறையில் தன்னுடைய பிரசவம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தரித்திருக்கும் காலத்தில் இயற்கை பிரசவத்தை கொண்டு வரக்கூடிய உடல் உழைப்பும், அதற்கான பயிற்சியும் ஆரம்பத்தில் இருந்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமூச்சுப்பயிற்சி, யோகா பயிற்சி, உணவுகள், அ���ற்கான மனநிலை என எல்லாவற்றையும் தயார்படுத்தவேண்டும். இதை எதுவும் செய்யாமல் கடைசி கட்டத்தில் முடிவெடுக்கும்போது பிரச்சனை வருகிறது. பிரசவத்தின் இறுதிக்கட்டத்தில் பல முடிவுகளை மருத்துவர்கள் எடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. உதாரணமாக பனிக்குடத்தில் தண்ணீர் குறைந்து இருக்கிறதா, சுவாசத்திற்காக குழந்தை திணறுகிறதா இப்படி பல கேள்விகளை வைத்துதான் சுகப்பிரசவம் சாத்தியமா இல்லையா என தீர்மானிக்க முடியும். ஆனால் நவீன சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சையை மட்டுமே செய்கிறார்கள் என்று மக்கள் அச்சப்படும் சூழல் ஒரு பக்கம் இருக்கிறது.\nசில மருத்துவர்கள் அறமற்ற செயல்களில் ஈடுபடுவதால் மருத்துவத்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இன்மை ஏற்படுகிறது. இதனால் அவசியமான சூழலில் கூட நவீன மருத்துவத்தை புறக்கணிக்கக்கூடிய மனோபாவம் உருவாகிறது. இவையெல்லாம் இதுபோன்ற தவறான அணுகுமுறைகளுக்கும் போலி மருத்துவர்கள் வருவதற்கும் காரணமாக இருக்கிறது. இந்த நாட்டிற்குத் தேவை ஒருங்கிணைந்த மருத்துவம். எங்கு எந்த மருத்துவம் தேவை என்பதை நிர்ணயித்து அரவணைத்து அறமோடு பணியாற்றுவதுதான் மருத்துவருடைய கடமை.\nஇதை விட்டுவிட்டு நவீன மருத்துவம்தான் பெரிது, இயற்கை முறைதான் பெரிது என்று கூச்சலிடுவதற்குப் பின்னால் மிகப்பெரிய வணிகம் இருக்கிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதனால் மக்கள் மத்தியில் ஓர் அச்சமும் யார் மீதும் நம்பிக்கை அற்ற தன்மையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான சூழலில் மக்களை யார் அரவணைக் கிறார்களோ அவர்களிடம் தஞ்சம் அடைகிறார்கள். சந்தர்ப்பவாத மருத்துவர்கள் மக்களை வைத்து பணம் ஈட்டுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நவீன மருத்துவர்கள் சிலர்,\nஇயற்கை முறையில் சென்றால் இப்படித்தான் நடக்கும் என்று அங்கு நடந்த தவறை சுட்டிக்காட்டாமல், ஒட்டுமொத்த இயற்கை மருத்துவத்துறையையே தவறாக சித்தரிக்கும் மனோபாவம் அதிகரித்திருக்கிறது. இந்தப் பிரச்சனையையும் அப்படித்தான் பார்க்கிறார்கள். அங்கு தவறான மனிதர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக ஒட்டுமொத்த துறையையே தவறாக சித்தரிக்கிறார்கள்.\nநவீன அறிவியல், இயற்கை முறை இரண்டுமே நம் நாட்டிற்கு தேவையாக இருக்கிறது. ஒரு மகப்பேறு மருத்துவர், பாட்டி சொன்ன குறிப்புகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த மருத்துவம் பார்த்தால் அதை விட சிறப்பு இந்த உலகத்தில் வேறு இல்லை” என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். அறிவியல் வளர்ச்சி குறித்த அறிவு அற்ற, மூட நம்பிக்கைகளில் இன்னமும் திளைக்கும் இச்சமூகத்தில்வீட்டில் பிரசவம் பார்ப்பது போன்ற விபரீதம் அதிர்ச்சி ஊட்டுகிறது. ஓர் உயிர் என்றாலும் அது விலை மதிக்க முடியாதது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2017/03/", "date_download": "2018-10-17T00:44:18Z", "digest": "sha1:PU5ETWWCAS5OXSSZAVD3QR6O7XS7VI6Y", "length": 3658, "nlines": 88, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "March | 2017 | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXg1aN1mZnvfFmdWuB வாழ்நாளெல்லாம் களிகூர்ந்துதிருப்தியாக்கும் உம் கிருபையினால்காலைதோறும் களிகூர்ந்துதிருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள்முழுதும் 2. உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் 4. அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/karunanidhi-meets-the-dmk-volunteers-tomorrow-for-pongal/", "date_download": "2018-10-17T00:41:33Z", "digest": "sha1:UDAUTW5A5DJ3Y545XIPZNYFTPWVF6UTM", "length": 13225, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "பொங்கலை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»பொங்கலை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\nபொங்கலை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\nநாளை தமிழர்கள் உலகம் முழுவதும் தைப்பொங்கல் கொண்டும் நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க இருப்பதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒவ்வொரு ஆண்டு பொங்கல் நாளன்று திமுக தலைவர் கருணாநிதி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு பொங்கப்படி கொடுப்பது வழக்கம். அப்போது ஒவ்வொருவருக்கும் ரூ.10 வழங்குவார்.\nஅந்த பணத்தை வாங்க திமுக தொண்டர்கள் அவரை நாடி கோபாலபுரம் வருவது வழக்கம். அவர் தரும் பணத்தை பொக்கிஷமாக சேமித்து வைப்பார்கள்.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு அவர் உடல்நலக்குறைவு காரணமாக சந்திக்கவில்லை. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தொண்டர்களை சந்திக்கிறார்.\nஇந்த ஆண்டு அவர் தொண்டர்களுக்கு புதிய 50 ரூபாய் நோட்டு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தைத்திருநாளையொட்டி திமுக தலைவரின் கோபாலபுரம் வீடு அலங்கரிக்கப்பட்டு வருகிறது.\nகருணாநிதி எப்போதும் உடல்நலத்துடன் இருக்க வேண்டும்: மம்தா பானர்ஜி வாழ்த்து\n‘சிறந்த அரசியல் தலைவர் கருணாநிதி’ சோனியா பிறந்தநாள் வாழ்த்து\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயி���க்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/arjun-for-duck-his-first-match-010976.html", "date_download": "2018-10-17T01:26:50Z", "digest": "sha1:PNFQZJA65X4UOSKQI5I6LXSVUCTIBMM4", "length": 8830, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "முதல் ஆட்டத்தில் டக் அவுட்... சச்சின் பெயரை காப்பாற்றிய அர்ஜூன்! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» முதல் ஆட்டத்தில் டக் அவுட்... சச்சின் பெயரை காப்பாற்றிய அர்ஜூன்\nமுதல் ஆட்டத்தில் டக் அவுட்... சச்சின் பெயரை காப்பாற்றிய அர்ஜூன்\nஅர்ஜுன் டெண்டுல்கர், முதல் ஆட்டத்தில் டக் அவுட்- வீடியோ\nடெல்லி:கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், தனது அறிமுக ஆட்டத்தில் டக் அவுட்டானார். இதன் மூலம் சச்சின் பெயரை அவர் காப்பாற்றியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடி, சாதனைகள் படைப்பதில் சாதனை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய மகன் அர்ஜூனும் கிரிக்கெட் விளையாடுகிறார்..\nதற்போது இலங்கையில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது இளைஞர் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூன்.\n18 வயதாகும் அர்ஜூன், முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார். காமில் மிஷாராவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் அர்ஜூன்.\nபேட்டிங்கில் தந்தைப் போலவே சிறப்பாக விளையாடக் கூடியவர் அர்ஜூன். உள்ளூர் போட்டிகளில் அதிரடி காட்டியுள்ளார். இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 11 பந்துகளை சந்தித்த அவர் டக் அவுட்டானார்.\nசச்சின் டெண்டுல்கர், 1989ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு தினப் போட்டியில் அறிமுகமானார். அதில் அவர் டக் அவுட்டானார். தந்தை வழியில் மகனும் முதல் ஆட்டத்தில் டக் அவுட்டாகியுள்ளார்.\nmyKhel பிரேக்��ிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: sports cricket india sachin arjun duck out விளையாட்டு கிரிக்கெட் இந்தியா சச்சின் டெண்டுல்கர் டக் அவுட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/malayaam-malayaam-sabari-malayaam-malayin-mel-oru-saamiyaam-lyrics-in-tamil/", "date_download": "2018-10-17T00:48:02Z", "digest": "sha1:BWYSYYCOFGFPJGCXW4PUX7I7WGYQJIMB", "length": 6822, "nlines": 140, "source_domain": "templesinindiainfo.com", "title": "Malayaam Malayaam Sabari Malayaam Malayin Mel Oru Saamiyaam Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nமலையின் மேல் ஒரு சாமியாம்\nஅந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச்\nசரணம் சொல்லிப் போவோமாம் (மலையாம்)\nஐயப்ப‌ சரணம் பாடிக் கொண்டு\nகாடும் மேடும் நடந்து செல்லும்\nஅழுதை வழியே நடந்து சென்றால்\nஎங்க‌ ஐயப்பசாமியாம் கரிமலையின் மேல்\nநடத்திச் செல்வான் எங்க‌ ஐயப்பசாமியாம்\nநதியாம் நதியாம் பம்பா நதியாம்\nபாவம் தீர்க்கும் புண்ணிய‌ நதியாம்\nஅந்த‌ நதியில் ஆடி ஐயனைத் தேடி\nநீலிமலையில் ஏறும் நம்மை ஏற்றும் சாமி ஐயப்பனாம்\nகுந்திவிடய்யா தள்ளிவிடய்யா என்று சொல்ல‌ வைப்பானாம்\nபதினெட்டுப்படியும் கடந்து சபரிமாமலைக் கோவில் வந்து\nஐயப்பசாமியின் அழகைக் கண்டு நெய்யபிஷேகம் செய்வோமாம்\nஐயப்பசாமியின் அழகைக் கண்டு நெய்யபிஷேகம் செய்வோமாம் (மலையாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110775", "date_download": "2018-10-17T00:52:20Z", "digest": "sha1:6XFWWAPUP6PRR34JDL2ATDLIFFX526A6", "length": 10983, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரயில்மழை -கடிதங்கள்", "raw_content": "\nஇயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’ »\nஎதனை உண்மை….இந்த வரியை நான் ஒரு நூறுமுறையாவது திரும்ப திரும்ப படித்திருப்பேன் , ஒவ்வொருமு��ை படிக்கும் போதும் என்னுள் கண்டடைந்த திறப்பை வார்த்தைகளால் கூற இயலவில்லை; மீண்டும் ரயில்மழை கட்டுரையை படிக்கப்போகிறேன்……\nஇவற்றை எச்சொற்களால் விவரிப்பது. எழுதுவதில் உள்ளத்தைச் சொல்வது எத்தனைக் கடினமோ அதைவிடக் கடினம் புறத்தைச் சொல்வது. நிறங்களை, வடிவங்களை சொல்ல மொழியால் இயலாது. ஒன்றை பிறிதொன்றால்தான் சொல்லமுடியும். கண்டுகேட்டு அறியும் பருவுலகை உவமைகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் என்பது எவ்ளவு விந்தை. ஒவ்வொரு கணமும் உள்ளே நிகழும் உள்ளத்தை வெளியே இருக்கும் பருப்பொருட்களைக்கொண்டே சொல்லமுடியும் என்பதற்கு நிகரான விந்தை அது …\nதங்களின் ரயில் மழை போன்ற இயற்கை வர்ணனை சார்ந்த பதிவுகள் பயண கட்டுரைகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. தங்கள் தளத்தை தொடர்ந்து படிக்க இவை உதவுகின்றன. தங்களின் எண்ண ஓட்டத்துடன் பயணிக்க உதவுகின்றன. ஒரு இயற்கை நிகழ்வை, பயணத்தை எப்படி எழுத்தில் காட்சிப்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ளவும் உதவுகின்றன.\nசுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் கட்டுரை எனக்கு ஐசக் அசிமோவை அறிமுகப்படுத்தியுள்ளது. படிக்கணும்.\nகூடவே சிறுவயதில் படித்த பூந்தளிர் என்ற பத்திரிகை நியாபகம் வந்தது. சுப்பாண்டியின் சாகசம், கபீஷ் மறக்கவே முடியாது.\n80களின் தினமலர் சிறுவர்மலரில் வந்த உயிரைத்தேடி என்று ஒரு படக்கதையும் நினைவுக்கு வந்தது.\nரயில்மழை போன்ற சிறிய குறிப்புகள் வழியாக நீங்கள் இன்னமும் மனசுக்கு அருகாமையில் வருகிறீர்கள். அந்த காட்சிகளில் நாங்களும் உங்களுடன் இருப்பதாக உணர்கிறோம். மழை ஒரு பெரிய விஷயம். அது நம்மை ஒரு விலங்கு போல குதூகலமாக ஆக்குகிறது. அதோடு காட்சிகள் பெரிய அர்த்தமில்லாமல் மனதை நிறைவாக ஆக்கிவிடுகின்றன. காலையிலே அதைப்போன்ற கட்டுரையை வாசிப்பது அந்த நாளை முழுசாக நிறைத்துவிடுகிறது\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3311", "date_download": "2018-10-17T01:11:21Z", "digest": "sha1:MFRYEGRMEIDS6BHPUDEPEPOB7UVKP7BN", "length": 4627, "nlines": 186, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eerammagi.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-10-17T01:17:15Z", "digest": "sha1:SRFQQWFOFGA23NXSTGA6OEGJPAZCWQOK", "length": 12725, "nlines": 124, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: எனக்கென்ன வந்தது என்று இல்லை விழிகாவலன் முருகேசன் ~ஈரநெஞ்சம்", "raw_content": "\nஎனக்கென்ன வந்தது என்று இல்லை விழிகாவலன் முருகேசன் ~ஈரநெஞ்சம்\nகாலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. என்ற வள்ளுவரின் வாக்கை இன்று நிரூபித்தவர் திரு. முருகேசன் அவர்கள்.\nஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினரும் கோவை ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் ஓட்டுனரான முருகேசனின் வயது 28. கடந்த 31/12/2013 அன்று கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த R.ஆனந்த் என்பவர் தனது தாயார் சாந்தகுமாரி வயது 70 உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு அழைத்து வேண்டும் என திரு. முருகேசன் அவர்களை அழைத்தார் .\nஉடனடியாக முருகேசன் ஆம்புலஸ் எடுத்துவந்து நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டு இருந்த சாந்தகுமாரி அம்மாவை சிகிச்சைக்காக அவரது உறவினர்களுடன் KG மருத்துவமனை அழைத்து செல்ல சாந்த குமாரி அம்மா துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே இறந்து விட்டார்.மருத்துவமனையில் மருத்துவர்கள் மாரடைப்பால் சாந்தகுமாரி இறந்ததை உறுதி செய்ததை தொடர்ந்து உறவினர்கள் மீண்டும் அம்மாவின் உடலை எடுத்துக் கொண்டு கோவை ஆம்புலன்ஸ் முருகேசன் வாகனத்திலேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஅந்தசமையம் சாந்தகுமாரி அம்மாவின் உறவினர்களிடையே திரு. முருகேசன், கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இறந்தவரின் கண்களை தானம் செய்வதால் இருவருக்கு பார்வை கிடைக்கும் எனவும், சாந்தகுமாரி அம்மாள் எதோ ஒரு ரூபத்தில் மீண்டும் உயிருடன் வாழ்வார் என்றும் எடுத்துரைத்துள்ளார். இதனால் கண் தானம் பற்றிய உண்மைகளை புரிந்து கொண்டு இறந்த சாந்தகுமாரி அம்மாவின் கணவர் திரு. ரங்கநாதன் , மகன் ஆனந்த் மருமகள் லக்ஸ்மி ப்ரியா அவர்கள் அம்மாவின் கண்களை தானம் செய்ய மனப்பூர்வமாக சம்மதித்து அதற்க்கான வழிமுறைகளை செய்து தருமாறு திரு. முருகேசனிடம் வேண்டிக்கொண்டனர் . உடனடியாக முருகேசன் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து இறந்த சாந்தகுமாரி அம்மாவின் கண்களை தானம் செய்ய ஏற்பாடு செய்தார் . உடனடியாக அங்கு வந்த அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவர்கள் சாந்தகுமாரி அம்மாவின் கண்களை பத்திரமாக எடுத்து சென்றனர் . கண்தானம் போன்ற நல்ல விசயத்துக்கு தங்களை வழி நடத்தியதோடு சாந்தகுமாரி அம்மாவின் கண்களுக்கு உயிர் தந்த முருகேசன் அவர்களுக்கு சாந்தகுமாரி அம்மாவின் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nசாந்தகுமாரி அம்மாவின் மகன் ஆனந்த் அம்மாவின் கண்கள் தானம் செய்ததை பற்றி கூறும் போது \"அம்மா இறந்த துயரம் ஒரு புறம் இருந்தாலும் அம்மா கண்களால் இன்னொரு உயிருக்கு வாழ்க்கை கொடுத்து பார்வையால் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது . கண்தானம் செய்வதன் மூலம் பலருக்கு பார்வை கிடைக்கும் எல்லோரும் கண்தானம் செய்யவேண்டும் என்றும் நாங்களும் எங்களது கண்களை தானம் செய்வோம் என்றும் கூறினார்\".\nஉறவினர்கள் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும் இருவருக்கு நல்ல வாழ்கையை ஏற்ப்படுதிதரும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல் சாந்தகுமாரி அம்மாவின் கணவர் ரங்கநாதன் , மகன் ஆனந்த் மருமகள் லக்ஸ்மி ப்ரியா அவர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்துக் கொடுத்ததற்கு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. .\nசாந்தகுமாரி அம்மாவின் கண்களை மூடி மரணம் இருளை தந்தாலும் சாந்தகுமாரி அம்மா இரண்டு பேருக்கு வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தி தந்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம். இறந்தும் உயிர் வாழ கண்தானம் செய்வோம். இந்த இளம் வயதிலேயே கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த நற்செயலை செய்த முருகேசன் அவர்களை நாம் மனதார பாராட்டியே ஆக வேண்டும். தனது கடமையை மட்டும் செய்வோம் என்று எண்ணாமல் கண்தானம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு , இரண்டு பேருக்கு வாழ்வில் வெளிச்சம் தந்த முருகேசன் நலம் பல பெற்று நீடூழி வாழ வேண்டுவோம்.\nஇடுகையிட்டது Magi Mahendiran நேரம் 9:34 AM\nலேபிள்கள்: ஆனந்தன், கண்தானம், சாந்தகுமாரி, மகேந்திரன், முருகேசன், விழிப்புணர்வு\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\nதொண்ணூறு வயது மூதாட்டி மீட்பு\n\"இயற்கையின் இசையை தேடி\" ~மகேந்திரன்\nஎனக்கென்ன வந்தது என்று இல்லை விழிகாவலன் முருகேசன��� ...\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyachamy.com/category/after-2/", "date_download": "2018-10-17T00:42:36Z", "digest": "sha1:Z34PI4FDLLJQM63NDF52FMDX7XNKAPIL", "length": 4817, "nlines": 129, "source_domain": "iyachamy.com", "title": "After +2 | Iyachamy Academy", "raw_content": "\nசிறகை விரி உயரப் பற தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுதோறும் லார்வாப் பூக்களிலிருந்து வெளிவரும் பட்டாம்பூச்சிகள் போல் லட்சக்கணக்கான மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை முடித்து பட்டப் படிப்பில் அதாவது கல்லூரியில் சேர்கின்றனர், இவர்கள் சேர்வது இளம் பட்டாம்பூச்சி முறையாக பறக்கமுடியாமல் பறப்பதற்கு முயற்சிப்பதுபோல் உள்ளது. 12ஆம் வகுப்பை முடித்தவுடன் எந்தப் பட்டப் படிப்பில் சேரவேண்டும், எந்த படிப்புக்கெல்லாம் உடனடியாக வேலைவாய்ப்பு இருக்கிறது அல்லது எந்தப் பட்டப் படிப்பில் சேர்ந்தால் நாம் நமது தனித்திறமையை வெளிப்படுத்த இயலும் என்பதைப் பற்றியெல்லாம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/07/1512585014", "date_download": "2018-10-17T00:53:11Z", "digest": "sha1:XUOEDKJCNKJGEZWS3Z24ANMQ77AAPBON", "length": 3966, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஹெல்த் ஹேமா", "raw_content": "\nவியாழன், 7 டிச 2017\nமறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக்கூடியதே. ஞாபக மறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற செயல்பாடுகள் குறைவடைந்து வருவதைக் குறிக்கும்.\nஇந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.\nமூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்,\nநீண்ட கால அதிகரித்த மதுப்பழக்கம்,\nஉளத்தடுமாற்ற நோயானது உண்மையில், பரிவு நரம்பு மண்டலத்தின் (sympathetic nervous system) அதிகரித்த செயற்பாட்டுடன் தொடர்புடையது. மன அழுத்தம், மனநோய்கள் போன்ற மனநலக் குறைவும், உளத்தடுமாற்றம் மற்றும் முதுமை மறதி ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டிய அறிகுறிகளை அளிக்கலாம். மது போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் தொடச்சியான தூக்கமின்மை ஆகியனவும் முதுமை மறதியை ஒத்ததான அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்தில் தரக்கூடும். சிகிச்சை மூலம், நோய் அற��குறிகளையும், நோய் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தி வைக்க முடியும். நோயாளியை தகுந்த முறையில் பராமரித்தலும் மிகவும் முக்கியமாகும். அது கடினமானதும்கூட. குறுக்கெழுத்துப் போட்டிகள், சிறிய கணிதச் செயற்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை நோய் அதிகரிப்பதைத் தடுக்கும் பயனுள்ள செயற்பாடுகளாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, அதிகளவில் மதுபானம் தவிர்த்தல், புகைப்பிடித்தலைத் தவிர்த்தல், உடற்பயிற்சி, கொழுப்பு குறைந்த ஆகாரம் போன்றவையும் இந்நோயை தவிர்க்க உதவும்.\nவியாழன், 7 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2017/12/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-17T01:21:24Z", "digest": "sha1:GBSN63AEYQWK2ZDCAJIITVOKKTPDAFYJ", "length": 2505, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "கார் விபத்தில் பலியான சாதனை நாயகன் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகார் விபத்தில் பலியான சாதனை நாயகன்\nகேரள மாநிலம் கோட்டயம் திருவல்லா நகரைச் சேர்ந்த ஜேக்கபின் மகனான 25 வயதுடைய குரியன் ஜேக்கப் இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்றவர்.\nஇந் நிலையில் இவர் நேற்று திருவல்லா எம்.ஜி. பாதையில் மோட்டார் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த வேளையில் பஸ் வண்டியொன்றுடன் மோதுண்டதில் தூக்கி எறியப்பட்டுள்ளார்.\nஇதன்போது பாரிய காயங்களுக்கு உண்டான இவரை பக்கத்திலிருந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனாலும் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(HA)\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_220.html", "date_download": "2018-10-17T00:27:15Z", "digest": "sha1:UUEFPXO7AAFGMBCMDS2RAEJKRWGJBTWB", "length": 7521, "nlines": 66, "source_domain": "www.thinaseithi.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்தக் கோரி, பௌத்த தகவல் கேந்திர நிலையம் நேற்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 18ஆம் நாள் விடுதலை புலிகளுக்கு வடக்கு, கிழக்கில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர், தெரிவித்துள்ளார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/trisha-070726.html", "date_download": "2018-10-17T01:39:05Z", "digest": "sha1:6SBVZSNPWUWVYBTMHNUR25E5E6GWRVUU", "length": 14031, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரிஷா ஆபாச சிடி - ஒருவர் கைது | Bangalore cops seize DVDs, CDs containing Trishas scenes! - Tamil Filmibeat", "raw_content": "\n» திரிஷா ஆபாச சிடி - ஒருவர் கைது\nதிரிஷா ஆபாச சிடி - ஒருவர் கைது\nதிரிஷாவைப் போன்ற பெண்ணின் ஆபாசப் படங்கள் அடங்கிய செல்போன் மெமரி கார்டுகள், சிடிக்கள் மற்றும் டிவிடிக்களை பெங்களூர் போலீஸார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளனர்.\nதிரிஷாவைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் தான் உள்ளன.\nதிரிஷாவின் குளியல் காட்சிகள் அடங்கிய படங்கள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில காலத்துக்கு முன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா மறுத்தார்.\nமேலும் திரிஷாவின் மூலிகைக் குளியல் காட்சிகள் அடங்கிய புகைப் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தின.\nஇந் நிலையில் திரிஷா குறித்த ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. திரிஷாவின் ஆபாசப் படங்கள், காட்சிகள் என்ற பெயரில் சிடிக்கள் மற்றும் டிவிடிக்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு நபரை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஏற்கனவே இதுபோன்ற சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் சென்னை மற்றும் புறநகர்களில் படு சூடாக விற்பனையாகி வந்தன.\nமதுரை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களிலும் கூட இந்த வீடியோக்கள் படு சுறுசுறுப்பாக விற்றுக் கொண்டிருக்கிறதாம்.\nபிளாட்பாரக் கடைகளிலேயே இந்த சிடிக்கள் விற்கப்படுவதாகவும், ஒரு சிடியின் விலை ரூ. 30 மட்டுமே என்றும் செய்திகள் கூறுகின்றன.\nஇந் நிலையில், பெங்களூரில் திரிஷாவைப் போன்ற பெண் அடங்கிய ஆபாச காட்சிகளை செல்போன் மெமரி கார்டுகளில் ஏற்றி அவற்றை விற்று அசத்தியுள்ளனர். இவற்றை கம்ப்யூட்டர்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் பொருத்தி பெரிய சைசில் பார்க்க முடியும்.\nஇந்த ஆபாச காட்சிகள் அடங்கி�� ஒரு மெமரி கார்டின் விலை ரூ. 2,000. இதுகுறித்த புகார்கள் பெங்களூர் காவல்துறைக்கு போனது. இதையடுத்து சாம்ராஜ்பேட்டைக்கு விரைந்த போலீஸ் படை அங்கு பெருமளவில் ஆபாசக் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டுகள், குவித்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போலீஸார் திடுக்கிட்டனர்.\nஇதையடுத்து அந்த மெமரி கார்டுளையும் ஆபாச காட்சிகள் அடங்கிய சிடிக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம் ஆகும். கடை உரிமையாளர் ருக்முதீன் கைது செய்யப்பட்டார்.\nஇவை தவிர மேலும் பல நடிகைகளின் ஆபாசக் காட்சிகள் அடங்கிய சிடிக்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇந்த சிடிக்களில் உள்ள நடிகைகளின் ஆபாசக் காட்சிகள் உண்மையானவையா அல்லது கிராபிக்ஸ் காட்சிகளா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ayurvedic bath இன்டர்நெட் கம்ப்யூட்டர்கள் கைது சாம்ராஜ்பேட்டை டிஜிட்டல் கேமரா டிவிடி திரிஷா திருச்சி பெங்களூர் போலீஸ் மதுரை மூலிகை குளியல் மெமரி கார்டுகள் ருக்முதீன் ஹோட்டல்கள் hotels memory cards trisha\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்க��� உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/is-dhoni-retiring-from-cricket-010965.html", "date_download": "2018-10-17T00:29:54Z", "digest": "sha1:XSGRT35ZSGTG7Y3ZUUGIRD4P2CVUUYZP", "length": 11263, "nlines": 148, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி ஓய்வு பெறுகிறாரா...? ரசிகர்களிடையே திடீர் பரபரப்பு! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» தோனி ஓய்வு பெறுகிறாரா...\nதோனி ஓய்வு பெற போவதாக ரசிகர்களிடம் புதிய குழப்பம்- வீடியோ\nடெல்லி: கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமும் உள்ளது.\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. 3 டி-20 போட்டித் தொடரை 2-1 என இந்தியா வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது.\nலீட்ஸில் நேற்று நடந்த மூன்றாவது ஒருதினப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த நிலையில், மைதானத்தில் இருந்து வெளியேறும்போது, அம்பயரிடம் இருந்து பந்தை கேட்டு வாங்கிக் கொண்டார் தோனி.\nஇதுதான் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தொடர் வெற்றி அல்லது சிறந்த பவுலிங் செய்தவர்கள், ஒரு நினைவுக்காக ஸ்டம்ப் அல்லது பந்தை எடுத்துச் செல்வார்கள்.\nஆனால், தொடரை இழந்த நிலையில், போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், பந்தை தோனி வாங்கிச் சென்றது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அடுத்து நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோனி விளையாட மாட்டார்.\nஅடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியோடு நாடு திரும்ப உள்ள நிலையில், தோனி பந்தை வாங்கி வந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை 321 ஒருதினப் போட்டிகளில், 10,046 ரன்கள் எடுத்துள்ளார் தோனி. 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்தியர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். இதைத் தவிர 93 டி-20 போட்டிகளில் 1,487 ரன்கள் எடுத்துள்ளார். கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தோனி. தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பதே ரசிகர்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-17T01:30:15Z", "digest": "sha1:HHIVJUZFXC7MZYL6UKAA7V7IKUOCX7R6", "length": 9882, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கானிஸ்தானில் குண்டுத்தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nஆப்கானிஸ்தானில் குண்டுத்தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் குண்டுத்தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் காபுல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, சுமார் 60 பேர் காயமடைந்துள்ளன��்.\nஆப்கானின் துணை ஜனாதிபதி அப்துல் ராஸிட் டொஸ்டம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விமான நிலையத்திலிருந்து வெளியேறி ஒரு சில நிமிடங்களின் பின்னர் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அவரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஉயிரிழந்தவர்களினல் பாதுகாப்புப் படை மற்றும் போக்குவரத்து சேவையைச் சேர்ந்த 9 பேர் உள்ளடங்குவதாக காபுல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅரசியலில் தனக்கு போட்டியாக வருபவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துமாறு துணை ஜனாதிபதி அப்துல் ராஸிட் டொஸ்டம் உத்தரவிட்டதாக கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் பின்னர் அவர் தானாகவே நாட்டிலிருந்து வெளியேறி, துருக்கிக்கு சென்றிருந்தார். தற்போது நாடு திரும்பியுள்ள நிலையிலேயே இவ்வாறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈராக் யுத்தம் பிரித்தானிய வீரர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்தியுள்ளது: ஆய்வு\nஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, பிரித்தானிய படையினர், அதிகளவில்\n – 13 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் நாராளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 1\nஇந்தியாவின் வேகத்தில் சுருண்டது பங்களாதேஷ்\nஆசிய கிண்ணத்தொடரின் சுப்பர் 4 போட்டிகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இந்திய – பங்களாத\nஆசியக் கிண்ண தொடர்: இந்தியக் கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் இணைவு\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, அணியின் முக்கிய வீரர்களின் உப\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தியது ஆப்கான் அணி\nஆசியாவின் ஆறு பலம்வாய்ந்த அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்ச\nபிரதி பிரதமர் அப்துல் ராஸிட் டொஸ்டம்\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-17T01:30:24Z", "digest": "sha1:LWO6QSJKXYOWG6GO5ICBPYK4RMQEM6LR", "length": 3382, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | பிந்து மாதவி Archives | Cinesnacks.net", "raw_content": "\nபக்கா ; விமர்சனம் »\nவிக்ரம் பிரபு முதன்முதாலக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால் இந்தப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு நிலவியது. அந்த அளவுக்கு படம் ‘பக்கா’வாக வந்திருக்கிறதா..\nசவாலே சமாளி – விமர்சனம் »\nஇருக்கிறதா இல்லையா என்றே தெரியாத, கருணாஸ் நடத்தும் டிவி சேனல் ஒன்றில் அசோக் செல்வனுக்கு வேலை கிடைக்கிறது.. மிட்நைட் மருத்துவ கில்மா நிகழ்ச்சி ஒன்றைத்தவிர, வேறு எதற்காகவும் யாருமே பார்க்காத\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/11/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1348676", "date_download": "2018-10-17T01:32:32Z", "digest": "sha1:KZP7BQBVTVJFQSZIOYR7HY25A3JCK7ND", "length": 8289, "nlines": 114, "source_domain": "ta.radiovaticana.va", "title": "தேசிய கலந்துரையாடல் அவைக்கு கென்ய ஆயர்கள் அழைப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ நீதிப் பணி\nதேசிய கலந்துரையாடல் அவைக்கு கென்ய ஆயர்கள் அழைப்பு\nகென்ய ஆயர்கள் - RV\nநவ.13,2017. மோதல்களையும், உடைந்து செல்லும் கூறுகளையும் எதிர்நோக்கியிருக்கும் கென்யா நாட்டில், நாட்டை ஒன்றிணைத்துக் கொண்டுவரும் நோக்குடன், தேசிய கலந்துரையாடல் அவை உருவாக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் இறுதியில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கென்ய ஆயர்கள், கடந்த தேர்தல் முடிவுகள் குறித்த முரண்பாடுகள் தலைதூக்கி நிற்கும் வேளையில், அரசியல் மற்றும் இன அடிப்படையில் பெரும்பிரிவினைகளை, நாடு சந்திக்கும் அபாயம் உள்ளது என்ற கவலையை அதில் தெரிவித்துள்ளனர்.\nவன்முறைகளும், காவல்துறையின் அடக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன என்பதையும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், பிரிவினைகளும், அரசுக்கு கீழ்ப்படியா நிலைகளும், போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும், மேலும் பதட்ட நிலைகளுக்கே வழிவகுத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.\nவளங்கள் சரியாக பகிரப்படாமை, ஏழைகளின் தொடர் துன்ப நிலை, அரசியல் விருப்பார்வமின்மை போன்றவை, கோபங்களுக்கும் சகிப்பற்ற நிலைகளுக்கும் இட்டுச் செல்லும் ஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர், கென்ய ஆயர்கள்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருப்பீடம், சீனா கலந்துரையாடல்கள் பற்றி..\nகொரிய நாடுகளுக்கிடையே நடந்த கலந்துரையாடலின் வெற்றிக்கு..\nஐரோப்பிய வருங்காலத்திற்கு கிறிஸ்தவ பங்களிப்பு\nகென்ய மக்கள் அமைதியின் பாதையில் நடைபோட அழைப்பு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nதிருத்தியமைக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர் ஒப்பந்தம் - வரவேற்பு\nஅமைதி இன்றி வளர்ச்சியும், வளர்ச்சியின்றி அமைதியும் இல்லை\nமனித வர்த்தகத்திற்கெதிராக இந்தோனேசிய அருள்சகோதரிகள்\n86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள���\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:31:01Z", "digest": "sha1:ETKFVCO2TWE2V6FZTQ5OEKFDQCWS6SGX", "length": 6550, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "வளர்க்கும் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nமிகப்பெரிய மரங்களைக் கூட அதனுடைய அடிப்படை பண்புகள் மாறாமல் தொட்டிலகளில் வளர்க்கும் முறைக்கு 'போன்சாய்' என்று பெயர் இந்த முறை ஜப்பானில் இருந்து உலகமெங்கும் பரவியது. 'போன்' என்றால் ஆழமில்லாத தொட்டி, 'சாய்' என்றால் செடி ......[Read More…]\nMay,2,11, — — அடிப்படை, கூட அதனுடைய, தொட்டிலகளில், பண்புகள், போன்சாய், மரங்களைக், மாறாமல், மிகப்பெரிய, முறைக்கு, வளர்க்கும்\nஓம் நமோ நாராயணா பக்த்த பிரகலத\nஉட‌லினை-வ‌ருத்தி மூச்சினை அட‌க்கும் தவத்தால்-பயனில்லை உயிர்க‌ளை-வதைத்து ஓமங்கள்| வளர்க்கும் யாக‌ங்க‌ள்-தேவையில்லை மாதவா-மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை என்கிற அருமையான கருத்தை வழங்கும் பாடலாகும் ......[Read More…]\nJanuary,1,11, — — அட‌க்கும், உட‌லினை, உயிர்க‌ளை, ஓமங்கள், ஓம் நமோ நாராயணா, தவத்தால், தேவையில்லை, பக்த்த பிரகலத, பயனில்லை, மதுசூதனா, மனதில் துயரமில்லை, மாதவா, மூச்சினை, யாக‌ங்க‌ள், வதைத்து, வ‌ருத்தி, வளர்க்கும்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nசூரியனிலிருந்து வெப்பக்கோளம் வெடித்த� ...\nஓம் நமோ நாராயணா பக்த்த பிரகலத\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nம���ிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/06/25.html", "date_download": "2018-10-17T01:08:45Z", "digest": "sha1:V5HRBXURO5ONH4L7EA6SDCWGG43TOYF7", "length": 40707, "nlines": 344, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை 25 ஆவது ஆண்டுவிழாவில் என்னால் ஆற்றப்பட்ட உரை", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஜெர்மன் தமிழ் கல்விச் சேவை 25 ஆவது ஆண்டுவிழாவில் என்னால் ஆற்றப்பட்ட உரை\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nஆல யம்பதி னாயிரம் நாட்டல்\nபெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்\nஅன்ன யாவினும் புண்ணியம் கோடி\nஎன்ற மகாகவி பாரதியாரின் வரிகளை உங்கள் முன் சமர்ப்பித்து கல்விச் செல்வம் மகா செல்வம். அதில் தமிழ் இலக்கியச் செல்வம் தனிப்பெரும் செல்வம். அந்த சுவைமிக்க எங்கள் செல்வமாகிய தமிழ் இலக்கியத்தின் சுடராக விளங்கக் கூடிய சிறப்பு விருந்தினர் இலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்களே, ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம். ஆனால் தமிழ் மொழி இங்கு தேவை தானா என்று தளம்பிக்க் கொண்டிருக்கும் புலம்பெயர் மக்களிடையே எதிர்காலத் தலைமுறைக்கு தமிழ் மொழியை வித்திடுதல் வித்திடுதல் மாபெரும் புண்ணியம் அதனை ஐரோப்பிய நாடுகளில் செய்து கொண்டிருக்கக் கூடிய ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் ஸ்ரீ ஜீவகன் அவர்களே, வலிமை உள்ளது வாழும் என்னும் கோட்பாட்டுக்கு இணங்க 25 ஆண்டு காலமாகச் சேவை ஆற்றிக்கொண்டிருக்கும் தமிழ் கல்விச் சேவையின் ஆண்டுவிழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் மாணவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே, மற்றோர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.\nமுதலிலேயே சொல்லி விடுகின்றேன். பேசிக் கொல்லும் கொலையை நான் செய்யப்போவதில்லை. குறிக்கப்பட்ட ஓரிரு விடயங்களை மாத்திரம் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டு விடை பெறுகின்றேன். கல்விச் சேவையின் கீழ் இயங்க���க் கொண்டிருக்கக் கூடிய பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றைய தமிழ் விரும்பிகள் அனைவரும் இங்கு நிறைந்திருக்கின்றீர்கள். மாறுபட்ட கலாச்சாரத்தில், பன்மொழி பேசும் மக்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நாட்டிலே பிறந்து வாழுகின்ற எம்முடைய எதிர்காலத் தலைமுறையினர். தமிழ் மொழியை ஆர்வமாகக் கற்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் விரும்பிக் கற்கக் கூடிய சூழ்நிலையை அவர்களுக்குக் கொடுத்தலே எமது கடனாக இருக்க வேண்டும். அதற்கு கற்பிக்கும் நடைமுறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. சுதந்திரமான கற்றல் முறையேதான் கற்கும் ஆவலை தூண்டும். நாம் என்னசெய்கின்றோம். ஒரு பாடத் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அது அவசியமானது தான். ஆனால் அதற்குள்ளேயே எண்ணங்களைச் சுருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது அவசியமற்றது. மாணவர்கள் பேசும் சுதந்திரத்தை யார் கொடுக்கின்றார்கள். எதிர்த்து கேள்வி கேட்கும்போது, தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்வதற்கு யார் முன் வருகின்றார்கள். அறிந்து வந்து சொல்கின்றேன் என்று எத்தனை ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். அந்த விஷயத்தை விடு. இது இப்போது அவசியமா நீ பெரிய மேதாவி. கேட்கிற கேள்வி. இப்படி ஏதாவது சொல்லி வாயை அடைத்து விடுகின்றார்கள். ஏனென்றால், நாமும் அவ்வாறான கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் தானே. பூமியைப் பாயாய் சுருட்டினார் என்ற போது அதை நம்பியவர்கள் தானே. ஆனால் இக்கால மாணவர்கள் அப்படி இல்லை. எங்கிருந்து கொண்டு பாயைச் சுருட்டினார் என்று கேட்கக் கூடியவர்கள். இது இலக்கியச் சுடர் அவர்களுக்குத் தெரிந்ததே. கடவுள் உலகத்தைப் படைத்தார் என்னும் போது எங்கிருந்து கொண்டு படைத்தார் என்று கேட்கின்ற மாணவர்கள் வாழுகின்ற சூழலில் கற்பிக்கும் தொழிலைக் கையில் எடுத்திருக்கின்றீர்கள். கற்பிக்கும் விடயம் இக்காலத்துக்குப் பொருந்தக்கூடிய முறையில் இருக்கின்றதா என்னும் அவதானம் ஆசிரியர்களுக்குத் தேவையானது. எத்தனை காலத்துக்கு மதி போல் முகம் என்று உவமை அணிக்குச் சொல்லப் போகின்றீர்கள். இப்போதுள்ள மாணவன் சொல்வான் குன்றும் குழியும் நிறைந்ததுதான் மதி என்று. heidi klum ஒட்டிய முகத்தைத்தான் model இற்கு எடுப்பார். அதனால் வட்டமுகம�� போல் இருப்பதெல்லாம் இக்காலத்திற்கு ஆகாது. அதனால் விரும்பும் படியான உதாரணத்தை எடுத்துக் காட்டவேண்டும். உதாரணமாக முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிக்கள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ இது வைரமுத்து பாடல் வரிகள் இதில் தற்குறிப்பேற்ற அணி இருக்கின்றது. இப்படி சினிமாவைப் பயன்படுத்துங்கள். அதனால் எந்த இடத்தில் எவ்வாறாக விடயத்தை கற்பிக்கின்றோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇங்கு வள்ளுவர் பாடசாலையும் இருக்கின்றது. திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகின்றது திருக்குறளை கற்பிக்கும் போது முதலில் உரையை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் பின் குரலுக்கு வரலாம். உதாரணத்திற்கு\nபொள்என ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து\nஎன்னும் குறளைக் கற்பிக்கும் போது, அதன் பொருள் புரியாத மாணவன் குழம்பிப் போவான். ஏனென்றால் வள்ளுவர் காலத்தில் அவன் வாழவில்லை. அவர் காலத்து சொற்கள் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. அவர் கூட இப்போது வாழ்ந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார். எனவே அறிவுடையவர்கள் பகைவர் தீங்கு செய்தவுடன் வெளிப்படையாக கோபம் கொள்ளாமல் அவர்களை வெல்வதற்கு உரிய காலம் வரும் வரை மனதுக்குள்ளே சினத்தை வைத்துக் காத்திருப்பார்கள் என்னும் போது. achso அப்பிடிச் சொல்றதானே. நேரே விஷயத்துக்கு வருவீங்களா.... என்று கூறி speed ஆகப் போய்க் கொண்டே இருப்பார்கள். எனவே உரையை கற்பிக்க வேண்டும். உரைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்பின் தான் குறளை அறிமுகப்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக குறள் கற்பிக்கும் போது இந்த மனிசன் வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே குந்திக் கொண்டிருந்து எழுதிக் கொண்டிருந்தாரென்றால், நாமா இதற்குப் பழி. அந்த மனிஷி வாசுகியிடம் கேட்டுப் பார்க்க வேண்டும் குடும்ப நிலைமையை. இங்கு போல் அப்போதும் மன்னர்மார் sozial hilfe கொடுத்துக் கொண்டிருந்தார்களோ என்ரெல்லாம் எண்ணத் தொடக்கி விடுவார்கள். அதனால் சந்தர்ப்பத்திற்கேற்ப குறள் கற்பிக்கும் போதே ஆவல் தூண்டப்படும். உரைமூலம் குறள் கற்பித்து விட்டோம். இப்போது உரை இக்காலத்துக்குப் பொருந்துகின்றதா என்பதைக் கவனிக்க வேண்டும்.\n நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே. அதனால்\nஅவர் எடுத்துக்காட்டிய விடயங்கள் பிள்ளைகளை சென்றடைய வேண்டுமென்றால் அ���ர்\nகுறளுக்கு கூறிய உரை இக்காலத்துக்குப் பொருந்துகிறதா என்று அறியவேண்டும்.\nஇப்போதுதான் திருக்குறளுக்குப் பல உரைகள் வந்துவிட்டன. ஏனென்றால், வள்ளுவர்\nஎன்ன எண்ணினார் என்பது முழுவதுமாக எம்மால் புரிந்து கொள்ள முடியாது.\nஇத் திருக்குறளை எடுத்துப் பார்த்தால் பரிமேழலகர் உரை சொல்கின்றது. வேறு தெய்வங்களை வழிபடாது. தன் கணவனை தொழுது துயில் எழும் பெண், பெய் என்று சொல்ல மழை பெய்யும் என்று. அதேவேளை கோ. பார்த்தசாரதி அவர்களுடைய உரை சொல்கின்றது தன் கணவனைத் தொழுது துயில் எழும் பெண், வேண்டிய போது பெய்யும் மழைக்கு ஒப்பாவாள் என்று சொல்கின்றது. எனவே காலத்துக்கு ஏற்ப கருத்தையும் நாம் மாற்றிவிட வேண்டும். இல்லை.\n``பாலெல்லாம் நல் ஆவின் பாலாமா பாரிலுள்ள\nநூலெல்லாம் வள்ளுவன் செய் நூலாமோ – நூலிற்\nபரித்த உரையெல்லாம் பரி மேலழகன்\nஎன்று கூறி இக்காலத்துக்குப் பொருந்துகின்றதோ இல்லையோ அதைப் போட்டுப் பிள்ளைகளுக்குப் புகுத்துவதனால் என்ன இலாபத்தைக் காணப்போகின்றோம். அதேவேளை திருக்குறளில் நாம் கை வைக்க உரிமை கிடையாது. ஆனால் கருத்து அது முக்கியம்.\n. கணக்குப் பாடத்தைக் கற்கின்ற மாணவன் அதைக் கற்கும் போது எந்தவித உணர்ச்சியும் அடைவதில்லை. அதில் தன் மூளையை ஈடுபடுத்துவான். ஒருவேளை தன்னை மறந்து கணக்கில் ஈடுபடுவான். ஆனால் இலக்கியம் கற்கும் மாணவன் அப்படி இல்லை. அதில் தன்னை இழந்து விடுகின்றான். எனவே நாம் கற்பிக்கின்ற சூழல், காலம் கருத்தில் கொண்டே கற்பிக்கின்றபோது கற்பிக்கும் பலனைப் பெற முடியும்.\nபெற்றோர்களே உங்களிடம் தாழ்மையாக வேண்டிக் கேட்கின்றேன்.உங்கள் அறியாமையை உங்கள் பிள்ளைகளிடம் விட்டுச் செல்லாதீர்கள். சொர்க்கமோ நரகமோ அது இங்கு தான் உண்டு. நன்மையோ தீமையோ அதுவும் உங்களிடம்தான் உண்டு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று பூங்குன்றனார் பாடியுள்ளார். எது தேவையோ அதுதான் நிலைக்கும், மனிதனின் வால் அப்படித்தான் இல்லாமல் போனது. பகுத்தறியும் பண்பை உங்கள் பிள்ளைகளுக்குப் பழக்குங்கள். அது கூடாது,இது கூடாது, அது ஆகாது, இது மங்கலம் அது அமங்கலம் என்றெல்லாம் மடமையைப் புகுத்தாதீர்கள்.தேவை அற்ற திணிப்புக்கள் கட்டுப்பாடுக்கள் வேண்டாமே. பூமிவயத்தில் எமது வயது ஒரு அணு அளவு கூட இல்லை. அதனால் எமக்கு எந்த உரிமைகளும் இவ்வுலகில் இல்லை. வாழுகின்ற போதே மகிழ்ச்சியுடன் நாமும் வாழ்ந்து எமது பிள்ளைகளையும் மகிழ்ச்சியுடன் வாழவைப்போம். ப்ளீஸ் update பண்ணுங்க..\nஇதேபோல் மாணவர்களும் அவதானிக்க வேண்டியது. கேள்வி கேட்கின்ற போதுதான் அறியாமை விலகும் ஆற்றல் பெருகும். சைவ சமயத்தில் சந்தேகம் வந்த போதுதான் சைவ சித்தாந்தம் தோன்றின. உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய சிந்தனை உங்கள் சந்தேகங்கள். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போம். அதேபோல் வாய் விட்டு கேள்விகள் கேட்டால் சந்தேக நோய் விட்டுப் போம். ஆனால் அதை தீர்க்கக் கூடியவர்களிடமே கேட்க வேண்டும். அது நல் ஆசானால் மட்டுமே முடியும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் பெற்றோராலும் முடியும். இப்போதுதான் கையுக்குள் உலகத்தைக் கொண்டு செல்கின்றார்களே. தமிழ் மொழி உலக மொழிகளில் மூன்றாவது இடத்தில் கணணி உலகில் இடம் பிடித்திருக்கின்றது. முதலாவது ஆங்கிலம், அடுத்து ஹீப்ரு மொழியை மெருகேற்றி இட்டீஸ் மொழியாகப் உயிர்ப்பித்து இஸ்ரேலியர்கள் இன்று இரண்டாவது இடத்தில் கணணி உலகில் பிரவேசிக்கின்றார்கள். மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழ் மொழியை முதலாவது இடத்திற்குக் கொண்டு வருவதற்காக கணணி உலகு தமிழர்கள் எமது தமிழ் பொக்கிஷங்களை எல்லாம் புகுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் எல்லோராலும் எல்லாவற்றையும் அறிய முடியும். மாணவர்களே உங்கள் பணி சிந்திப்பதுதான். சிந்தியுங்கள் சிறப்பான வினாக்களைத் தொடுங்கள். அதன் மூலம் அறிவைப் பெருக்குங்கள். நீங்கள் வாழுகின்ற நாட்டவர்களிடையே உங்கள் திறமை வெளிவரட்டும். தமிழின் சிறப்பு புலப்படட்டும், உலகின் முதல் இனம் என்று எமக்குள்ளே பழங்கதைகள் பேசிப்பேசிக் கொண்டிருத்தலை விட்டுவிட்டு அந்நிய நாட்டில் சகல கல்வி வசதிகளும் பெற்றுக் கொள்ளக்கூடிய தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய திறமையைக் காட்டுங்கள் என்று கூறி. தமிழ் கல்விச் சேவையை மனமாரப் பாராட்டி, அற்புதமாக நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்ற மாணவர்களை வாழ்த்தி, இசையால் எம்மை வசமாக்கிய இசை ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து வாய்ப்புக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றேன். நன்றி வணக்கம்\nவிழாவில் இடம்பெற்ற காட்சிகள் சில\nசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட\nஇலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்களின் உரை\nஜெர்மன் தமிழ் கல்விச் சேவையில் நீண்ட காலம் பணியாற்றிய\nகல்விச் சேவையின் கீழ் இயங்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கு பாராட்டு\nஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் ஸ்ரீ ஜீவகன் அவர்களுக்கு\nதமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் செந்தமிழ் ஊர்தி என்னும்\nநேரம் ஜூன் 21, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅற்புதமான உரை. அழகழகான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n21 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 11:17\n``சிந்தியுங்கள் சிறப்பான வினாக்களைத் தொடுங்கள். அதன் மூலம் அறிவைப் பெருக்குங்கள். நீங்கள் வாழுகின்ற நாட்டவர்களிடையே உங்கள் திறமை வெளிவரட்டும். ``தமிழுக்கு பெருமை சேர்க்கும் உங்கள் உரைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n21 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 11:42\n21 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 12:27\n21 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:42\n21 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 6:05\n22 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 7:37\n//அந்நிய நாட்டில் சகல கல்வி வசதிகளும் பெற்றுக் கொள்ளக்கூடிய தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய திறமையைக் காட்டுங்கள்//\n22 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:31\nஉங்கள் முதல் பிரவேசத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி\n22 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:37\n22 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:38\nதங்களை போன்றவர்களால்தான் தமிழ் உலகெங்கும் ஒலி தோங்குகிறது தமிழன் என்ற நிலையில் பெருமை கொள்கிறேன் சகோதரியே... வாழ்க உமது தொண்டு.\n22 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 2:00\nஅருமையான உரை சகோதரி. மிக்க மகிழ்ச்சி.\n22 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 2:29\n23 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:21\n23 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:22\n23 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:22\nதமிழன் கடலில் போட்டாலும் தமிழ் என்ற முத்தைத் தாங்கிக்கொண்டே மேல் எழுவான்\n23 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:24\n23 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:24\nவெளியிட்ட படங்களில் தமிழ் கற்கும் மாணவர்களும் இடம் பெற்றிருந்தால் உங்கள் சேவை எங்கு சென்றடைகிறது என்றும் தெரிந்திருக்கும் அன்னிய மண்ணில் தமிழ் கற்கும் வாய்ப்பு பெறுபவர்களுக்கும் கற்பிப்போருக்கும் வாழ்த்துக்கள்.\n24 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 1:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்���ுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜெர்மன் தமிழ் கல்விச் சேவை 25 ஆவது ஆண்டுவிழாவில் எ...\nதமிழ்மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் த...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/118241-as-expected-coco-wins-best-animation-in-oscars.html", "date_download": "2018-10-17T01:19:17Z", "digest": "sha1:BXZLTK4446EOEHCMZUOOYQ3MKI4JFBRH", "length": 20108, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "'Remember Me' சிறந்த அனிமேஷன், பாடல் - கோகோ #Coco #Oscars | As expected, Coco wins best Animation in Oscars", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:20 (05/03/2018)\n'Remember Me' சிறந்த அனிமேஷன், பாடல் - கோகோ #Coco #Oscars\nசிறந்த அனிமேஷன் , சிறந்த பாடல் இரு விருதுகளையும் எதிர்பார்த்தது போலவே வென்றிருக்கிறது கோகோ. டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் பல விஷயங்களைப் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள். ‘சிறந்த அனிமேஷன் திரைப்படம்’ மட்டுமல்லாமல், கோகோ திரைப்படத்தில் வரும் ‘ரிமெம்பர் மீ’ என்ற பாடலும் ‘சிறந்த பாடல்’ பிரிவில் நாமினேட் செய��யப்பட்டுள்ளது.\nஅனிமேஷன் படங்களில் சில படங்கள் குழந்தைகளைத் தாண்டி, எல்லோரையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கும்; நம்மை நெகிழ வைக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வந்த இன்சைட் அவுட் இதே போன்றதொரு மனநிலையைக் கொடுத்தது. படம் முடிந்ததும் உங்கள் மொபைலில் இன்னும் இருக்கும் மறைந்த உங்களின் தாத்தா பாட்டியின் நம்பரை ஒருமுறையாவது பார்ப்பீர்கள்.\n‘கோகோ’வின் கதை மிகவும் சிம்பிளானது. மெக்ஸிகோ நகரத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறான் சிறுவன் மிகெய்ல். கடந்த சில தலைமுறைகளாக மிகெய்லின் குடும்பம் இசையை அறவே வெறுத்து ஒதுக்கி வருகிறது. ஆனால், மிகெய்லுக்கோ மிகப்பெரிய இசைக்கலைஞன் ஆக வேண்டும் என்பது கனவு. மெக்ஸிகோவின் மூதாதையர்களுக்காகக் கொண்டாடப்படும் நினைவு நாளில் மிகெய்ல் இறந்தவர்களின் உலகத்திற்குச் சென்று விடுகிறான். அங்கு இருந்து வெளிவந்து தன் குடும்பத்தினரோடு மிகெய்ல் இணைந்தானா, அவனது இசைக் கனவு என்ன ஆனது என்பது மீதிக்கதை. சற்றே தலையைச் சுற்றி மூக்கை தொடும் ட்விஸ்ட் சில இருந்தாலும், படம் கிளாஸ்\nபடத்தில் வரும் ஒன்றும் பேசாத பாட்டிம்மா கொள்ளை அழகு. மோனாவில் வரும் பாட்டிம்மாவுக்கு அடுத்தபடியான அழகு இவர். இவர் paapaa சொல்லும் அந்தக் கணம் ஏதோவொன்றை நம்முள் கடத்திவிடுகிறது.\nநமக்கும் ஸ்பானிஷ் மொழிக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருந்திருக்க வேண்டும். குலேபகாவலி படத்தில் வரும் ஸோகமா பாடல்கூட இங்கு ஹிட் அடிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கோகோ படத்தில் வரும் எல்லா பாடல்களுமே நமக்கு மிகவும் நெருக்கமானது. நம்மை நேசிப்பவர்களுக்காக Remember Me , ஜாலிவாலாவுக்கு Un Poco Loco எனப் பல பாடல்கள் மனதுக்கு நெருக்கமானவை.\nLee Unkrich, Darla K. Anderson, லீ உன்க்ரிச் , டார்லா கே.ஆண்டர்சன் இருவரும் கோகோ படத்துக்காக, சிறந்த அனிமேஷன் விருதைப் பெறுகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்��ை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_153.html", "date_download": "2018-10-17T01:59:05Z", "digest": "sha1:NZ5GQ2IHPBX62Y45EDRC7SBGJNW7QGQ7", "length": 12007, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nதமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nதமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.\nதமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயர���்தில் ஆழ்த்தியிருக்கின்றது. 1943 ஆம் ஆண்டு தமிழகத்தின் தஞ்சாவூர்மாவட்டம் விளார் எனும் கிராமத்தில் பிறந்தவர் நடராஜன். இயல்பாகவே தமிழ்மொழியிலும் அரசியலிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலேயே மொழிப்போர் தீவிரமடைந்திருந்தது. பொங்குதமிழுக்கு பங்கம் ஏற்படாதிருக்க தாய்த்தமிழ் மொழியுணர்வோடு இந்த மொழிப்போரில் தன்னை இணைத்து, 1965இல் இந்திமொழித் திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் ஏற்படுத்திய மொழி உணர்வு இளைஞர்களின் நெஞ்சங்களில் தொற்றி, தமிழ்நாட்டில் தமிழ்மொழி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில் மாணவ தலைவராக முன்னின்று உழைத்தவர். இவர் 1975 இல் திருமண வாழ்வில் இணைந்துகொண்டார். தமிழினத்தின்மீதும், தமிழ்மொழியின்மீதும், தமிழர்களின் பண்பாட்டின்மீதும் தீராக்காதல் கொண்டவர். தமிழ்ப் பண்பாட்டுவிழாக்களை சிறப்புற நடத்துவதற்கு உற்சாகத்துடன் ஒத்துழைப்பு வழங்குபவர். தற்பெருமையின்றி தமிழுணர்வோடு செயற்பட்டு வந்தவர். 2009 இல் தமிழர் தாயகத்தில் இலங்கை அரசு நடத்தியது தமிழினப்படுகொலைதான் என, மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பின்னணியிற் பலமாக இருந்து, ஊக்குவிப்பு வழங்கியவர் அமரர்.ம. நடராஜன். அதுமட்டுமன்றி பலநாடுகளுக்கு பயணித்து, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை எடுத்துவிளக்கியதுடன், தமிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் எடுத்துரைத்தவர். இதன்மூலம் தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு வெளிச்சமிட்டவர். பல்கலைக்கழக கல்வியை முடித்து மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக அரசுப்பணி பெற்றுக்கொண்ட இவர், பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முன்னின்று பாடுபட்டார். தமிழர்கள் மீதும் தமிழ்மொழிமீதும் பற்றுக்கொண்டிருந்த காரணத்தால், தமிழர் தாயகவிடுதலைப்போருக்கு ஆதரவு வழங்கினார். தாயகவிடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஒப்புவித்த உயிர்க்கொடையாளர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் என்கின்ற நினைவிடத்தை அமைப்பதற்கு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா. பழ.நெடுமாறன் அவர்களுடன�� முன்னின்று உழைத்தார். இவருக்கு உரித்தான நிலத்திலேயே அந்த நினைவுமுற்றம் அமைந்திருக்கின்றது. இத்தகைய மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்டிருந்த இவரது மறைவுச்செய்தி தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகவே எண்ணுகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழ் உள்ளவரை அன்னாரின் நினைவுகள் நிலைத்திருக்கும்.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி புலம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3313", "date_download": "2018-10-17T00:58:13Z", "digest": "sha1:DQ5CWLGPRARX36RVZWZREO6PIHAXJFMH", "length": 5152, "nlines": 190, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - ���ுருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=12767", "date_download": "2018-10-17T01:48:27Z", "digest": "sha1:AWPPLPSQTNNVL2E4TPYAKAQDCKPSKMWL", "length": 16051, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சீமான் பேச்சு » தொப்பி மற்றும் மின்கம்பத்தை வைத்து அதிமுகவை கலாய்த்த சீமான்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் ப��ிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதொப்பி மற்றும் மின்கம்பத்தை வைத்து அதிமுகவை கலாய்த்த சீமான்\nPosted by நிருபர் காவலன் on March 24th, 2017 11:50 AM | சீமான் பேச்சு, வினோத விடுப்பு\nதொப்பி மற்றும் மின்கம்பத்தை வைத்து அதிமுகவை கலாய்த்த சீமான் video\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஅந்தரத்தில்இவங்க போடும்ச ண்டையை பருங்க video\nபெண்ணின் மேலே ஏறி செல்லும் ரயில் – இப்படியும் உயிர் தப்பலாம் – video\nவாலிபனை குண்டை வீசி காரல் ஏற்றி கொல்லும் பயங்கரம்-video\nஇடிந்து விழும் கட்டிடங்கள் – நசிந்து சாகும் மனிதர்கள் – video\nசெக்ஸ் காட்சிகளில் நடித்த நடிகருடன் பேச மறுத்த மனைவி\nநடிகை தீக்‌ஷிதாவை மணக்கிறார் இசையமைப்பாளர் தரண்\nநான் என்ன ரஜினியின் வாரிசா பட விழாவில் சிவகார்த்திகேயன் video\nதிருமணம் கட்டிக்க முன் இதை பண்ணுங்க\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\n« திருட்டு பயலுக அவன்- அடித்து தாக்கும் சீமான் – video\nதூங்கிய மாணவியை கடிக்கும் வாத்தியார் – மிஸ் பண்ணாம பாருங்க -வீடியோ »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-17T00:42:56Z", "digest": "sha1:QFCLRNSF2MM7UHB442OS2QYKQFPX5JCT", "length": 3200, "nlines": 61, "source_domain": "hellotamilcinema.com", "title": "ரத யாத்திரை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nரதயாத்திரை மதக்கலவரமாக ஆகக்கூடாது – ரஜினிகாந்த்\nஇமயமலைக்கு ஆன்மீக பயணமாக சென்று அங்கே ஹிமாச்சலப் பிரதேச …\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/25", "date_download": "2018-10-17T01:25:18Z", "digest": "sha1:U4V4HJFVYCOAZNF463ZDWFL7HTXTTWSQ", "length": 15210, "nlines": 33, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஈஷா யோக யக்ஷா கலை விழா: மூங்கிலில் தெரிந்த முரளி", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nஈஷா யோக யக்ஷா கலை விழா: மூங்கிலில் தெரிந்த முரளி\nகோவை ஈஷா சார்பில் யக்ஷா கலை விழா முதல் நாள் நிகழ்ச்சி.\nராகேஷ்குமார் சௌரஸ்யா - புல்லாங்குழல்\nசத்யஜித் தல்வார் – தபேலா\nஉலகம் முழுவதும் அறிந்த பண்டிட் ஹரிபிரசாத் சௌரஸ்யாவின் சகோதரன் மகன் என்ற பெருமையை உடைய ராகேஷ்குமார் சௌரஸ்யாவின் இந்துஸ்தானி புல்லாங்குழல் இசை செவிகளுக்கும் மட்டுமின்றி விழிகளுக்கும் விருந்தளிக்கும் ஒரு விசேஷ நிகழ்வாக அமைந்தது. ஈஷா யோக மையம் சிவராத்திரி தினத்தையொட்டி கோவையில் நடத்திய யக்ஷா இசை விழாவின் முதல் நாளன்று இவருடைய புல்லாங்குழலிசைக் கச்சேரி நடைபெற்றது.\nதிறந்தவெளி அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களில் பாதிக்கும் மேல் இளைஞர்களாக இருந்தும் நிகழ்வின் இறுதிவரை சிறிய ஒரு கவனச் சிதறலும் இன்றி கச்சேரியுடன் அவர்கள் ஒன்றியதைக் காண முடிந்தது. கச்சேரியின்போது அரங்கில் நிலவிய பரிபூரண நிசப்தம் இசையின் மீதான அசாத்தியமான மரியாதையை வெளிப்படுத்தியது.\nநெடிய உயரமும் நெற்றியில் புரளும் கேசமும் சிவந்த நிறமும் எப்போதும் சிந்தும் புன்சிரிப்பும் கொண்ட ராகேஷ் வந்து மேடையில் அமர்ந்த உடனேயே கச்சேரி பாதி களை கட்டிவிட்டது.\nஇந்துஸ்தானி இசை மரபின்படி பின் மாலை - முன் இரவுப் பொழுதில் பாடும் ராகங்களில் ஒன்றான பூர்யா கல்யாண் ராகத்தில் தனது 25 நிமிட ஆலாபனையைத் தொடங்கிய ராகேஷ் அந்த ராகத்தில் ‘விளம்பி கால்’ என்று அழைக்கப்படும் ஆரம்ப நிலை அறிமுகத்தை அழகாக வ��சித்தார். ஆன்மிக உணர்வை நன்றாக எடுத்துக்காட்டும் யமன் மற்றும் பூர்யா ராகங்களின் சங்கமமாக விளங்கும் பூர்யா கல்யாண், பூர்யா தாட் பிரிவின் ஒரு மிஸ்ர ராகமாகத் திகழ்கிறது. கர்னாட இசையில் மேளகர்த்தா என்று அழைக்கப்படும் மூல ராகப் பிரிவே தாட் என்று இந்துதானி இசையில் அறியப்படுகிறது.\nமனிதக் குரல் போன்றே ஒலிக்கும் வாத்தியம் என்று பெருமைக்கு உரிய புல்லாங்குழல் இதன் பொருட்டே ஆதி வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் காட்டில் எழுந்த ஒலியின் மூலம் மனிதன் கண்டுபிடித்த முதல் இசை கருவியான புல்லாங்குழல் மட்டுமின்றி அதைத் தனது அதரத்தில் வைத்து அகிலத்தை மயக்கும் அந்த மாயக்கண்ணனும் ‘முரளி’ என்றே போற்றப்படுகிறார்கள்.\nஇந்துஸ்தானி இசையில், குறிப்பாக வாத்திய இசையில், ஒரு ராகத்தைப் பொதுவாக மூன்று பகுதிகளாக பிரித்து வாசிப்பது மரபு. ‘ஆலாப்’ என்ற முதல் பகுதி, ‘ஜோட்’ என்ற இரண்டாம் பகுதி, பின்னர் ‘பந்திஷ்’, ‘தும்ரி’ ‘ரசனா’ ‘ஃகயால்’ என்ற மூன்றாம் பகுதி. இதில் ஆலாப் என்ற முதல் பகுதி (ஆலாபனை) ‘ஏக்தாள்’ என்ற மெதுவான தாளத்துடன் கூடிய தபேலாவின் பின்னணியுடன் அல்லது தபேலா இல்லாமல் மென்மையான வேகத்தில் இருக்கும். தபேலா பின்னணியில் இருப்பதும் இல்லாததும் கரானா என்ற இசை மரபின் அடிப்படயில் பின்பற்றப்படும். ஜெயப்பூர் கரானா என்ற பிரிவின் பாணியைப் பின்பற்றும் ராகேஷ் செய்த அன்றைய 25 நிமிட ஆலாபனை தபேலா இல்லாமல் நமக்குப் பரிச்சயமான கர்னாடக இசை ஆலாபனை போன்றே இருந்தது.\nரசிகர்களுக்கு வந்தனம் சொல்லி நிகழ்வைத் தொடங்கிய ராகேஷ், அமைதியாக அரை மணி நேரம் சத்யஜித்தின் (தபேலா வாசித்தவர்) தொந்தரவு இன்றி இசையில் மூழ்கி தியானம் செய்யுங்கள் என்று அடித்த ஜோக் பெரிதும் ரசிக்கப்பட்டது.\nசேர்ப்பது என்ற பொருள் தரும் ‘ஜோட்’ என்ற இரண்டாம் பகுதியில் தனியாக ஒலித்த ராகக் கோவைகளைத் தாளம் என்ற கட்டுப்பாட்டுக்குள் மெல்ல மெல்லக் கொண்டுவந்து உச்சத்தை நோக்கிச் செல்லும் யுக்தி அழகுடன் வெளிப்படும். தபேலாவின் பங்கு வாத்தியத்துடன் இணையும் இப்பதிவில் ராகேஷ் இசைத்த புல்லாங்குழலின் இசைக்கு ஏற்ப மத்யதாள் என்ற ஒன்பதுவித தாள வேக வேறுபாடுகளுடன் சத்யஜித் தபேலாவில் வாசித்தபோது அரங்கு அவர் வசமாகியது.\nபூர்யா கல்யாண் ராகத்துக்கு அடு��்து ராகேஷ் வாசித்த தேஷ் ராகம் அடிப்படையில் ஏக்க உணர்வையும் கெஞ்சுதலையும் எழிலுடன் எடுத்துக்காட்டும் சந்தியா ராகங்களில் ஒன்று. இந்துஸ்தானி ராகமாக இருந்தாலும் கர்னாடக இசைக் கச்சேரிகளின் நிறைவுப் பகுதியில் துக்கடாகவாகப் பாடப்படும் இந்த ராகம், ‘துன்பம் நேர்கையில் நீ யாழ் எடுத்து வாசித்து காட்ட மாட்டாயா’ என்ற, பாரதிதாசன் எழுதி திரை இசைப் பாடலாக அனைவரின் மனதிலும் நிற்கும் ஒரு ராகம்.\nராகேஷ்குமார் இந்த ராகத்தை வழக்கமான வடஇந்திய மற்றும் இந்துஸ்தானி இசை மரபில் இசைக்கவில்லை. கர்னாடக இசை மரபில் தனி ஆவர்த்தனம் என்ற சிறப்பு மிருதங்க வாசிப்புக்கு முன் ஸ்வர பிரஸ்தாபம் என்று ஒரு பகுதி உண்டு. ஒரு ராகத்தின் ஸ்வரங்களை வாய்ப்பாட்டுக் கலைஞர் பல்வேறு விதங்களில் பாடப் பாட, வயலின் அதைப் வாசிப்பவர் பின்பற்றி அதே விதத்தில் வாசித்துக் காட்டுவார்.\nகர்னாடக இசை நிகழ்வில் பெரிதும் ரசிக்கப்படும் இந்த சிறப்பு அம்சத்தை, பல புதிய இசை அம்சங்களை இசைப் பாரம்பர்யம் வழுவாமல் புகுத்துவதில் புகழ்பெற்ற ராகேஷ் அன்று நிகழ்த்தினார்.\nராகேஷ் வாசித்த பல பல இந்துஸ்தானி இசை ஸ்வரங்களை அன்று மிக இனிமையான ஸுருதியுடன் தபேலாவில் வாசித்து அனைவரையும் அசத்திவிட்டார் சத்யஜித் தல்வார். வசீகரத் தோற்றம் மட்டுமின்றி ரசிக்கும்படியான உடல்மொழியும் கொண்ட சத்யஜித் தல்வார் சத்குருவின் பக்தர்களை ‘தல்வாரில்’ போட்டு அமிழ்த்துவிட்டார் (“தல்வார்” என்றால் போர் செய்யும் ஆயுதங்களை, குறிப்பாக வாள், ஈட்டிகளை போட்டு வைக்கும் வாளுறை).\nபஹாடி துன் என்ற கிராமிய மலை மெட்டுடன் நிறைவடைந்த அன்றைய நிகழ்வு என்றும் நினைத்து மகிழத்தக்க ஒன்று.\nஹரிபிரசாத் சௌரஸ்யாவின் பெயரில் வரும் சௌரஸ்யா என்னும் சொல் எப்படி வந்தது தெரியுமா\n‘சௌரஸ்ஸி’ என்ற இந்திச் சொல்லுக்கு 84 என்று பொருள். வேதங்களில் காணும் ஒரு குறிப்பின்படி, இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஆதியில் இறைவன் படைத்த 84,000 யோனிகளிலிருந்தே தோன்றின என நம்பப்படுகிறது. சௌராஸ்ட்டிஹ என்ற சம்ஸ்கிருத மூலச் சொல்லை தமது அடையாளப் பெயராகக் கொண்டு பெரும்பாலும் வெற்றிலை வியாபாரிகளாக (பின்னர் பான் பீடா) விளங்கும் இந்த உத்தரப்பிரதேச பிராமணர்கள் அந்தப் பெயரைத் தாங்கள் பெற்றதன் காரணமாகக் கூறும் கதை ���ூடுதல் சுவையானது.\n84,000 யோனிகளைப் படைத்த இறைவன் அந்த பெரும் சாதனைக்கு பிறகு சற்று சோர்ந்து காணப்பட்டதைக் கண்ட இவர்கள் அளித்த வெற்றிலையை உண்ட இறைவன் மீண்டும் பெரும் உற்சாகம் கொண்டான். அதனால் மனம் மகிழ்ந்த இறைவன் அளித்த சௌராஸ்ட்டிஹ என்ற பெயரே மருவி, சௌரஸியா என இவர்களின் அடையாளப் பெயராக ஆகியது என்று சொல்வார்கள்.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnuef.org/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:05:46Z", "digest": "sha1:3WW4TZN5NLQ7BXHRGJSCH4O33LRT37JK", "length": 5332, "nlines": 44, "source_domain": "tnuef.org", "title": "அம்பேத்கர் | தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி", "raw_content": "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு - 3 years ago\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல் - 3 years ago\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nஉத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nடாக்டர் அம்பேத்கரின் 125 வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்ப...\tRead more\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:17:04Z", "digest": "sha1:XNIXN3NJDYDYULZBPCS5SGJOBQH5BHL4", "length": 8195, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யுவதி | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nயுவதியின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட இருவர் கைது\nதனியார் நிறுவனம் ஒன்றின் வெளிக்கள உத்தியோகத்தரான யுவதி ஒருவரின் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியைக்...\nதுப்பாக்கி முனையில் யுவதி கடத்தல் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\nஅம்பலாந்தோட்டை– வலவ்வத்த, மாமடல பிரதேசத்தில் கடந்த 2ஆம் திகதி 17 வயது யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சர...\nமாவா பாக்கு வைத்திருந்த யுவதிக்கு 12 மாத கடூழியம்\nபோதை கலந்த மாவா பாக்கை உடைமையில் வைத்திருந்த நற்பிட்டிமுனை யுவதிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் 10 வருடங்களுக்கு ஒத்தி...\nகொரியாவில் 19 வருடங்களுக்கு முன் 18 வயது யுவதி மீது கூட்டுப்பாலியல், கொலை ; 3 இலங்கையர்கள் குறித்து தீவிர விசாரணை\nதென் கொரியாவில் 19 வருடங்களுக்கு முன்னர் 18 வயதுடைய யுவதி ஒருவரை கூட்டுப்பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தி கொல�� செய்த கு...\nமசாஜ் நிலையம் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம் ; யுவதிக்கு விளக்கமறியல்\nஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் மசாஜ் செய்து கொண்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்த இளைஞரின் கழுத்தில் அணிந்திருந்த சங்கில...\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.\nமரணத்திலும் இணைப்பிரியாத நட்பு: கடிதம் எழுதிவிட்டு தண்டவாளத்தில் தலை வைத்த காரணம் என்ன\nகம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\n“யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே”\nஉங்கள் யாவ­ரையும் வர­வேற்­பதில் பெரு­ம­கிழ்ச்சி அடை­கின்றேன். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒ...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்..\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேச கிராமமொன்றிலுள்ள தகரக் கொட்டிலில் இருந்து திங்கட்கிழமை (14.05.2018...\nஇளம் யுவதியின் சடலம் மீட்பு.\nஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி உதயன்மூலையில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/89408-satirical-article-about-reel-vs-real-in-tamil-cinema.html", "date_download": "2018-10-17T01:17:13Z", "digest": "sha1:TQG3FVVW5UW3MEC2DXUMGJJIQBHGY26G", "length": 25290, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "இட்லியை வச்சு உப்புமா செய்யுறது தப்பு; ஏன்னு தெரியுமா..?! | Satirical article about reel vs real in tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:28 (15/05/2017)\nஇட்லியை வச்சு உப்புமா செய்யுறது தப்பு; ஏன்னு தெரியுமா..\nசினிமாவுல என்னத்தையாச்சும் ஈஸியா பண்ணிட்டுப் போயிடுவாங்க. ஆனா அதைப்பார்த்துட்டு ஃபாலோ பண்ணேன்னு ரியல் லைஃப்ல நடக்குற அட்ராசிட்டீஸ்லாம் இருக்குது பாருங்க. எல்லாம் தெர்மாகோல் லெவல்லதான் இ��ுக்கும்.\n'ரட்சகன்' படத்துல நாகர்ஜுனா 'கனவா காற்றா...'ன்னு பாட்டுப்பாடுறதோட நிறுத்திருக்கலாம்ல. அவர் பாட்டுக்க ஹீரோயின் சுஷ்மிதாசென்னை அலேக்கா தூக்கிக்கிட்டு மாடியில ஏறிப் போறார். அதைப் பார்த்துட்டு ``நாகார்ஜுனனைப் பார்த்தீங்களா, எப்படித் தூக்கிட்டுப் போறாரு. நீங்களும்தான் இருக்கீங்களே’’னு பலபேரு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. பசங்களுக்கு நாகார்ஜுனா மாதிரி தூக்கத்தெரியலைங்கிறது இருக்கட்டும். ஆனா அதுக்கு முதல்ல நீங்க சுஷ்மிதாசென் மாதிரி இருக்கணுமே... வெயிட் தாங்காம ஸ்லிப் ஆகி மாடிப்படி உடைஞ்சா கட்டடத்துக்கு யாரு பில் கட்டுறது, ஃபேமிலிய யாரு மெயின்டன் பண்றது.\nஅப்புறம் இந்த ‘அலைபாயுதே’ படம். ஓபனிங் சீன்ல ஹெட்போனை மாட்டிகிட்டு மண்டையை ஆட்டிக்கிட்டு 'என்றென்றும் புன்னகை...'னு மாதவன் என்ட்ரி ஆனாலும் ஆனாரு, அதுல இருந்து இன்னும் இந்தப் பசங்க மீண்டு வரல போல. என்னமோ இவிய்ங்க பொறக்கும்போது பக்கத்து பெட்டுல இசையும் பிறந்து கிடந்ததுமாதிரி, எந்நேரமும் ஒரே இசைதான், பாட்டுதான், ஹம்மிங்தான். வண்டி ஓட்டும்போது நீங்க ஹெட் போனைக் காதுல மாட்டி பாட்டுக் கேளுங்க, இல்லை பேங்குக்கு போனைப் பண்ணி பெர்சனல் லோன் கேளுங்க... ஆனா அதைக்காதுல மாட்டிக்கிட்டு உங்களுக்குக் காது கேட்காம எதிர்ல வர்ற எங்க மேல ஏன் மோதுற மாதிரியே வர்றீங்கங்கிறதுதான் கேள்வி.\n'ஜலக்கு ஜலக்கு ஜரிகை சேலை ஜலக்கு ஜலக்கு'னு பாட்டுப்பாடுனதோட நிறுத்தி இருக்கலாம். தெரியாத்தனமா எப்படியோ இட்லியை உதிர்த்து உப்புமா பண்றமாதிரி ‘சூர்யவம்சம்’ படத்தில் தேவயானி ஒரு காட்சியில புதுமையா பண்ணிட்டாங்க. அதைப்பண்ணாலும் பண்ணுனாங்க, ஊருக்குள்ள அம்புட்டு கிச்சன்லேயும் அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆக்சுவலா அவிச்ச இட்லி மீதம் இருக்கேனுதான் அந்த டிஷ்ஷே பண்ண ஆரம்பிச்சாங்க. அதுல ஒரு லாஜிக் இருந்துச்சு. ஆனா உப்புமா கிண்டுறதுக்காகவே இட்லிகளை அவிச்சு அதைத் திரும்ப உப்புமாவாகப் பண்ணித் திங்கக்கொடுக்கிறதெல்லாம் இருக்கு பாருங்க. ரொம்பத் தப்பு இல்லை, ரொம்ப ரொம்பத் தப்பு மக்கழேய்ய்ய். (அதுவும் 'பசி தீர்ந்தது போக மீதம் இருக்குற இட்லி அடுத்தவங்களோடது'னு 'கத்தி'யில விஜய் வேற சொல்லி இருக்காரு. அப்படிப்பாத்தா மத்தவங்களுக்குக் கொடுக்காம அதை உப்புமாவாகவே��� செஞ்சு சாப்புடுறது எவ்வளவு பெரிய தப்புன்னு அந்த தேவயானிக்குத் தெரியுமா\nஅப்புறம் இதை சொல்லியே ஆகணும். அஜித்துக்கு உண்மையிலேயே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் இருக்குங்கிறது ஊரறிஞ்ச விஷயம். ஒரிஜினாலிட்டியா இருக்கணும்னுதான் அஜித்தே அப்படி பண்ணுனார். ஆனா அதைப் புரிஞ்சிக்காம அதுமாதிரியே பண்றோம்னு நல்லா இருக்கும் தலையில ஷங்கர் படத்து சாங்க்ல வர்றமாதிரி சால்ட் அண்ட் பெப்பர் கலரிங்குகளை பூசிக்கிட்டு வந்து நல்லாருக்குதான்னு வேற கேக்குறீங்களே, அதெல்லாம் நல்லாவா இருக்குது மக்களே... அந்தக்காசுல நிஜமாவே சால்ட்டும், பெப்பரும் வாங்குனா சமையலுக்காவது யூஸ் ஆகும்ல.\n‘தனி ஒருவன்’ படத்துல போறபோக்குல, நியூஸ் பேப்பர்ல ஒண்ணாவது பக்கத்துக்கும் மூணாவது பக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குதுனு க்ளோஸ்அப் ஷாட்லவேற முகத்தைக்காட்டி சொல்லிட்டுப் போயிட்டார் ‘ஜெயம்’ ரவி. அதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு, `மூணாவது பக்கத்துல மணமகள்தேவைனு விளம்பரம்தான் போட்ருக்கு, இதுல என்ன சம்பந்தம் இருக்குது'னு சம்பந்தமே இல்லாம நம்மகிட்ட வந்து கேட்டுக் கேட்டு டார்ச்சர் பண்றவய்ங்களைலாம் என்னதான் பண்றதுனே சத்தியமா தெரியலை பாஸ். ஏன்யா நாங்களாய்யா சொன்னோம். 'தனி ஒருவன்'ல அவரு சொன்ன டயலாக்குக்கு தனியா ஒருவனா உட்கார்ந்திருக்க எங்ககிட்ட வந்து டவுட் கேக்குறீங்களே இதெல்லாம் நியாயமா இருக்காய்யா\nஹீரோயின் சிக்ஸ் பேக் வைக்கிற காலமே வந்துடுச்சு. ஆனா இன்னமும் சிக்ஸ்பேக்ஸ் வச்சா அம்புட்டுப் பொண்ணுகளும் க்யூவுல வந்து நிக்கும்னு இந்த பசங்க மாங்கு மாங்குனு வொர்க் அவுட் பண்ணிக்கிட்டு ஜிம்லயே கிடக்குறது, 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனிலியா மாதிரி கேனைத்தனமா ஏதாவது பண்ணுனா பசங்க இம்ப்ரஸ் ஆயிடுவாங்கனு நினைக்கிறதைலாம் இத்தோட நிறுத்திடுங்க மக்களே. ஏன்னா இந்த லவ்வுங்கிறது இருக்கே...\n'தல- தளபதி' சண்டையை நிறுத்த இதுதான் வழி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வ��்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-factory-reset-any-device-in-tamil-015892.html", "date_download": "2018-10-17T02:11:19Z", "digest": "sha1:3DOEVFVKUTUGZX23V4IHHKWBS7YYNNNP", "length": 11962, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Factory reset any Device - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகணினி & ஆண்ட்ராய்டு சாதனங்களை 'பேக்டரி ரீசெட்' செய்வதெப்படி\nகணினி & ஆண்ட்ராய்டு சாதனங்களை 'பேக்டரி ரீசெட்' செய்வதெப்படி\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணனி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் தற்சமயம் பல்வேறு வைரஸ் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது, மேலும் இதனால் மென்பொருள் கோளாறுகள் அதிகம் வருகிறது, அதன்பின் இந்த சாதனங்களின் அதிக பயன்பாட்டிற்கு பின் இயங்கும் வேகம் தானாக குறைய ஆரம்பிக்கும்.\nமேலும் இதுபோன்று பிரச்சினைகள் வரமால் தடுக்க கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்ய வெண்டும்.அதன்பின் கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்யும் முன்பு அவற்றில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பேக்கப் செய்து கொள்வது அவசியமாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 10 மற்றும் டேப்லெட்:\nமுதலில் விண்டோஸ் 10 மற்றும் டேப்லெட் மாடலில் 'பேக்டரி ரீசெட்' செய்யும் வழிமுறையை பார்ப்போம்.\nமுதலில் விண்டோஸ் 10 கணினி மெனுவைத் திறந்து செட்டிங்க்ஸ்-ஐ தேர்ந்தெடுக்கவும்.\nஅதன்பின் அங்குள்ள search bar-ஐ தேர்ந்தெடுத்து 'reset'-என டைப் செய்யவேண்டும்\nபின்னர் உங்கள் கணினியில் 'Reset this PC'-என்ற விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.\nஅடுத்து மிக எளிமையான முறையில் உங்கள் விண்டோஸ் 10 சாதனத்தை 'பேக்டரி ரீசெட்'\nவிண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்வது மிகவும் எளிது,குறிப்பிட்ட சாதனங்களுக்கு சில வழிமுயை தேர்வுசெய்து எளிமையான முறையில் 'பேக்டரி ரீசெட்' செய்ய முடியும்.\nஇந்த 'பேக்டரி ரீசெட்' செயல்முறைக்கு நீங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.\nஆண்ட்ராய்டு சாதனங்களில் 'ரீசெட்' செய்ய விரும்பினால் முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் செட்டிங்கிஸ் அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.\nஅதன்பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள Backup & Reset-என்ற விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.\nபின்னர் Factory data reset- என்பதை கிளிக் செய்ய ���ேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/italian-bishops-warn-against-culture-of-fear.html", "date_download": "2018-10-17T00:28:01Z", "digest": "sha1:4UC6AIPX42GCKSZKWOFTTWVTKYFPDS5O", "length": 8827, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "புலம்பெயர்வோருக்கு எல்லைகளை மூடுவது குறித்து ஆயர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇத்தாலிய ஆயர் பேரவை கூட்டத்தில் திருத்தந்தை (AFP or licensors)\nபுலம்பெயர்வோருக்கு எல்லைகளை மூடுவது குறித்து ஆயர்கள்\nபுலம்பெயர்வோர் மீது அவநம்பிக்கை மற்றும் புறக்கணிப்பைக் காட்டும் சூழலை வளரக்கும் அச்சமெனும் கலாச்சாரம் குறித்து இத்தாலிய ஆயர்கள் எச்சரிக்கை\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஇத்தாலியில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள, அச்சமெனும் கலாச்சாரச் சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ளனர், ஆயர்கள்.\n“புலம்பெயர்வோரை வரவேற்பதற்கு அச்சம்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இத்தாலிய ஆயர்கள், புலம்பெயரும் மக்களில் பலர், நம்பிக்கையோடு மேற்கொள்ளும் பயணத்தில், இறப்பதைப் பார்த்து பழகிப்போய்விட்டோம் என்றும், இம்மக்களின் துன்பநிலை மேலும் தொடர்வதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nபோர்கள், பசி, தனிமை, சித்ரவதை ஆகியவற்றுக்குப் பலியாகிவரும் இந்த ஏழை மக்களுக்கு நாம் பொறுப்பாளர்கள் என்பதை உணரவேண்டுமென்றும், மூடப்பட்ட எல்லைகள் மற்றும் எழுப்பப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களுக்கு எதிராக இம்மக்களின் அழுகுரல் கேட்கின்றது என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.\nஇதற்கிடையே, இத்தாலிய புதிய அரசின் புலம்பெயர்வோருக்கெதிரான நிலைப்பாட்டால், புலம்பெயர்வோரைக் காப்பாற்றும் கப்பல்கள், இத்தாலிய எல்லையில் கரையிறங்க முடியாமல், பல நாள்களாக மத்தியதரைக் கடலிலே நிற்கின்றன என செய்திகள் கூறுகின்றன\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nஇளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை\nவருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3314", "date_download": "2018-10-17T00:51:53Z", "digest": "sha1:N6AA6OOUW35WCCPOVLCJ7WSSTWWHKSEM", "length": 4828, "nlines": 186, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kittipullu.blogspot.com/2014/05/gmailcomposewindowlarge.html", "date_download": "2018-10-17T02:12:43Z", "digest": "sha1:KPLPDMGC7WFQDH2J5MK2Z2PKVZ3ASCNY", "length": 6150, "nlines": 77, "source_domain": "kittipullu.blogspot.com", "title": "ஜிமெயில் விண்டோ பயனுள்ள டிப் -GMAIL TIPS | கிட்டிபுள்ளு", "raw_content": "\nஜிமெயில் விண்டோ பயனுள்ள டிப் -GMAIL TIPS\nஇந்த பதிவு ஜிமெயில் பற்றியது.இப்பொழுது வந்திருக்கும் புதிய ஜிமெயில் \"COMPOSE\"வடிவம் மூலம் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும்.ஆனால் இந்த சிறிய விண்டோ பலருக்கு பிடிக்கவில்லை.எப்பொழுதும் ஓபன்\nபண்ணும்போது பெரிய விண்டோ ஓபன் செய்ய \"COMPOSE'கிளிக் செய்து வலது ஓரத்தில் இருக்கும் \"DROPDOWN ARROW\"கிளிக் தேர்வு செய்து \"DEFAULT TO FULL-SCREEN \"தேர்வு செய்து கொள்ளுங்கள்.பலருக்கு இத�� தெரிந்திருக்கலாம்.தெரியாதவர்கள் இப்படி செய்து கொள்ளுங்கள்.\nமற்றுமொரு நல்ல பதிவில் சந்திக்கிறேன். .\nதிண்டுக்கல் தனபாலன் 31 May, 2014\nஇனி தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்...\nஇலவச E-BOOKS தரவிறக்க பயனுள்ள தளங்கள்.\nபுத்தகங்கள் படிக்கும் பழக்கம் நிறைய குறைந்து வருகிறது.அதிக நேரத்தை கணினியில் செலவு செய்வதும் இதற்க்கு ஒரு காரணம்.சில பேர் கணினிய...\nதமிழ் செம்மொழி பாடல் டவுன்லோட் செய்ய\nதமிழ் செம்மொழி மாநாட்டுகாக A.R ரெஹ்மான் இசை அமைத்த பாடலை இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nகுறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்ய உலகத்தில் அதிகம் பயன்படும் இலவச ஆப்ஸ்.(Android - Iphone)\nநம்மில் பல பேர் இப்பொழுது ஸ்மார்ட் போன் வைத்திருப்போம் . ஐபோன்,அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில்தான் பல ஸ்மார்ட்போன் இயங்குகிறது.அதில...\nஉலகத்தில் மிக பெரிய புகைப்படம் பார்க்க - ரசிக்க\nகீழே இருக்கும் இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்க்கபோவதுதான் உலகத்தில் மிக பெரிய புகைப்படம்.\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்...\nதமிழ்கூட கைகோர்த்து பயணிக்கும் சாதாரணமான தமிழன்.தமிழில் எதை கிறுக்கினாலும் தமிழ் அதை அழகாக காட்டிவிடும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/26", "date_download": "2018-10-17T00:53:00Z", "digest": "sha1:VCPGSEAHECFJLLE6MCIUWNF3JRKH365P", "length": 5239, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:என் உரிமையை ராகுல்கூட பறிக்க முடியாது!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nஎன் உரிமையை ராகுல்கூட பறிக்க முடியாது\nசட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை ஆதரிப்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும், இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திகூட பறிக்க முடியாது என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கூறியிருக்கிறார்.\nதமிழகச் சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் உருவப் படம் திறக்கப்பட்டதையொட்டி காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சை முற்றியிருக்கிறது. படத்திறப்பு நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் செல்லக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உத்தரவிட்டிருந்த நிலையில்... அ��்த நிகழ்ச்சி முடிந்த பின் சட்டமன்றம் சென்று ஜெ.வின் படத்துக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.\nஇதுகுறித்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில்... விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமை முடிவெடுத்துள்ளது. இதுபற்றி நேற்று (பிப்ரவரி 12) தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பேசிய விஜயதாரணி, “ஜெயலலிதாவின் படத் திறப்பு நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது என்று தலைமை உத்தரவிட்டது. அதன்படி நான் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் ஜெயலலிதா என்ற பெண் ஆளுமைக்குச் சட்டமன்றத்தில் படம் திறக்கப்பட்டதைத் தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கிறேன். ஒரு மகிளா காங்கிரஸ் நிர்வாகி என்ற முறையில் அரசியலில் சாதித்த பெண்ணான ஜெயலலிதாவை ஆதரிக்காமல் இருக்க முடியாது.\nஇது எனது தனிப்பட்ட உரிமை. இந்த உரிமையை எனது தலைவர் ராகுல் காந்திகூட பறிக்க முடியாது. நான் வெளிப்படையாக ராகுல் காந்தியிடமே கேட்கிறேன், திருநாவுக்கரசரிடம் கேட்கிறேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தபோது வந்து பார்த்தீர்களே, அவர் இறந்தபோது வந்து அஞ்சலி செலுத்தினீர்களே, அப்போதெல்லாம் அவர் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லையா\nஒரு பெண்ணாக, பெண் அரசியல்வாதியாக, பெண்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு நிகழ்வை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறியுள்ளார் விஜயதாரணி.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t302-topic", "date_download": "2018-10-17T01:04:12Z", "digest": "sha1:QXOG3VXYQQHVATKNUYBF3N46IARS3O6K", "length": 13346, "nlines": 115, "source_domain": "thentamil.forumta.net", "title": "\"கா\" வரிசையில் தொடரும் பழமொழிகள்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\n\"கா\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: பழமொழிகள்\n\"கா\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"கா\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\nகாசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.\nகாடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.\nகாட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.\nகாட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.\nகாட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா\nகாண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா\nகாணி ஆசை கோடி கேடு.\nகாணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்\nகாற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.\nகாப்பு சொல்லும் கை மெலிவை.\nகாமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.\nகாய்த்த மரம் கல் அடிபடும்.\nகாய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.\nகாரண குருவே காரிய குரு\nகாரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.\nகாரியம் பெரிதோ வீரியம் பெரிதோ\nகார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை\nகாலம் செய்கிறது ஞாலம் செய்யாது.\nகாலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துற�� நிற்கும்\nகாலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்\nகாலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.\nகாலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.\nகாவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்\nகாவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்\nகாற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.\nRe: \"கா\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\nரொம்ப அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் மாலு\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: பழமொழிகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/books/book4.html", "date_download": "2018-10-17T01:16:59Z", "digest": "sha1:UISS6O243QOHSSUAKTVLLMNW2VS5P3XR", "length": 11343, "nlines": 103, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nபிரிவு: கணினி & இணையம்\nநூல் குறிப்பு: தமிழில் வலைப்பூக்களுக்கு ஒரு வழிகாட்டி வெளிவர வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள். முதலில் வலைப்பூக்களைப் பார்க்கவும் படிக்கவும் செய்துவிட்டு பின் வலைப்பூவை உருவாக்கத் தேவையான தகவல்களையும் ஆசிரியர் தந்துள்ளது சிறப்புடையது. தமக்கென ஒரு வலைப்பூவை உருவாக்க விரும்பும் அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய அருமையான நூல் இதுவாகும்.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதினத்தந்தி நூல் விமர்சனம் - 17-10-2011\nமுனைவர். துரை மணிகண்டன் எழுதிய “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்” நூல் திருச்சிராப்பள்ளி , முத்தமிழ்க் கலைப் பண்ப���ட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம்-2010 சான்றிதழ் மற்றும் ரூ 5000/- ரொக்கப் பரிசும் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (படங்கள் கீழே)\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/03/", "date_download": "2018-10-17T01:12:51Z", "digest": "sha1:BMGLK3TTXFEGLMVZSS7K37RB6D565I7P", "length": 31688, "nlines": 362, "source_domain": "barthee.wordpress.com", "title": "மார்ச் | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nஉரம் மிக்க இளைஞர்களை ஊக்குவிக்க உங்கள் உதவி\nநேற்று இட்ட பதிவில் (1000km நடைப்பயணம்- ஆறு Toronto தமிழ் மாணவர் ) Oprah Winfrey Showவில் இலங்கையில் ஒரு அமைதியான சூழ்நிலை ஏற்படவும், அங்குள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழும் நிமித்தம் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதி��ான சூழ்நிலையை அங்கு துயலுறும் மக்களுக்காக 1000km தூரத்தை கால் நடையாக நடக்கும் அந்த அசாத்திய இளைஞர்களைப்பற்றி பார்த்தோம்.\nஇந்த உரம் மிக்க இளைஞர்களை, பார்ககும் முகமாகவும், அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும் முகமாகவும் மொத்தமாக சுமார் 500km தூரத்தை, கிட்டத்தட்ட ஒரு நாளை செலவு செய்து, பார்த்து வந்துள்ளனர் சில ஆவலர்கள்\nஇந்த இளைஞர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். அந்த இடத்தில் நேற்றுப்பெய்த மழையில் நனைந்துகொண்டு, ஆள் அரவம் அற்ற காட்டுபாதையில் கையில் ஒரு சிறிய Flash lightஐ அடித்தபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடந்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது.\nஉயிரை ஏன் கையில் பிடித்துக்கொண்டு செல்கின்றனர் என்பதற்கு ஒரு சம்பவம் – அவ்வளியே இருளில் நடப்பதை சரியாக கவனிக்காத ஒரு லாறி, இந்த இளைஞர்களில் ஒருவரை மயிரிளையில் உரசிச்சென்றுள்ளது.\nஇதைவிட காட்டு விலங்குகளின் அட்டகாசம் வேறு இந்த மாதிரி இடங்களில் கொடிய விலங்கான கயோட்டி(kayote) என்னும் ஓனாயின் குடும்பத்தை ஒத்த ஒரு விலங்கு சர்வசாதாரணம் என்பதை சொல்லத் தேவையில்லை.\nஇப்படிப்பட்ட பல இன்னல்களுக்கு மத்தியில் இந்த இளைஞர்கள் துணிவுடன் பயணம் மேற்கொள்ளுவதை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும்\nஉங்களிடம் தாள்மையான ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு தமிழரும் ஒரு டொலர் பணத்தையாவது இந்த இளைஞருக்கு கொடுத்து உதவுங்கள் நீங்கள் கொடுக்கும் அந்த சிறு ஊக்குவிப்புத் தொகையானது மழையில் நனையாமல் இருக்க ஒரு குடையையோ, இருட்டில் பிடித்துச்செல்லும் lightக்கு ஒரு பற்றரியையோ, இதமாக நடுங்கும் குளிரில் குடிப்பதற்கு ஒரு தேனீரையோ வங்குவதற்கு உதவும்.\nசெய்தியின் நம்பிக்கையின்மை உள்ளவர்கள் தகவலை சரிபார்த்துக் கொள்ள, அந்த இளைஞர்களின் வலைத்தளமான http://oprahgiveusavoice.com த்திற்குச் சென்று அவர்களின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுவிட்டு உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்.\nஇந்த இளைஞர்களை Oprah Winfrey Showவில் பங்குபெறுவதைத் தடுக்கும் முகமாக பல இடங்களில் இருந்து சிலர் தினமும் எதிர்ப்பு வேண்டுகோளை வைக்கின்றனர்.\nஅவற்றை முறியடிக்கும் முகமாக, நீங்கள் இந்த இளைஞர்களை பங்குபற்ற வைக்கும் முகமாக நீங்கள் ஒரு வேண்டுகோளை Oprah Winfrey க்கு கட்டாயம் அனுப்பிவையுங்கள்.\nஇவ்வாறு தினமும் ஒரு வேண்டு கோளைக்கூட நீங்கள் அனுப்பல்லாம். நீங்கள் அனுப்பப்போகும் வேண்டுகோள்கள் நிச்சயம் இந்த இளைஞர்களை அந்த Showவிற்கு செல்ல உறுதுணையாக இருக்கும். எனவே திரும்பத் திரும்ப தினமும் இந்த இளைஞர்கள் அங்கு சென்றடையும் வரை கட்டாயம் அனுப்பிவையுங்கள்.\nகோரிக்கையின் கரு ‘நடைப்பயணமாக வரும் இந்த இலங்கைத் தமிழ் இளைஞர்களை உங்கள் Showவில் பங்குபற்ற வையுங்கள்’ என்பதனை ஒத்ததாக இருக்க வேண்டு.\n(உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது. இதைக்கூட அப்படியே Copy & Past பண்ணி அனுப்பல்லாம். அல்லது உங்களுக்கு பிடித்தமாதிரி வேறு வசனங்களுடனும் அனுப்பல்லாம்.\nவேறு யாரும் கூட நல்ல விதத்தில் எழுதத்தெரிந்தால் இங்கு Comments ல் தயவுசெய்து உதவவும். இரத்தினச் சுருக்கமாக ஒரு நாலு வரி இருந்தாலே போதும்)\nவேண்டுகோளை விடுக்கும் இடண்டு பக்கங்கள் உண்டு. இவற்றை தனித்தனியே கிளிக்பண்ணி இரண்டிலும் கோரிக்கையை விடுங்கள். இரண்டும் வேறு வேறு நிர்வாகப்பிரிவினருக்கு செல்லுவதாகும் என்பதை நினைவில் கொள்ளுக.\n1000km நடைப்பயணம்- ஆறு Toronto தமிழ் மாணவர் \nஉலகத்தமிழர்கள் எல்லாம் மிக ஆர்ப்பாட்டமாக வீதிகளிலும், அரசு நிறுவனங்களின் முன்னாலும் ஆயிரக்கணக்கில் நின்று இலங்கைத் தமிழருக்காக போராட, கனடிய தமிழர் ஆறு பேர் சத்தம் போடாமல் Torontoவில் இருந்து Chicago விற்கு Oprah Winfrey யின் நிகழ்ச்சியில் பங்குபெற சத்தம்காட்டாமல் கால்நடையாக நடந்து கொண்டிருக்கின்றனார்.\nOprah Winfrey என்பவர் வட அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்சி நடதுபவர்களில் மிகவும் பிரபலமான ஒருவர். அதைவிட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெற்றிக்கு மிகவும் பின் பலமாக நின்று உழைத்தவர். இப்படியான ஒருவரின் நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதன் மூலம் அது பல மேல் மட்டட்த்தினரின் கனவத்தை இலங்கைத்தமிழர் பால் ஈர்க்கல்லாம்.\nOprah Winfrey Showவில் பங்குபற்றும் முகமாக இலங்கைத் தமிழரின் போராட்டத்தை இன்னும் ஒரு வழியில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த தமிழர்கள்\nகிட்டத்தட்ட 800km தூரத்தை High Wayக்களினால் செல்லலாம் என்றாலும், நாட்டின் சட்டத்திற்கு ஏற்ப அதில் நடக்கமுடியாத காரணத்தினால் மாற்று வீதிகளினால் நடந்து செல்கின்றனர்.\nசுற்றுப்பாதையான இந்த வீதியின் மொத்த தூரம் சுமார் 1000km தூரத்தை கொண்டுள்ளது.\nஇம்மாதிரி மாற்று வழிகள் பல இடங்களில் வெறும் மண் வீதியாகவும், ��ரடு முறடான வீதியாகவும், சேறும் சகதியும் நிறைந்த வீதியாகவும் உள்ளது.\nஇதுசம்பந்தமாக CTV தொலைக்காட்சியில் வந்த செய்தி\nமாணவர்களின் சில வீடியோ காட்சிகள்…\nஇது சம்பந்தமாக அவர்களின் வலைத்தளத்திற்குச் செல்ல இங்கு கிளிக் பண்ணவும்\nநீங்களும் அவர்களுடன் சேர்ந்து நடக்க அமெரிக்காவின் எல்லையை கடந்துசெல்ல அதற்குரிய ஆவனங்களான Canadian passport , Canadian citizenship card , Drivers License or Health Card போன்றவற்றுடன் காலநிலைக்கு ஏற்ப உடைகளையும், குடிதண்ணீர், Energy bars(சாப்பாட்டை விட இதுதான் பயணங்களுக்கு ஏற்றது), மற்றும் சொந்தமான மருந்துகளுடன் வரலாம்.\nமுதுகை காட்ட கட்டாயப்படுத்தும் நடிகைகள்\nஆரம்பத்தில் நடிகைகளின் முகத்தினை காட்டினார்கள்… கண், உதடுகள்…இப்படி என்னென்னவோ எல்லாம் காட்டிமுடித்து இப்ப இது…\nபின்னல் முதுகு, ஜன்னல் முதுகு, பார்த்தாலே பரவசமூட்டும் ‘ரன்வே’ முதுகு என்று புறமுதுகு காட்டும் நடிகைகளின் படங்கள்தான்நீங்கள் பார்ப்பது.\nமுகத்திற்கு செலவிடுகிற தொகையில் பாதியையாவது முதுகிற்கும் செலவிடுகிறார்களாம் இந்த நடிகைகள். சென்னையில் அமைந்திருக்கும் பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்திருக்கும் பியூட்டி பார்லர்கள்தான் இவர்களின் முதுகேற்றத்தில் அக்கறை காட்டி வருகின்றன. முதுகு காட்டி படுத்திருக்கும் இவர்களுக்கு விலையுயர்ந்த க்ரீம்களால் அபிஷேகமே நடக்கிறதாம்.\nஇத்தனை செலவு செய்து மேற்படி பிரதேசத்தை இவர்கள் அழகுபடுத்தி வருவதால், இந்த அழகு மைதானத்தை ஒரு முறையாவது திரையில் காட்டுங்கள் என்றும் இயக்குனர்களுக்கு கோரிக்கை வைக்கிறார்களாம்.\nEARTH HOUR – 1மணிநேரம் மின்சாரத்தை நிறுத்துங்கள்\nஇன்று EARTH HOUR கொண்டாடப்படும் தினம். உலகத்தில் எந்த பாகத்தில் இருந்தாலும் இரவு 8.30ல் இருந்து 9.30 வரை உங்கள் மின்சார பாவனையை முற்றாக அணைத்துவிடுங்கள்.\nஒரு மணித்தியாலம் நீங்கள் இதனை செய்து உலகிற்கு ஒரு ஆக்கபூர்வமான ஆதரவினை தாருங்கள். ஒரு மணித்தியாலம் உங்கள் வீட்டு மின்சார உபகர்னங்களை நிறுத்தி, Lightக்ளை அனைத்து எம்மால இயலுமான இந்த ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ் நெவிக்கேசன் தாள்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.\nநீங்கள் இந்த EARTH HOURக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் என ஓட்டுப்போடுங்களேன்…\nசட்டையை களட்டி எறியும் நாயகர்கள்\nஇந்தி சினிமாவில் சல்மான் கான், ஜான் ஆப்ரஹாம், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் சட்டையை கழற்றி தங்களது சிக்ஸ் பேக் உடல் கட்டை காட்டும் ஸ்டைல் பிரபலம். அதே பாணி இப்போது தமிழ் சினிமாவில் பரவி வருகிறது.\nபொல்லாதவன் படத்துக்காக சிக்ஸ் பேக் உடல்கட்டை மாற்றிய தனுஷ், அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டையை கழற்றி நடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா அதே போல நடித்தார்\nசத்யம் படத்துக்காக சிக்ஸ் பேக் ஆன விஷால், இப்போது நடித்து வரும் தோரணையிலும் சட்டைஅணியாமல் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார்.அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய்யும் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவும் இது போல நடித்துள்ளனர்.\n1977 படத்தில் சரத்குமாரும் தனது சிக்ஸ் பேக்கை காட்ட உள்ளார்.இந்தி சினிமாவில் சட்டை அணியாமல் நடித்த நடிகர்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம் இருப்பதாக பாலிவுட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nஇதனால் ஆக்சன் காட்சிகளில் நடித்து ஆண் ரசிகர்களை கவரும் நம் நடிகர்கள், சட்டையை கழற்றி பெண் ரசிகைகளையும் கவர நினைக்கிறார்கள். அதனால்தான் இந்த ஸ்டைல் பரவி வருகிறது என்றார் இயக்குனர் ஒருவர்.\nதமிழ் சினிமாவில் கிளாமர் என்ற வார்த்தையை இதுவரை ஹீரோயின்களுக்காக மட்டுமே பயன்படுத்திவந்தனர். இனி ஹீரோக்களிலும் கிளாமரை பார்க்கலாம்.\nநானும் இரண்டுமாதம் ஜிம்முக்குப் போய்விட்டு என்சட்டையையும்… ஐயய்யோ…பின்னால பூரிக்கட்டை\nதெருமுனைகளில் 3D படம் வரைந்து இல்லாததை இருப்பது போல் படைக்கும் மிகத் திறமையான ஒரு ஓவியர் தான் இந்த Julian Beever என்பவர்.\nபல ஓவியங்கள் நிஜமாவே சூழ்நிலையை தத்துரூபமாக கொண்டுவந்து விடுவதும் உண்டு.\nபல ஓவியங்கள் ” ஐயய்யோ… இதென்ன வீதியில் படுகுளி” என்று பயந்தவர்கள் ஏராளம்\nஇவரது பல ஓவியங்களை இங்கு காணலாம்\nபராசக்தி என்னும் சிவாஜிகணேசன் நடித்த படம் நாம் அனைவரும் அறிவோம். அதேபோல் ‘புதிய பராசக்தி’ என்னும் ஒரு குறும் படம்… இந்த வீடியோவை பாருங்கள்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« பிப் ஏப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/homagama/business-industry?categoryType=ads", "date_download": "2018-10-17T02:05:48Z", "digest": "sha1:45NFSHPHT4Y5TPESRKYFTAEF7GF4RLD6", "length": 10607, "nlines": 172, "source_domain": "ikman.lk", "title": "ஹோமாகம யில் வேலை மற்றும் வணிக சேவைகளிற்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்30\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்19\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை3\nகாட்டும் 1-25 of 58 விளம்பரங்கள்\nஹோமாகம உள் வணிகம் மற்றும் கைத்தொழில்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்ற���ம் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12041613/Pattavayal-checkpoint-The-siege-of-wild-elephants.vpf", "date_download": "2018-10-17T01:42:42Z", "digest": "sha1:75XTSUGWRDQDWZM7WLGENTIBB4XLKG6Z", "length": 14494, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pattavayal checkpoint The siege of wild elephants || பாட்டவயல் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாட்டவயல் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி + \"||\" + Pattavayal checkpoint The siege of wild elephants\nபாட்டவயல் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி\nபாட்டவயல் சோதனைச்சாவடியை இரவில் காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி அடைந்து வருகின்றனர்.\nதமிழக– கேரள எல்லையில் பாட்டவயல் பகுதி உள்ளது. மாநில எல்லை என்பதால் போலீஸ் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதனால் இரவு பகலாக போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த சோதனைச்சாவடி தகர கூரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் போலீசார் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர்.\nஇதனால் சிமெண்டு கட்டிடத்தில் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனிடையே அப்பகுதியில் அடர்ந்த வனம் உள்ளதால் காட்டு யானைகள் வந்து செல்லும் இடமாகவும் விளங்குகிறது. மேலும் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் இரவில் அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது.\nஇதனால் போலீசார் பீதியுடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிற சமயத்தில் சோதனைச்சாவடியில் அமர்ந்துள்ள போலீசார் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழலில் பணியாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஇது குறித்து அவர்கள் கூறியதாவது:–\nபாட்டவயல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட வனத்துறையினரின் வாகனத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதேபோல் தினமும் காட்டு யானைகள் அந்த வழியாக செல்லும் வாகனத்தை துரத்தி வருகிறது. இவ்வாறு பல்வேறு சூழலுக்கு மத்தியில் சோதனைச்சாவடியில் இரவு பகலாக போலீசார் பணியாற்றி வருகின்றனர். எனவே தகரத்தால் ஆன சோதனைச்சாவடி கூடாரத்துக்கு பதிலாக சிமெண்டு கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n1. நோயாளிகளிடம் தேவையற்ற சோதனைகளுக்கு பரிந்துரைக்காதீர்; டாக்டர்களுக்கு, துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nநோயாளிகளிடம் தேவையற்ற சோதனைகள் செய்து வருமாறு பரிந்துரைக்காதீர்கள். பணியின் போது நோயாளிகளிடம் எப்போதும் இன்முகத்தோடு இருங்கள் என்று டாக்டர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.\n2. வனப்பகுதியில் இருந்து பிரிக்கக்கூடாது என வழக்கு: “யானைகள் நாட்டில் வாழ்பவை அல்ல” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nவனப்பகுதியில் இருந்து யானைகளை பிரிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், “யானைகள் காட்டில் வாழ்பவை, நாட்டில் வாழ்பவை அல்ல” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\n3. கர்நாடகாவில் அட்டகாசம் செய்த ‘ரவுடி ரங்கா’ யானை விபத்தில் உயிரிழப்பு\nகேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் மோதி ‘ரவுடி ரங்கா’ யானை உயிரிழந்தது.\n4. காட்சிமுனையில் காட்டுயானைகள் முகாம்; சுற்றுலா பயணிகள் செல்ல தடை\nவால்பாறை நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை சுற்றுலா தலத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுலாபயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.\n5. குன்னூர்– கேத்தி இடையே நிலக்கரி நீராவி என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி\nகுன்னூர்– கேத்தி இடையே நிலக்கரி நீராவி என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7454-metoo-andriya.html", "date_download": "2018-10-17T01:34:07Z", "digest": "sha1:XT72OPZP6IHXIZOQV7VYEXKP7Q3HKA65", "length": 7562, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "பாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்! - ஆன்ட்ரியா உறுதி | metoo andriya", "raw_content": "\nபாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்\nபாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு முதலில் ஒரு பயம் வரவேண்டும். எப்போது வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் மாட்டுவோம் என்று பயம் வரவேண்டும் என நடிகை ஆன்ட்ரியா தெரிவித்தார்.\nஇதுகுறித்து நடிகை ஆன்ட்ரியா தெரிவித்ததாவது:\nபாலியல் தொல்லை செய்பவர்களைக் கண்டிக்கவேண்டும், தண்டிக்கவேண்டும். பத்து வருடங்களுக்கு முன்பு செய்திருந்தாலும் சரி, இப்போது செய்தாலும் சரி, தப்பு தப்புதான். ஆகவே பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.\nஅதேபோல, பாலியல் தொல்லையைக் கொடுத்து பல வருடங்களாகிவிட்டதே... இனியென்ன என்று ஒருவர் இருக்கக்கூடாது. சொல்லுவார்களே... உண்மை எப்போதும் என்றைக்காவது ஒருநாள் வெளியே வந்தே தீரும் என்று அதேபோல, பத்து வருடம் முன்பு செய்திருந்தாலும் என்றைக்காவது மாட்டிக்கொள்வோம் என்று பயப்படவேண்டும். பயந்துகொண்டே வாழவேண்டும்.\nஇந்த பயம் அடுத்தடுத்து தவறுகள் செய்யாமல் தடுக்கும். அடுத்தவர்களும் தவறு செய்ய அஞ்சுவார்கள்.\nஇவ்வாறு நடிகை ஆன்ட்ரியா தெரிவித்தார்.\nதனுஷுடன் ‘லேடி தனுஷ்’ – ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்\nஆன்ட்ரியா அண்ணி ; - டேனியல் பாலாஜி\nநான் ரூடாப் பேசல; உண்மையப் பேசினேன் - மனம் திறக்கும் பிக்பாஸ் விஜயலட்சுமி\nநான் அன்றும் பேசினேன்; இன்றும் பேசுகிறேன்; என்றும் பேசுவேன்- மீ டூ-வுக்கு ஐஸ்வர்யா ராய் ஆதரவு\nராணி மீது நடிகர்சங்கத்தில் புகார்; குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறது\nமீ டூ: ஆதாரம் இல்லாம சொல்லாதீங்க – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து\nமீடூ சர்ச்சை: விந்தா நந்தாவிடம் ரூ.1 நஷ்ட ஈடு கோரும் அலோக்நாத்\nதுணிச்சலுடன் பேசிய பெண்களுக்கு துணை நிற்கிறேன்: மீ டூ பிரச்சாரத்துக்கு சாயிஷா ஆதரவு\n#MeToo பாணியில் பிரேசிலில் ஒரு புதிய பிரச்சாரம்.. LetHerWork\nஇந்திய திரைத்துறையும் பாலியல் தொந்தரவுகளும்.. மனம் திறக்கும் ராதிகா ஆப்தே, உஷா ஜாதவ்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்\nநலம் தரும் நவராத்திரி : தானங்கள்... பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_269.html", "date_download": "2018-10-17T02:00:27Z", "digest": "sha1:FK7H55RMIDNES2SRL5M4RFNS3EYAMQLC", "length": 5748, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பிரான்ஸ்: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குடியுரிமை - sonakar.com", "raw_content": "\nHome NEWS பிரான்ஸ்: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குடியுரிமை\nபிரான்ஸ்: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குடியுரிமை\nமாலியிலிருந்து பிரான்சுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றிருந்த நிலையில் மாடி வீடொன்றிலிருந்து தவறி வீழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையொன்றைத் துரிதமாக செயற்பட்டு வந்த நபருக்கு பிரெஞ்சு ஜனாதிபதி பாராட்டிப் பதக்கம் வழங்கியுள்ளதுடன் அவருக்கு குடியுரிமை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nமமூத் கசாமா என அறியப்படும் இளைஞரே இவ்வாறு சாகசம் புரிந்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.\nதவறி விழுந்த குழந்தையை ஒருவர் பற்றிப் பிடித்துக் கொண்ட போதிலும் அவரால் குழந்தையை மீண்டும் தூக்கிக் கொள்ள முடியாத நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்க, அவ்வழியே சென்ற குறித்த நபர் துரிதமாக கட்டிடத்தில் ஏறி இச்சாதனையைப் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3315", "date_download": "2018-10-17T00:45:16Z", "digest": "sha1:SLUFWC6JGUHWWMCEX6HCCSVMF5XBSEFZ", "length": 5273, "nlines": 193, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124915p15-topic", "date_download": "2018-10-17T01:09:12Z", "digest": "sha1:76BRCZYK2YYXB7H2YDHGG4WLO2GDHNKD", "length": 40129, "nlines": 339, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நவராத்திரி விழா - தொடர் பதிவு - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nநவராத்திரி விழா - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமராட்டியத்தில் நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது\nமராட்டியத்தில், நவராத்திரி விழா இன்று தொடங்கி\nசிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும், அம்பிகைக்கு\n9 ராத்திரி நவராத்திரி என்றும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு\nவருகிறது. புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் முதல் நாளிலிருந்து\nதொடங்கி 9 நாட்கள் வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.\n9 நாட்கள் விழாவில் துர்கா, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய\nமுப்பெரும்தேவிகளையும் தலா மூன்று நாட்களாக பிரித்து பூஜை\nதமிழகத்தில் கொலு அமைத்து நவராத்திரி விழா கொண்டாடப்\nபடுகின்றது. இதேபோன்று மும்பை, தானே, புனே, நவிமும்பை உள்ளிட்ட\nமராட்டியத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் நவராத்திரி\nவிழாவினையொட்டி கொலு அமைத்து தேவியை வழிபடுவார்கள்.\nமகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள்\nதங்கள் சக்த���களை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல\nநின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு\nநவராத்திரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற\n21–ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மும்பை\nநகர் மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் தானே, நவிமும்பை பகுதிகளில்\nபிரதான மண்டல்கள், அமைப்புகள் சார்பில் தேவி சிலைகள் பிரதிஷ்டை\nசெய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.\nஇந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை\nசெய்வார்கள். பின்னர் 9 நாட்கள் பூஜைக்குப்பின்னர் தேவி சிலைகளை\nபக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.\nநவராத்திரியையொட்டி பெண்கள் தங்கள் வேண்டுதல்கள்\nநிறைவேறுவதற்கு 9 நாட்களும் விரதம் இருந்து தேவியை வழிபடுவார்கள்.\nதேவி சிலை பிரதிஷ்டை செய்யப்படும் 9 நாட்களும் மும்பையில் தினந்\nதோறும் இரவு பாரம்பரிய முறைப்படி தாண்டியா நடனம் ஆடுவது வழக்கம்.\nஇதில் இளைஞர்கள், முதியவர்கள் என வயது பாரபட்சமின்றி பெண்களும்,\nஆண்களும் தாண்டியா நடனம் ஆடுவார்கள்.\nநவராத்திரி திருவிழாவினையொட்டி மும்பையில் பிரசித்தி பெற்ற\nமகாலட்சுமி கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது\nவழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து\nமகாலட்சுமியை தரிசனம் செய்து செல்வார்கள்.\nஇதேபோன்று மும்பாதேவி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.\nதமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி\nவிழாவினையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கொலு அமைத்து\nசெம்பூர் உள்ள முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது.\nஇதையொட்டி இன்று துர்காதேவிக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம்\nசெய்யப்பட்டு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நவசண்டி மகாயாகம்\nவளர்க்கப்படுகிறது. இரவு கலாபிஷேகம் செய்யப்படுகிறது.\nவிழா நாட்களில் நவவரண பூஜை, நவகிரக கலசபூஜை, லலிதா சகஸ்ரநாம\nஅர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.\nசெம்பூர் செட்டா நகரில் உள்ள ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில்\nநவராத்திரியையொட்டி இன்று காலை மகாகணபதி ஹோமம், துர்காதேவி\nஹோமம் வளர்க்கப்படுகிறது. பின்னர் தினசரி விக்னேஸ்வர பூஜை,\nதுர்காதேவி, லெட்சுமி தேவி, வித்யாதேவி ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை\nஆகியவை நடக்கின்றன. காட்கோபர் காமராஜ் நகர் ஸ்ரீதேவி\nமுத்துமாரியம்மன் கோவில், பாண்டுப் பஜனை சமாஜ், தாராவி\nகருமாரியம்மன், சந்தனமாரியம்மன் கோவில், மகமாயி மாரியம்மன் கோவில்,\nமுத்துமாலை அம்மன் கோவில் உள்பட தமிழர்கள் பகுதிகளில் உள்ள அம்மன்\nகோவில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.\nRe: நவராத்திரி விழா - தொடர் பதிவு\nRe: நவராத்திரி விழா - தொடர் பதிவு\nநல்ல பகிர்வு அண்ணா ....நன்றி \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நவராத்திரி விழா - தொடர் பதிவு\nநவராத்திரியின்போது, வீட்டிற்கு வருவோரை உபசரிக்கும்\nபெண்களுக்கு, மாங்கல்ய பலம் கூடுவதுடன், மனதில்\nஅஞ்ஞான இருள் அகன்று, மெய்ஞான ஒளி பிறக்கும்.\nநட்பு, விருந்தோம்பல், கூட்டுறவு, பக்தி, குடும்ப ஒற்றுமை\nமற்றும் தேசிய ஒருமைப்பாடு வெளிப்படும்.\nசரஸ்வதி பூஜைக்கு, மறுநாள் கொண்டாடப்படும் விழா விஜயதசமி.\nபராசக்தி, பண்டாசுரனுடன், ஒன்பது நாட்கள் போரிட்டாள்.\nபத்தாம் நாள் அவனை வதம் செய்தாள். இந்த வெற்றி திருநாளே\nஅந்நாளில்தான், சக்தி, சிவனுடன் ஐக்கியமானாள். இந்நாளில்\nதுவங்கப்படும் நற்காரியங்கள் வெற்றி பெறும். முற்காலத்தில்\nஅரசர்கள் விஜயதசமியன்று சிம்மாசனம், வெண்கொற்றக்குடை,\nபடைக்கலன்கள் ஆகியவற்றிற்கு பூஜை நடத்தினர்.\nபாரதி, சாரதாதேவி, ஹம்சவாகினி, ஜகநீ, வாணீஸ்வரி, கவுமாரி,\nபிரம்மசாரிணி, புத்திதாத்ரி, வரதாயினி, க் ஷக்ரஹண்டி மற்றும்\nபுவனேஸ்வரி போன்றவை சரஸ்வதிக்குரிய திருநாமங்கள்.\nRe: நவராத்திரி விழா - தொடர் பதிவு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நவராத்திரி விழா - தொடர் பதிவு\nநவராத்திரி இரண்டாம் நாள் பூஜை: மகிஷாசுரமர்த்தினி..\nமுன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் உண்டானது. தேவர்களின் பதவிகள் அனைத்தையும் அசுரர்கள் பெற்றுக்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினர். இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனின் ஆலோசனைபட��, சிவன் தேவர்களின் துன்பத்தைப் போக்க எண்ணி, மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதை வரமளித்த பிரம்மனிடம் கேட்டு அறிந்தனர்.\nஅவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக்கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். இதனைப் போன்றே பிரம்மன், விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் போன்ற எண்ணற்ற தேவர்கள் தங்களது உடலிலிருந்து சக்தியினை வெளிக்கொணர்ந்து ஒரே வடிவில், ஒளிவடிவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் சேர்ந்து பிரகாசிப்பது போல ஒரு பெண் வடிவை உருவாக்கினர். அந்தச் சக்தியைத் தேவர்களும், கடவுளர்களும் கைகூப்பி வணங்கி நின்றனர். அப்பெண் சக்திக்கு ஒவ்வொரு கடவுளர்களும் தமது ஆயுதங்களை அளித்தனர்.\nமகிஷாசுர மர்தினி: மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள். இவள் நான்கு திசைகளைத் திரும்பி பார்க்கும் போது வெள்ளம் கரைபுரண்டது. பிரபஞ்சம் நடுங்கியது. வானுக்கும் பூமிக்கு இடையே உயர்ந்த வடிவுடையவளாக வீற்றிருந்தாள். பிரளயம் உருவானது போல காட்சியளித்தது.\nபூமித்தாய் அந்தப் பெண் சக்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் சலித்துக் கொண்டாள். மர்த்தினியின் சிம்மாசனமான சிங்கம் கர்சனை செய்தது. மகிசனின் அசுரப் படைகளை தேவி லாவகமாக முறியடித்து அசுரர்களைக் கொய்து, அழித்தாள். அசுரன் மாய வேலைகளினால் உடலினை மாற்றி பல்வேறு வடிவில் தேவியை எதிர்த்தான். இறுதியில் எருமைக் கடாவின் உருவத்தில் இருந்த போது தேவி தமது திரிசூலத்தால் அவனது தலையினைத் துண்டித்தாள். மகிஷன் தேவியால் அழிக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் கடவுளர்கள் அதனைக் கண்டு ஆனந்தமடைந்து தேவியை வணங்கினர்.\nநவராத்திரி இரண்டாம் நாள் பூஜை:\nவடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)\nபூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.\nபூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.\nநைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.\nராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.\nகோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.\nபலன் : நோய்கள் ���ீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நவராத்திரி விழா - தொடர் பதிவு\nநவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்.\nநவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் அருளை பெறலாம். நவராத்திரி விரதம் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க கூடியது.\nநவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது. இதே போல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சக்தியின் வடிவம் தான் என்பதை வலியுறுத்தம் விதமாகவும் கொலு வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.\nநவராத்திரி நாட்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை தேவியை வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி தினங்களில் கன்யா பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.\nநவராத்திரி தினங்களில் பகல் பொழுதில் சிவபெருமானை வணங்கி ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெயித்தால் அளவில்லா பலன்கள் கிட்டும். அம்பிகை இசை பிரியை. எனவே தினமும் அம்பிகையை ஒரு பாட்டாவது பாடி வணங்குதல் வேண்டும்.\nநவராத்திரி ஒன்பது தினங்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினம். அன்றைய தினம் ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுபாவாடை தானம் செய்வது நல்லது. நவராத்திரி நாளில் சப்தமி திதியன்று ஹயகிரிவிரை வணங்குதல் வேண்டும்.\nவிஜய தசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரத்தடியில் பெருமாளை எழுந்தருள செய்து பூஜை செய்வார்கள். அதில் கலந்து கொண்டு வழிபட்டால் கிரக தோஷம் விலகி விடும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நவராத்திரி விழா - தொடர் பதிவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவ��� செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40335", "date_download": "2018-10-17T01:19:42Z", "digest": "sha1:RBVVW46RL4S2QVEBBIPCCUPGST4AFLRH", "length": 19630, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » ஜப்பான் கடல் அருகில் மிதந்த சீனாவின் அணுகுண்டு நீர்மூழ்கி – போர்பதட்டம் அதிகரிப்பு ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஜப்பான் கடல் அருகில் மிதந்த சீனாவின் அணுகுண்டு நீர்மூழ்கி – போர்பதட்டம் அதிகரிப்பு ..\nஜப்பான் கடல் அருகில் மிதந்த சீனாவின் அணுகுண்டு நீர்மூழ்கி – போர் பதட்டம் அதிகரிப்பு ..\nஅணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட சீனாவின் நீர்மூழ்கி\nஒன்று ஜப்பானின் Senkaku தீவு கூட்டத்தின் அருகே ஊடுருவி சென்றுள்ளதாக ஜப்பான் கடல் படை\nமேற்படி சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான பனி போரின் உச்சமாக பார்க்க படுகிறது ,\nவடகொரியாவுக்கு சீனாவுக்கு பாரிய ஆதரவை வழங்கி வரும் நிலையில்\nசீனா ,ஜப்பானுக்கு இடையில் முறுகல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை\nபோர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவடக்கில் 100 பாடசாலைகளை நடத்தும் இராணுவம் – ஐநாவில் இலங்கையை போட்டுகொடுத்த விக்கி -கடுப்பில் சிங்கள அரசு .\nஇலங்கை பெண்ணை கடத்தி விபச்சாரத்திற்கு விற்ற நடிகை புவனேஸ்வரி\nயாழில் திருடர்கள் அட்டூழியம் – வீடு புகுந்து 30பவுன் நகை கொள்ளை – அதிர்ச்சியில் குடும்பம்\nதென் சூடானில் கலவரம் 172 பேர் எரித்தும் வெட்டியும் ,சுட்டும் கொலை -213 பேர் காயம்\nயாழில் பிரபல வர்த்தகரை காணவில்லை – தேடி அலையும் பொலிஸ்- நடந்தது என்ன ..\nபிக் பாஸ் நிகழ்வில் காயத்திரியின் பொய் பித்தலாட்டம் அம்பலம் -தமிழா இவ கேவலத்தை பாரு – வீடியோ\nஇளஞ்செழியனை கொல்ல வைக்க படும் அடுத்த இலக்கு – தப்புமா தலை ..- திட்டம் இங்கே ஆரம்பம் ..\nமாயக்கல்லி மலையில் புதிதாக முளைத்த புத்தர் சிலை- பின்னணியில் அமைச்சர்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« கூட்டமைப்பை ஓட வைக்கும் வித்தியா படுகொலை – வெள்ளை வேட்டிகளை போட்டு தாக்கும் எதிர் கட்சிகள் ..\nடெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/05/ajith-siva-film-30may12/", "date_download": "2018-10-17T01:30:41Z", "digest": "sha1:Z32K5PNNZPWNQBECXRTAWGPUCLPI5XET", "length": 7665, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "’அஜீத் என்னை விட்டு விலகவுமில்லை, அவர் என்னை கைவிடவுமில்லை’- சீறும் ‘சிறுத்தை’ சிவா | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’அஜீத் என்னை விட்டு விலகவுமில்லை, அவர் என்னை கைவிடவுமில்லை’- சீறும் ‘சிறுத்தை’ சிவா\n’அஜீத் என்னை விட்டு விலகவுமில்லை, அவர் என்னை கைவிடவுமில்லை’- சீறும் ‘சிறுத்தை’ சிவா\n‘பில்லா2’ படத்துக்கு அடுத்தபடியாக , விஷ்ணுவர்த்தனுக்கு முன்பே அஜீத் படத்தை இயக்கியிருக்க வேண்டியவர் , கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா.\nஆனால் அதற்காக சில மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்ததால்,\nகேப்பில் ஒரு தெலுங்குப்படம் பண்ணிவிட்டு வருவோமே என்று ஆந்திராவுக்கு கிளம்பிப்போனார்.அப்படி அவர் இயக்கி கடந்த வாரம் வெளிவந்த படமே ‘தரவா’. ரவிதேஜா நம்ம ஆடுகளம் நாயகி தப்ஸியை பப்பரக்கா என்று தூக்கிப்பிடித்தபடி ஒரு போஸ்டர் பார்த்திருப்பீர்களே அதுதான் தருவா’.\nபடம் வந்த முதல் இரு தினங்கள் ஒரு ஹிட் படம் போல் காட்சியளித்தாலும் , திங்கள் முதல் படம் அக்கடா என்று படுத்துவிட்டது. இதை ஒட்டி சில பத்திரிகைகள் ‘தருவா தோல்வியானதால், அஜீத் இனியும் சிவாவுக்கு கால்ஷீட் தருவாருன்னா நினைக்கிறீங்க என்று கேள்வியெழுப்ப, கொதித்து கொந்தளித்துவிட்டார் சிவா.\n”அண்ணே கொதிக்கிறது கொந்தளிக்குறதெல்லாம் நம்ம உருவத்துக்கு செட் ஆகாது. கூலா இருங்க’’ என்று நண்பர்கள் சொன்னதை ஒட்டி அமைதியான சிவா,\n‘’நான் தெலுங்குப்படம் இயக்கப்போனதே அஜீத்தின் சம்மதத்தோடுதான்.’தருவா’ தோல்விப்படமெல்லாம் கிடையாது. அஜீத் படத்திலிருந்து என்னை எப்படியாவது கழட்டிவிடவேண்டுமென்று நினைக்கிற சிலர் செய்யும் சதி அது.\nஇதுபோன்ற செய்திகளைப்பார்த்தெல்லாம் என்னை அஜீத் கைவிட்டுவிடமாட்டார்’’- சொன்னதையே திருமபத்திரும்ப,திரும்பத்திரும்ப சொல்கிறார் சிவா.\n’தேவயானி கையால பிரியாணி சாப்பிடலாம் வாரீங்களா\nஎன்னடி ஷோனாக்‌ஷி, சொன்னது என்னாச்சி ’ரவுடி லவ்வர்’ பிரபுதேவாவின் புதிய காதலி\n’எப்போதும் நான் ராஜாவை விட்டுப்போனதில்லை’ இனியும் போகப்போவதில்லை’\n கமல் அமைதிகாப்பதால், ’விஸ்வரூபம்’ எடுக்கும் குழப்பங்கள்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/484738925/cherepatyjj-malojj_online-game.html", "date_download": "2018-10-17T01:44:01Z", "digest": "sha1:ZJRFW7MYIZST4R3GUMXYJXR6WGBDSSE6", "length": 9749, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குறைந்த Cherepaty ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● கு���ந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட குறைந்த Cherepaty ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குறைந்த Cherepaty\nவிளையாட்டு சிறியதாக உள்ளது, ஆனால் அது இதுவரை நான் கடந்து இல்லை என்று தோணுது, அமைதியாக இல்லை ஒரு தலை ஒரு மண்டை ஓடு ஒரு சிறு குழந்தை ஒரு சங்கிலி வாள் கொண்டு அலுவலக சுற்றிக்கொண்டிருக்கிறார். . விளையாட்டு விளையாட குறைந்த Cherepaty ஆன்லைன்.\nவிளையாட்டு குறைந்த Cherepaty தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குறைந்த Cherepaty சேர்க்கப்பட்டது: 19.07.2012\nவிளையாட்டு அளவு: 0.69 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (13 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குறைந்த Cherepaty போன்ற விளையாட்டுகள்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nரன் குதிக்க மற்றும் தீ\nவிளையாட்டு குறைந்த Cherepaty பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குறைந்த Cherepaty பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குறைந்த Cherepaty நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குறைந்த Cherepaty, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குறைந்த Cherepaty உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nரன் குதிக்க மற்றும் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041568", "date_download": "2018-10-17T01:39:28Z", "digest": "sha1:GYHD3Q3F45CJH7PJUSYXXZLTFQ2FGRQA", "length": 15031, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "வன்முறை எதிர்ப்பு நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு'\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\n'விசா' குறைப்பை எதிர்த்து வழக்கு\nமதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது: முதியோரை துன்புறுத்தினால் கடும் தண்டனை பாயும். முதியோருக்கு சொத்து தொடர்பாக கொடுமை மற்றும் பிள்ளைகளால் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை என்றாலும் சமூகநல அலுவலர், 1800 180 1253 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.முதியோரை ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்வோருக்கு 3 மாத சிறை, 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக அளிக்கப்படும், என்றார். சமூகநல அலுவலர் சாந்தி, ஹெல்ப் ஏஜ் இந்தியா முதுநிலை மேலாளர் ராதாகிருஷ்ணன், மேலாளர் விஜயபிரகாஷ், சட்டப்பணிகள் குழு சார்பு நீதிபதி பன்னீர்செல்வம், பங்கேற்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/2_15.html", "date_download": "2018-10-17T01:36:28Z", "digest": "sha1:SGMCRAU42D6F2WHXDTKXZQRY5PVNCLBG", "length": 64975, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களைத் திடுக்கிடச்செய்யும் 2 உண்மைகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களைத் திடுக்கிடச்செய்யும் 2 உண்மைகள்\n2018 ஐ ஒரு தேர்தலுடன் எதிர்கொண்டுள்ளோம். உள்ளூராட்சித் தேர்தலை நாடு எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில் மக்களின் மனோநிலையிலும் செயற்பாடுகளிலும் புரட்சிகரமான மாற்றம் அவசியமாகியுள்ளது.\nவழமை போன்று தேர்தல் காலங்களில் பிரச்சார மேடைகளில் முன்வைக்கப்படும் எதிரும் புதிருமான விவாதங்கள், வெற்று வாக்குறுதிகள் மக்களுக்கு புளித்துப் போய்விட்டன. எதை மறக்க வேண்டும் என்று அறிந்து வைப்பதே அரசியல்வாதியின் ஞாபகம் என்பார்கள். அது போல் இறந்த கால வாக்குறுதிகள் காற்றில் கரைந்த நிலையில் மீண்டும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார்கள். பிரச்சாரம் சூட�� பறக்கத் தொடங்கியுள்ள உள்ளூராட்சித் தேர்தல், சுமாராக ஒரு பாராளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தைப் பெற்று வருகின்றது.\nதேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் மஹிந்தவை பிரதமராக்கும் பயணத்தை ஆரம்பிக்கிறோம் என்று முன்னாள் பொருளியல் டியூஷன் மாஸ்டர் பந்துல குணவர்தனவும், முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் கூறியிருப்பது 2018 இன் முதல் அரசியல் நகைச்சுவையாகக் கொள்ளப்படலாம்.\n“50 ஆண்டுகளாக சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருக்கும் என்னை முடியுமானால் கட்சியிலிருந்து நீக்கட்டும் பார்க்கலாம்” என மஹிந்த சவால் விடுத்துள்ளார். மஹிந்த அணியினர் தனித்துப் போட்டியிட்டால் தராதரம் பார்க்காமல் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன் என்ற மைத்ரியின் கூற்றுக்கு மஹிந்த இப்படி எதிர்வினையாற்றுகிறார்.\nதேர்தல் என்று வந்துவிட்டால் பிரச்சார மேடைகள் வதந்திகளாலும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களாலும் போலியான வாக்குறுதிகளாலும் நிரம்பி வழிவதுண்டு. எதிர்த் தரப்பினரை ஊழல் மோசடிக்காரர்கள் எனவும் அபிவிருத்தியில் ஒரு துளியையும் செய்யாதவர்கள் என்றும் ஒவ்வொருவரும் அடுத்தவரை குறை கூறுவது வழக்கம். ஆனாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பின்போது வேட்பாளர்களில் சிலர் சில உண்மைகளைக் கசிய விடுவதும் உண்டு.\nவவுனியா நகர சபை மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ்க் காங்கிரஸை நோக்கிக் கூறிய உணர்ச்சிகரமான வார்த்தைகள் தேர்தல் தருணத்தில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவை.\n“112 பக்கங்களைக் கொண்ட இடைக்கால அறிக்கையில் 110 பக்கங்களை விட்டு விடுங்கள். முதல் இரண்டு பக்கங்களைப் பாருங்கள். சமஷ்டி, ஒற்றையாட்சி என்பன என்னவென்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது. ஒற்றையாட்சி இலங்கைக்கு உகந்ததல்ல எனக் கூறப்படுகின்றது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. இது எமது பின்னிணைப்பில் இல்லை. அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி நாட்டுக்குப் பொருத்தமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்கிறார் சுமந்திரன்.\nதமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திர குமாருக்கு சுமந்திரன் ஆற்றும் இந்த எதிர்வினையில் முஸ்லிம்களைத் திடுக்கிடச் செய்யும் இரண்டு உண்மைகள் உள்ளன. இடைக்கால அறிக்கை சமஷ்டியை ஆதரிக்கின்றது என்பது மிகத் தெட்டத் தெளிவான உண்மை. இரண்டாவது, அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தே இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளன என்பது இன்னொரு ஆபத்தான விடயம்.\nதற்போது யானைச் சின்னத்தில் இணைந்து கேட்கும் முஸ்லிம் காங்கிரஸ் தானைத் தளபதிகளும் சேர்ந்துதான் இந்த அறிக்கையை எழுதியுள்ளனர். அதாவது அவர்களின் சம்மதமும் இங்கு பெறப்பட்டுள்ளது. ஒற்றையாட்சியை முடித்து சமஷ்டியை தமிழர்களிடம் கையளிப்பதற்கு ஒப்புதல் வாக்குமுலம் வழங்கியுள்ளது முஸ்லிம் காங்கிரஸ். அதன் மூலம் வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகத்தை நடுத்தெருவில் நிறுத்தப் போகின்றது. இந்த இலட்சணத்தில்தான் அது இன்று உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குப் பிச்சைக்காக கதவைத் தட்டுகின்றது.\nஇலங்கையைப் பொறுத்தமட்டில் தேர்தல் என்பது ஒரு தெருக்கூத்து. துரோகத்தின் தருணம். சந்தர்ப்பவாத கூட்டுகளின் சதிகாரத் திருவிழா. எதிரிகளை நண்பர்களாகவும் நண்பர்களை எதிரிகளாகவும் தற்காலிகமாக மாற்றிக் கொள்ளும் நாடகம். இந்த அரசியல் சூதாட்டத்திற்கு இறுதியில் பலியாக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள்தான்.\nமுஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துப் பாரம்பரிய முஸ்லிம் கட்சிகளும் வெறும் கொள்கையற்ற கூடாரங்களாகவே இருந்து வருகின்றன. எந்த முற்போக்கான கொள்கையும் செயல்திட்டமும் அவர்களிடம் இல்லை. சமூகத்தைப் பலியாக்கி, அதிகாரக் கதிரையை பத்திரமாய் பாதுகாப்பதே அவற்றின் ஒரே அக்கறை. பெரும்பாலும் அவை அறிக்கை வீரர்களையும் வாய் வீரர்களையுமே உருவாக்கியுள்ளன. சுயநலமே அவர்களின் மூலதனமாகியுள்ளது.\nஅன்று கட்சியுடன் ஒட்டிக் கொண்டு தேசியப் பட்டியல் மூலம் அமைச்சர் பதவியை அனுபவித்து வந்த பஷீர் சேகுதாவூத் இன்று மறைந்த தலைவரின் விமான விபத்து குறித்து அறிக்கை கோருகிறார். அன்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக இருந்த ஹஸன் அலி இன்று முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு, ஹக்கீம் தலைமைக்குப் பொருத்தமற்றவர் என்கிறார். வேதாந்தி என்று அறியப்படும் சேகு இஸ்ஸதீன் எந்த முஸ்லிம் கட்சியிடமும் கொள்கை இ���்லை என்று குறை கூறுகிறார். இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மிகப் பெரும் சந்தர்ப்பவாதிகள். ஆளுக்கொரு கட்சி, வேளைக்கொரு கொள்கை என்று ‘இழிச்சவாய் அரசியல்’ செய்தவர்கள். அறம் சார் நிலைப்பாடுகளோ விழுமியம் சார் கோரிக்கைகளோ இல்லாத அரசியல் வியாபாரிகளையே பாரம்பரிய முஸ்லிம் கட்சிகள் உற்பத்தி செய்தன. இன்று அவர்கள் ‘அதிரடி அபிவிருத்தி’யைக் காட்டி (100 மீற்றர் வீதி செப்பனிடல், பாடசாலைக்கு மலசல கூடம் கட்டுதல், மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்குதல்) மக்களின் வாக்குகளுக்காக நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு அலைந்து திரிகின்றனர்.\nவழமைபோன்று தேர்தல் காலங்களில் அபிவிருந்தி அரசியல் எனும் பூச்சாண்டியைக் காட்டி வாக்குகளைக் கொள்ளையடிக்கும் கட்சி ஐ.தே.க. என்பது யாரும் அறிந்ததே. நுவரெலியா தேர்தல் மேடையொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “அபிவிருத்தியை அதிகப்படுத்துவதானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளியுங்கள்” என்று கூறியுள்ளார்.\nசந்திரிக்கா பதவி ஏற்கும்வரை 17 ஆண்டு காலம் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்த ஐ.தே.க. அபிவிருத்திக்கு பெயர் பெற்ற கட்சியல்ல. மாறாக, ‘பட்டலந்த’ வதை முகாமுக்கு பெயர் போனது கட்சி. குறைந்தபட்சம் இலங்கையின் நான்கு நெடுஞ்சாலைகள் கூட அவர்களது ஆட்சியில் செப்பனிடப்படவில்லை. வெளிநாடுகளில் கடன்பட்டு உள்ளூரில் பாதை போடுவதை அபிவிருத்தி என்று அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள்.\nமுதலீட்டு சூதாட்டக்காரர்களுக்கு நாட்டின் வளங்களைத் தாரைவார்த்து விட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பது அபிவிருத்தியாகுமா நாட்டின் அருஞ் சொத்துக்களை 100 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, வெளிநாட்டுக் காசோலைகளால் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. வெறும் முழக்கங்களால் மக்களை பகடைக்காய்களாய் பலிகொள்கின்றனர்.\nஇரு பெரும் கட்சிகளுள் ஒன்றான சிறி லங்கா சுதந்திரக் கட்சியோ மக்கள் ஐக்கிய முன்னணியோ கூட யோக்கியதையான அரசியல் கலாசாரமொன்றை இந்நாட்டுக்கு அறிமுகம் செய்யவில்லை. சமீபத்தில் பிரச்சார மேடையொன்றில் பேசிய ஜனாதிபதி மைத்ரி, எனது வாளுக்கு மிக விரைவில் பலர் இரையாகுவர். அவர்கள் எனது குடும்பத்தவராக இருந்தாலும் சரியே ��ன்று கர்ச்சித்துள்ளார். இந்த வாய் வீரம் அவருக்கு ஒன்றும் புதிதல்ல. ஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்கப் போகிறேன் என்பதுதான் இதன் அர்த்தம்.\n2009 இற்குப் பின்னர் நிகழ்ந்த ஒவ்வொரு தேர்தலிலும் ‘புலிகளை நான் வெற்றி கொண்டேன்’ என்று கூறிக் கூறியே மஹிந்த சிங்கள வாக்குகளை தக்கவைத்துக் கொண்டார். மைத்ரி 2014 டிசம்பர் முதல் வாக்கு வங்கிகளைக் கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தி வரும் ஒரு மந்திரமே ‘ஊழல் மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்’ என்பது.\nமஹிந்தவின் கூட்டு எதிரணி தேர்தலில் தனித்துக் கேட்பதைத் தடுப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்து இறுதியில் மூக்குடைந்து போன மைத்ரி, யாராக இருந்தாலும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வேன் என்று கூறிவந்தார். திடீரென்று வாள் வீச்சு வீரர் போன்று அவர் களத்திற்குக் குதித்துள்ளமை மைத்ரியும் விழுமிய அரசியலுக்கு அப்பால்தான் சுற்றிச் சுழல்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.\nஇதே வெற்றுக் கோஷங்களை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அவரது வாயிலிருந்து செவிமடுத்தோம். எல்லை மீறிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பேன் என்று கூறி இரண்டரை ஆண்டுகளாக அவர்களைக் காப்பாற்றி வந்தவரும் அவரே. இன்று வாள் வெட்டுக் குறித்துப் பேசுகிறார். கோத்தாவை கைதுசெய்ய வேண்டாம் என்று நேரடியாகத் தலையிட்டுத் தடுத்தவரும் அவரே. ஊழல் மோசடிக்காரர்கள் எவரையும் அவர் தண்டிக்கவில்லை.\nபுறம்பாக, சில் துணிகளை விநியோகிப்பதற்கு காரணமாயிருந்தார் என்று மஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க கைதுசெய்யப்பட்டார். தற்போது மைத்ரி தன்னை ஒரு விழுமியம் சார் அரசியல்வாதி என்று காட்டிக் கொள்வதற்குக் கையில் எடுத்துள்ள ஒரே ஆயுதம் மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையாகும்.\nமூன்று உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக வெளியிடுமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்குமாறும் கூட்டு எதிரணியினரும் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெறும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.\nபெப்ரவரி 10 இல் உள்ளூராட்சித் தேர்தல் திகதி குறிக்கப்பட்டமையால் இக்காலத்தில் இவ்அறிக்கையை வெள���யிடுவது ஐ.தே.க.வுக்கு பாதகமானது என்று அதன் மூத்த உறுப்பினர்கள் வலுவாக உணர்கின்றனர். ஜனாதிபதி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டோரை சட்டத்தின் மூன் கொண்டு வருவேன் என்று 2014 டிசம்பரில் கர்ச்சித்தது ஆட்சிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட அர்ஜுன் மஹேந்திரனையோ அவரோடு சம்பந்தப்பட்ட ஐ.தே.க. அமைச்சர்களையோ குறித்து நிற்கவில்ல. அவர் கருதியது முன்னாள் ஊழல் மோசடி மிக்க ஆட்சியாளர்களையே. குறிப்பாக, மஹிந்தவின் குடும்பத்தினரையே.\nஇன்று மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கப் போவதாக அவர் கூறி வருவது அவரது கட்சிச் சார்பையும் ஒரு பக்க சாய்வையுமே எடுத்துக் காட்டுகின்றது. கூட்டு எதிரணியினரோ இத்தேர்தல் தருணத்தில் பிணைமுறி அறிக்கையை முன்னிட்டு குதூகலிக்கின்றனர். ஏதோ தமது கரங்கள் சுத்தமானவை என்று அவர்களுக்கு ஒரு நினைப்பு.\nஒப்படைக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள விடயங்கள் பொது மக்களின் பார்வைக்கு மங்கலாகவே உள்ளது. இதுவரை கசிந்துள்ள தகவல்களின் படி ஐ.தே.க. வைச் சேர்ந்த 9 முக்கிய அரசியல்வாதிகள் இந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இதனால் அறிக்கையை தாமதப்படுத்தி வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ஏற்கனவே ஐ.தே.க. ஈடுபட்டுள்ளது.\nநாட்டு நலன்களை விட தனது கட்சியே முதன்மையானது என்றும் முக்கியமானது என்றும் கருதி வரும் ஜனாதிபதி, சுஜீவி சேனசிங்க கேட்பது போன்று, தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப முன்னாள் ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தயங்குவது ஏன்\nஇலங்கை அரசியலில் பிரதேசம், கட்சி, இனம் என்பவற்றைக் கடந்து தேச நலனை முதன்மைப்படுத்தி விழுமிய அரசியல் செய்தவர்களை விரல் விட்டும் எண்ண முடியாது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்திக்குக் குறுக்காகவுள்ள பெரும் சவாலாகும். அரசியலில் நம்பிக்கை, நாணயம், மக்கள் நலன், ஊழல் மோசடிகளற்ற வெளிப்படைத் தன்மை போன்ற விழுமியங்களைப் பின்பற்றும் அரசியல்வாதிகள் நமது நாட்டில் மொத்தமாகவே இல்லை என்று கூறலாம்.\nஅரசியலை பணம் பண்ணும் நிறுவனமாகவும் வியாபாரமாகவும் கருதும் எவரும் விழுமிய அரசியல்வாதியாக இருக்க முடியாது. இலங்கைக்கு இன்று தேவை விழுமிய அரசியல் கலாசாரமாகும். தேசிய அரசியலை விழுமியமயமாக்கு��தற்கான ஒரு ஆரம்ப அடித்தளம் நமக்குக் கிடைத்துள்ளது. அதுதான் உள்ளூராட்சித் தேர்தல். மக்களின் குரலாக, மக்களின் தேவைக்காக, மக்களின் மனச்சாட்சியாக இயங்கும் அங்கத்தவர்களையே மக்கள் தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்ய வேண்டும்.\nபாரம்பரியமாக யானைக்கும் கைக்கும் புள்ளடிபோடும் நாம், இதற்கு மேலும் அவர்களுக்குப் புள்ளடி போட வேண்டுமா என்று சற்று நிதானித்துப் பார்க்க வேண்டும். அரசியல் களம் மாற்றத்தை வேண்டி நிற்கின்றது. இன்றைய உடனடித் தேவை ஒரு மாற்று அரசியல் கலாசாரம். அங்கு அரசியல்வாதிகள் மக்களின் எஜமானர்களாக அன்றி பணியாளர்களாக இருக்க வேண்டும்.\nஅபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மக்களுக்கு வகை கூறக் கூடியவர்களாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும். நம்மிடம் வாக்குக் கேட்டு வரும் கட்சிகளையும் நபர்களையும் நாம் பரிசீலித்துப் பார்ப்போம். வாக்களித்தல் என்பது உண்மைக்கு சான்று பகரும் ஒரு செயற்பாடு. திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் நாம் நமது தனிப்பட்ட நலன்களுக்காக வாக்களிப்போமானால் அது அற ரீதியான கண்ணோட்டத்தில் பெரிய பாவமாகும். இன்னொரு புறம் சமூகத்திற்குச் செய்யும் ஒரு துரோக்கமாகும். யார் சரியானவர்கள் என்பதை மட்டுமன்றி, யார் நேர்மையானவர்கள் என்பதையும் நாம் இனங்காண வேண்டும். அவர்கள்தான் நமது உண்மையான பிரதிநிதிகளாய் இருக்க வெண்டும். வெற்று அரசியல் கோஷங்களுக்கு இடையில் நிதானித்துப் பார்க்க வேண்டிய ஒரே விடயம் இதுதான்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஅலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..\nஅலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியே...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று ��ிட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%83%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:23:41Z", "digest": "sha1:KA3ZFSOKBE76MOUD6VOF2JYW5WBT25AH", "length": 15605, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "முஃமின்கள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"முஃமின்கள்\"\nஇறையச்சமுடையோரின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 18, 1438 (2017-04-15) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, தொழுகை, மறைவானவற்றின் மீது நம்பிக்கை, முஃமின்கள், ஸகாத்0 comment\nஅல்லாஹ் அறிவித்த மறைவானவற்றின்மீது நம்பிக்கைகொள்வது மனிதன் அடையக்கூடிய உயர்ந்த நிலையாகும். தம் ப��லனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டுமே நம்பும் விலங்குகளின் நிலையைக் கடந்து புலனுணர்வுகளால் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த குறிப்பிட்ட அளவைவிட பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதை உணரும் மனிதனாகிறான். இது பிரபஞ்சத்தின் உண்மைநிலை குறித்து, தனது உண்மைநிலை குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படக்கூடிய ஆற்றல்களின் உண்மைநிலையைக் குறித்து, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலின் உண்மைநிலை குறித்து மனிதன் கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். அதேபோன்று இது பூமியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றமுமாகும். புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டும் நம்புவோரும் அகப்பார்வையோடும் ஆழ்ந்த ஞானத்தோடும் இந்தப் பிரபஞ்சத்தை அணுகுவோரும் சமமாக மாட்டார்கள். இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக முடியாது. அகப்பார்வையுடையோர் தங்களின் குறுகிய வாழ்நாளிலே புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றைவிடவும் இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது, விசாலமானது என்பதையும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் உண்மை இதனைவிட பெரியது என்பதையும் அதனிடமிருந்தே இது வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இறைவனைக் குறித்த உண்மைநிலையை பார்வைகளால் அடைந்துவிட முடியாது. அறிவால் அறிந்துகொள்ள முடியாது.\nஅல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 03, 1438 (2017-03-31) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இஸ்லாமிய ஆட்சி, காஃபிர்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், முஃமின்கள், யூதர்கள்0 comment\nஅன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குத��்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-17T01:28:16Z", "digest": "sha1:6CM76F6ESHKVYEEEP4KLXXG7UJ6ITHAS", "length": 5091, "nlines": 138, "source_domain": "www.saalaram.com", "title": "ஏனையவை – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nதாய்மையை மதிப்போம் தாய்மையை காப்போம்\nஎன் அன்னைக்கு நிகர் என் அன்னை மட்டுமே\nஅன்னையை போற்றி பாதுகாக்கும் வரத்தை அருள்வாய் இறைவா….\nஎன்றும் நீயே என் அன்னையாக வந்துவிடு ….\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gowthami.html", "date_download": "2018-10-17T01:17:41Z", "digest": "sha1:GV2J4QNFQ7BEQTQLMRN77NXDYX57PR7U", "length": 10625, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | gowthami selected to national film awards committie - Tamil Filmibeat", "raw_content": "\nகன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தால் கன்னடத் திரையுலகம் ஸ்தம்பித்துள்ளது.\nஅவர் விடுவிக்கப்படும்வரை மாநிலத்தில் உள்ள 1200 தியேட்டர்களும் இயங்காது. மேலும் திரைப்பட டிவி படத் தயாரிப்புகள் அனைத்தையும் நிறுத்திவைக்க கன்னடத் தயாரிப்பாளர்கள் மற்றும் கன்னட திரைப்பட வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து கன்னட திரைப்பட வர்த்தக சங்க செயலாளர் மாருதி கூறியதாவது:\nநடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படும் வரை கன்னட திரைப்பட தயாரிப்புப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஅவர் கடத்தப்பட்டதை அறிந்த கன்னடத் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவரது ரசிகர்கள் அனைவரும் கடும் வேதனையடைந்துள்ளனர். திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.\nபடத்தயாரிப்புக்கள், படப்பிடிப்புகள், டிவி தொடர் தயாரிப்புக்கள், எடிட்டிங், பாடல்பதிவு உள்பட அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதற்போது 10 முதல் 15 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nராஜ்குமார் மீண்டும் நலமாக திரும்ப வேண்டுமென்பதற்காக பல கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3316", "date_download": "2018-10-17T00:38:43Z", "digest": "sha1:7XVCYPMVRQLD5QGGTV5XJ4MSFA2S5OLZ", "length": 4725, "nlines": 182, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144750-topic", "date_download": "2018-10-17T02:03:20Z", "digest": "sha1:2J3Q5GZHEL7ISYKW3B4IDDCZKFNTGGU2", "length": 22424, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங��கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\nஎரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள்\nதமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திரையுலகினரும் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார்கள். இன்று சென்னைக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், கறுப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி, இப்போதுள்ள பிரச்சனையையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆதரவு கிடைக்கவில்லை என்பதையும் இணைத்து ட்வீட் செய்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நெட்டிசன்கள் பலரும் பதில் அளித்துள்ளனர்.\nகாயத்ரி ட்வீட்டில், பிக்பாஸில் இருந்தபோது என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ் பெண்ணான என்னை ஆதரிக்க தமிழ்நாட்டு மக்களிடம் வேண்டியும், சரியானவர் என ஒரு கேரள நடிகையை தேர்வு செய்தீர்கள் இப்போதும் ஏன் அதையே செய்யவில்லை இப்போதும் ஏன் அதையே செய்யவில்லை\nஇதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒருவர் சிம்பிள் லாஜிக். அவங்க உண்மையா இருந்தாங்க என்றும், எல்லோரும் கர்நாடகாவா தமிழ்நாடான்னு கேக்குறப்போ நீங்க மட்டும் கேரளாவா தமிழ்நாடான்னு பேசுறீங்களே... அதுக்குத்தான் சப்போர்ட் பண்ணல என்றும், மற்றும் ஒருவர் உங்களை தமிழ்ப்பெண்ணா நாங்க மதிக்கலைன்னு அர்த்தம் என்று கூறியுள்ளனர்.\nRe: எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள்\nஅதற்கு காய்த்ரி நீங்கள் பிக்பாஸில் என்னை ஆதரிக்கவில்லை, ஏனென்றால் நான் தமிழச்சி என்பதால் கெட்டவள் என்று நினைக்கிறீர்கள். அப்புறம் ஏன் தீய திராவிடக் கட்சிகளை நம்புகிறீர்கள் நம் அனைவரையும் முட்டாளாக்குவது யார் நம் அனைவரையும் முட்டாளாக்குவது யார் தமிழச்சியை விட நீங்கள் கேரளத்தைச் சேர்ந்தவரை பிக்பாஸில் தேர்வு செய்கிறீர்கள். சாதாரண பிக்பாஸில் சரி எது தவறு எது என அறியும் உங்களுக்கு ஏன் அரசியல் தெரியவில்லை தமிழச்சியை விட நீங்கள் கேரளத்தைச் சேர்ந்தவரை பிக்பாஸில் தேர்வு செய்கிறீர்கள். சாதாரண பிக்பாஸில் சரி எது தவறு எது என அறியும் உங்களுக்கு ஏன் அரசியல் தெரியவில்லை என்று மறு ட்வீட் செய்திருந்தார்.\nஇதற்கு ஓவியா ரசிகர் ஒருவர், இது எளிமையான விஷயம். நாங்கள் உண்மையான மனிதர்களுக்குத் தான் நாங்க ஆதரவு தருவோம். அது நீங்களோ மோடியோ நிச்சயமா இல்லை என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காயத்ரியின் இந்த ட்வீட் நெட்டிசன்களிடையே கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துயுள்ளது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php?option=com_info&id=367&task=info&back=0&pid=416&lang=ta", "date_download": "2018-10-17T02:08:10Z", "digest": "sha1:ZDUWFBN5GZUTZMPTMWS3OR44WVFRXFQ5", "length": 9706, "nlines": 107, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் விவாகம் விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1.விவாகச் சான்றிதழின் பிரதியினைபெற்றுக்கொள்ள முடிவது விவாகம் நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.\n2.தேவையான விண்ணப்பப்படிவம் எந்தவொரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.\nI.விவாகச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பிரிவு மற்றும் பதிவு திகதி தெரியுமாயின் ரூபா.25.00\nII. பதிவு செய்யப்பட்ட பிரிவு தெரியுமாயின் மற்றும் விவாகச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுத்திகதி தெரியாவிடின்\n•03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 50.00\n•02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 100.00\n4.தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.\n5.பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.\n6.விவாகச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபால���றையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-03 16:03:25\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T01:52:20Z", "digest": "sha1:LUZJSY7VVH5JNHDPP6OZDT6SWZYW5OZR", "length": 50236, "nlines": 169, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசுவைப் பற்றி திருக்குர்ஆன் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n இயேசு எந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தாரோ அந்த ஓரிறைக் கொள்கை உங்கள் மத குருமார்களின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக, முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டது. இயேசு கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவக் கொள்கைக்கும் எந்தவிதச் சம்மந்தமுமில்லாத அளவுக்கு இயேசுவும் புறக்கணிக்கப்பட்டு விட்டார்.\nஅப்படியானால் இயேசு போதித்த அந்தக் கொள்கையை எங்கே தேடுவது\nகிறித்தவ மார்க்கத்தின் எந்தப் பிரிவினரிடமும் இயேசு வலியுறுத்திப் பிரச்சாரம் செய்த ஓரிறைக் கொள்கையை நிச்சயமாக நீங்கள் காண முடியாது.\n“ஏலீ ஏலீ லாமா சபக்தானி – என் தேவனே என் தேவனே” என்று இயேசு இறுதிக் கட்டத்தில் சப்தமிட்டதாகப் பைபிள் கூறுகிறது.\nஅதை உறுதியாக நீங்கள் நம்புகிறீர்கள்.\n“என்னால் என்னைக் காத்துக் கொள்ள இயலாது” என்றும்\n“என்னைப் படைத்த தேவனின் சித்தப்படியே யாவும் நடக்கும்” என்றும்\nஇந்த வாக்கு மூலத்தின் மூலம் இயேசு தெளிவுபடுத்தி விட்டார்.\n(உங்கள் நம்பிக்கைப்படி) இயேசுவின் கடைசி மூச்சு அடங்கிய நேரத்திலும் இயேசு வலியுறுத்திய இந்தக் கொள்கையை நீங்கள் காற்றில் பறக்க விட்டு விட்டீர்கள்.\nஇயேசுவின் உயிர் மூச்சாகத் திகழ்ந்த இந்த ஓரிறைக் கொள்கையை அவர் போதித்த அதே வடிவில் நீங்கள் பின்பற்ற விரும்பினால் இஸ்லாத்தில் உங்களை இணைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.\n இஸ்லாத்தின் வேத நூலாகிய திருக்குர்ஆன் இயேசு போதித்த அதே கொள்கையை மிகத் தெளிவாக வழிமொழிகின்றது.\nயூதர்கள் இயேசுவின் மீதும் அவரது தாயார் மேரியின் மீதும் சுமத்திய களங்கத்தைக் குர்ஆன் முழுமையாகத் துடைத்தெறிகின்றது.\nஇயேசுவுக்குக் கடவுள் தன்மை இருக்கவில்லை என்பதைக் கூறும் அதே நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புக்களையும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.\nமுஹம்மத் நபியவர்கள் எப்படி தேவனின் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க வந்த தூதராக இருந்தார்களோ அது போலவே இயேசுவும் தூதராக இருந்தார் என்பதையும் திருக்குர்ஆன் விளக்குகின்றது.\n உங்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் இயேசுவைக் குறித்த திருக்குர்ஆனின் வசனங்கள் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறோம்.\n அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்” என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக . “அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்ல வராகவும் இருப்பார்” (என்றும் கூறினர்( . “இறைவா . “அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்ல வராகவும் இருப்பார்” (என்றும் கூறினர்( . “இறைவா எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும் எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் “ஆகு’ என்பான். உடனே அது ஆகி விடும்” என்று (இறைவன்) கூறினான்.\nஇவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். . அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். . “நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று (மர்யம்) கூறினார். . “நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்” என்று அவர் கூறினார். . “எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும் தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். . அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். . “நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று (மர்யம்) கூறினார். . “நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்” என்று அவர் கூறினார். . “எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்” என்று (மர்யம்) கேட்டார். “அப்படித் தான்” என்று (இறைவன்) கூறினான். “இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை’ எனவும் உமது இறைவன் கூறினான்” (என்று ஜிப்ரீல் கூறினார்.( . பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.\nஇயேசு இறைவனின் மகனல்லர்; தூதர் தான்\n உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் மர்யமின் மகன் ஈஸா (இயேசு) எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள் மர்யமின் மகன் ஈஸா (இயேசு) எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள் (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள் (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள் விலகிக் கொள்ளுங்கள் (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன் . (இயேசு எனும்)மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.\nமர்யமுடைய (மேரியுடைய) மகன் மஸீஹ் (எனும் இயேசு) தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்” என்று நீர் கேட்பீராக” என்று நீர் கேட்பீராக வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\nமர்யமின் (மேரியின்) மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.”மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாரு மில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.\nமர்யமின் (மேரியின்) மகன் மஸீஹ் (எனும் இயேசு) (தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக\n“மர்யமின் (மேரியின்) மகன் ஈஸாவே (இயேசுவே) “அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள் (இயேசுவே) “அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய் உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார். . “நீ எனக்குக் கட்டளையிட்டபடி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார். . “நீ எனக்குக் கட்டளையிட்டபடி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்.)\n“உஸைர் அல்லாஹ்வின் மகன்” என்று யூதர்கள் கூறுகின்றனர். “மஸீஹ் (இயேசு) அல்லாஹ்வின் மகன்” என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் (மேரியின்) மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளை யிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.\nஈஸா (இயேசு) தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது “ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள் எனக்குக் கட்டுப்படுங்கள்” எனக் கூறினார். . “அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள் இதுவே நேர் வழி” (என்றும் கூறினார்)\nஅல்லாஹ்விடம் ஈஸாவுக்கு (இயேசுவுக்கு) உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து “ஆகு’ என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார். . இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர் . உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் “வாருங்கள் . உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் “வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், ���ங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக . இதுவே உண்மையான வரலாறாகும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வே மிகைத்தவன்; ஞானமிக்கவன். . நீங்கள் புறக்கணித்தால் குழப்பம் செய்வோரை அல்லாஹ் அறிந்தவன். . “வேதமுடையோரே . இதுவே உண்மையான வரலாறாகும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வே மிகைத்தவன்; ஞானமிக்கவன். . நீங்கள் புறக்கணித்தால் குழப்பம் செய்வோரை அல்லாஹ் அறிந்தவன். . “வேதமுடையோரே நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள் நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்” என்று கூறுவீராக அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்” எனக் கூறி விடுங்கள்\n(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும் அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.\n“அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா . “அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக\n“சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை” என்று (முஹம்மதே) கூறுவீராக\n“அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர்.\n89. அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடு வதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. . பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாள னிடம் அடிமையாகவே வருவார்கள்.\n அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள்.\nஅளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்” என (முஹம்மதே) கூறுவீராக . வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாகிய அர்ஷின் இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.\n“அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.\n“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக . அல்லாஹ் தேவைகளற்றவன். . (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. . அவனுக்கு நிகராக யாருமில்லை.\nஅவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.\nஅவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் (மேரியின்) மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை (இயேசுவை) நாங்களே கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (இயேசு, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.\n(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.\nஅவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்த போது “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்” என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்றனர். “எங்கள் இறைவா” என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்றனர். “எங்கள் இறைவா நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள் நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்” (எனவும் கூறினர்) (ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.\n “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார்” என்று மர்யமின் மகன் ஈஸா சீடர்களிடம் கேட்ட போது “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்” என்று சீடர்கள் கூறினர். அது போல் நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் இஸ்ராயீலின் மக்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டனர். மற்றொரு பிரிவினர் (நம்மை) மறுத்தனர். நம்பிக்கை கொண்டோரை அவர்களுடைய எதிரிகள் விஷயத்தில் பலப்படுத்தினோம். எனவே அவர்கள் வெற்றி பெற்றனர்.\nஇயேசுவுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன\nஇஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காககளிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண��பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்றார்)\nஎன் விருப்பப்படிகளிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத் தியதையும் எண்ணிப் பார்ப்பீராக இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத் தியதையும் எண்ணிப் பார்ப்பீராக இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர் இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர் அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக\n வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா” என்று சீடர்கள் கூறிய போது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று சீடர்கள் கூறிய போது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று அவர் கூறினார். . “அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண் மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்” என்று அவர்கள் கூறினர். . “அல்லாஹ்வே” என்று அவர் கூறினார். . “அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண் மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்” என்று அவர்கள் கூறினர். . “அல்லாஹ்வே எங்கள் இறைவா வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களு���்கு உணவளிப்பாயாக அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக உணவளிப்போரில் நீயே சிறந்தவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார். “உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்” என்று அல்லாஹ் கூறினான்.\n“அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார்” (என்றும் கூறினர்)\nஅவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார் “தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம் “தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்” என்று அவர்கள் கேட்டார்கள். . உடனே அவர் (அக்குழந்தை), “நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.\nஇயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதர்\nஅவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக் கொடுப்பான். . இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.)\n நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது “இது தெளிவான சூனியம்” எனக் கூறினர்.\nஉமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம்பற்றி இயேசு முன்னறிவிப்பு\n நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) கர்த்தரின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மேரியின் மகன் இயேசு கூறியதை நினைவூட்டுவீராக அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது “இது தெளிவான சூனியம்” எனக் கூறினர்.\nஇயேசுவுடைய கொள்கையை – அவரது பிரச்சாரத்தை – கூட்டாமல், குறைக்காமல், சிதைக���காமல் அதே உயிரோட்டத்துடன் திருக்குர்ஆன் இங்கே எடுத்துரைக்கின்றது.\n பரலோக ராஜ்ஜியத்தில் நீங்கள் நிறுத்தப்படும் போது இயேசு உங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே “என்னை நோக்கிக் காப்பாற்றுமாறு அலறுபவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது. என் பிதாவை நோக்கி இவ்வாறு அழைப்பவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்” என்று இயேசு கூறியதை பைபிளிலிருந்து முன்னர் எடுத்துக் காட்டினோம். இதே உண்மையைத் திருக்குர்ஆனும் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.\n பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய உங்களுக்கு விருப்பமிருந்தால்….\nஇயேசுவைச் சிறந்த மனிதராகவும், தேவனின் தீர்க்கதரிசியாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள் அவரைக் கடவுள் என்றோ, கடவுளின் மகன் என்றோ கூறாதீர்கள்\nஇயேசுவின் போதனையைத் தூய வடிவில் கூறி, பதினான்கு நூற்றாண்டுகளாக அதை நிலைநிறுத்தி வரும் தூய இஸ்லாத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்\nஇதனால் இயேசுவை மறந்தவர்களாக, அவரை அலட்சியப்படுத்தியவர்களாக நீங்கள் ஆக மாட்டீர்கள் மாறாக இஸ்லாத்தில் நீங்கள் இணைவதன் மூலம் இயேசுவை உரிய முறையில் மதிப்பவர்களாகவும், அவரது போதனைகளைத் தூய வடிவில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் ஆவீர்கள். பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய தேவன் அருள் புரியட்டும் மாறாக இஸ்லாத்தில் நீங்கள் இணைவதன் மூலம் இயேசுவை உரிய முறையில் மதிப்பவர்களாகவும், அவரது போதனைகளைத் தூய வடிவில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் ஆவீர்கள். பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய தேவன் அருள் புரியட்டும்\nTagged with: இயேசு, ஒரிறை, குர்ஆன், கொள்கை, மதகுருமார்கள், வழிகாட்டுதல்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/28", "date_download": "2018-10-17T01:42:32Z", "digest": "sha1:6CFE7GS5SJG2CBURGQ3RAFI3REQF4QKJ", "length": 4851, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இசை ஆல்பத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில்", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nஇசை ஆல்பத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில்\n‘ஜிமிக்கி கம்மல்’ என்ற ஒரே பாடலின் மூலம் உலகறியப்பட்டவரான ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் நடிப்பில் வெளியாகவிருக்கும் இசை ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.\nமலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ‘எண்டம்ம்மடே ஜிமிக்கி கம்மல்’. இந்தப் பாடலுக்கு கேரளாவின் கோழிக்கூடு பகுதியிலுள்ள Indian School of Commerce நிறுவனத்தின் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்கள். அந்தப் பாடல் மொழியைத் தாண்டி உலகில் உள்ள அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக அந்தப் பாடலின் முன் வரிசையில் ஆடிய ஷெரில் மிகுந்த கவனம்பெற்றார்.\nரசிகர்கள் அவரது போட்டோவை தங்களது வலைதளப் பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக வைத்தும், ஓவியா ஆர்மி போல் ஷெரில் ஆர்மி என்று ஆரம்பித்தும் அவரைப் புகழ்பெறச் செய்தனர். அந்தப் பாடல் தந்த வரவேற்பால் சினிமாவில் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடலின் லிரிக்கல் வீடியோவில் மட்டும் ஒரு காட்சியில் சொடக்கு போட்டுவிட்டு சென்றுவிட்டார்.\nஇந்த நிலையில் அவர் இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். There is no goodbye என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த இசை ஆல்பத்துக்கு மலையாளத்தில் பல படங்களுக்கும், சென்னையில் ஒரு நாள் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்த மெஜ்ஜோ ஜோசப் இசையமைத்திருக்கிறார். ஷ்யாம் குமார் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தை ஒய்ட்வே புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜிமிக்கி கம்மல் பாடலுக்குப் பிறகு ஷெரில் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த இசை ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/1356142", "date_download": "2018-10-17T00:33:52Z", "digest": "sha1:VEXG6UCKKHBBYF4OJT4Z2K6GXDOUKUMG", "length": 9693, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "காஷ்மீரில் அமைதி நிலவ கத்தோலிக்கர் செபம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ இந்தியா, இலங்கை\nகாஷ்மீரில் அமைதி நிலவ கத்தோலிக்கர் செபம்\nஸ்ரீநகர் திருக்குடும்ப ஆலயத்தில் கத்தோலிக்கர் செபிக்கின்றனர் - RV\nடிச.23,2017. ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீரில், அமைதி நிலவ வேண்டுமென, கத்தோலிக்கர் இந்நாள்களில் உருக்கமாகச் செபித்து வருகின்றனர்.\n2016ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில், தலைநகர் ஸ்ரீநகரில் கொலைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அந்நகரிலுள்ள 129 ஆண்டுகள் பழமையான திருக்குடும்ப ஆலயத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா சிறப்பிக்கப்படாமல் இருந்தவேளை, இந்த ஆண்டு கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்கு, கத்தோலிக்கர் தயாரித்தும், செபித்தும் வருகின்றனர்.\nஅமைதிக்காகக் கத்தோலிக்கர் செபிப்பது குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, திருக்குடும்ப ஆலய பங்குத்தந்தை ராய் மாத்யூ அவர்கள், ஜம்மு-காஷ்மீரில், போரிடும் தரப்புக்களுக்கிடையே கலந்துரையாடல்களை நடத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்துவரும்வேளை, தலத்திருஅவையும், அம்மாநிலத்தில் இரத்தம் சிந்துதல் நிறுத்தப்பட வேண்டுமென செபித்து வருகின்றது என்று கூறினார்.\nஇந்தியாவில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் மோதல்களில், இவ்வாண்டில் டிசம்பர் 10ம் தேதி வரை, குறைந்தது 343 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.\nஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் வாழும் ஜம்மு-காஷ்மீரில், ஏறத்தாழ 33 ஆயிரம் பேர் கிறிஸ்தவர்கள். இவர்களில் பாதிப்பேர் கத்தோலிக்கர்.\nஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nமியான்மாரின் அமைதிக்காக கச்சின் மாநில கத்தோலிக்கர்\nஜெர்மன் கத்தோலிக்கருக்கு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி\nகொரியத் தலைவர்கள் சந்திப்பிற்கு திருத்தந்தையின் செபங்கள்\nபாகிஸ்தானில் அடித்தே��் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்\nபிப்ரவரி 23, அமைதி உலக செப நாளில் கலந்துகொள்ள அழைப்பு\nதிருத்தந்தையின் அமைதி செப நாள் முயற்சியில் அனைவரின் ஈடுபாடு\nதாக்கப்பட்டவர்களை மட்டும் கைது செய்துள்ள காவல்துறை\nஇமயமாகும் இளமை : தன் வயதினருக்கு வாழ வழிகாட்டும் இளம்பெண்\nபயங்கரவாதிகள் விழாக் கால புன்சிரிப்பைக் குலைக்க முயற்சி\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\nஏழு அப்பாவி கிறிஸ்தவர்களை விடுதலை செய்ய கையெழுத்துக்கள்\nஇந்தியாவில் மறைபரப்புப்பணி குறித்து ஆயர்களின் ஆலோசனை\nகாவல்துறையின் சித்ரவதைகள் நிறுத்தப்பட வலியுறுத்தல்\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nபசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக ஆயர்கள் எதிர்ப்பு\nபாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயரின் பணி ஓய்வு ஏற்பு\nபாட்னா உயர்மறைமாவட்டத்திற்கு புதிய வாரிசு ஆயர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய காரித்தாஸ்\nஇராஞ்சி உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tamil/blogger/Parthasarathy%20Rengaswami", "date_download": "2018-10-17T01:50:52Z", "digest": "sha1:GLFGZX5JA423PZB4MZDPFCFUOBOSL7LV", "length": 5615, "nlines": 69, "source_domain": "thamizmanam.net", "title": "Parthasarathy Rengaswami", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\n\"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு\" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன். ...\nஎன் மனைவியின் சொந்த ஊரில் இருந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்று விரும்பியதால் அந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டோம். \"கோவிலுக்குப் ...\nஅந்தப் பொழுது போக்கு சங்கத் கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக சில உறுப்பினர்கள் தாங்கள் சந்தித்த பிரச்சைகளையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். ...\n\"உனக்கு இனிப்பு பிடிக்குமே அம்மா , அப்புறம் ஏன் வேண்டாம்னுட்டே\" என்று கேட்டாள் சுமதி. \"எனக்கு இனிப்பு ...\n\"ஏங்க, நியாயமாத் தொழில் பண்றீங்க. ஆனா, வருமானம் வர மாட்டேங்குதே\" என்றாள் சொர்ணம். \"என்ன செய்யறது\" என்றாள் சொர்ணம். \"என்ன செய்யறது\n207. கை நழுவிய வெற்றிக்கனி\nகட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் பரந்தாமனுக்கும், குணசீலனு��்கும் கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் பரந்தாமன் ...\n206. அடி உதவுவது போல்...\n\"ஏம்ப்பா மத்தவங்களுக்கு நாம கெட்டது செஞ்சா, நமக்கு கெட்டது நடக்குமா\" என்றான் மகேஷ். \"ஏன் கேக்கறே\" என்றான் மகேஷ். \"ஏன் கேக்கறே\nகுறைந்த சம்பளம். சலிக்க வைக்கும் அளவுக்கு வேலைச்சுமை. ஆனால் தன தகுதிக்கும், திறமைக்கும் வேறு நல்ல வேலை ...\n204. தவற விட்ட செய்தி\nமாத இறுதி நெருங்கி விட்டது. இன்னும் ...\n203. லட்சுமிக்குத் தெரிந்த நியாயம்\nசெல்வம் இறந்ததும், அண்ணன் சொத்தையும் தான் நிர்வகிக்கலாம் என்று மூர்த்தி நினைத்தான்.ஆனால் அவன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2007/02/blog-post_08.html", "date_download": "2018-10-17T02:23:03Z", "digest": "sha1:H5ZITC4S7PGLTMQ4NWIQ2NDREFIKYKG2", "length": 16485, "nlines": 247, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: செம்போத்துப் பறவை", "raw_content": "\nஇந்தப் பறவையை எங்க ஊர்ப்பக்கம் செம்போத்து (செம்பூத்து என்பது பேச்சு வழக்கு) என்றழைப்பார்கள்.\nகிராமத்தில் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாள் பகல் வேளைகளில் புன்செய்க் காட்டில் சுற்றித்திரியும் போது மிகுந்து இருக்கும் கள்ளிப் புதர்களிலும், அடர்தென்னைத் தோப்பின் நிழல்களிலும் தத்திப் போகும் பறவை. இரண்டிரட்டாய் சற்றே தூரத்தில் தரையில் நடந்து புழுபூச்சிகளை தேடும் இணைப் பறவைகள் நம் காலடி அதிர்விலோ, பேச்சின் ஒலியிலோ எழுப்பிப் பறக்கும்போது வெகுதூரம் பறப்பதில்லை.\nதரையிலிருந்து அருகில் தாழ உள்ள மரக்கிளைகளுக்கோ அல்லது கிளைவிட்டு கிளைதாவியோ சிறு தூரங்களையே பறந்து கடக்கின்றன. மழை பெய்ந்து ஓய்ந்த மதிய நேரங்களில் குகுக் குகுக் எனக் கத்தி அழைக்கும் ஒலி எவராலும் எளிதில் இனம் காணமுடியும். செம்போத்தின் இன்னொரு பெயர் குக்கில் என்கிறது சூடாமணி நிகண்டு.\nகோவை அருகில் மருதமலை அடிவாரத்தில் எடுத்த படம்\nLabels: தமிழகம், பறவைகள், புகைப்படம்\nஇலங்கையில் இது செண்பகப்பறவை என்று அழைக்கப்படும். இந்தப் பறவை தமிழீழத்தின் தேசியப்பறவை.\nஇதை ஈழத்தில் செண்பகம் என்போம். இது குறிப்பாக மயிர்கொட்டிப் புழுவைச் சாப்பிடுவதைக் கண்டுள்ளேன். தானும் தன்பாடுமாக வாழும் பறவை.\nசெம்போத்து எங்க ஊருலயும் உண்டு. நீங்க எழுதியிருக்கறதெல்லாம் சென்னப்பட்டணத்துல இது எங்கேந்து வந்திச்சுன்னு கேள்வியோடயே படிச்சுக்கிட்டு இருந்தேன். கடசில நான் எதிர்பாத்தாமாதிரியே பட்டணத்துல இல்லன்னு ஆயிடிச்சு :)\nஅழகான படம். எங்களுடைய ஊரில் இந்தப் பறவையை செண்பகப் பறவை என்று சொல்வார்கள். செண்பகமே, செண்பகமே பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஆரம்பத்தில் இந்தப் பறவைதான் நினைவுக்கு வந்தது.\nபடத்தில் இருக்கும் தென்னோலையும், தேங்காய்களும் கண்ணைப்பறிக்கின்றன. :) அதைப் படம் எடுத்துக்கிடுத்து வைச்சிருந்தா சொல்லுங்க.\nமா.கிருஷ்ணனின் மழைக்காலமும் குயிலோசையும் புத்தகத்தில் செம்போத்துப் பறவையைப்பற்றிப் படித்த நினைவு இருந்தது. புத்தகத்திலிருந்து:\nசெம்போத்து (செம்புகம், செங்காகம், குக்கில்)\nஇதை 'செண்பகப்பட்சி' என்றும் சொல்வதுண்டு. இது குயிலினத்துக்கு உறவானபோதிலும் பல விதங்களில் இது குயில் போல இராது. இது புதரில் கூடுகட்டி, அடைகாத்துச் சந்ததியைப் பெருக்கும் கடமையைத் தானே மேற்கொள்ளும். மேலும் குயிலைப் போல மர உச்சிகளில் சஞ்சரிக்காது. மூங்கிற்புதர்களிலும் தரையிலும் செடிகளிலும் வசிக்கும். ஆழ்ந்த குரலில் இது 'ஹூ ஹூ' என்று சப்திக்கும். இதன் சதை கைகண்ட மருந்தென்ற நம்பிக்கை ஒன்றுண்டு. எங்கேனும் செல்லுகையில் செம்ப்போது எதிர்பட்டால் அது நல்ல சகுனம் என வட இந்தியாவில் கருதப்படும்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nஆதிபகவன், யோகன் பாரிஸ், நன்றி. ஈழத்தில் செண்பகம் என அழைப்பீர்கள் எனப் படித்து இருக்கிறேன்.\nபுது வருடத்தில் வலையில செட்டிலாயாச்சு போல. இனி தொடர்ந்து எழுதுவீங்கதானே. சென்னையா என்ன அது நாவு ஈக திரிகே நம்மூருகே பந்தாயித்து கொத்தா...\nகிளிக்கினால் பெருசாகும் படம். கிருஷ்ணன் புத்த்கத்தை நீங்க சொன்னப்புறம் தான் எடுத்துப் பாத்தேன். படிச்சது மறந்தே போச்சு. நல்ல புத்தகம். செம்போத்து கறியப் பத்தி எழுதியிருக்காரு பாத்தீங்களா எங்கூருல ஊர்க்காரங்க யாரும் சாப்பிடமாட்டாங்க. பூனைக்குறவர்கள் சாப்பிடுவாங்க. எப்பிடி சுவையோ தெரியாது.\n//எங்கூருல ஊர்க்காரங்க யாரும் சாப்பிடமாட்டாங்க. பூனைக்குறவர்கள் சாப்பிடுவாங்க. எப்பிடி சுவையோ தெரியாது.//\nஅருள், இந்த செம்போத்தை எங்கப்பாவுக்கு எதோ ஒண்ணுக்கு மருத்தாய் ஒருத்தர் பரிந்துரைக்க இதைத் தேடியலைந்தார்கள். கிடைத்ததா சாப்பிட்டார்களா என்றெல்லாம் நினைவில் இல்லை. 30 வருடம் முந்தைய கதை அது:-) எப்படியோ ��ன்னிக்குப் படமாப் பாத்துட்டேன். நன்றி.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nநல்லா இருக்கீங்களா. எங்கிருந்தாலும் பக்கம் பக்கம்தானுங்க அல்லாரும். :-)\nக்கீக்கிரிச்சி கீச்.... இப்படின்னு நம்ம உடுமலை பக்கம் கத்திகிட்டே போமே நான் மாடு மேய்க்க போகும்போது பாத்திருக்கேன்....\nஅருள் நல்லாதானிருக்கு உங்க ரசனை\nஇன்னிமேல் ரெகுலர் விசிட்டரா உங்களதும் வந்துட்டா போச்சு\n//செம்போத்தின் இன்னொரு பெயர் குக்கில் என்கிறது சூடாமணி நிகண்டு.//\nஅதுமட்டுமல்ல, இரத்தக்கரை படிந்த காகம் எப்படி செம்போத்தானதென்பதை இப்பாடல்மூலம் அறியலாம்:\nதெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்\nகுருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,\nகுக்கில் புறத்த, சிரல் வாய. (களவழி 5)\nஆங்கிலத்தில் இதற்கு “Crow pheasant” என்றும் “Coucal” என்றும் பெயர்கள் உள்ளன. இனி “குக்கில்” எப்படி “Coucal” ஆனது என்பதை அராயவேண்டும்….\n//செம்போத்தின் இன்னொரு பெயர் குக்கில் என்கிறது சூடாமணி நிகண்டு.//\nஅதுமட்டுமல்ல, இரத்தக்கரை படிந்த காகம் எப்படி செம்போத்தானதென்பதை இப்பாடல்மூலம் அறியலாம்:\nதெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்\nகுருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,\nகுக்கில் புறத்த, சிரல் வாய. (களவழி 5)\nஆங்கிலத்தில் இதற்கு “Crow pheasant” என்றும் “Coucal” என்றும் பெயர்கள் உள்ளன. இனி “குக்கில்” எப்படி “Coucal” ஆனது என்பதை அராயவேண்டும்….\nமொழி,வரி - நாம் - 2\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mammooty.html", "date_download": "2018-10-17T00:37:32Z", "digest": "sha1:BMNYGKCH47BF5QPU2O7U6NDCPZ3I36MN", "length": 10261, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மம்மூட்டி மகள் திருமணம்: விஜய், அஜீத் பங்கேற்பு | Vijay, Ajith blesses Mammootys daughter on her marriage - Tamil Filmibeat", "raw_content": "\n» மம்மூட்டி மகள் திருமணம்: விஜய், அஜீத் பங்கேற்பு\nமம்மூட்டி மகள் திருமணம்: விஜய், அஜீத் பங்கேற்பு\nமலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகள் சுருமிக்கும், டாக்டர் முகம்மது ஹான் சையத்துக்கும் கொச்சியில்திருமணம் நடந்தது. தமிழ் நடிகர்கள் விஜய், அஜீத் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகினர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.\n��டிகர் மம்ட்டியின் மூத்த மகள் சுருமி. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹான் சையத்துக்கும்கொச்சியில் திருமணம் நடந்தது.\nகொச்சியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல் வளாகத்தில் இஸ்லாமிய முறைப்படிதிருமணம் நடைபெற்றது.\nதிருமண நிகழ்ச்சியில் தமிழ் நடிகர்கள் விஜய், அஜீத், மலையாள நடிகர்கள் மோகன் லால், நெடுமுடி வேணு,பாலச்சந்திர மேனன், முகேஷ், ஜெயராம், ஜெகதீஸ்குமார், தெலுங்கு நடிகர் சாய்குமார் மற்றும் கருணாகரன்உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.\nதிருமணத்திற்கு வந்தவர்களை மம்மூட்டி, அவரது மனைவி சுலு, மகன் துல்கார் சல்மான் ஆகியோர் வரவேற்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-partners-with-karbonn-launch-a1-indian-a41-power-india-in-tamil-015808.html", "date_download": "2018-10-17T01:42:41Z", "digest": "sha1:YQYYO5I2GINFJW32ZPX6KWBJTN5KGB54", "length": 14051, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel partners with Karbonn to launch A1 Indian and A41 Power in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர்.\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபார்தி ஏர்டெல் நிறுவனம் இப்போது குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி ஏர்டெல் நிறுவனம் மற்றும் கார்போன் நிறுவனங்கள் இனைந்து ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஏ1 இந்தியன் 4ஜி ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை ரூ.1,799-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஏ41 பவர் ஸ்மார்ட்போனின் விலை\nபொறுத்தவரை ரூ.1,849-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மிக எளிமையாக\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாடிக்கையாளர்கள் இந்த ஏ1 இந்தியன் 4ஜி மாடலை பெற ரூ.3,299-எனவும் அதன்பிறகு ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடலை பெற ரூ.3,349-ம்\nமுன்பணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.169-என்ற மாதாந்திர கட்டண திட்டத்தில் இணைந்து தொடர்சியாக 36 மாதங்களுக்கு ரிசார்ஜ்\nசெய்யும் பயனர்க���ுக்கு முதல் 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.500-எனவும் அதன்பின் அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு ரூ.1,000-ம் திரும்ப\nவழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயனர்கள் ரூ.169 திட்டத்தை விரும்பவில்லை என்றால், தங்களது இஷ்டம்போல் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம், மேலும் முதல் 18 மாதங்களுக்கு ரூ.3000 மதிப்புக்கும் அதன்பின் அடுத்த 18 மாதங்களுக்கு ரூ.3000-எனவும் ரிசார்ஜ் செய்திருக்க வேண்டும் அப்போது தான் ரூ. 1,500 திரும்ப வழங்கப்படும்.\nஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொறுத்தவரை 4-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, அதன்பின் (480-800)பிக்சல்\nஏ1 இந்தியன் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-செயலியை கொண்டுள்ளது, மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 7.0\nஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி\nநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொதுவாக 3.2-எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவை கொண்டுள்ளது அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏ1 இந்தியன் ஸ்மார்ட்போனில் 1500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் ஏ41 பவர் ஸ்மார்ட்போனில்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nவிரைவில்: சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32521", "date_download": "2018-10-17T01:34:50Z", "digest": "sha1:PSCS6M6D6QU64Y52OA5CTDRBX6JDHNKD", "length": 105729, "nlines": 254, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவனின் கவிமொழி", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39 »\nபலவருடங்களுக்கு முன்பு திரிச்சூரில் நடந்தபடியே பேசிக் கொண்டு சென்றபோது ஆற்றூர் ரவிவர்மா கூறினார். “ஒரு கவிஞனின் பங்களிப்பு என்ன என்று இறுதியாகக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது மொழிக்கு அதன் சாத்தியங்களை அதிகரித்துக் கொள்ள உதவுவது மட்டுமே என்று படுகிறது”\n“கவிஞனின் தரிசனம் தானே பெரிதும் பேசப்படுகிறது” என்று நான் கேட்டேன். “கவித்துவ தரிசனங்கள் என்று கூறப்படுபவை அனேகமாக பல நூற்றாண்டுகள் முன்பே வெளிப்பட்டு செவ்விலக்கியங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டவையே. புதிய மொழிச்சூழலில் நின்றபடி அவற்றை விரிவாக்கம் செய்ய முற்படுகிறான் கவிஞன். கவிஞர்களினூடாகவே மொழி தன் நேற்றுடனும் இன்றுடனுமான உறவை நிறுவுகிறது. கவிஞர்களினூடாகவே மொழி தன்னை புதுப்பித்துக் கொள்கிறது” என்றார் ஆற்றூர்.\nமொழி தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்கிறது – அல்லது வளர்கிறது – என்ற சிந்திக்கும் டி.எஸ்.எலியட் கவிஞர்களின் பங்கையே பிரதானமாகக் கருதுகிறார். ஒரு சமூகத்தின் பலவகைப்பட்ட வளர்ச்சியும் விரிவாக்கமும் மொழியின் இயங்குமுறையின் இயல்பை மாற்றுகின்றன. புதியபுதிய தேவைகள் எழுந்து மொழி பலவகையான சவால்களை எதிர்கொள்கிறது. பலவகையான புதிய சொற்களை உருவாக்கியும், பல்வேறு புது இணைவு முறைகளைக் கண்டடைந்தும், பழைய சொற்களுக்கும் சொல்லிணைவுகளுக்கும் அர்த்த நகர்வு அளித்தும் வாய்மொழி மரபு அச்சவாலை எதிர்கொள்கிறது. அதே போலப் பிறமொழியினூடாக வரும் பிற கலாச்சாரம் ஒரு மொழியைப் பாதித்து அதைப் புதிய இடங்களுக்கு இட்டுச் செல்கிறது. இதன்மூலம் மொழியில் மறைமுகமாகவும் மிகவும் சிக்கலான ‘ஒழுங்கின்மை’யுடனும் நிகழும் மாற்றத்தை பிரக்ஞை (அகப்பிரக்ஞை) மூலமாக அறிந்து அதை அம்மொழியின் அடிப்படை இயல்புகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பவை படைப்பிலக்கியங்களே, குறிப்பாகக் கவிஞர்களே. அவர்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மொழியை நகர்த்திச் செல்கிறார்கள். படைப்பிலக்கியத்தில் இம்மாற்றம் நிகழ்ந்த பிறகே இலக்கண ஆசிரியனின் கவனம் திரும்புகிறது. விதிகளையும் வழக்கங்களையும் அவன் நிர்ணயிக்கத் தொடங்குகிறான். நவீன ஆய்வாளர்களும் விமரிசகர்களும் புதுவகை இலக்கணவாதிகள��, வாய்மொழி மரபு + இலக்கியம் + இலக்கணம் என்பதே ஒருமொழியில் மாற்றம் நடைபெறும் முறையாகும். படைப்பாளி மொழியின் செயல்பாடுகள் பற்றிய சுயமான கனவுகள் உடையவன். அவனுள் ஏற்படும் படைப்பூக்கமே மொழிக்கு ஒருங்கமைவை அளிக்கிறது.\nஇங்கு கூறப்பட்ட இவ்விஷயங்களை நவீன விமரிசன மரபும் அங்கீகரிக்கிறது. ஒரு சிறு திருத்தத்துடன். அது மொழியையே கலாச்சாரமாகவும், மொத்த மானுடப் பிரக்ஞையாகவும் அணுகுகிறது. அந்நிலையில் கவிஞன் மொழியை மாற்றியமைப்பதினூடாக ஒரு குறிப்பிட்ட காலத்து மானுடக் கூட்டு ஆழ்மனத்தையே மாற்றியமைக்கிறான் என்று கூறவேண்டும். பின் நவீன விமரிசகர்கள் கருத்துக்கள் தரிசனங்கள் என்பவை எல்லாம் உண்மையில் படிமங்களே என்கிறார்கள். நம் ஆழ்மனம் படிமங்களினாலானது (அல்லது படிமங்களினூடாகவே அது தன்னை வடிவமாக மாற்றுகிறது) கவிஞன் படிமங்களை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் செய்கிறான். அதனூடாக அவன் தன் சமூகத்தின் ஆழ்மனதைச் செதுக்குகிறான். முந்தைய நிர்ணயங்களில் பொதுச் சூழல் அல்லது கலாச்சார சூழல் என்று கூறப்பட்டதை இப்போதைய விமரிசன மரபுப்படி ’சொல்லாடல்களன்’ அல்லது சொற்களன் என்று கூறவேண்டும். மொழியின் பெரும் வெளியைச் சமகால சொற்களனுக்கேற்ப கவிஞன் மாற்றுகிறான் என்று கூறலாம். அதாவது சமூகக் கூட்டு ஆழ்மனதை அவன் ஒரு சொற்களனுக்கு ஏற்ப மாற்றிவிட முயல்கிறான். மொழியை மாற்றுவதினூடாகவே சமூகம் தன்னை மாற்றிக் கொள்கிறது என்பர் நவீன மொழியியல் விமரிசகர்கள். (பழைய அணுகுமுறையில் சமூகம் மாறும் போது மொழி மாறுகிறது என்று கணிக்கப்பட்டதை நேர் தலைகீழாக ஆக்கிவிடுகிறார்கள் இங்கு) அப்படிப் பார்க்கும் போது மொழியின் மாற்றத்தில் முதல் பங்கு வகிக்கும் கவிஞனின் இடம் மேலும் முக்கியமாகி விடுகிறது.\nஇந்திய மொழிகளில் எழுத்துமொழி பேச்சுமொழி என்று இரு பெரும் போக்குகள் உள்ளன. எழுத்துமொழி திட்டவட்டமான இலக்கணம் கொண்டதாகவும் பாரம்பரிய இலக்கியத்துடனான உறவு வலுவாக உள்ளதாகவும் உள்ளது. அதை எவரும் பேசுவதில்லை. பேச்சு மொழி பொதுவான ஒரு முறைமை உடையதேயொழிய திட்டவட்டமான இலக்கணம் உடையதல்ல. சமகாலத் தேவைகள் சார்ந்து சுதந்திரமாக இயங்குகிறது. மரபுடனான அதன் தொடர்பு அனிச்சையானதும் அபோத பூர்வமானதுமாகும். நவீன காலப் படைப்பாளிகள் அங்கு தங்கள் படைப்புமொழியை இரண்டுக்கும் நடுவில் ஓர் இடத்தில் அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எழுத்துமொழியையோ, மக்கள் மொழியையோ தூய்மையாகக் கையாளும் பொருட்டு செய்யப்படும் முயற்சிகள் பெரும்பாலும் செயற்கையாகவே உள்ளன. முதல்வகையில் சமகாலத்தன்மை இல்லாத இறுக்கமும் பின்னதில் பாரம்பரியத்தின் செழுமை இல்லாத ஆழமின்மையும் காணப்படுகின்றன. நவீன உரைநடைகள் எல்லாமே எழுத்துமொழியினூடாக வரும் செவ்விலக்கியத்தின் கூறுகளைப் பேச்சுமொழியின் புதிய சாத்தியங்களுடன் இணைப்பதன் மூலம் உருவானவையாகும். இவ்வாறு பார்த்தால் பாரதியின் உரைநடையினைச் சிறந்த முதல் உதாரணம் என்று முன்வைக்க முடியும். ஆனால் உரைநடையானது ஆழ்மன இயக்கத்தைப் புழக்க உலகின் விதிகளுக்கு உட்பட்டு மறைமுகமாக மட்டும் பிரதிபலித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் உள்ளது. கவிதை புழக்க உலகின் விதிகளை முற்றாக உதறி ஆழ்மன வெளிப்பாட்டை மட்டும் குறியாகக் கொண்டு இயங்க முனைகிறது. எனவே கவிமொழியே முக்கியமானது.\nதமிழில் கடந்த நூறு வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்களில் கணிசமானவை ஆங்கில உறவின் மூலம் ஏற்பட்டவை. ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும் வணிக மொழியாகவும் இருந்தது. ஆங்கிலம் மூலம் வந்த உலக இலக்கியம் தமிழை மோதியது. ஆங்கிலம் உருவாக்கிய புது வாழ்வுத் தளங்களுக்குத் தமிழும் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மொழி பெயர்ப்பு ஓர் அவசியமாக ஆயிற்று. உலக இலக்கிய மரபின் கூறுமுறைகள் தமிழின் மரபான கூறுமுறைகளைப் பாதித்தன. தமிழை அதன் ‘உறைநிலையி’லிருந்து மீட்டது இதழியல் என்றால் மிகையல்ல. உடனடியாக அனைத்துப் புதுவாழ்வுத் தளங்களுக்குள்ளும் புகுந்து புறப்பட வேண்டிய கட்டாயம் அதற்கு இருந்தது. பலகாலம் இதழியல் என்பது பெரும்பகுதி மொழிபெயர்ப்பாகவே இருந்தது (இன்று கூட). ஆயினும் பொதுவாக மொழிப்புதுமைகளும் புதுச் சொற்களும் கவிதையினூடாக உணர்வுத் தளத்திற்கு வந்து சேர்ந்த போதுதான். தமிழ் ஆழ்மனத்திற்குரியவை ஆயின.\nஒரு சமூகச் சூழலில் ஏற்படும் மாற்றத்தை மூன்றாகப் பகுக்கலாம். புறவயமானதும் தேவைகள் சார்ந்ததுமான மாற்றம்; உணர்வு ரீதியான மாற்றம்; ஆன்மீகமான மாற்றம், புதுவகை வாழ்க்கைச் சூழல் ஏற்படுவதே முதல்வகை மாற்றத்திற்குக் காரணம். வீடுகள், போக்குவரத்து முறைகள், உட���கள், பொருட்கள், அமைப்பு முறைகள் மாறுபடுகின்றன. இவை மக்களின் புழங்கு மொழியை உடனடியாக மாற்றியமைக்கின்றன. இவை மக்களின் புழங்கு மொழியை உடனடியாக மாற்றியமைக்கின்றன. பொருட்களுடன் அமைப்புகளுடனுமான மானுட உறவு உருவகத் தன்மை உடையதாகும். வண்டி, பாதை, வீடு, உடை என்று எதை எடுத்தாலும் அது ஆழ்மனப்படிமமும் கூட என்று காணலாம். புதியபொருள் பழைய பொருளின் படிமத்தளத்தை மாற்றியமைக்கிறது. தன்னளவில் ஒரு படிமம் ஆகிறது. கார் கட்டைவண்டியைப் படிமதளத்தில் மாற்றியமைத்துவிட்டது. முதல்வகை மாற்றம் மொழிபெயர்ப்புகள் மூலம் எந்திரத்தனமாக நடைபெற்றுவிடுகிறது. இரண்டாம் வகை மாற்றத்தை இலக்கியத்தின் தளத்தில்தான் அடையாளப்படுத்த முடியும். தமிழின் கடந்த நூறு வருடக்கால படைப்புகள் ஒரு நுனியில் புதுமை ஏக்கமும் மறுநுனியில் பழைமை ஏக்கமுமாக அல்லாடுவதைக் காணலாம். பழைய வீடுகள் சார்ந்து தமிழிலக்கியத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை மட்டும் எடுத்துப் பார்க்கலாம். அவ்வீடுகள் இன்று வாழ உகந்தவை அல்ல. ஆனால் அவை உணர்வு பூர்வமான உறவை நம்முடன் கொண்டுள்ளன. அவற்றைத் தமிழ்மனம் மீண்டும் படிமங்களாக்கி, சொல்லப்போனால் படிமம் மட்டுமாக மாற்றி, உள்ளூர ஒடுக்கி விடுவதைக் காணலாம். அது இனி நம் ஆழ்மனதில் மட்டுமே இருக்கும்.\nபடைப்பிலக்கியம் பொதுவாக இந்த மூன்றுவகையான சமூக மாற்றங்களையும் காட்டினாலும் கவிதை ஆன்மீகமான மாற்றத்தை மட்டுமே கணக்கில் கொள்ளும் என்று கூறலாம். கவிதை எதை வேண்டுமானாலும் பேசுபொருளாகக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொன்றிலும் உள்ள ஆன்மீக அம்சத்தையே அது மையப்படுத்துகிறது. ஆன்மீகம் என்றால் இங்கு இறைமை, புனிதம் போன்ற சொற்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுக் கூறப்படவில்லை. ‘மானுடப் பொதுவான சாராம்சங்களை நோக்கிய நகர்வு’ என்றே அதை வகுக்கிறேன். ‘மானுடப் பொது’ என்பதும் ‘சாராம்சம்’ என்பதும் வெறும் கற்பனையே என பின் நவீன விமரிசனம் கூறுவதை நான் அறிவேன், ஏற்கவில்லை, அதற்குரிய வாதங்கள் பிறகு, இந்த கோணத்தில் பார்த்தால் கவிதை புழக்கமொழிக்கு வெளியில்தான் நிகழமுடியும். ‘நிலவின் ஊழை’ என்று கவிஞன் எழுதுவான் (பிரமிள் – மோகினி). இந்தச் சுதந்திரமே கவிதையின் சவாலும் கூட. புனைவிலக்கியங்கள் கூடத் தங்கள் உச்சங்களில் கவித்துவத்தை அடைந்ததாக வேண்டும். ஒ���ு கலாச்சாரத்தின் மிகச் சிறந்த தருணங்கள் கவிதையினூடாகவே வெளிப்பட முடியும்.\n மொழியின் பொதுத் தருக்கத்தை மீறித் தனக்குரிய அழகியல் தருக்கத்தை உருவாக்கிக் கொள்வதுதான். ஒவ்வொரு கவிஞனுக்கும் இவ்வாறு பார்க்கும்போது தனித்த கவிமொழி உண்டு. மரபுக் கவிஞர்களுக்கும் கூட. மரபுச் சட்டகத்தை மீறி அத்தனித்துவத்தை நாம் அடையாளம் காணலாம்.\n’துடித்து அன்று விழுந்த பகலை\nஇவ்வரிகளின் தனித்தன்மையை இக்கவிஞர்களின் கவியாளுமைகளின் அடையாளமாகக் கருதமுடியும். ஒரு கவிஞனின் தகைமையை அளக்கும் முதல் அளவுகோல் அவனுக்கெனத் தனித்த கவிமொழி உண்டா என்ற வினாவே, வல்லிக்கண்ணன், சி.சு.செல்லப்பா, நாரணோ ஜெயராமன், உமாபதி, கனகதாரா, ரூமி என்ற தலைமுறைகள்தோறும் பலபெயர்கள் சிற்றிதழ்களில் கவிதைகளுடன் தென்படுகின்றன. இவர்கள் எவருக்கும் சொந்தமான கவிமொழி இல்லை. இவர்கள் கவிதைகளில் சில சிறப்பானவையாக இருக்கலாம். ஆயினும் கவிஞர்களாக இவர்களைப் பொருட்படுத்தத் தேவை இல்லை. காரணம் கவிமொழி அல்லது கவியாளுமை இல்லை என்பதே. ஒன்று முக்கியம்: பலசமயம் இவர்களுடைய கவிமொழி பிறிதொரு கவியாளுமையின் கவிமொழியின் தூரத்து நகல் என்பதுதான் அது. வல்லிக்கண்ணனிடம் புதுமைப்பித்தனையும், செல்லப்பாவிடம் பிச்சமூர்த்தியையும், நாரணோ ஜெயராமனிடம் பசுவய்யாவையும், ரூமியிடம் பிரமிளையும் காணலாம்.\nமேலும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உண்டு. கவிமொழியின் தனித்துவத்தைப் பிரக்ஞைபூர்வமாக உருவாக்கப்படும் மொழியமைப்புகளுடன் குழப்பிக் கொள்ளலாகாது. க.நா.சு. (மயன்), பிரம்மராஜன் முதலியவர்களின் கவிமொழி மிகுந்த சிரத்தையுடன் ஜோடிக்கப்பட்டதாகும். (விதிவிலக்கான சிறந்த கவிதைகளும் இவர்களில் உண்டு) வடிவம் பற்றியும் கவிமொழி பற்றியும் கற்றறிந்து கொண்ட கோட்பாடுகள் இவர்களிடமுள்ளன. இவற்றின் அடிப்படையில் செதுக்கப்பட்டது இவர்களின் கவிமொழி. அதேபோல மேற்கத்திய கவிஞர்களின் மீதான கவர்ச்சியினால் அவர்கள் கவிமொழியைத் தெரிந்தோ தெரியாமலோ பிரதியெடுப்பதன் மூலம் சில ‘தனித்த’ கவிமொழிகள் பிறக்கலாம். இவை ‘நிழல் கவிமொழிகள்’, இவற்றையும் பிரித்து தனித்து நிறுத்தி விட வேண்டும். அதாவது கவிமொழி என்பது ஒரு ‘பாணி’ அல்ல; ஒரு மனமொழி அது.\nகவிஞனின் கவிமொழி முன்பு குறிப்பிட்ட இரு மொழியமைப்புகள் அ���னில் அந்தரங்கமாகச் சந்திப்பதன் விளைவாகும். ஒன்று பாரம்பரிய மொழி இன்னொன்றும் நிகழ்கால மொழி. நிகழ்கால மொழியில் அவனுடைய பேச்சு மொழியும், அவன் வாசித்தறியும் பல்வேறு வகையான உபயோக மொழிகளும் (இதழியல், கல்வி, சட்டம் முதலிய துறைகள்) அடங்கும். பாரம்பரிய மொழியில் அவனுடைய பண்டைய இலக்கியப் பின்னணி அடங்கும். இன்றைய சூழலில் அதை சர்வதேச அளவில் விரித்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nகவிமொழியின் உருவாக்கத்தில் பாரம்பரிய இலக்கியப் பயிற்சியின் பங்கு பற்றிய சில விஷயங்களை இங்கு குறிப்பிட வேண்டும். பாரம்பரிய இலக்கியப் பயிற்சி என்பதை ‘முறைப்படி’ இலக்கியம் கற்றல் என்றோ, ‘பாண்டித்தியம்’ என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. மரபிலிருந்து ஒருவன் தன் மனதை முழுமையாக அறுத்துக் கொள்ள முடியும் என்றால், அதன் மீதான பயிற்சி அவசியமற்றதே. ஆனால் ஒருவனுடைய ஆழ்மனக் கட்டமைப்பில், மொழியில் (ஆழ்மொழியில்) பாரம்பரியத்தின் பங்களிப்பு இருக்கும் வரை அவன் அதிலிருந்து துண்டித்துக் கொள்வது சாத்தியமல்ல. பாரம்பரியத்திலிருந்து துண்டித்துக் கொள்வது ‘நவீனத்துவுத்தின்’ ஒரு மனோபாவமன்றி வேறல்ல. அம்மனோபாவத்தை இன்றைய விமரிசன மரபு நிராகரிக்கிறது. இன்று கவிதை எழுத வரும் ஒருவன், இன்றைய வாழ்க்கைச் சூழலைப் பேசும்போதுகூட, பாரம்பரியத்தால் கட்டமைக்கப்பட்ட மொழியினூடாகவும் படிமங்களினூடாகவும் தான் பேசுகிறான். ஆகவே பாரம்பரியம் மீதான விமரிசன பூர்வமான அணுகுமுறை அவனுக்கு அவசியம். அது இல்லாவிட்டால் அவனுடைய இயங்கு தளம் மேலோட்டமானதாக ஆவது தவிர்க்க முடியாது. பாரம்பரியம் மீது நவீன வாழ்வு சார்ந்த பிரக்ஞையுடன் அவன் நகர்ந்தாக வேண்டும். நவீன வாழ்வு சார்ந்த தளங்களில் பாரம்பரியப் பிரக்ஞையுடன் அவன் மனம் முனைப்பு கொள்ளவேண்டும். இரண்டும் ஒன்றையொன்று செறிவுபடுத்துபவை. இரண்டில் ஒன்று மட்டும் இயங்கும் நிலையில் ஒற்றைப்படையான பார்வையே சாத்தியமாகும். இவ்வம்சத்தைப் பல்வேறு விதங்களில் விமரிசகர்கள் வலியுறுத்தியுள்ளனர். டி.எஸ்.எலியட் இதை வரலாற்றுப் பிரக்ஞை என்று கூறுகிறார். இரண்டும் வேறுவேறல்ல. (பின் நவீன விமர்சகர் கூறும் வரலாற்றைத் தருக்கபூர்வமானதாக மாற்றிக்கொள்ளும் துடிப்பு. வரலாற்றுப் பிரக்ஞை ஒருவகையான ஆழ்ந்த சுயபிரக்ஞையே.) செவ்வி��க்கியக் கல்வி என்பது பாரம்பரிய இலக்கியக் கல்வியின் ஒரு பகுதியாகும். ஆனால் முக்கியமானது அதுவே.\nதேவதேவனின் கவிமொழி அவரது இரண்டாவது தொகுப்பு முதல் தனித்துவத்துடன் உருவாகி வந்திருப்பதைக் குறிப்பிட்டேன். அவரது ஆரம்பகாலம் முதல் பிரமிளின் கவிதைமொழியுடன் அவருக்குத் தீவிரமான தொடர்பும் பாதிப்பும் இருந்துள்ளது. முதற்தொகுப்பில் இப்பாதிப்பு மிக வெளிப்படையாக உள்ளது. பிறகு வந்த தொகுப்புகளில் இத்தகைய புறப்பாதிப்புகளைத் தேவதேவன் தாண்டிச் செல்வது தெரிகிறது. இன்று அவருடைய கவிமொழி தனித்துவத்துடன் உள்ளது. அதில் இரு பிரதான போக்குகளை அடையாளப்படுத்தலாம். தாளமற்றதும், விவாதம் அல்லது உரையாடல் தன்மை கொண்டதுமான ஒருமொழி. உணர்ச்சிபூர்வமானதும், உள்ளார்ந்த தாளம் கொண்டதுமான வேறு ஒரு மொழி. பல கவிதைகளில் இவ்விரு மொழிகளும் கலந்து விடுகின்றன.\n’தனித்து மாடிமீது விளக்கெரியும் அறை\nஉற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது அனைத்தையும்\nஏதோ ஒன்றின் கண் அது’\nஎன்று சில சமயம் சித்தரிப்பிற்கும்\nஇருளை உற்று நோக்க நோக்க\nஎன்று விவாதத்திற்கும் தன் முதல்வகை மொழியைத் தேவதேவன் பயன்படுத்துகிறார். அவரது கவிதைகளில் மனஎழுச்சி குன்றிய பகுதிகளில் இந்த மொழியே பயின்று வருகிறது. உரையாடல் தன்மை மிகும்போது அவரது கவியுலகின் பொதுவான அதீதத் தன்மைக்குப் பொருந்தாமல் இது துருத்தித் தென்படுகிறது. மன எழுச்சியைத் தாளத்துடனும், அவ்வெழுச்சியை விளக்கவோ வகுக்கவோ முனையும் பகுதிகளை இத்தகைய சகஜ மொழியிலும் கூறுகிறார். எனவே இம்மொழி அவருடைய கவித்துவத்துடன் சம்பந்தமற்றது என்று பலர் கருதுகிறார்கள். அவர் கவிதைகளின் பொதுவான பலவீனங்களாகக் கூறப்படுபவை எல்லாமே இம்மொழியில் தான் உள்ளன. அருவமான தத்துவ விசாரம், மனத்தோய்வற்ற உவமைகள், சமைக்கப்பட்ட படிமங்கள், பொருத்தமற்ற ஆங்கிலச் சொல்லாட்சிகள், அறிவிப்புத் தன்மை கொண்ட மிகைவரிகள் போன்று பலவிதமான பலவீனங்கள் கொண்டது இம்மொழி.\nமாறாகத் தாளம் உடைய கவிமொழியோ ஒவ்வொரு தருணத்திலும் அசாதாரணமான பிரகாசத்துடன் உள்ளது. பல வரிகளைத் தமிழ்ப் புதுக்கவிதை அடைந்த ஆகச்சிறந்த வரிகளில் சேர்த்துவிட முடியும்.\nஎன் கண்கள் மட்டுமே தொடுவானில்\nகைக்குழந்தை முகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக\nஎன்றும் சுழன்றும், அடங��கி எழுந்தும் நடனமிட்டு நகரும் கவிமொழியே அவர் கவிதைகளை அவரை மீறிய இடங்களுக்கு இட்டுச் செல்கிறது.\nஇத்தகைய இரு கவிமொழிகளின் அவசியம் என்ன மேலோட்டமான பார்வையில் உத்வேகமின்மையே முதல்வகை மொழியை உருவாக்குகிறது எனலாம். இருவகை மொழிகளும் அவர் வாழ நேர்ந்த இருவகை, உலகங்களுக்கு உரியவை என்றால் அது மிமையல்ல. புழக்க உலகின் அலைக்கழிப்புகள் சமரசங்களின் அமைதி ஆகியவற்றினூடாக இயங்குவது ஒரு தளம். மறுதளம் அவரது கவித்துவம் உருவாக்கும் ஒளிமிக்க உலகு. முன்னது யதார்த்தம். பின்னது கனவு. முன்னதில் பொருட்கள் தங்கள் பொருண்மையை ஒரு தளையாக தக்கவைத்துள்ளன. பின்னதில் அனைத்தும் முடிவின்மையின் வௌயில் முழுச்சுதந்திரம் கொண்டுள்ளன. பலகவிதைகள் இவ்விரு உலகுகளுக்கு இடையேயான ஊசலாட்டமாக உள்ளன.\nபழங்கதையில் வரும் ஒரு படிமம் இதை விளக்கும். வேடனின் வலையில் சிக்கிக் கொண்டுள்ளன பறவைகள். சில கவிதைகளில் எல்லா சிறகுகளும் ஒரே வரிசையில் அசைய பறவைகள் வலையுடன் வானில் எழுந்து விடுகின்றன. சிலசமயம் நீண்ட முயற்சிக்குப் பிறகு தற்செயலாகப் பறத்தல் நிகழ்கிறது. சில சமயம் பறத்தல் நிகழாது சிறகுகளின் ஆரவாரம் மட்டும் எஞ்சுகிறது. ஆனால் தனித்துப் பார்த்தால் ஒவ்வொரு சிறகும் பறக்கவே துடிக்கிறது. வலையில் சிக்கியுள்ள கால்கள் என தேவதேவனின் புழக்க மொழியம்சத்தையும் சிறகுகள் என அவரது அந்தரங்க கவிமொழியாம்சத்தையும் குறிக்கலாம்.\nதன் உக்ர மிழந்து தவிக்கிறது.\nதன் கந்தல் நிழலின் வெயில் எரிப்பை\nவிலா மணலை உலர்த்தி விடுகிறது\nஉடம்பின் இன்னொரு விலாவை அழுத்துகிறது\nஉயிருடன் அவனை விழுங்க ஏலாத பூமி’\nஇக்கவிதையில் புழக்க மொழியிலான சித்தரிப்பு மூலம் ஓர் உலகக் காட்சி முன்வைக்கப்படுகிறது. அதன் இறுதிப் படிமம் – உயிருடன் விழுங்க ஏலாத பூமி – அந்த யதார்த்தச் சித்தரிப்பைப் பல்வேறு அகத் தரிசனங்களின் பின்னணியாக மாற்றுகிறது. ஆனால் இக்கவிதையின் இறுதியில் சிறிய ஒரு மேலெழல் மட்டுமே நிகழ்கிறது. பறத்தல் நிகழவில்லை. சித்தரிப்பின் தகவல்கள் அனைத்துமே படிமங்களாக முடிவின்மை கொள்கையிலேயே அது நிகழும்.\nஉதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி\nஇக்கவிதையில் முந்தைய கவிதையின் அதே பேசுபொருள்தான் உள்ளது. ஆனால் அத்தனை சொற்களும் தங்கள் வழமையான பொருளை உதறிப் படிமத்தன்ம��� கொள்கின்றன. குறிப்பாக மரணம் போன்ற குறுகிய சொல் கூட தன்னைத் திறந்து கொண்டுவிட்டிருக்கிறது. இங்கு மானசீகமாக விழிப்பு, பிறப்பு, தரிசனம், கனவு, பரிவர்த்தனை, இழப்பு என்று பல்வேறு வகைப்பட்ட சொற்களுக்குப் பதிலாக மரணம் என்ற சொல் நிற்க முடியும் என்பதைக் கவனிக்கலாம். அதுபோல வானம் எனும் சொல் விரிவு. நிறம், முடிவின்மை, பூமிக்கு எதிர்தளம் எனப் பற்பல தளங்களில் கொண்டுள்ள படிமயியல்புகளை மீறி இக்கவிதைக்கென்றே ஒரு புதிய படிம அடையாளத்தை அடைகிறது.\nகவிமொழியின் இவ்விரு சாத்தியங்களையும் விரிவாக ஆராய வேண்டும். இதற்கிணையான இருவகைமொழி எல்லாக் கவிஞர்களிடமும் இருக்கும் என்று படுகிறது. பழைய அமைப்பில் கவித்துவத்தின் சிறகுகள் செயல்படாதபோது தளத்தின் வசதியான படிகளில் கவிஞன் ஏறும்படி யாப்பு உள்ளது. நவீன கவிஞனுக்கு அவ்வசதி இல்லை எனவே கவிதையின் இப்பகுதிகளைப் பற்றி அவன் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. கவிதை தன்னை நிகழ்த்திவிட்ட வரிகளில் பிறகு கவிஞன் செய்யக் கூடுவது ஏதுமில்லை. உத்வேகம் இறங்கிய பிறகு செய்வது பிழையாக முடியவும் கூடும். மாறாக, பிறவரிகளைக் கவித்துவவேகம் தன்னில் கூடிவிட வேண்டும் என்று எதிர்பார்த்தபடி, தன் ஆழ்மனதின் ரகசியத்தாழ்களில் விரல்களால் துழாவியபடி நகர்வதையே அவன் செய்கிறான். இவ்வரிகளின் முதல் இயல்பு ஆவல் மிகுந்த கவனமின்மை. சில கவிஞர்களில் தயக்கமும் சிலரில் செயற்கையான தீவிரமும் காணப்படும். நகுலனில் தயக்கம், பிரமிளில் தீவிரம்.\nதீவிரத்தைப் புனைய விரும்பும் கவிஞர்கள் தாங்கள் முன்பு தீவிரமான தளத்தில் பயன்படுத்திய சில ‘கனமான’ ‘வேகமான’ சொற்களை இப்பகுதியில் தேவையின்றிப் பயன்படுத்துவார்கள். உதாரணமாக பிரமிள் அதீதம், உக்ரம் முதலிய சொற்களைப் பயன்படுத்துகிறார். தயங்கும் கவிஞர்களின் மொழி கோவையற்ற துண்டுகளாக சிதறிக் கிடக்கும். இப்பகுதியில் தான் கவிஞனின் புறமனதின் மேலோட்டமான அம்சங்கள் கவிதையில் வருகின்றன. அவனுடைய நம்பிக்கைகள், அவனுடைய சித்தாந்தங்கள், அவனுடைய கைப்பழக்கம் முதலியவை.\nநவீன கவிஞன் சிறந்த வெட்டித் தொகுப்பாளன் ஆகவும் இருந்தாக வேண்டும். காரணம் யாப்பின் வசதி அவனுக்கு இல்லை. இன்று கவிதை ஆன்மீகமாகத் தேடலின்றி வேறு எதில் ஈடுபட்டாலும் அது வீணான பகுதியேயாகும��. இந்நிலையில் அவன் தன் கவிதையை மிகுந்த மனச் சமநிலையுடன் பலமுறை அணுகி வெட்டித் தொகுத்தாக வேண்டும். கவியெழுச்சி குறைந்த பகுதிகளை மிகுந்த கைத்திறனுடன் அவன் பலமுறை செப்பனிட வேண்டும். 1. அப்பகுதியின் நீளம் கவித்துவம் கூடிய பகுதிகளைப் போதாதவையாக ஆக்குமளவு அதிகமாக இல்லாமலிருக்க வேண்டும். 2. அப்பகுதியின் தாளக்கட்டுமானம் கூடியவரை கவித்துவம் கொண்ட தாளப்பகுதியின் தாளத்துடன் இயைந்து போவதாக இருக்க வேண்டும். முரண்படுதல் கூடுமானவரை கூடாது. 3. அப்பகுதியின் கருத்துக்கள் அல்லது சித்தரிப்பு கவித்துவம் கொண்ட பகுதியை மிதமிஞ்சி விளக்குவதாகவோ, எதிலாவது உறுதியாக இணைந்து விடுவதாகவோ இருக்கக் கூடாது. இதற்குத்தான் மொழிப்பயிற்சியும், வடிவப் பிரக்ஞையும் தேவை. முன்பு குறிப்பிட்ட பாரம்பரியப் பிரக்ஞை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய இடம் இது. தான் எழுதிய வரிகள் எல்லாமே கவிஞனுக்கு உவப்பானவையே. ஒரு வரியை எடுப்பது கூட அவனுக்கு வலிதரலாம். ஆனாலும் அதை அவன் செய்தாக வேண்டும்.\nதேவதேவன் பலவகையிலும் பிரமிள் போன்றவர். நவீனத்துவ கவிஞர்களின் பாதிப்பு குறைந்தவர். நவீனத்துவ கவிஞர்கள் தருக்க அமைதி, வடிவ இறுக்கம், பிரக்ஞை செறிந்த மொழி ஆகியவற்றை முக்கியமான குணாதிசயங்களாகக் கொண்டவர்கள். பிரமிள் கற்பனாவாத காலகட்டத்திற்குரிய உணர்ச்சித் தீவிரத்தைத் தன் கவிதைகளின் அடிப்படைத் தன்மையாகக் கொண்டவர். வடிவம் பற்றிய தெளிவு அவருக்கு இல்லை. அவருடைய சிறந்த கவிதைகள் அனைத்துமே அவரை மீறிய நிகழ்வுகள். அவருடைய பல சிறந்த கவிதைகள் (பியானோ, மண்டபம், முதல் முகத்தின் தங்கைக்கு, மோஹினி முதலியவை) கவித்துவ உத்வேகமும் நடுநடுவே அவ்வுத்வேகம் கீழிறங்குவதன் மூலம் வரும் வெற்றிடங்களும் நிரம்பியவையாக உள்ளன. பிரமிள் தன் கவிதைகளைச் செப்பனிடுவது உண்டா எனும் ஐயம் ஏற்படுகிறது. அவர் கவிதைகளில் உள்ள புறவயமான தாளமே மன எழுச்சியற்ற பகுதிகளைப் பலசமயம் மையவேகத்துடன் பிணைத்துக் காட்டுகிறது. மாறாக பகவய்யாவிடம் எக்கவிதையிலும் வடிவப்பிசகு இல்லை. மொழி மீதான முழுக்கட்டுப்பாடு உள்ளது. கவிதை பறக்கத் துடிக்கும்போது இக்கட்டுப்பாடு பாறையாக மாறி விடுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.\nதேவதேவன் புறவயமான தாளத்தை எக்கவிதையிலும் பயன்படுத்தவில்லை. நவீன கவிதை நிற்க நேரிட்ட ‘வெட்ட வெளியில்’ சாத்தியமான ஒரே பாதுகாப்பையும் இதன் மூலம் அவர் துறந்துவிட்டார். பிரமிள் போல இவரும் உத்வேகத்தை நம்பி இயங்குபவர். அவரைப் போலவே உத்வேகம் நிகழாத பகுதிகள் மீது விசேஷ சிரத்தை காட்டுவதில்லை. தாளத்தால் பிரமிளின் கீழிறங்கல் சமனப்படும்போது தேவதேவனில் அது நிகழவில்லை. இதுவே அவர் கவிதைகளின் ஆகப்பெரிய பலவீனம். எனினும் நவீன கவிதையின் அடுத்த கட்டப் பயணத்திற்கு இத்தகைய அபாயத்தை அது எதிர்கொண்டதாக வேண்டும்தான். இந்த கவனமின்மை அல்லது தவிர்த்தல் எவ்வாறு அவர் கவிதைகளைப் பாதிக்கிறது என்று பார்ப்பது நவீனக் கவிதைகளின் சவாலைப் புரிந்துகொள்ள உதவும்.\nமூன்று வகையான தளங்கள் இதில் உள்ளன.\n1. கவித்துவ எழுச்சி கொண்ட பகுதிக்கு முன்னும் பின்னும் இணைப்பு வரிகளாக வரும் தட்டை வரிகள்.\n2. கவித்துவ எழுச்சியைத் தத்துவமாக மாற்ற விழையும் தட்டை வரிகள்.\n3.கவித்துவ எழுச்சியின் உணர்வூக்கத்தை மட்டும் முன்னெடுத்துச் செல்லும் தட்டையான உணர்ச்சி வெளிப்பாடுகள்.\nஇக்கவிதையின் முதல் நான்கு வரிகளும் மிக அசாதாரணமான அகத்தூண்டலின் விளைவான தீவிரமான கவித்துவத்துடன் உள்ளன. அதன் போதை கவிஞரைத் தேவையின்றி வெகுதூரம் இட்டுச்சென்று பிறவரிகளை உருவாக்குகிறது. முதல் நான்கு வரிகள் ஒரு நல்ல வாசகனில் ஏற்கனவே எழுப்பி விட்டிருக்கும். மனச்சித்திரத்தை அகண்டாகார விண்ணும், பாய்மரம் புடைக்கும் காற்றும், தோணிக்காரனின் புயவலிமையும், அடங்கிய சூழலாக மாற்றிக் காட்டுகிறார் கவிஞர். இரண்டாம் பகுதி முதல்பகுதியை உலக சித்திரமொன்றில் கொண்டு வந்து இணைக்க முயல்கிறது எனலாம். முதற்பகுதியின் இயல்பான உள்தாழும் இரண்டாம் பகுதியில் இல்லை. முதல் பகுதியில் அனைத்துச் சொற்களும் படிமநிலையில் முடிவின்மை கொண்டுள்ளன.\nமுதற்பகுதியில் உள்ள தோணியை (அல்லது தீவு) இன்னது என்று எவர் வகுக்க முடியும் ஆனால் இரண்டாம் பகுதியில் உள்ள தோணிக்காரன் ஓட்டுவது பௌதிகமான ஒரு தோணியையே. இரண்டாம் பகுதி முதல் பகுதி அளிக்கக்கூடிய கவித்துவ அனுபவத்தைக் கீழிறக்கக்கூடிய ஒன்று. இரண்டாம் பகுதி இங்கு அத்தனை நீளமாக இல்லை. அது முதல் பகுதியாக இருந்திருந்து கவித்துவ வீச்சுடைய முதல் நான்கு வரிகள் முத்தாய்ப்பாக இருந்திருந்தால் கவிதை இப்போதுள���ள கதியிறங்கும் இயல்பைத் தவிர்த்திருக்கக்கூடும். கவிதை சிறிது தரைமட்டத்தில் ஓடிமேலெழலாம். ஒருபோதும் இறங்கக்கூடாது.\nதேவதேவனின் வேறு சில கவிதைகளில் முதற்கட்ட சித்தரிப்பு கச்சிதமின்றி நீண்டு வாசகனுக்கு ஆயாசத்தைத் தருகிறது. பறத்தலின் காலம் ஒத்திப்போகிறது. சில சமயம் ஒரு தடையில் முட்டி நின்று அதையே முடிவாகக் கொண்டு விடுகிறது. ஒரு மாலையில் போய் குடியிருக்கிறேன் என்று துவங்குகிறது. வீடும் மரத்தடியும், என்ற கவிதை அது ஓர் அகத்தூண்டலின் முதல் மீட்டல் என்பதில் ஐயமில்லை. ஆனால் அடுத்தவரி சகஜமான சித்தரிப்பில் ஈடுபடுகிறது.\n’காலையில் மேற்கில் விழும் வீட்டின் நிழலில்\nதங்கிக் கொள்கிறேன் மாலையில் கிழக்கில்\nவீட்டுக்குள் என் கற்புடைய மனைவி….’\nஎன்று பாலையை சோலையாக்க விதைகள் சேகரிக்கும் குழந்தைகள், வீட்டு முன் ஊமையாக நிற்கும் மரம் என்று படிமங்கள் தொடர்கின்றன.\nஎன்று முடியும்போது கவிதைக்குரிய பறத்தல் நிகழாமலேயே கவிதை முடிந்து விட்டதென உணர்வு ஏற்படுகிறது.\nசிலசமயம் இப்படித் தரையில் நகரும் கவிதை இறுதிவரியில் சற்று எழுந்துவிடுகிறது.\nகடலும் வானமும் தன் ஆகிருதி காட்டிற்று’\nஎன்று தொடங்கும் ‘கடற்கரை’ என்ற கவிதை தொடர்ந்தும் சித்தரிப்பில்தான் ஈடுபடுகிறார். பின்னாலிருந்து அழைத்து, வானத்தின் இடையில் அமர்ந்து கையசைக்கும் கடற்குழந்தை என்ற படிமமும் சரி, வால் நட்சத்திரத்தால் அழைத்து வரப்பட்ட சக்ரவர்த்திகள் போலப் பிறிதொரு கரைக்குப் போகும் அனுபவமும் சரி, ‘இந்தக் கரையில்’ நின்றபடி கால்களை எம்பி குதிக்க முயலும் முயற்சிகள் என்று படுகின்றன. ஆனால் இறுதி வரி ‘மறு கரையிலிருந்து’ எழுகிறது.\nகாற்றில் வாழும் இன்னொரு கரைக்கு’\nஎன்று ஆழ்ந்த தாளத்துடன் வெளிப்படும் வரி கவிதைக்குரிய அதிதீவிர மர்மத்துடன், பித்துடன், உத்வேகத்துடன் நம்மைத் தீண்டியெழுப்புகிறது. இக்கவிதையில் கடற்குழந்தை வால் நட்சத்திரம் முதலிய படிமங்கள் ஒன்றோடொன்று முரண்படும் படிமங்களாக, துருத்துபவையாக உள்ளன. கடைசி வரியின் இயல்பான கனவு அவற்றில் இல்லை. அவற்றுக்குப் பதிலாக எளிய சித்தரிப்பு இருந்திருப்பின் கவிதை ஒருமையும் மேலும் ஒளியும் கொண்டிருக்கக்கூடும்.\nவீரியமிக்க வரிகளைத் தத்துவார்த்தமாக விளக்குவதன் மூலம் கீழிறங்கச் செய்யும் தட்டை வரிகளையும் தேவதேவன் கவிதைகளில் திரும்பத் திரும்பக் காணலாம்.\nஞான விலங்குக்கு பலியானது மூளை\n’சருகு உதிர்ந்து கிடக்கும் காட்டை\nஎன்று முடியும் தீவிரமான கவித்துவம் உடைய வரிகளை எந்த அளவு கீழிறக்குகின்றன என்று யோசித்துப் பார்க்கலாம். இதில் வரும் காடு, விலங்கு, காலடியோசை ஆகிய மூன்று புள்ளிகளும் மிகமிக விரிவான படிமங்கள். காடு (மௌனவெளியாகத் தன்னையே உற்று பார்த்தபடி உள்ளது) விலங்கு (ஒலி மட்டுமாக இருப்புணர்த்துகிறது). ஓசை (எங்கோ இருக்கும் விலங்கின் இருப்பு) எல்லாமே நம்மை மன இயக்கத்தின் அபாரமான நுண்மைகளை நோக்கி இட்டுச் செல்பவை. காளிதாசனின் ரகுவம்சத்தில் யானையைக் கொன்று தின்றுவிட்டு காட்டுள் மறைந்த சிங்கத்தின் பாதத்தடத்தைக் காளிதாசன் சித்தரிப்பதாக கூறிய நித்ய சைதன்யயதி, அப்பாதத்துடமே மொழி என்றும், அதைத் தொடர்ந்துபோகும் மனம் எண்ணற்ற சிங்கங்களினாலான முடிவற்ற பெருங்காட்டைச் சென்றடையும் என்று கூறினார். இக்கவிதையில் விலங்கு என்று பிற்பாடு கூறப்படுவதை ‘பசி’ ‘ஞானம்’ என்ற இரண்டு தளைகளில் கட்டுப்போடவே முதல்வரிகள் முயல்கின்றன. இந்தத் தத்துவார்த்தம் தேவதேவனின் பெரிய பலவீனம் என பரவலாகக் கூறவும் படுகிறது.\nதேவதேவனின் கவிதைகளில் பலசந்தர்ப்பங்களில் கவிதையின் இறுதியில் ஒருவகை உணர்ச்சிப்பீறிடல் உள்ளது. கவிதையில் உணர்ச்சி வெளிப்படும் விதம் மிக சிக்கலான ஒன்று. உண்ர்ச்சி ஒரு நுட்பமான மாறுதலுக்கு உள்ளாகிய பிறகுதான் கவிதையில் வெடிக்கிறது. அந்த மாறுதலைத் திட்டவட்டமாக நிர்ணயித்துக் கொள்வது கடினம். கவிதையில் உள்ள உணர்ச்சி உணர்ச்சி அல்ல. உணர்ச்சியின் அழகியல் வடிவம் இந்திய ஆலயச் சிற்பங்களில் போரின் வெறிமிக்க தருணங்கள் வரை செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் அத்தருணங்களின் யதார்த்த தோற்றத்தில் அல்ல. மாறாக அவற்றின் நடன நிலைகளில்தான் செதுக்கப்பட்டுள்ளன. கலையில் நேரடி வெளிப்பாடு பலசமயம் தட்டையாக இருக்கும். அது உணர்ச்சியாக இருப்பினும் சரி, கருரத்தாக இருப்பினும் சரி, கலையில் உள்ள ஒவ்வொரு வெளிப்பாடும் முடிவற்ற சுவர்களில் மோதி எதிரொலித்து சுழன்றபிறகுதான் வெளிப்பட வேண்டும்.\nவந்துவிட்டோமா நாம் அந்த இடத்திற்கு\nஎந்த உன்னதத்தை மறைத்து மறைத்து\nநாம் இதுகாறும் பேசிக் கொண��டிருந்தோமோ\nநம்மைத் தொட்டுத் தழுவிக் கொள்ளும் இடத்திற்கு’\nஎன்று ஒரு கவிதையின் தொடக்கத்தில் தேவதேவன் கொள்ளும் உணர்வெழுச்சி கவித்துவத்தால் ஊடுருவப்பட்டது. மலையின் உச்சியில் மனம் கொள்ளும் பரவசம் சகல சிகரங்களிலும் கனவு முனைகளிலும் மனித மனம் கொள்ளும் பரவசத்தின் குறியீடாக அமைகிறது.\nதியாகத்தின் இரத்தத்தில் நனைந்த போர்வாட்கள்’\nஎன்று இன்னொரு கவிதையில் வெளிப்படும் உணர்வு நேரடியானது. நம்மிடம் நேர்ப்பேச்சில் ஒருவர் மிகையுணர்வு கொண்டால் ஏற்படும் அதே அசௌகரிய உணர்வு இங்கும் ஏற்படுகிறது. பழைய கற்பனாவாதக் கவிதைகளில் இத்தகைய நேரடி வெளிப்பாடு அதிகம் ’ணிட’ அல்லது ’ணி’ என்று தொடங்கும் வரி இல்லாத கவிதைகளையே ஆங்கிலக் கற்பனாவாதக் கவிதைகளில் காணமுடியாது. நவீனத்துவம் மிகையுணர்வுகளுக்கு எதிரான தீவிரமான அவநம்பிக்கையை உருவாக்கி விட்டபிறகு இன்று அத்தகைய வரிகள் எழுதப்படுவது பயனற்றது. வெளிப்படுத்தப்படும் எந்த உணர்வுக்கும் எதிராக வெளிப்படுத்தப்படாத இன்னொரு உணர்வு உள்ளடங்கியுள்ளது என்பது நவீனத்துவர்களின் கணிப்பு. மானுட உணர்வுகள் எப்போதும் ஒற்றைப்படையாக இல்லை. ஓர் உணர்வை உள்ளே அழுத்தித் தள்ளி இன்னொன்றைச் செயற்கையாகப் பெருக்கியே மிகையுணர்ச்சி வெளிப்பாடுகள் கற்பனாவாதக் கவிமரபில் செய்யப்பட்டன என்பது அவர்கள் கருத்து. கவிதையில் அவ்விரு உணர்வுகளும் நன்கு சமன் செய்யப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்று தான் நவீனத்துவ கவிஞர்கள் முயல்கிறார்கள். எலியட், பவுண்ட், பசுவய்யா கவிதைகள் இதற்கு மிச்சிறந்த உதாரணங்கள். தராசின் தட்டுகள் சமமாக இருக்க நடுவே நடுங்கும் முள் அவர்களுடைய கவிதை. பிரமிள், தேவதேவன் ஆகியோர் பலசமயம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாது பீறிட விட்டுவிடுகிறார்கள். சிலசமயம் செயற்கையான முறையில் உணர்ச்சிகளைத் தூண்டியும் விடுகிறார்கள்.\nநவீனத்துவத்திற்குப் பிந்தைய கவிதை ‘கட்டுப்படுத்தப்பட்ட’தும் ‘சமநிலை’ உடையதுமான கவிதை அல்ல. இத்தகைய கட்டுப்பாடுகள் அல்லது சமநிலை முயற்சிகள் பிரக்ஞையுடன் மொழியைப் பிணைத்துக் கொள்வதன் விளைவுகள் என்று இன்று கருதப்படுகிறது. மொழியை ஆழ்மனதின் பிரதியுருவாகக் காணும் பின் நவீனத்துவர்கள் வெளிப்பாடு, உருவாக்கம், அறிதல் மூன்றும் ஒரே சமயத்தில��� நடைபெறுகின்றன என்று நம்புகிறார்கள். அதைப் பிரக்ஞையால் கட்டுப்படுத்துவது என்பது அதன் எல்லைகளை மிகவும் குறுக்கிவிடும் என்று எண்ணுகிறார்கள். இந்நிலையில் பிரக்ஞையற்ற, மீபிரக்ஞை அல்லது அதீதப் பிரக்ஞையுள்ள, வெளிப்பாடு – உருவாக்கம் – அறிதலே கவிதையில் நிகழவேண்டிய விஷயம். மொழியை மன எழுச்சியுடன் இணைத்து சுதந்திரமாக விட்டுவிடுவதால் நவீனத்துவத்திற்குப் பிந்தைய கவிதை ஒரு விதத்தில் புது கற்பனாவாதம் தான். நவீனத்துவம் என்பது புதுச் செவ்வியல் வாதம் என்று கூறப்பட்டதுடன் இதை இணைத்துப் பார்க்கலாம். ஆனால் கற்பனாவாதத்தில் ஒரு உணர்ச்சியை (காதல், வீரம், சோகம்) மிகைப்படுத்திப் பிறவற்றை உள்ளழுத்தி உருவாக்கப்பட்ட ஒற்றைப்படையான வேகம் இன்று பொருத்தமானதல்ல. இன்றைய கவிதை தன் எல்லா உள்கூறுகளுக்கும் சுதந்திரம் தந்து விடுவது ஆகும். விளைவாக எல்லாவித உணர்ச்சிகளும் ஒரேசமயம் எழுந்து ஒன்றோடொன்று கலந்து, ஒன்றையொன்று ஊடறுத்து பெரும் சிதறல் வெளியாக கவிதையில் வெளிப்படுகிறது. நவீனத்துவத்திற்குப் பிந்தைய கவிதைக்கு இதனால் முந்தைய இரு மரபுகளிலும் கவிதைக்கு இருந்த பூரணமும் ஒருமையும் சாத்தியமல்ல. சரியான பொருளில் இத்தகைய சிதறல் தேவதேவனில் இல்லையெனிலும் அதற்கான பல துவக்கக்கூறுகள் அவரில் உள்ளன.\nகவித்துவ முழுமை கூடிய வரிகளை வைத்து தேவதேவனை மதிப்பிடுவதும் தமிழ் மரபின் எந்தப் போக்கின் தொடர்ச்சி அவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் சிக்கல்களை அறிய மிகவும் உதவக்கூடும். பிரமிள் தேவதேவன் இருவருமே கவிதையை அதருக்கப் பிராந்தியமாவும், உணர்ச்சி பீறிடல்களாகவும், மொழி தங்களை மீறிப்போகும் இடங்களாகவுமே அடையாளம் காண்கிறார்கள். இவ்வியல்புகள் தமிழில் பக்தியிலக்கிய மரபின் அடிப்படைகள். கவிதையைப் புலனழிந்த அனுபவத்தின் தளத்திற்குக் கொண்டு செல்பவை இக்கவிதைகள். தேவதேவன் புலன்மீறிய அனுபவமே மெய்யனுபவம் என்று தன் கவிதையின் கவித்துவம் மூலமும் தருக்கம் மூலமும் கூறியபடியே இருக்கிறார். இதை நாம் புராண மரபிலோ, சிற்றிலக்கிய மரபிலோ, அதற்கு முன்பு காவியமரபிலோ, பழைய செல்லிலக்கிய மரபிலோ காணமுடியாது. அவை புலன்வழி அறிதல், தருக்கம் வழி அறிதல், பண்டை ஞானம் வழி அறிதல் (பிரத்யட்சம், அனுமானம், சுருதி) என்பவற்றையே கொண்டிருந்தன. சிற்றிலக்கியங்களும் புராணங்களும் பெரிதும் புலன்வழி சார்ந்தவை. இகம் சார்ந்தவையும் கூட. அவை அறியும் மெய்ஞானமும் பரமும் புலன்களிலும் இகத்திலும் பிரதிபலிப்பவையே. மாறாக பக்திமரபின் மெய்யையனுபவம் புலன், இகம் இரண்டையும் தாண்டும் (மறுத்து அல்ல) போதே அறியப்படுகிறது. ‘உண்ணும் வெற்றிலை உடுக்கும் உடை’ அனைத்தையும் கண்ணனாக அறியும் ஆண்டாளும் சரி, நெருப்பையும் நீரையும் அணைத்து அச்சுதனைத் தீண்டும் நம்மாழ்வாரும் சரி. இம்மனநிலையின் பல்வேறு தளங்களிலும் உலவுபவர்கள்தான். அன்றாட வாழ்வில் இவ்வாறு மீஉணர்வுநிலை கைகூடும் தருணங்களை, குறிப்பாக காதல், குழந்தையுடனான உறவு – குறியீட்டு ரீதியாக தங்கள் மனநிலையை வெளிப்படுத்த இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கவிதை அல்லது சொல்லிணைவுகள் மூலம் அத்தகைய மீஉணர்வுநிலையை மீட்ட முயல்பவர்கள்தாம் பிரமிளும் தேவதேவனும். அதாவது மொழி மீறிய, தருக்கமற்ற நிலையில் இயங்க மொழியினூடாகவும் தருக்கத்தினூடாகவும் செய்யப்படும் முயற்சியே இவர்கள் கவிதை.\nஇத்தகைய ‘பித்து’ நவீனத்துவக் கவிதையில் விமரிசனப் பிரக்ஞையால் வடிகட்டப்பட்டு வெளித்தள்ளப்பட்டது. நவீனத்துவக் கவிதையின் சமநிலை அவ்வாறு பேணப்பட்டது. இன்று தமிழ் கவிதை நவீனத்துவத்தைத் தாண்ட முயல்கையில் இந்தப் பித்துக்கு விசேஷ அர்த்தம் ஏற்பட்டுள்ளது. நவீனத்துவத்திற்குப் பிந்தைய தமிழ்கவிதையின் ஆதார இயல்பாக இது இருக்கக்கூடும். ஆகவே ஒரு வகையில் தமிழ் பின் நவீனக் கவிதை புது – பக்திக் கவிதை இயக்கமாகவும் இருக்கக்கூடும்.\nபொன்னுல காளீரோ புவனமுழு தாளீரோ\nஎன்ற நம்மாழ்வாரின் அழைப்பு தருக்கம் மீறி அபத்த விளிம்பில் நகர்வதைக் காணலாம். அசாதாரணமான மன எழுச்சியைத் தரச் சாத்தியமான இவ்வரி கூறுவது உண்மையில் ஏதுமில்லை. பிரிந்திருக்கும் காதலி (கவி) பறவைகளைப் பார்க்கிறாள். ‘பொன்னுலகில் பறக்கும், உலகமெங்கும் பரவிப் பறக்கும், பறவைகளே’ என்று அழைத்து தன் தாபத்தைக்கூறி தூதனுப்புகிறாள். இங்கு பித்தின் கவித்துவம் பறவைகளைப் பெரும் படிமங்களாக ஆக்குகிறது. பொன்னுலகிலும் புவனமுழுதும் பரவும் அப்பறவைகள் எவை அவை பறக்கும் வானம் எது\nபுனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்\n(நான் அவன் மற்றும் ஒரு மலர்)\nமுதலிய வரிகளில் தேவதேவனின் கவிதையும் மொழியினூடாக அர்த்தமின்மையின் உன்னதம் நோக்கி நகர முயல்கிறது. அந்த வரிகளைக் கூர்ந்து பார்க்கும் ஒருவனுக்கு ஆழ்வார் மொழிகளின் சொல்லாட்சியும் தென்படக்கூடும். அபூர்வமாக உக்கிரமான ஒளிச்சிதறல்போல முடிவற்ற வண்ணங்களுடன், தூய்மையும் முழுமையும் கொண்ட ஒரு மகத்தான கவிதை அவரில் விரிகிறது.\nஅமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ\nதேவதேவன் கவிதைகளில் மட்டுமல்ல. நவீனத் தமிழ் கவிதைகளில் மட்டுமல்ல. தமிழ் கவிதையின் பெரும் பாரம்பரியத்திலேயே கூட மிகச் சிறந்த கவிதைகளின் மிகச்சிறிய பட்டியலில் வருவது என இக்கவிதையை நான் கருதுகிறேன். ஒருவகையில் இக்கவிதை எனக்கு முற்றிலும் பொருளற்ற ஒன்று. இதை ஆய்வு செய்தால் எதுவுமே எஞ்சாது. சொற்கள் மனதில் மீட்டும் சுதியைப் பின்தொடர்ந்தால் அர்த்தங்கள் முடிவில்லாத ஊர்வலமாக நம்முன் நீளும். இனம்புரியாத தனிமையுணர்வை நம்மில் ஏற்படுத்தும் உட்தாளமே இக்கவிதையின் அடிநாதம். ஒரு சிறந்த கவிதை அந்த மொழியின் ஆகச்சிறந்த சாத்தியங்களினூடாக இயங்குகிறது. தமிழின் விசேஷமான ஓர் ஒலியமைப்பை இக்கவிதையில் காணலாம். ஒரு இனிய அகவல் ஓசை அது. ஆனந்த பைரவி அல்லது சிந்து பைரவி ராகங்களை ஞாபகப்படுத்துவது. குயிலின் ஒலியை ஞாபகப்படுத்துவது. சமஸ்கிருதம் எனக்கு பெரிய வெண்கல மணியின் ஓசையையும், மலையாளம் புல்லாங்குழலின் கூரிய ஓசையையும் ஞாபகப்படுத்துகிறது என்று கூறினால் நான் கூறவருவது தெளிவாகக்கூடும். சிறந்த ஆங்கில வரிகள் பியானோவின் ஒலியாக எனக்கு கேட்கின்றன. இம்மனப்பதிவு மிக அகவயமானது. ஆனால் மிக அகவயமான ஒன்று உலகப் பொதுவானதும் அல்லவா இக்கவிதையில் உள்ள குயில் நாதம்.\nஅமைதியில் வரிந்த மலைச்சரிவையும் மெல்லிய ஒளியாலான வானையும் நோக்கிக் கூறுவது போலிருக்கிறது.\nதமிழ் மொழியின் ஒலியழகின் சிறந்த தருணங்களை எனக்கு வெளிப்படுத்திய பற்பல வரிகள் தொடர்ந்து மனதில் வருகின்றன. அவற்றில் அதிகமான வரிகள் சங்கப்பாடல்களில் அகத்திணை சார்நதவை. பிறகு கம்பராமாயணம். பிறகு நம்மாழ்வார், ஆண்டாள் பாடல்கள். நவீன கவிதையில் மிகக் குறைவாகவே அது நிகழ்ந்துள்ளது. அதற்குக் காரணம் கவிதையின் அனுபவம் என்பது ‘அறிவுத் தருக்கதினூடாக அனுபூதி’ என்று அது வகுத்து கொண்டதாகும். நவீனத்துவம் உருவாக்கிய இந்த நிர்ணயம் பொதுவாக புதுக்கவிதைக்கு உரிய நிர்ணயமாக ஆயிற்று. ஒலியழகு என்பது ஒலியொழுங்கு என்று நவீனத் தமிழ்க்கவிதை புரிந்து கொண்டது. மரபார்ந்த யாப்பு என்பது ஒர் ஒலியொழுங்கு. அது கவிதை நடக்கும்போது படிக்கட்டு. பறக்கும்போது கால்விலங்கு. கால்விலங்குகளை உதறிய நவீனக்கவிதை ஒலியினைவுகளின் அழகும் தேவையில்லை என்று முடிவெடுத்தது. துரதிர்ஷ்டவசம்தான். பிரமிள் இதுபற்றி பற்பல சந்தர்ப்பங்களில் தன் மறுப்பை எழுதியுள்ளார். புதுக்கவிதையை ஏற்றுக்கொண்ட புதுமைப்பித்தன் கூட ஒலியழகிலிருந்து அது விலகுவதன் பிழையை ஆரம்ப காலக்கட்டத்திலேயே குறிப்பிட்டு எழுதியுள்ளார். யாப்புக்குரியது புறத்தாளம். கவிதையின் ஆகச்சிறந்த கணங்களில் யாப்பின் புறத்தாளத்தை மீறிக்கூட அகத்தாளம் வெளிப்படுகிறது.\nதருக்கத்தை உள்ளோட்டமாகக் கொண்டதாகப் படைப்புமொழி உருவகித்தது நவீனத்துவம். அதன் யுகம் இன்று முடிந்துவிட்டது. மொழி பிற அனைத்து தளங்களிலும் பொதுத்தருக்கத்தின் சரடில் தன்னை ஒட்ட வைத்துக்கொண்டு இயங்குகிறது என்பதனாலேயே இலக்கியத்தில் அதன் இலக்கு தருக்கத்திற்கு அப்பால் செயல்படுவது எப்படி என்பதுதான். ஆகவே ‘அர்த்தமற்ற’ உளறல்கள் இலக்கியத்திற்கு அவசியமாகின்றன. கவிதை எக்காலத்திலும் உளறல்தான். கற்பனாவாத மரபு சார்ந்த கவிதையை உளறல்களின் பெருந்தொகுப்பாகவே காண்கிறோம். ஆனால் இன்றைய கவிதைக்கு ஒரு விசேஷமான பின்னணி உள்ளது. அது நவீனத்துவக் கவிதையின் தருக்கத்திற்கும் ஒழுங்குக்கு பிறகு வருவது. எனவே நவீனத்துவத்தின் சில இயல்புகளை இனி அது உதறமுடியாது. வர்ட்ஸ்வர்த்தின் கவிதைகள் இன்றைய கவிஞன் பார்வையில் தேவையற்ற நீளம் என்று தோன்றக்கூடும். பிரமிள் கவிதைகளும் கூட. எனவே இன்றைய கவிஞன் நவீனத்துவம் உருவாக்கிய புதிய கவிமொழியையே – அதன் இறுக்கத்துடனும் கூர்மையுடனும் – சிதைத்து உளறல் மொழியை அதிலிருந்து உருவாக்க வேண்டியுள்ளது. படிமங்களின் பிரவாகத்தினூடாகவோ சொற்களின் கட்டற்ற பீறிடலினூடாகவோ அல்ல, நுட்பமாகச் சமன்நிலைவு கொள்ளும் தேர்ந்த சொற்களினூடாகவும், துல்லியமான படிமங்களினூடாகவும்தான் அது தன் பித்தை அல்லது உளறலை அடைய வேண்டியுள்ளது.\nதேவதேவன் கவிதைகளின் அதருக்க நிலையை, அல்லது உளறலை, பிரமிள் கவிதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மேலே தரப்பட்ட கவிதையில் உணர்ச்சிநிலை நேரடி வெளிப்பாடு கொள்ளவில்லை. படிமங்களும் சொற்களும் பீறிடவும் இல்லை. கவிதை வடிவரீதியான அடக்கத்துடன் உள்ளது. மொழி புறவயமான கட்டுப்பாட்டுடன் உள்ளது. வெறிகொண்ட பித்தனின் குரலாக அல்ல கனவிலிருந்து விழித்து சில சொற்கள் சொல்லி கனவுக்கு மீளும் பித்தனின் குரலாக உள்ளது அக்கவிதை. தேவதேவனின் கவிமொழியின் இவ்விசேஷ அம்சம்தான் நவீனத்துவத்திற்குப் பிந்தைய கவிமொழியின் குணாதிசயமாக இருக்கக்கூடும். நவீனத்துவத்தில் நின்றபடி கற்பனாவாத மரபில் பரவும் மொழி நடையென இதை வகுக்கலாம்.\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 14, 2012 @ 0\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nTags: தேவதேவனின் கவிமொழி, தேவதேவன்\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22\nதினமலர் 20, இரண்டுக்கும் நடுவே\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம��� கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138841-all-party-party-representatives-in-karur-had-a-prepoll-vote.html", "date_download": "2018-10-17T01:15:03Z", "digest": "sha1:QHKLPWDNVIRCV32DLHFXAH64OT7RXJVN", "length": 18337, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "கரூரில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்பு நடந்த மாதிரி வாக்குப்பதிவு! | All party party representatives in Karur had a pre-poll vote!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:45 (05/10/2018)\nகரூரில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்பு நடந்த மாதிரி வாக்குப்பதிவு\nகரூரில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்பு நடந்த மாதிரி வாக்குப்பதிவு\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பணி இன்று (4.10.2018) நடைபெற்றது. இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ். ஆய்வுக்குப் பின் அவர் தெரிவித்ததாவது:\n``எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தல், 2019 பணிகளுக்காக பெங்களுரில் உள்ள பெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கரூர் மாவட்டத்துக்கு 1,390 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2,560 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்களும் வரப்பெற்றுள்ளது. இந்த இயந்திரங்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறை மற்றும் கரூர் வட்டாட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்திலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேற்படி புதிதாக வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் நிலை தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று (4.10.2018) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றன. அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் மாதிரி வாக்குப் பதிவில் கலந்துகொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்து, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரத்தில் பதிவான வாக்கினையும் சரிபார்த்தனர்\" என்றார்.\nமாதிரி வாக்குப்பதிவுஅனைத்துக் கட்சிmodel polall partieskarur\n`கிடா மீசை; கிராமத்து லுக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3317", "date_download": "2018-10-17T00:38:18Z", "digest": "sha1:LC2I3U4RFK5FRZZCOH5K4KJIAMPB35PO", "length": 4697, "nlines": 182, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செற���வூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anboduungalai.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-10-17T00:53:35Z", "digest": "sha1:KL3N75TPOS7Z4L5GRLB2XVUZW5OEXFP2", "length": 32075, "nlines": 493, "source_domain": "anboduungalai.blogspot.com", "title": "அன்போடு உங்களை !: மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி", "raw_content": "\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4\n\"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்\" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன், மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.\n\"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும்போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்\" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும். இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.\nகி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே. சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன. (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.) பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம். சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர். இவ்வாறு, அரசு சாராத பொது மருத்துவமனையாகவும், சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளத�� என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும்.\nஅதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது, இக்கட்டுரையின் நோக்கமன்று. 'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும். எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.\nஎமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன. 'மாஷா அல்லாஹ்' இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும். எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்' இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும். எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம் யார் யார் காரணம் இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில், இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம்.\nஅப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர்டாக்டர் கோமதி MBBS, DGO அவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள். அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.\nடாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர். 'ஷிஃபா'வில் சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள். 'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள். டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள். டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது. தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்��ள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள். அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன. டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது.\nமொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை. இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம். அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது. அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன. மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.\nபட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார். உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக்கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.\nமகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம். அவற்றுள் ஒன்று, நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும். சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது, நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.\nகுழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது. தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.\nமருத்துமனையின் உள்ளும் புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில். நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில், 'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:\n• 'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.\n• புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.\n• 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.\n• ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற���கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.\n• வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.\nதற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.\nஇந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில், நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம். அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே. அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம். ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.\nஅத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்\nLabels: சஊதி அரேபியா, டாக்டர் கோமதி, டாக்டர் ஹகீம், யமன், ஷிஃபா\nஹலோ அதிரை நிருபர் குழு உங்கள் வேண்டுகோளை ஏற்று ஷிபா ஆஸ்பத்திரி செய்தி வெளியிட்டுள்ளேன்.\nஎங்கள் கேரிக்கையை ஏற்று இக்கட்டுரையை உங்கள் வலைப்பூவில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.\nஇயன்ற அளவு உள்ளூர்வாசிகளுக்கு கொடுக்க முடிந்த வேலைகளை கொடுக்கலாம்.\nஇறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்\nசகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான்\nபுலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்\nமுத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148229-font-awesome", "date_download": "2018-10-17T00:43:54Z", "digest": "sha1:Y5UJMFBTKO4WFDC3KFVSXVJ5I5OZ2YHU", "length": 28299, "nlines": 320, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்த���ய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nநம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\n நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் Font Awesome என்னும் இணையத்தில் மிகப் பிரபலமாக உள்ள ஐகான்களின் எழுத்துரு இணைக்கப்பட்டுள்ளது.\nநாம் பதிவுகளில் பயன்படுத்தும் Smileys Symbols -க்கு மாற்றுதான் இந்த Font Awesome.\nSmiley-களுக்கு நாம் விரும்பும் நிறம் மற்றும் அளவுகளை நாம் தீர்மானிக்க முடியாது, ஆனால் Font Awesome சின்னங்களுக்கு நாம் விரும்பும் வடிவத்தைக் கொடுக்கலாம், மேலும் நூற்றுக்கனக்கான சின்னங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.\nஇதன் மேலும் ஒரு சிறப்பம்சம் சின்னங்களை சுழல செய்யலாம். அதற்கான Code கீழே தருகிறேன்.\nநமது பதிவில் எவ்வாறு இந்த சின்னங்களை இணைப்பது\nகீழே உள்ளவாறு சின்னங்களை இணைக்கலாம், இவ்வளவு விரிவாக நீங்கள் எழுத வேண்டியது இல்லை. நமக்கு தேவையான ஐகானை கிளிக் செய்ததும் தானாக இந்த BBcode இணைந்து கொள்ளும். உங்களுக்கு விரும்பிய நிறம் மற்றும் அளவுகளை தேர்ந்தெடுத்து பதிவிடலாம்.\nஇதற்கு நீங்கள் முதலில் கீழ்கண்ட இணையப் பக்கத்திற்குச் சென்று ஐகானை தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐகானைக் கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்குச் செல்லும். அங்கு ஐகானுக்கு மேலே Click to copy HTML என்பதை அழுத்தினால் இந்த Code copy ஆகும்.\nசுழல வைக்க ஐகான் பெயருக்கு அடுத்து(sun) fa-spin என்பதை இணைத்தால் போதுமானது. இணைத்ததும் கீழ்கண்டவாறு இருக்கும்.\n இனிமேல் உங்கள் பதிவுகளை அழகாக்க Font Awesome பயன்படுத்துங்கள். \nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nஓம் சின்னத்தின் அளவுகளை மாற்றுவது மற்றும் நிறங்களை அளிப்பது எப்படி\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nநல்ல முறையில் விளக்கி உள்ளீர்கள்\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\n@பழ.முத்துராமலிங்கம் wrote: நல்ல முறையில் விளக்கி உள்ளீர்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1279175\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\n@ஜாஹீதாபானு wrote: அட அருமை தம்பி\nமேற்கோள் செய்த பதிவு: 1279439\nFont Awesome - பயன்படுத்தி பதிவுகள் எழுதுவதற்கு பொறுமை மிக முக்கியம். அவசரப் பதிவுகளுக்கு இது பொருந்தாது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nகொஞ்சம் அதிகப்படியான பொறுமை தேவை.\nஅதனால் அழகு கொஞ்சம் கூடுகிறது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\n@T.N.Balasubramanian wrote: கொஞ்சம் அதிகப்படியான பொறுமை தேவை.\nஅதனால் அழகு கொஞ்சம் கூடுகிறது.\nமேற்கோள் செய்த பதிவு: 1279471\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nமேற்கோள் செய்த பதிவு: 1279508\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/51656/", "date_download": "2018-10-17T01:29:14Z", "digest": "sha1:J6WQWNXBCSAE5VADGLS3RQ6SIVDBB3AP", "length": 12507, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபாகரனுக்கு தமிழர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் , சிங்கள தேசம் சர்ச்சைகளுக்குள் மூழ்கும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனுக்கு தமிழர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் , சிங��கள தேசம் சர்ச்சைகளுக்குள் மூழ்கும்…\nநாம் கொண்டாடும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிங்கள தேசத்தில் பெரும் சர்ர்சையை ஏற்படும் என தெரிந்து கொண்டுதான் அவற்றை நாம் கொண்டாடுகின்றோம். என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியின் முன்பாக இன்றைய தினம் கேக் வெட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nசர்வதேச நாடுகள் மாத்திரமல்ல சிங்கள தலைமைகள் கூட தமிழீழ தேசிய தலைவரின் ஆளுமைகளை போற்றுகின்றனர். தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதனை ஐநா வரை கொண்டு சென்றவர்.\nநாம் கொண்டாடும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிங்கள தேசத்தில் பெரும் சர்ர்சையை ஏற்படும் என தெரிந்து கொண்டுதான் அவற்றை நாம் கொண்டாடுகின்றோம்.\nசிங்கள மக்கள் ஜே.வி.பி.யின் தலைவர் கொல்லப்பட்ட தினத்தினை தேசிய வீரர்கள் தினம் என அனுஸ்டிக்க முடியும் என்றால் , தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுவோம்.\nஆகவே தேசிய தலைவரின் பிறந்த நாளை தாயகத்தில் மட்டும் அல்ல\nஅதேபோல தமிழ் மக்களின் விடுதலைக்காக இன்னுயிரை நீத்த போராளிகள் , மாமனிதர்கள் நாட்டு பற்றாளர்கள் என இந்த மண்ணின் விடுதலைக்காக மடிந்தவர்களை நாம் நினைவு கூறுவோம்.\nதமிழர்களின் தாகம் தமிழ் தமிழீழ தாயகம் என மடிந்தவர்கள் அவர்கள் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆள கூடிய தமிழ் தேசியம் சுயநிர்ணயத்தை வென்றெடுப்போம் என உறுதி கூறுகின்றோம். என தெரிவித்தார்.\nTagsjaffna news tamil news தமிழீழ விடுதலை புலிகளின் வடமாகாண சபை வல்வெட்டித்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற��கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nகிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்:-\nடக்ளஸிற்கு பாவ மன்னிப்பை கொடுப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்கள் – சிவாஜி:-\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/29", "date_download": "2018-10-17T00:53:40Z", "digest": "sha1:PC4NNK2HTCSFJRWYDBM2NUCYU3OYNSOM", "length": 4026, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இளைஞர்களை மையமாக்கும் அரசுத் திட்டங்கள்!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nஇளைஞர்களை மையமாக்கும் அரசுத் திட்டங்கள்\nமத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களை மையப்படுத்திய வளர்ச்சிக்குப் பக்கபலமாகவே இருக்கும் என்று மத்திய வடகிழக்குப் பிராந்திய அமைச்சகத்தின் இணையமைச்சரான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nடெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற மூன்று நாள்கள் ‘உதான் உத்சவ் 2018 யூத் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிதேந்திர சிங் பேசுகையில், “தற்போதைய நிலையில் இந்தியாவின் மக்கள்தொகையில் 70 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ள இளைஞர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்துள்ளது. புதிய இந்தியா உருவாக்கப் பாதையில் இவர்களின் பங்கு இன்றியமையாததாகும். உதான் திட்டத்தில் கலை, கலாசாரம், சிற்பம், ஓவியம், நாடகம் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களுடன் இணைப்பில் இருக்க முடிகிறது.\nகடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் யாவும் சமூகச் சீர்திருத்தங்களுக்கு வழிகோலும் திட்டங்களாகும். அதில், ஜன் தன் யோஜனா மற்றும் அடல் பென்சன் யோஜனா ஆகிய திட்டங்கள் குறிப்பிடத்தகுந்தவை. இளைஞர் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள அரசு வகுக்கும் திட்டங்கள் அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுய வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் திட்டங்களாக இருக்கின்றன. ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, முத்ரா யோஜனா போன்றவை இளைஞர் நலனுக்கான திட்டங்களின் சில உதாரணங்களாகும்” என்றார்.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=7736&sid=c43dc7fa7be8c2dff6e5be85c8e7a363", "date_download": "2018-10-17T01:50:31Z", "digest": "sha1:ENZWJC4EAMUB5MUAAP4TJ44R2Y67UIMN", "length": 31442, "nlines": 394, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... - Page 8 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப���பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nதனா wrote: கடல்ல இருக்கு நண்டு\nபூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு\nபூவில் ஓடுது பார் வண்டு\nபூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...\nஉனக்கு எப்படி இப்படி வருது தானா \nஎங்க அண்ணா பூ அட்டகருப்பு.\nஎன்ன சொன்னாலும் இருக்காது மொரப்பு.\nஏ மனசுல இருக்கறது எங்க அண்ணா பூ\nஎதுக்கு உனக்கு இந்த கடுப்பு\nஇடைஇடையே வேணும் நடிப்பு ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 11th, 2015, 8:16 am\nஅனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nஇதெல்லாம் அண்ணன் வேட்டைஅவர்களின் சேட்டை தான்.....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள�� (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்ப���்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/12/blog-post_26.html", "date_download": "2018-10-17T00:42:27Z", "digest": "sha1:E6LZZGT72YCTCHU7UR2GLMXYIC6DMPEP", "length": 14263, "nlines": 302, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 26 டிசம்பர், 2015\nகடற்கரை மணலோரம் காலம் போவதறியாது\nகால் பதித்து நடைபயின்று விளையாடியதை\nஅலையோ டலையாய் கடலலை தழுவ\nஉடல் நனைத்து உறவாடிய பொழுதுகளை\nசிப்பி சங்கு சேகரித்து சின்னஞ்சிறு உருச் செய்து\nசிறப்பாய் கடல் மண்ணில்சிறந்த நல்படம் வரைந்து\nபடம் நனையும் காட்சிகளை பார்த்து பார்த்து\nமகிழ்ந்திருந்த மகிழ்ச்சி மிகு காலங்களை\nஉன் வஞ்சகச் செயலை நான்\nநேரம் டிசம்பர் 26, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்றும் இன்றுமாக ஒவ்வொன்றையும் மீட்டிப்பார்த்த வரிகள் அழகோ அழகு. பாராட்டுகள்.\n26 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:55\nகாலம் உணர்ந்து கவிதை மலர்ந்த விதம் சிறப்பு வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:\n26 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:03\nமாறா சோகம் தந்து போன\nநினைவுறுத்திப் போகும் கவிதை அருமை\n26 டிசம்பர், 2015 ’அன்று’ ���ிற்பகல் 12:42\nதங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\n31 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nநான் எழுதாவிட்டால், யார்தான் எழுதுவார்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/05/blog-post_28.html", "date_download": "2018-10-17T00:37:03Z", "digest": "sha1:YZHSGZRIYZ7ILH6RMVEIOKIIJ3E76XU5", "length": 24042, "nlines": 270, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 28 மே, 2017\nகாலநிலை சுற்றுச்சூழலுக்கேற்ப மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இயற்கை. அந்தவகையில் 'ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என பாப்பாப் பாட்டுப�� பாடிய பாரதியை மெச்சும் மாதமாக ஜூன் மாதம் அமையப்பெற்றிருக்கின்றது. இருளின் கோரப்பிடியை விடுத்து ஒளியின் உச்சத்தை அநுபவிக்கும் ஆற்றல் மிக்க மாதம் முதுவேனிற்காலம் ஆகிய ஆனி மாதம். நித்திரையை வெறுத்து பகலெல்லாம் வெட்டவெளியில் ஆட்டம் பாட்டுக் கொண்டாட்டம் என் சிறுவர்களின் குதூகலத்தை இக்காலத்தில் காணலாம். இரவு 11 வரை பகல் வெளிச்சம். 21 ம் திகதியே இவ்வருடத்தின் அதிகூடிய பகல் நேரமாகக் காணப்படும். இம்மாதம் படுக்கையை வெறுக்க வைக்கும். தோட்டம் செய்வோரும் பயிரிடுவோரும் பூமரங்களை பதியமிடுவோருமென பெரியோர்கள் பூரித்துப் போவர். பூட்டிய வீட்டுக்குள்ளே இருந்து வெப்பமூட்டியை கூட்டிவிட்டுக் குளிர்காய்ந்தவர்கள் எல்லாம் கிறிலன், பாபிகியூ என்று இறைச்சியை வாட்டி வாட்டி வீட்டுக்கு வெளியே இருந்து இரசித்து ருசித்து உண்பார்கள். ஆதிகால மனிதனின் நிலையை நாம் அண்மிக்கின்றோம் என்பதுபோல் வாட்டிய இறைச்சியை வாயில் வைத்துக் கடிக்கும்போது எம்மனதில் இவ்வெண்ணம் தோன்றாமல் இல்லை. நினைக்கவே நாவில் எச்சில் ஊறுகிறது.\nபச்சைப் பசேலெனும் பரப்பிலே படுத்துறங்கி பொழுதுபோக்கும் அழகும். வீட்டின் அறைகளையும், சாளரங்களையும் ஒரேயடியாகத் திறந்துவிட்டு ஊடுருவிச் செல்லும் காற்று தங்குதடையின்றி செல்வதும். பக்கத்து வீட்டில் குடியிருப்போரை அடையாளம் காண்பதும், பழமரங்களும், காய்கறிகளும் பறித்துண்ணப் பயிரிடுவதும் பறித்தெடுப்பதும் என மொத்தத்தில் வெளியுலகுடன் முற்றாகத் தொடர்பு கொள்ளும் தித்திப்பான காலமாக இம் மாதம் இனம் காணப்படுகின்றது.\nரோமான் நாட்டவர்கள் தமது ஜுபிடர் கடவுளின் மனைவின் பெயராகிய ஜுனோ என்னும் பெயரிலிருந்தே ஜுன் மாதம் பிறந்ததாகவும், கிரேக்க இனத்தவர்கள் தமது இளமைத் தெய்வமான மெர்க்குரிக்கின் ஜுனியஸ் என்னும் பெயரிலிருந்தே ஜுன் மாதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். இம்மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் பிரவேசிப்பதால் மிதுனகாலம் என எம்மவர் அழைக்கின்றனர். மிதுனராசி அளவிலே பெரியது என்னும் காரணத்தால், இதனைக் கடப்பதற்கு நீண்ட நேரத்தை சூரியன் எடுத்துக் கொள்ளுகின்றது என எமது வானவியல் ஆராய்ச்சியாளர்களாகிய ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇம்மாதம் பல விசேட தினங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்��ில் முக்கிய தினங்களை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.\nநாம் வாழ நல்லவையெல்லாம் காண எம்மைச் சூழவுள்ள சுற்றாடல் சிறப்பாகவும், சுகநலம் பேணுவதாகவும் இருக்க வேண்டும். அதனாலேயே புதுமனை வாங்கும் போது சூழல் பார்த்து வாங்குங்கள் என்று சொல்வார்கள். உலகத்தை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்பவர்கள் மனிதர்களே. நடக்கின்ற இயற்கை அழிவுகளுக்கும், நாட்டு அசம்பாவிதங்களுக்கும் காரணகர்த்தாக்கள் மனிதர்களே. இதனை அறிவுறுத்தும் பாங்கிலே ஆனிமாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அக்குழந்தைகளுக்கான சர்வதேச குழந்தைகள் தினத்தை இம்மாதம் முதலாம் திகதி கொண்டாடுகின்றார்கள். இதே குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்வதும், அவர்களை வேலைக்கு அமர்த்துவதும் பற்றி எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக ஐக்கியநாடுகளின் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பினால், 138, 182 உடன்படிக்கைகளின்படி 2002ம் ஆண்டிலிருந்து 12 ஆம் திகதி ஜுன் மாதம் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது.\nதனக்குள் பாசத்தைப் பூட்டி வைத்து வெளிப்படையாக கண்டிப்பை வெளிப்படுத்தி தமது பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக நாளும் உழைக்கும் தியாகி தந்தைக்கு மரியாதை செய்யும் முகமாக இம்மாதம் 3 ஆவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது.\nஉலகமெங்கும் போர், புலம்பெயர்வு என மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் அவர்களுக்கென்றே ஒரு தினத்தை பிரகடனப்படுத்தி ஜுன் மாதம் 20 ம் திகதியை சர்வதேச அகதிகள் தினமாக அறிவித்துள்ளனர்.\nஉடல்நலம் பேணி, உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க அதி உயர்ந்த கலை யோகா. சர்வதேச யோகா தினமும் இம்மாதம் 21 ஆம் திகதியே கொண்டாடப்படுகின்றது.\nஇவற்றையெல்லாம் விட ஜேர்மனியில் வாழும் சைவப்பெருமக்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும், வியாபார ஸ்தாபனங்களுக்கும், ஒரு பொன்னான மாதம் ஆனிமாதம் என்பதை மறுக்கமுடியாது. பட்டுச்சேலை வாங்க வேண்டுமா பலசரக்குச் சாமான் வாங்கவேண்டுமா பெட்டி மாம்பழம் வாங்க வேண்டுமா பெரிதாயக் கொள்வனவு செய்ய வேண்டுமா பெரிதாயக் கொள்வனவு செய்ய வேண்டுமா லைகா ரி.வி வாங்க வேண்டுமா லைகா ரி.வி வாங்க வேண்டுமா லைற்றாப் பெண்களை லைன் அடிக்க வேண்டுமா லைற்றாப் பெண்களை லைன் அடிக்க வேண்டுமா பொண்ணு பார்க்க வேண்டுமா அத்தனைக்கும் ஏற்ற மாதம் அதற்குரிய காமாட்சி அம்பாளுக்கு விழா எடுக்கும் மாதம் இந்த ஆனி மாதம். ஆஸ்திகனும் நாஸ்திகனும் வேற்றுமையின்றி ஒன்று கூடும் இடமாகிய ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தின் மகா உற்சவம் இவ்வருட ஆனி மாதம் 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25ம் திகதி தேர்த்த்திருவிழா 26ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் முடிவுறுகின்றது. இக்காலப்பகுதி ஊருக்கே உற்சவம் தோன்றும் நாளாகும். நாட்டின் பலபகுதிகள் மட்டுமன்றி வேறுநாட்டின் பல பிரஜைகளும் தேடிவரும் இப்புண்ணிய திருத்தலத்தின் பெருமையினை அத்திருவிழாக் காட்சி புலப்படுத்தும்.\nஇவ்வாறு இவ் ஆனிமாதத்திலே இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.\nநேரம் மே 28, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜேர்மனில எப்பவும் ஒரு நிலையான தட்பவெப்பம் ஆனா இங்கிலாந்தில் மாறி மாறி இருக்கு நேற்று வெயில் இன்று மழை ஜூலை ஆகஸ்ட் தான் கொஞ்சம் வெளியில் பார்பெக்யூ சூழ்நிலை வரும் ..தினங்களும் அவற்றின் கொண்டாட்டங்களை குறித்து வைத்து கொண்டேன்\nநல்ல பதிவு அக்கா ..இங்கும் கார்டன் பார்ட்டிக்கு தயாராகியாச்சு வெயில் எட்டிப்பார்க்கும்போது ஆதி காலத்துக்கு போயிடுவோம் :) தோட்டமிடவும் சோளம் வறுக்கவும்தான் :),.\n28 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:54\n29 மே, 2017 ’அன்று’ முற்பகல் 3:17\nகாமாட்சி அம்பாளுக்கு விழா எடுக்கும் மாதம் இந்த ஆனி மாதம். இந்த விழாவில இத்தனையும் கிட்டுமா\n29 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மா���ிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nதாய் மடியின் சுகம் ...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:38:02Z", "digest": "sha1:PFOQI7HVSKB3TLFJGBXKPSGFD6SGFEC4", "length": 8323, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் மா அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nபொலிஸ் மா அதிபர் மீது ஜனாதிபதி கடும் விமர்சனம் அமைச்சரவையில் தெரிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.\nநாமல் குமார மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்\nஊழல் மற்றும் மோசடி எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மீண்டும் குற்றப்...\nபொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு உத்தரவு \nபொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பதவியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளத...\nவன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்கிரம பதவியேற்பு\nவன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனு...\nசுற்றிவளைப்பில் 2,879 பேர் கைது : 7,516 வழக்குகள் பதிவு\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால்...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு ஒரு மாத விளக்கமறியல்\nபத்திரிகையாளர் லசந்த விக்மரதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதி...\nலசந்த படுகொலை ; முன்னாள் பொலிஸ்மா அதிபர் கைது\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பாகவ...\nபிடி இறுகும் பத்திரிகையாளரின் கொலை வழக்கு\nபிரபல பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக விளக்கமளிக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன மற்ற...\nதேர்தல்கள் கடமைகளுக்குப் பொறுப்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பாக, பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான...\nமெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர் ( காணொளி இணைப்பு )\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் ப...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kuruwita/property", "date_download": "2018-10-17T02:05:29Z", "digest": "sha1:USKQHVVGNN3FH7WYP554PTVN5ZDWRYHR", "length": 10435, "nlines": 213, "source_domain": "ikman.lk", "title": "குருவிட யில் சொத்து மற்��ும் காணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 49 விளம்பரங்கள்\nரூ 280,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nசொத்து - வகுப்பின் பிரகாரம்\nகுருவிட பிரதேசத்தில் வணிக உடைமை\nகுருவிட பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nகுருவிட பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிலம்\nகுருவிட பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வீடுகள்\nகுருவிட பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வணிக உடைமை\nகுருவிட பிரதேசத்தில் விற்பனைக்குள்ள குடியிருப்புகள்\nகுருவிட பிரதேசத்தில் புதிய கட்டுமானங்கள்\nகுருவிட பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள நிலம்\nகுருவிட பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வீடுகள்\nகுருவிட பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வணிக உடைமை\nகுருவிட பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள குடியிருப்புகள்\nகுருவிட பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/06/18/2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-17T00:26:56Z", "digest": "sha1:EKOGB3ELKNMBSRCHST43IQY2QEUJ4TC5", "length": 6560, "nlines": 116, "source_domain": "mandaitivu-ch.com", "title": "2ம் ஆண்டு நினைவஞ்சலி | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்ணில் : 10 மே 1952 — விண்ணில் : 18 யூன் 2012\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅன்னாரை அனைவரும் “மணியம்” என்று\nமனைவி, பிள்ளைகள், மருமக்கள், உறவினர்கள்\nஅன்பர்கள் மனங்களை விட்டு நீங்கவில்லை\nநோயென்று பாயினிலே படுத்ததில்லை, உங்களுக்கு\nபணிவிடை செய்ய எமக்கு கொடுத்து வைக்கவில்லை\nஆண்டுகள் இரண்டு சென்றாலும், உங்கள்\nநினைவுகள் எம்மனதில் நிழலாக நிற்கின்றது\nஉங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கும் மனைவி றீற்றா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.\n« மண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு முகப்புவயல் சிவசுப்பிரமணியனின் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2014 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8B", "date_download": "2018-10-17T02:00:28Z", "digest": "sha1:XHILESQP6NYVKTVGX2W5S2NUXX23JOW4", "length": 6042, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோய் மின்ஹோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோய் மின்ஹோ (ஆங்கிலம்:Choi Min-ho) (பிறப்பு: 9 டிசம்பர் 1991) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் டு த பியூட்டிஃபுல் யூ, மெடிக்கல்டாப் டீம் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பரிட்சயமான நடிகர் ஆனார். இவர் பல பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதென் கொரிய தொலைக்காட்சி நடிகர்கள்\nதென் கொரியத் திரைப்பட நடிகர்கள்\nதென் கொரிய விளம்பர நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2016, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sherin5.html", "date_download": "2018-10-17T00:45:03Z", "digest": "sha1:XFB3BH434DNN2AZ5AOJ7VZYE5LLI6OFL", "length": 10441, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Sibiraj- Sherin in love? - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா பெரிய லொள்ளுக்காரர் என்றால் பிள்ளையோ பெரிய ஜொள்ளுக்காரராக இருக்கிறார்.\nசத்யராஜின் வாரிசான சிபிராஜ் ஹீரோவாக அறிமுகமாகிய படமான \"ஸ்டூடன்ட் நம்பர் 1\" வெளியாகி சில நாட்கள் கூட ஆகாதநிலையில் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் அதற்கு முன்பாகவே வந்து சக்கை போடு போடுகின்றன.\nசிபிக்கு ஜோடியாக நடிக்கும் ஷெரீனுக்கும் அவருக்கும் இடையே \"இது\" உருவாகி விட்டதாகவும், தற்போது படம் வந்துஓரளவு நன்றாக பேசப் படுவதால் அந்த \"இது\" தற்போது வளர்ந்து, முற்றி வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.\nஅடிக்கடி இருவரும் செல்போனில் கொஞ்சிக் கொள்வதாக���ும் குலாவிக் கொள்வதாகவும் தகவல்.\nஅப்பாவுக்கும் இது தெரியும் என்றாலும் கொஞ்ச நாளைக்கு சிபியைப் பற்றி வதந்திகள் நிறைய வந்தால்தான் அவருக்கென்று ஒருமார்க்கெட் கிடைக்கும் என்பதால் \"மகனே உன் சமர்த்து\" என்று கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறாராம்.\nஇதே ஷெரீனைத் தான் சமீபத்தில் குதிரை மாதிரி இருக்காய்யா என்று மற்றவர்களிடம் வாய் பிளந்துபேசினார் சத்யராஜ். அவருடன் சேர்ந்து நடிக்கவும் சான்ஸ் தேடினார். இப்போது அவரது மகனுடன்கிசுகிசுக்கப்படுகிறார் ஷெரீன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-dinesh-karthik-in-karaikudi-kalai/", "date_download": "2018-10-17T02:12:50Z", "digest": "sha1:6VF5RXKJPE4BAJ6TMOZDQT7HHMH2PKOB", "length": 14410, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPL: Dinesh Karthik in Karaikudi Kalai - தமிழ்நாடு பிரீமியர் லீக்: காரைக்குடி காளை அணியில் தினேஷ் கார்த்திக்!", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாடு பிரிமியர் லீக்: காரைக்குடி காளை அணியில் தினேஷ் கார்த்திக்\nதமிழ்நாடு பிரிமியர் லீக்: காரைக்குடி காளை அணியில் தினேஷ் கார்த்திக்\nதமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) T20 கிரிக்கெட் 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு இன்று நடைபெற்றது.\nதமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) T20 கிரிக்கெட் 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு இன்று நடைபெற்றது.\nதமிழ்நாடு பிரிமியர் லீக் T20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் ஜூலை 11ம் தேதி தொடங்குகிறது.\nஇதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.\nஇந்நிலையில், 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் ஏற்கனவே 3 வீரர்களை தக்க வைத்து இருக்கின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 18 முதல் 19 வீரர்களை எடுக்கலாம். அவர்களில் 2 பேர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களாகவும், மூன்று பேர் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.\nவீரர்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவு வீரர்களின் விலை ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் எனவும், ‘பி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.2½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1½ லட்சம் எனவும், ‘சி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுதல் சுற்றில் வாஷிங்டன் சுந்தரை டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தேர்வு செய்து தக்க வைத்துக்கொண்டது. சர்வதேச வீரரான அவர் ஆல்ரவுண்டர் வரிசையில் முத்திரை பதித்து வருகிறார்.\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சர்வதேச வீரரான விஜய் சங்கரை தேர்வு செய்தது. 26 வயதான அவர் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇந்திய அணியிலும், ஐ.பி.எல்.லிலும் முத்திரை பதித்த தினேஷ் கார்த்திக்கை காரைக்குடி காளை அணி தேர்வு செய்தது. அவர் கடந்த இரண்டு டி.என்.பி.எல். போட்டியிலும் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTNPL 2018: டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி\nTNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம், வெளி மாநில வீரர்களுக்கு தடை\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2018: அணி வீரர்கள் முழு விவரம்\nஉலக லெவன் அணியை ஊதித் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்\nகிங்ஸ் XI பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score Card\nஐபிஎல் 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ‘லைவ் ஸ்கோர் கார்ட்’\n#IPL2018 மேட்ச் 3: ஒரே நாளில் இரு தமிழக கேப்டன்களின் வெற்றி\nஒரே இரவில் ஹீரோவான தினேஷ் கார்த்திக் ஐபிஎல்-ல் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் என்ன\nநான் ஹீரோவாகி இருக்க வேண்டியவன் – விஜய் ஷங்கர் வேதனை\nவைரலாகும் வீடியோ: மாமியாரை மாடியில் வைத்து சரமாரியாக அடித்த மருமகள்\nபிரபல டிவி ஷோவுக்கு வரப்போகிறார் ஹன்ஸிகா லவ்வர்\nமகா புஷ்கரம் விழா : நெல்லை தாமிரபரணி ஆற்றில் கோலாகலமாக தொடங்கியது\nநெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசியின் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது. […]\nபுஷ்கர விழா 2018 : தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் நீராட பக்தர்களுக்கு தடை\nவாகனங்கள் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை, சிறிய படித்துறை என சிறிய காரணங்களைக் காட்டி தடை விதிக்கக் கூடாது என மனு தாக்கல்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: ம���ில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/malai-meethu-maniyosai-lyrics-in-tamil-ayyappa-swami-padalgal/", "date_download": "2018-10-17T01:31:58Z", "digest": "sha1:GCCQT4S2KGD4NNFSKZTZMA4KGGU7HXUF", "length": 7987, "nlines": 153, "source_domain": "templesinindiainfo.com", "title": "Malai Meethu Maniyosai Lyrics in Tamil | Ayyappa Swami Padalgal – Temples In India Information", "raw_content": "\nமலை மீது மணியோசை ஐயப்பா\nமழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா\nஅலை தானோ தலை தானோ ஐயப்பா\nஅடியார்க்கு அருள் கோடி செய்யப்பா\nதொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமே\nதொடர்கின்ற‌ மனமெங்கும் உன் வன்ணமே\nதிருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே – கால்\nநடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே\nஅழுதேற்றம் மலைமீது கல் கொண்டவர்\nகரிமலை அருள் தன்னை கான்கின்றவர்\nபம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும்\nபொருள் கணபதி தன்னை வனங்கி\nநீலி மலை தனிலேறி நடந்து\nநிலைபெறும் பீடம் சபரியைக் கண்டு\nபதினெட்டு பட���யினில் பூஜை நடத்தும்\nபக்தர்கள் ஒரு கோடி அவர் பரவசமானார்\nதம்மை மற‌ந்தார் ஐயா உனை நாடி\nஅருட்பெருஞ்சோதி மிகப் பெரும் கருணை\nஆனந்த‌ ஒளி வீசும் தினம் அங்கே எரியும்\nசோதியைக் கண்டால் ஆதவன் திருக்கோலம்\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/mobile/", "date_download": "2018-10-17T02:12:01Z", "digest": "sha1:AL62HELWM5MFSVWVBM3Q7XGGCJZWLJW2", "length": 6278, "nlines": 111, "source_domain": "www.xtamilnews.com", "title": "mobile Archives - XTamilNews", "raw_content": "\niPhone 7 ஸ்மார்ட் போன் பற்றி புதிய தகவல்\nஅப்பிள் நிறுவனம் வெளியிடப் போகும் iPhone 7 ஸ்மார்ட் போன் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. iPhone 7 ஸ்மார்ட் போனில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியிட\nRead More “iPhone 7 ஸ்மார்ட் போன் பற்றி புதிய தகவல்”\nமீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது ஜியோ போன் #JioPhone\nJio Phone Bookings Reopen ஜியோ போன் விற்பனை சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே விற்றுத் தீர்ந்தது. தற்பொழுது மீண்டும் விற்பனைக்கு\nRead More “மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது ஜியோ போன் #JioPhone”\nசூப்பர் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் நோக்கியா 2 வெளியிடு\nNokia 2 announced with 5-inch display, 4,100mAh battery நோக்கியா பிராண்டிற்கு இந்தியா ஒரு மிக முக்கியமான சந்தையாகும். இந்தாண்டு இறுதிக்குள் சுமார் 100,000 கடைகளில்\nRead More “சூப்பர் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் நோக்கியா 2 வெளியிடு”\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங��கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3318", "date_download": "2018-10-17T00:37:46Z", "digest": "sha1:LMVSFRGSHRSQMMBQXX7QDQRANLXFC65V", "length": 5527, "nlines": 194, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86-3/", "date_download": "2018-10-17T02:01:24Z", "digest": "sha1:KBF5JRUCEBRRAAQBEIZLJSIO4OZSHPLK", "length": 13955, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடருக்காக சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்: ஹேரத் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இரு���ர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதென்னாபிரிக்க கிரிக்கெட் தொடருக்காக சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்: ஹேரத்\nதென்னாபிரிக்க கிரிக்கெட் தொடருக்காக சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்: ஹேரத்\nஇலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது.\nஇதன்படி தென்னாபிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டி கொண்ட தொடரில் விளையாடுகின்றது.\nஇதற்கமைய முதலாவதாக, டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இலங்கை அணி, 278 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.\nதற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.\nஇந்நிலையில், இப்போட்டி மற்றும் இத்தொடர் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், இத்தொடர் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து ஹேரத்திடம் கேட்ட போது,\n“முதல்போட்டியில் வெற்றி பெற்றதால், வீரர்கள் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள். இந்த மனநிலை எங்களுக்கு முக்கியமானது. ஏனெனில் இந்த வெற்றியில் சகல வீரர்களும் பங்கெடுத்துள்ளனர்.\nகுறிப்பாக திமுத் கருணாரத்ன, அதேபோல் தில்ருவான் பெரேரா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரைப் போல சகல வீரர்களும் இந்த வெற்றியில் முக்கிய பங்காளர்களாக இருக்கின்றார்கள்.\nவெற்றிபெற்றவர்களின் மனநிலை சிறப்பாக உள்ளது. அந்த மனநிலை இந்த போட்டிக்கு உந்துசக்தியாக அமையும் என நினைக்கிறேன்” என கூறினார்.\nதினேஸ் சந்திமால் மற்றும் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோர் மீதான தடை குறித்து கேட்ட போது,\n“அணித்தலைவர் தினேஸ் சந்திமால் மற்றும் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இன்னமும் அணியின் முக்கிய பகுதியாகவுள்ளனர்.\nநாங்கள் அணித்தலைவரோ அல்லது பயிற்றுவிப்பாளரோ இல்லாத நிலையில் உள்ளோம் என்பது உண்மை. ஆனால் வலைப்பயிற்சிகளில் அவர்கள் கலந்துகொண்டனர். நாங்கள் சிறந்த முறையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடருக்காக தயாராகியுள்ளோம்.\nஅவர்கள் இல்லாமல் எங்களால் வெகுதூரம் பயணிக்க முடியாது. போட்டிகளின் போது மாத்திரம் அவர்கள் எங்களுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் எங்கள் பின்னால் இருக்கின்றார்கள்” என கூறினார்.\nகாலி மைதானத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்து ஹேரத்திடம் வினவியபோது,\n“காலி மைதானத்தில் இன்னமும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால், அந்த மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை பெறுவேன். இந்த நிலையில் இந்த செய்தி எனக்கு கடும் கவலையை அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது” என கூறினார்.\nடெஸ்ட் தொடரை தொடர்ந்து இரு அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை நீதிமன்றில் மீனவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – ஸ்டாலின்\nஇந்திய மீனவர்களுக்கு தலா 60 இலட்சம் ரூபாய் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து, இலங்கை கல்பி\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் ( Liam D\nஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படை\nஇளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு முதல் பதக்கம்\nஆர்ஜன்டீனாவில் இடம்பெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனையான பரமி வசந்தி மாரிஸ்ட\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதம��ழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145267p150-104", "date_download": "2018-10-17T01:52:10Z", "digest": "sha1:CAB5VTRUPXQPYEDMAXMIXOWMEC7G3DL6", "length": 98244, "nlines": 323, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:17 am\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு ���கவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\nவீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n\"வீரயுக நாயகன் வேள் பாரி\"\nஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..\nசாகித்திய அகாதெமி விருது பெற்ற \"காவல் கோட்டம்\" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...\n\"வீரயுக நாயகன் வேள் பாரி\" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..\nஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்\nஇளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போ���, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.\nதன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.\nதலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.\nமற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.\nபெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.\nவென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.\nஇயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...\nவீரயுக நாயகன் வேள்பாரி - 104\nஆறாம் நாள் போரின் கடைசி நான்கு பொழுதுகள் ம��தம் இருந்தன. தட்டியங்காட்டில் இதுவரை இல்லாத வகையில் இருதரப்பும் பதற்றத்தில் நிலைகுலைந்துகொண்டிருந்தன. மையூர்கிழாரால் கருங்கைவாணனை மூஞ்சலை நோக்கி அனுப்ப முடியவில்லை. தேக்கனால் முடியனை இரவாதனை நோக்கி அனுப்ப முடியவில்லை. யார் எங்கு நிலைகொண்டு தாக்குவது என்பதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்தது.\nதிசைவேழர், பரண்மேல் திணறியபடி நின்றுகொண்டிருந்தார். போர்க்களத்தின் நடுப்பகுதியில் தாக்குதல் வீரியம்கொண்டிருந்தது. அதேநேரம் தட்டியங்காட்டின் இடது விளிம்புக்கு அப்பால் மூஞ்சல் பகுதியில் வலிமைமிகுந்த தாக்குதல் நடக்கிறது. நேரமாக ஆக போரின்விதிகள் எல்லா இடங்களிலும் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இருதரப்பிலும் கடும்தாக்குதல் நடக்கிறது. தான் நடுவில் இருக்கும் பரணில் நிற்பதா அல்லது இடதுபக்கக் கடைசிப்பரணில் நின்று மூஞ்சலைக் கவனிப்பதா என முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் நின்றார் திசைவேழர்.\nகுளவன்திட்டில் நின்றுகொண்டிருக்கும் பாரி, போர்க்களத்தின் தன்மையை உற்றுப்பார்த்தபடி இருந்தான். எங்கும் குழப்பம் சூழ்ந்திருப்பதைத் தெளிவாக அறிய முடிந்தது. நாகக்கரட்டின் மேலிருந்து இரவாதனுக்குரிய மறைக்குறிப்புகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டுக்கொண்டிருந்தன. கூவல்குடியினரின் ஓசை இடைவெளியின்றி வெளிப்பட்டது. வாரிக்கையனுக்கு வேறு என்ன செய்வது என்பது பிடிபடவில்லை.\nபோர்க்களத்துக்கு உள்ளே இருப்பவர்களும் களத்தை விட்டு வெளியே நிற்பவர்களுமாக எல்லோரும் ஒரே நேரத்தில் பதற்றத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர். நிலைமை என்னவாகும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. சரியும் மஞ்சள் வெளிச்சத்தினூடே களத்தை உற்றுநோக்கிக்கொண்டிருந்த பாரியின் சிந்தனை, முடிவை நோக்கி நகர்ந்தது. இனி தாமதிக்க வேண்டாம் என எண்ணிய கணத்தில், கையை உயர்த்தினான் பாரி. அருகிருந்த கூவல்குடியினர் அதற்கேற்ற ஓசையை வெளிப்படுத்தினர். நாகக்கரட்டில் இருந்தவர்களுக்கான உத்தரவு குளவன்திட்டிலிருந்து வந்தது. போர்க்களம் நோக்கி வெளிப்படுத்தும் ஓசையை உடனடியாக நிறுத்தினான் வாரிக்கையன்.\nஇரவாதன், மூஞ்சலுக்குள் தனது முழுப்படையுடன் நுழைந்துவிட்டான். இனியும் பின்னோக்கி வரச்சொல்லும் மறைகுறிப்பு��ளைச் சொல்லிக்கொண்டிருப்பது தவறு. உள்ளே நுழைந்தவன் இதுவரை நாகக்கரட்டின் குறிப்புகளைக் கவனித்தறியவில்லை. இனி தற்செயலாகக் கவனித்துவிட்டால் உள்ளே தாக்குதல் தொடுத்து முன்னேறுவதா அல்லது வெளியேறுவதா என்ற குழப்பத்தை அவனுக்கு உருவாக்கும். அந்தத் தடுமாற்றம் தாக்குதலை வலிமையிழக்கச்செய்து ஆபத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, கூவல்குடியின் ஓசையை நிறுத்தச் சொன்னான் பாரி. முழுமையான திறனோடு உள்ளே நுழைந்தவனை எந்த விதத்திலும் திசைதிருப்ப வேண்டாம். இதுவரை செய்த முயற்சிகள் சரி; இனி இதைத் தொடரக் கூடாது. வீரத்தின் விடை என்னவோ அதை ஏற்க ஆயத்தமாவோம் என்று நிலைகொண்டான் பாரி.\nகுழப்பமும் பதற்றமும் நிலவிய இந்த நேரத்தில் பாரி எடுத்த இந்த முடிவு களத்தில் உடனே விளைவை உருவாக்கியது. தேக்கனோடு முரண்பட்டு உரையாடிக்கொண்டிருந்த முடியன் நிம்மதிப்பெருமூச்சு விட்டான். கூவல்குடியினரின் குறிப்பொலி நின்றுவிட்டது. இரவாதன் மூஞ்சலுக்குள் நுழையாமல் நின்றுவிட்டான் என்ற முடிவுக்கு வந்தான். பறம்புத்தளபதிகள் அனைவரும் அவ்வாறே நினைத்தனர். பதற்றத்திலிருந்து பறம்புத்தளபதிகள் வெளிவந்த கணத்தில் தாக்குதலின் வேகம் மேலும் வலிமையடையத் தொடங்கியது.\nஎதிர்ப்பக்கம் நின்றிருந்த கருங்கைவாணனுக்கும் மையூர்கிழாருக்கும் இந்த ஓசை நிறுத்தப்பட்டதன் காரணம் புரியவில்லை. அவர்களின் குழப்பம் அதிகரித்தது. பறம்பின் தரப்பில் தாக்குதலின் வேகம் அதிகரிக்க, மையூர்கிழாரின் குழப்பம் மேலும் அதிகமாகியது.\nமுடியனோடு அவ்வளவு நேரம் உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்த தேக்கன், தனது பேச்சை நிறுத்திக்கொண்டான். முடியனின் தாக்குதல் தீவிரமாகியது. அவன், கருங்கைவாணனை நோக்கிச் சீற்றத்துடன் முன்னேறினான். தேக்கன் தாக்குதல் களத்தை விட்டு, தனது இடத்துக்குப் பின்நோக்கி நகர்ந்தான். அவனால் நிலைமையை உணர முடிந்தது. இரவாதனின் படை மூஞ்சலுக்குள் முற்றிலும் நுழைந்திருக்கும். இனியும் பின்வாங்கச்சொல்லும் குறிப்பொலிகள் வேண்டாம் எனப் பாரி முடிவெடுத்திருப்பான் எனக் கருதினான்.\nநேற்றைக்கு முந்தைய நாள் இரவு மூஞ்சலைப் பற்றி இரவாதன் விளக்கியவை எல்லாம் அவனின் நினைவுக்குள் மேலெழுந்துகொண்டிருந்தன. மூஞ்சலைப் பற்றி அவனுக்கிருந்த தெளிவும் சூளூர் வீ��ர்களின் தாக்குதல் திறனும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் அதேநேரம், மூவேந்தர்களின் அகப்படையையும் கவசப்படையையும் எளிதாகக் கருதிவிடக் கூடாது. அதுமட்டுமன்று, ஏற்கெனவே முடிவுசெய்ததைப்போல முடியனும் விண்டனும் அங்கு போகவில்லை. இந்நிலையில் தான் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய திட்டம் இரவாதனுக்கு இருக்குமா மூஞ்சலுக்குள் நுழைந்த பிறகு நீலனை மீட்கும் சிந்தனை மட்டுமே தீவிரம்கொள்ளும். உணர்வின் உந்துதலில் இணையற்ற தாக்குதலை நடத்துவான். அந்தத் தாக்குதல், எதிரியைக் கலங்கடிக்கும். அதேநேரம் மையப்பொறியைத் தாக்கி முன்னேறுபவனுக்குத் தேவையான முழுமைகொண்ட தெளிவு அவனிடம் இருக்குமா மூஞ்சலுக்குள் நுழைந்த பிறகு நீலனை மீட்கும் சிந்தனை மட்டுமே தீவிரம்கொள்ளும். உணர்வின் உந்துதலில் இணையற்ற தாக்குதலை நடத்துவான். அந்தத் தாக்குதல், எதிரியைக் கலங்கடிக்கும். அதேநேரம் மையப்பொறியைத் தாக்கி முன்னேறுபவனுக்குத் தேவையான முழுமைகொண்ட தெளிவு அவனிடம் இருக்குமா இன்னொரு வகையில் சிந்தித்தால், ஏறித்தாக்குபவனுக்குச் சூழலைப் பற்றி முழுமையும் தெரியாமல் இருத்தல் நல்லது. வீரத்தின் மீது அறியாமை கலந்த குருட்டுத்தனம் படிந்திருந்தால் அது உருவாக்கும் விளைவு எண்ணிப்பார்க்க முடியாததாக இருக்கும்.\nஇன்றைய போர் இதுநாள் வரை நடந்ததைப் போன்ற நிலையில் முடியப்போவதில்லை. இரவாதன், போரின் போக்கைத் தனது கையில் எடுத்துக்கொண்டான். இனி அவனது வீரமே எல்லாவற்றையும் முடிவுசெய்யும். எண்ணங்கள் மேலெழுந்தபடி இருக்க, படைப்பிரிவின் இறுதிப்பகுதியில் வந்து நிலைகொண்டான் தேக்கன்.\nஎதிர்த்திசையில் படையின் மூன்றாம்நிலைக்குப் பின்னால் வேந்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். காற்றின் துணைகொண்டு பறம்பு வீரர்கள் அம்பெய்த பிறகு, தங்களின் பாதுகாப்பு முறையை வேந்தர்கள் மாற்றியமைத்துக்கொண்டனர். படைப்பிரிவையொட்டி நிற்காமல் தனித்து நிற்கின்றனர். ஒருவேளை காற்றில் கூரம்புகள் பறந்துவந்தால், கவசவீரர்கள் கணநேரத்தில் பாதுகாப்புக் கூண்டை உருவாக்குவார்கள். அம்புகளும் ஈட்டிகளும் உள்நுழைய முடியாத கவசக்கூண்டாக அது இருக்கும்.\nமூஞ்சலுக்குள் எதிரிகளின் படைப்பிரிவு ஒன்று நுழைந்துவிட்ட செய்தி வேந்தர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இது யாரும் எதிர்பாராத ஒன்று. காலையில் மையூர்கிழாரிடம் படையின் தலைமைப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோதுதான் இந்தத் திட்டத்தை அவர் கூறினார். பறம்புப்படையில் வலிமைமிகுந்தவை விற்படையும் குதிரைப்படையும்தான். விற்படையைச் சூழ்ந்து அழிக்க முந்தையநாள் கருங்கைவாணனால் வகுக்கப்பட்ட திட்டம் முழுத் தோல்வியில் முடிந்தது. இன்று குதிரைப்படையை உள்ளிழுத்துத் தாக்கி அழிக்கும் திட்டத்தை மையூர்கிழார் சொன்னார். பறம்பின் மொத்தப்படையையும் முன்னகரவிடாமல் தாக்கும் அதேநேரம் குதிரைப்படையை மட்டும் முழுமையாக உள்வாங்கினால் சூழ்ந்து தாக்கிக் கடும் அழிவை உருவாக்க முடியும். குதிரைப்படையின் அழிவு பறம்புக்குப் பேரிடியாக அமையும் என்றான். நேற்றிரவு பொற்சுவை சென்ற இடத்தில் என்ன நடந்தது என்று தெரியாத குழப்பத்தில் இருந்த குலசேகரபாண்டியன், மையூர்கிழாரின் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்தார். மற்ற இரு வேந்தர்களும் அதே குழப்ப மனநிலையில் இருந்ததால் இந்தத் திட்டம் பற்றிக் கூடுதலாக உரையாடிக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அதுவே பேராபத்தாகிவிட்டது. உள்ளிழுத்த குதிரைப்படை நாம் நினைத்ததைவிட வீரியமான தாக்குதலை நடத்தி மூஞ்சலின் அரணை உடைத்து உள்நுழைந்துவிட்டது.\nஆபத்து உச்சக்கட்டத்தை அடைந்தது. ``மூஞ்சலுக்குள் நுழைந்த ஒருவன்கூட உயிரோடு திரும்பக் கூடாது; அனைவரையும் கொன்று புதையுங்கள்” என்று உத்தரவிட்டார் குலசேகரபாண்டியன்.\nஇணையற்ற தாக்குதல் திறனும் தற்காப்புத் திறனும்கொண்ட கவசப்பெரும்படையோடு உதியஞ்சேரல், சோழவேழன், பொதியவெற்பன் ஆகிய மூவரும் புறப்பட்டனர். வேந்தர்களுக்குரிய இசை வாத்தியங்களை அந்தப் படையின் முன்கள வீரர்கள் முழங்கியதும் குதிரைகளும் தேர்களும் பாயத் தொடங்கின. தட்டியங்காட்டை விட்டு வெளிப்புறத்தில் இந்த நிலம் இருப்பதால் ஈக்கிமணலும் கருமணலும் இங்கு இல்லை. எனவே, குதிரைகள் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தோடு மூஞ்சலை நோக்கி விரைந்தன.\nகுளவன்திட்டின்மேல் நிற்கும் பாரி, மூன்று நாள்களுக்குப் பிறகு இடதுபுறமாகத் திரும்பி குகையில் இருக்கும் விளக்கைப் பார்த்தான். அருகில் நின்றிருந்த இகுளிக்கிழவனுக்கு, பார்வையின் பொருள் புரிந்தது. ஆனால், விளக்கின் சுடர் அசைவற்று எரிந்தது. கண்கள், மூஞ்சலை நோக்கிப் பாய்ந்து செல்லும் வேந்தர்களின் கவசப்படையையே பார்த்துக்கொண்டிருந்தன.\nஇரவாதனின் தலைமையிலான சூளூர்ப்படை, மூஞ்சலுக்குள் முழு வட்ட அமைப்பை உருவாக்கி முன்னகர்ந்துகொண்டிருந்தது. வட்டவடிவப் பெரும்பாறையொன்று மெள்ள உருள்வதைப்போல அதன் தன்மை இருந்தது. மூஞ்சலின் அகப்படைக்கு, முன்னகர்ந்துவரும் சூளூர்ப்படையை எப்படி நிறுத்துவதென்று தெரியவில்லை. ஏனெனில், எந்த ஒரு வீரனும் இதில் தனித்து இல்லை. உருளும் பாறையைக் கண்டு விலகும் உயிரினங்கள்போல அகப்படையினர் விலகவேண்டியிருந்தது.\nசூளூர்ப்படையினரின் மெய்யுறைச் சட்டை ஆயுதங்களால் துளைக்க முடியாதது. அதேநேரம் மிகக் குறைந்த எடையுடையது. வேந்தர்களின் அகப்படை பெரும் எடைகொண்ட இரும்பாலான கவச உடையைக் கொண்டது. எனவே, வீரர்களால் வேகம்கொண்டு பாய முடியாது. பறம்புப்படையின் ஒவ்வொரு வீரனும் எண்ணற்ற ஆயுதங்களைத் தன் தோளிலும் இடுப்பிலும் தொங்கவிட்டுள்ளான்.\nஉள்ளே நுழைந்த படை இதுவரை தாக்குதலைத் தீவிரப்படுத்தவில்லை. முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. பிறகு எந்தத் திசை நோக்கி நகரவேண்டுமென முடிவுசெய்தது. சூளூர் வீரன் ஒருவன் கொண்டுவந்த மூங்கில் ஒன்றை வட்டத்தின் நடுவில் நேராக நிமிர்த்தினான். இன்னொரு வீரன் கண்ணிமைக்கும் வேகத்தில் அதன் மேல் ஏறினான். மூஞ்சல் முழுவதும் இருக்கும் கூடாரங்களின் மேற்கூம்பைப் பார்க்கும் உயரத்துக்கு ஏறினான்.\nசூளூர் வீரர்களை முன்னின்று தாக்கிக் கொண்டிருந்த அகப்படையினர், திடீரென ஒருவன் எதிரிகளின் வட்டப்படையின் நடுவில் மூங்கிலை நட்டு கிடுகிடுவென மேலேறிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். முதலில், அவர்களுக்கு அது பிடிபடவில்லை. பிறகு அகப்படைத் தளபதி, மேலேறுபவனை நோக்கித் தாக்குதல் தொடுக்க உத்தரவிட்டான். முன்னிலை வீரர்கள் வில்லெடுத்து அம்பெய்தனர். அம்புகள் பாயும் முன்பு மூங்கிலின் மேலேறியவன் ஏறிய வேகத்தில் மூஞ்சல் முழுமையையும் கண்களைச் சுழற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கீழே குதித்தான். அம்புகள் காற்றில் பறந்துகொண்டிருந்த போது அவன் தரையிலே நிலைகொண்டான்.\nஅவன் சொல்லப்போகும் திசைக்காகத்தான் இரவாதன் காத்திருந்தான். கபிலர் நீலனுக்கு வழங்கிய போர்வை எண்ணற்ற மருத்துவ வேர்களால் பின்னப்பட்டது. அதில் காற்றில் த��யும் வேரொன்று இருக்கிறது. அதிலிருந்து சிறிது சிறிதாகக் கசியும் புகையால் கூடாரத்தின் மேற்பகுதியில் கருநீலம் படிந்திருக்கும். மூங்கிலின் மேலேறியவன் அந்தக் கூடாரத்தைப் பார்த்தவுடன் மேலிருந்து கீழே குதித்தான்.\nகுதித்தவன் குறிப்பைச் சொன்ன கணத்தில் முன்வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தாக்குதலைத் தொடங்கினான் இரவாதன். அதுவரை முன்னும் பின்னுமாக அசைந்தபடி நின்றுகொண்டிருந்த பாறை, கடகடவென உருளத் தொடங்கியதுபோல் இருந்தது. பறம்பின் தரப்பில் அம்புகளும் ஈட்டிகளும் பீறிட்டபோது அகப்படையினர் முன்னகர முடியாமல் தடுப்பு உத்தியைக் கைக்கொள்ளத் தொடங்கினர்.\nவட்டவடிவப் பேருருளை மூன்றாகப் பிளக்கத் தொடங்கியது. கரிணியின் தலைமையிலான வீரர்கள் அகப்படையை எதிர்கொள்ள உருவிய வாளோடு பாய்ந்து முன்னேறினர். அவர்கள் பிரியும் வேகத்திலேயே பிடறிமானின் தலைமையிலான குழுவினர் பொய்க் கூடாரங்களில் உள்ளவர்களை எதிர்கொள்ள, தனித்து முன்னேறினர். இருபெரும் கூராகப் படை பிளவுபட்டபோது நீலனை நோக்கிச் செல்ல ஆயத்தமானது இரவாதன் தலைமையிலான குழு.\nவேந்தர்படை வீரர்கள் அனைவரும் வலதுகையில் ஆயுதமும் இடதுகையில் கேடயமும் ஏந்தியிருந்தனர். ஆனால், பறம்புவீரர்கள் யாருடைய கையிலும் கேடயம் இல்லை. எல்லோரும் இரு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியபடி இருந்தனர். உடல் முழுக்க மெய்யுறைக் கவசம் இருக்கிறது; அதுபோதும். இப்போதைய தேவை நீலனை மீட்பது மட்டும்தான். எனவே, ஒவ்வொரு வீரனும் எண்ணிலடங்காத வீரர்களைக் கொன்றுகுவிக்கும் வெறியோடு மூஞ்சலுக்குள் நுழைந்துள்ளனர்.\nகரிணியின் தலைமையிலான படை தாக்குதலைத் தொடங்கிய கணமே, அதன் வேகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. தாக்குதலின் ஆற்றலால் வேந்தர்களின் அகப்படை சற்றே பின்வாங்கியது. பிடறிமானின் தலைமையிலான அணி முன்னகரும்போதே படையின் நடுப்பகுதியிலிருந்து மூன்று பெருமூங்கில்களை மேலே உயர்த்தி முக்கோண வடிவில் மூன்றின் முனைகளையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி நிறுத்தினர். மறுகணமே எண்ணற்ற வீரர்கள் ஒருவர்பின் ஒருவராக அதில் ஏறி, கோபுரம் போன்ற அமைப்பை உருவாக்கினர். மூங்கிலின் பிடிமானத்தோடு ஒருவர் தோளில் ஒருவர் ஏறி, கூடாரத்தைவிட அதிக உயரத்தை உருவாக்கிக்கொண்டனர். இவையெல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் படையின் நடுப்பகுதிக்குள் நடக்கின்றன.\nகோபுரத்தில் மேலேறியவர்கள் உச்சியில் இருந்தபடி கூடாரத்தின் மேல் நிலையில் தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். பகழி அம்புகள், கூடாரத்தின் மேற்கூரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே இறங்கின. உடலெங்கும் கவசம் அணிந்த வீரர்கள், மேற்கூரையிலிருந்து பாய்ந்துவந்து தலையையும் கழுத்தையும் தாக்கும் அம்புகளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொய்க்கூடாரத்தில் இருந்த வேந்தர்படை வீரர்கள், இடைவிடாது கூரையைப் பிளக்கும் அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் சிதறி வெளியேறினர். பொய்க்கூடாரம் ஒன்று கலைந்த வேகத்தில் அதன் கூச்சலும் கலவரமும் மற்றவற்றைக் கலைத்தன. அகப்படை சிதறி, பொய்க்கூடாரங்கள் கலையத் தொடங்கும்போது வேந்தர்கள் கவசப்படையோடு மூஞ்சலுக்குள் நுழைந்தனர்.\nஇடதுபுறமாக உதியஞ்சேரல் நுழைந்தான். அவன் கண்முன்னே, சிதறும் அகப்படையைக் கொன்றுகுவித்து முன்னகர்ந்துகொண்டிருந்தது சூளூர்ப்படை. எதிர்த்திசையில் அதைவிட வேகமாக இன்னொரு படை போய்க் கொண்டிருந்தது. அப்பக்கமிருந்து உள்ளே நுழைந்தான் சோழவேழன். பிடறிமானின் தாக்குதல் பொய்க்கூடாரங்களைப் புரட்டியது. மூஞ்சலின் கட்டுக்கோப்பு குலைந்துகொண்டிருந்த போது வேந்தர்கள் மூவரும் தங்களின் சிறப்புப் படையோடு உள்நுழைந்தனர்.\nமிகக்குறுகிய நேரத்தில் சூறைக்காற்றுபோல தாக்குதல் நடத்திய பறம்புப்படை, மூஞ்சலின் மொத்த இயக்கத்தையும் நிலைகுலையச்செய்தது. தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை வேந்தர்களால் நம்ப முடியவில்லை. ஆனாலும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்க அவர்களுக்கு அதிக நேரமாகவில்லை. பல போர்களையும் தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்திய எண்ணற்ற அனுபவம்கொண்டது வேந்தர்களின் சிறப்புப்படை. இதுபோன்ற சூழலை எத்தனையோ முறை கையாண்ட தளபதிகள் அதில் இருந்தனர்.\nஉதியஞ்சேரலின் படை கரிணியின் தலைமையிலான படையோடு மோதத் தொடங்கியது. அதே நேரத்தில் சோழவேழனின் படை பிடறிமானின் படையை எதிர்கொண்டது. எண்ணிப்பார்க்க முடியாத வலிமையும் தாக்குதல் திறனும்கொண்ட இருதரப்புச் சிறப்புப்படைகளும் ஒன்றையொன்று எதிர்கொண்டன.\nஇருபக்கச் சிறகுகளிலும் கரிணியும் பிடறிமானும் எண்ணிலடங்காத ஆயுதங்களின் வழியே வேந்தர்படையைத் தாக்கிக்கொண்டிர���ந்த போது, தனது இரையைக் கவ்வ விண்ணிலிருந்து வெட்டி இறங்கும் கழுகின் வேகத்தில் நீலனின் கூடாரம் நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தான் இரவாதன். மூஞ்சலுக்குள் நுழைந்த இடத்திலிருந்து நீலனின் கூடாரம் இருக்கும் இடம் வரை மூன்று தடுப்புநிலைகள் உள்ளன.\nவெளிப்புற அரணை உடைத்து முதல் தடுப்புக்கு அருகில் பறம்புப்படை வந்தபோது வேந்தர்கள் மூவரும் வந்துசேர்ந்தனர். ஆனால், அப்போது இரவாதன் இரண்டாவது தடுப்பைத் தாக்கிக்கொண்டிருந்தான். நிலைமையைக் கணிக்கும் நேரம்கூட வேந்தர்களுக்கு வாய்க்க வில்லை. அவன் இரண்டாவது தடுப்பை உடைக்கும்முன் தனது படை அவ்விடம் விரைந்து செல்ல உத்தரவிட்டான் பொதியவெற்பன்.\nRe: வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇரவாதனின் வேகமும் தாக்குதலின் தன்மையும் யாராலும் கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு இருந்தன. தென்னோலையைக் கிழித்துக்கொண்டு உள்ளிறங்கும் மூங்கிற்கழிபோல எதிரிகளின் கவசங்களைத் துளைத்து உள்ளிறங்கின பகழி அம்புகள்.\nஅம்பென்பது மூன்று விசைகள் மையம்கொள்வது. இழுத்து வளைக்கும்போது உள்ளுக்குள் விரியத்துடிக்கும் நரம்பு; பின்னிழுக்கும்போது முன்வாங்கத் துடிக்கும் நாண்; முன்னும் பின்னுமாக வீரனின் இரு கைகளைக்கொண்டு கூட்டப்படும் விசை. இந்த மூன்றின் குவிமையமே விடுபடும் அம்பாய் ஏகிச்செல்லும். இந்த மூன்றும் வேந்தர்படையைவிட மூன்று மடங்கு அதிக ஆற்றலோடு வெளிப்பட்டன சூளூர் வீரர்களிடம். குறுங்காது முயலின் குருதிவாடை காற்றெங்கும் மிதந்துகொண்டிருந்தது.\nபொதியவெற்பனின் சிறப்புப்படை இரவாதனின் படையை நோக்கி முன்னேறியது. அப்போது சற்றும் எதிர்பார்க்காமல் சூளூர் வீரர்கள் விசிறி வடிவ உருளிகளான எறிவட்டுகளை வீசத் தொடங்கினர். ஈட்டி என்றால் போர்வீரன் ஒன்றைத்தான் வைத்திருக்க முடியும். ஆனால், ஒவ்வொரு வீரனும் பத்துக்கும் மேற்பட்ட எறிவட்டுகளை இடுப்பிலே கோத்துவைத்திருந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்த எறிவட்டுகள் அனைத்தும் கவசவீரர்களின் கழுத்துக்குக் குறிவைக்கப்பட்டன.\nபாய்ந்துவந்த வேந்தரின் கவசப்படை இரு பனை தொலைவிலேயே நின்று எறிவட்டுகளைக் கவசங்களால் தடுக்கவேண்டிய நிலை வந்தது. அப்போது மூன்றாவது தடுப்பு நோக்கி இரவாதன் முன்னே��ிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த பொதியவெற்பன், உலோக வில்லில் தணல் அம்புகளால் இரவாதனை நோக்கிக் கடும்தாக்குதல் நடத்தியபடி ``அவனை நோக்கித் தேரை விரைவுபடுத்து” என்று கத்தினான்.\nமூஞ்சலின் வெளிப்புற அரண் மீண்டும் ஒன்றுக்கொன்று செருகி அடைப்பை உருவாக்கியது. ஆனால், உள்ளே நுழைந்த சூளூர் வீரர்கள் தங்களை நோக்கி மொய்க்கும் வேந்தர்படையைக் கணக்கில்லாமல் கொன்றுகுவித்தனர். கவசங்களின்மேல் வெட்டியிறங்கும் வாளின் ஓசை மூஞ்சலை நடுங்கச்செய்தது, கொற்றவாளும் கணிச்சி எனும் கோடரிவகை ஆயுதமும் சூளூர் வீரர்களின் உடல் உறுப்பைப்போன்றவை. பெருமரத்தையும் கணிச்சிகொண்டு ஒரே வீச்சில் வெட்டிச் சரிக்கும் சூளூர் வீரர்களின் வேகம் கவசங்களைக் கிழித்து இறங்கிக்கொண்டிருந்தது.\nஇரவாதன் மூன்றாவது தடுப்பை நெருங்கும்போது பொதியவெற்பனின் தேர் விரைந்து அவ்விடம் வந்தது. நிறைந்த பூண்களைக்கொண்ட கொடிஞ்சி வகைத்தேர், கதிரவன் ஒளியில் கண்களைப் பறித்தபடி வீரர்களைப் பிளந்துகொண்டு வந்தது. கவச வீரர்களின் தாக்குதலுக்கிடையே திரும்பி மீளும் கணத்தில் தன்னை நோக்கி வரும் தேரைப் பார்த்தான் இரவாதன். அவனைச் சூழ்ந்திருந்த கவசவீரர்களைத் தாக்கிக்கொண்டிருந்த அதே வேகத்தில் தனது முதுகிலே இருந்த மூவிலை வேலை எடுத்து மின்னலென வீசினான்.\nதேரின் இடதுபுறச் சக்கரத்தின் நடு அச்சைப் பிளந்து உள்ளிறங்கியது மூவிலை வேல். என்ன நடந்தது என்பதை வீரர்கள் உணரும்முன் தரையிலே உருண்டுகொண்டிருந்தான் வளவன். அவனைத் தாண்டி வீசப்பட்டான் பொதியவெற்பன். உடைந்த தேரை, கனைப்பொலியோடு வேகம் குறையாமல் இழுத்து முன் சென்றன குதிரைகள். கொடிஞ்சி வகைத் தேரைத் தனியொருவன் உடைக்கவும் முடியும் என்பதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.\nதேரிலிருந்து சரிந்தவனை நோக்கித் தாக்குதலைத் தொடுத்து உயிர் பறிப்பதற்கெல்லாம் இரவாதனுக்கு நேரமில்லை. அவனது வேகத்துக்குக் குறிக்கீட்டாக எது வந்தாலும் இடியெனத் தாக்கி அழித்தபடி நீலனின் கூடாரம் நோக்கி விரைவது மட்டுமே அவன் வேலை. ஏறக்குறைய அவன் நீலனின் கூடாரத்தை நெருங்கினான். அவ்வளவு நேரமும் அவனது வேகத்தைத் தடுக்க அணியணியாய் வந்து அகப்படை வீரர்கள் போரிட்டனர். ஆனால், மூன்றாவது தடுப்பைப் பிளந்து உள்நுழைந்த வேகத்தி��் பொதியவெற்பனின் தேரை ஒரே வேலால் நொறுக்கிக் கவிழ்த்ததைப் பார்த்த யாரும் அதன் பிறகு எதிர்கொண்டு நிற்கவில்லை.\nவிழுந்து எழுந்த வேகத்தில் தனது காப்புப்படையோடு இரவாதனை நோக்கிப் பாய்ந்தான் பொதியவெற்பன். பாண்டிய இளவரசனின் தலைசிறந்த பாதுகாப்புப் படையினர் பதினாறு பேர் இரவாதனைச் சுற்றிவளைத்தனர்.\nஇடதுகையில் நீள்மழுவும் வலதுகையில் ஈர்வாளும்கொண்டு இரவாதன் தாக்கிய வேகம் பதினாறு பேரையும் நடுங்கச்செய்தது. பறம்பின் சிறப்பு உலோகக் கலவையால் நாள்கணக்கில் ஊறவைக்கப்பட்ட வாள் அது. வேறெந்த உலோகத்துடனோ, கரும்பாறையிலோ மோதினால்கூட முனை மழுங்காது, அதே நேரம், எதிர்வீசப்படும் வாளை வெட்டிக்கூறாக்கும் வலுவுள்ள ஈர்வாள் அது. இரவாதனின் வலதுகை வேகம் பாரியே வியக்கக்கூடியது. அதனால்தான் அவன் செலுத்தும் அம்பு யானையின் கழுத்தில் ஒரு பகுதியில் தைத்து மறுபகுதியில் எட்டிப்பார்க்கிறது. அதுவும் நீலனின் கூடார வாயிலில் நடக்கும் இந்தத் தாக்குதலில் மரக்குச்சிகளை வெட்டித்தள்ளுவதைப்போல பாண்டிய வீரர்களின் வாள்களைச் சீவித்தள்ளினான். இடதுகை மழுவின் முன் விளிம்பில் கைகளும் தலையுமாக மாட்டிய எதிரிகளின் உறுப்புகள் மீன் செதில்களைப்போலச் சீவப்பட்டு எல்லா திசைகளிலும் பறந்துகொண்டிருந்தன. பீறிடும் நீரூற்றுக்கு இடையே குளித்து நகர்பவனைப்போல் குருதி ஊற்றுக்கு இடையே நகர்ந்துகொண்டிருந்தான் இரவாதன்.\nஅவனை மறிக்கும் ஆற்றல் அங்கு இருக்கும் யாருக்கும் இல்லை. சினம்கொண்ட வேட்டை விலங்கின் எட்டுப்பற்களையும் தனது முகத்தருகே பார்த்ததைப்போல இரு கைகளாலும் ஆயுதங்களைக் கைக்கொள்ளும் இரவாதனைப் பார்த்து மிரண்டு நின்றான் பொதியவெற்பன்.\nநீலனின் கூடாரத்துக்குள் நுழைய சில அடிகளே இருந்தபோது பாய்ந்து முன்சென்று தடுக்கலாமா என நினைத்த பொதியவெற்பன், சட்டென, பின்னால் நிற்கும் போர்ப்பணியாளனுக்கு உத்தரவிட்டான். அவன் உடனடியாக அபாயச் சங்கை ஊதினான். குலசேகரபாண்டியனின் அருகில் இருந்த சிறப்புப்படை வீரர்கள் மூஞ்சலை நோக்கி விரையத் தொடங்கினர்.\nகுளவன்திட்டிலிருந்து போர்க்களம் முழுவதையும் பார்த்த பாரியால் மூஞ்சலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மூஞ்சல் தட்டியங்காட்டை விட்டு மிகத்தள்ளி இருப்பதாலும் கூடாரங்கள் மறைத்திருப்பதாலும் உள்ளுக்குள் நடக்கும் தாக்குதலைத் துல்லியமாகப் பார்த்தறிய முடியவில்லை. ஆனால், களத்தில் மூன்றாம்நிலையைக் கடந்து நின்றிருந்த குலசேகரபாண்டியனின் படைகள் மீண்டும் மூஞ்சலை நோக்கி விரைவதைப் பார்த்தான் பாரி. கடைசிக்கணத்தில் மூஞ்சல் தன்னைக் காத்துக்கொள்ள முடியாமல் திணறுவதை உணர்ந்தான். இப்போது பறம்புத்தளபதிகளில் யாராவது ஒருவர் மூஞ்சலில் இருக்க வேண்டும் என அவன் மனம் துடித்தது.\nகருங்கைவாணன் தலைமையிலான படையை உடனடியாக மூஞ்சலுக்கு வரச்சொல்லி மையூர்கிழாருக்குச் செய்தி வந்தது. மூஞ்சல் பேராபத்தில் சிக்கிக்கொண்டது. தான் சொன்ன நேரத்தில் கருங்கைவாணன் அங்கே போயிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது; தலைமைத் தளபதியாகத் தான் பொறுப்பேற்றதை விரும்பாததால் அவன் தனது கட்டளையை ஏற்க மறுக்கிறான் என்று அவருக்குத் தோன்றியது. மீண்டும் மையூர்கிழார் சொன்னபோது கருகைவாணன் ஏதோ சொல்லவந்தான். ஆனால், அதற்குள் தனது குரலைப் பல மடங்கு உயர்த்தியபடி கத்தினார் மையூர்கிழார்.\nஅதன் பிறகு கருங்கைவாணன் மறுப்புச் சொல்லவில்லை. `மிக விரிந்த போர்க்களத்தில் வந்துசேரும் செய்திகளை எப்படிக் கையாள்வது என்பது தனித்த கலை; இவனது நாடே இந்தப் போர்க்களத்தைவிடச் சிறியது; இவன் இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்’ என்று எண்ணியபடி தனது தேரைத் திருப்ப உத்தரவிட்டான் கருங்கைவாணன்.\nதாக்குதல் உச்சம்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் கருங்கைவாணன் ஏன் விலகிச்செல்கிறான் என்பது அவனது தேர்ப்படைத் தளபதி வெறுகாளனுக்குப் புரியவில்லை. ஆனால், எதிர்த்து நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் முடியனுக்குப் புரிந்தது. கருங்கைவாணனை இந்த இடம் விட்டு நகரவிடக் கூடாது; அதற்கு ஒரே வழி, அவனது பார்வை அகலும் முன் அவனது தளபதியான வெறுகாளனைக் கொன்று வீழ்த்துவது மட்டுமே என முடிவுசெய்தான்.\nஅவ்வளவு நேரமும் கருங்கைவாணனின் படைப்பிரிவைத் தாக்கிக்கொண்டிருந்த முடியன், தன் வளவனை நோக்கிச் சொன்னான்... ``நேராக வெறுகாளனை நோக்கித் தேரை நிற்காமல் செலுத்து. எக்காரணத்தாலும் வேகத்தைக் குறைக்காதே.” சொல்லி முடிக்கும்போது பாய்ந்துகொண்டிருந்தன குதிரைகள். அம்புகளை எடுத்து நாணேற்றி விடுவிக்கும் நேரம்கூட முடியனுக்கு இல்லை. கருங��கைவாணன் தனது தேரை மூஞ்சல் நோக்கித் திருப்பிவிட்டான். அவனது பார்வை மறைவதற்குள் வெறுகாளன் வீழவேண்டும்.\nகருங்கைவாணன் இங்கிருந்து புறப்படும்போது எதிரிப்படைத் தளபதி தன்னை நோக்கி முன்னேறிவருகிறான் என்பதை அறிந்த கணமே அச்சம் மேலேறத் தொடங்கியது. அவன் வழக்கத்தைவிட வேகமாகவே அம்பை வில்லில் பூட்டினான். அப்போது உள்ளங்கை அளவு வண்டுகள் சீறிவருவதுபோல அவனை நோக்கி வந்தன. `என்ன அவை’ என்று அவன் பார்க்கும்போது மார்பெலும்பிலும் இடதுதொடையிலும் இரண்டு உள்ளிறங்கின. முன்னுதடு முழுக்கப் புலிநகங்களாலான வட்டுடைத் தட்டு அது. காற்றை அறுத்தபடி சீவிச்செல்லும்; தேர்ந்த வீரன் கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னிரண்டு தட்டுகளை எறிவான். பிளிறும் யானை, துதிக்கையைக் கீழிறக்கும் முன் சாய்த்துவிட முடியும். வெறுகாளனால் எப்படி அதை எதிர்கொண்டு நிற்க முடியும்\nதேரைத் திருப்பிய கணத்தில் வெறுகாளன் வீழ்த்தப்பட்டதை அறிந்து. களம் நடுங்கக் கத்தினான் கருங்கைவாணன். மொத்தக் காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்த மையூர் கிழாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முடியன் மீண்டும் தனது தேரைப் பழையநிலைக்குக் கொண்டுவந்தான். வரும்போதே விண்டனை நோக்கிக் குரல்கொடுத்தான் முடியன், ``கணப்பொழுதும் காலம் தாழ்த்தாதே; ஏறித்தாக்கு\nவிண்டன் முன்னிலும் வேகமாக முன்னேறினான். அதைப் பார்த்தபடி கொப்பளிக்கும் ஆவேசத்தோடு தாக்குவதற்காகப் பாய்ந்து வந்தான் கருங்கைவாணன்.\nஎந்தத் தூண்டிலைப் போட்டால் மூஞ்சலை நோக்கிப் போகவிடாமல் திருப்ப முடியுமோ, அந்தத் தூண்டிலை முடியன் வீசியவுடன் திரும்பினான் கருங்கைவாணன். அவனது தாக்குதல் உத்தி இன்னும் கடுமையாக இருக்கும் என எண்ணும்போது ஆறு பரண்களின் மேலிருந்தும் முரசின் ஓசை மேலெழுந்தது.\nயாரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. அதிர்ந்து பார்த்தனர் பலரும். நினைவு மீண்டவனைப்போல சட்டெனத் திரும்பிய மையூர்கிழார், ``மூஞ்சலை நோக்கித் தேரை விரட்டு” என்றார்.\nஅவர் போகத் தொடங்கியதும் அவரைவிட வேகமாக மூஞ்சலை நோக்கி விரைந்தான் கருங்கைவாணன். தட்டியங்காடெங்கும் கடைசி ஐந்து பொழுதுகளில் நினைத்துப்பார்க்க முடியாதபடி தாக்குதல் தொடுத்த வீரர்கள், முரசின் ஓசை கேட்டதும் ஆயுதம் ஏந்திய கைகளைத் தளர்த்தினர். ஆனால், தளபதிகள் முன்னிலும் வேகமாகவும் படபடப்புடனும் மூஞ்சலை நோக்கி விரைந்தனர்.\nகருங்கைவாணனின் தேரைத் தொடர்ந்து அதே வேகத்தில் முடியன் வந்துகொண்டிருந்தான். மூன்று நாள்களாகக் குதிரை ஏறாத தேக்கன், முடியனை விஞ்சியபடி குதிரையில் பாய்ந்துகொண்டிருந்தான். விலா எலும்பு உள்குத்தி இறங்குவதெல்லாம் தேக்கனின் நினைவிலேயே இல்லை. அவனைத் தொடர்ந்து உதிரன் வந்துகொண்டிருந்தான்.\nமூஞ்சலின் வெளிப்புற அரண் அருகே வந்து நின்றது முடியனின் தேர். அவனுக்கு முன்னால், தன் கண்களையே நம்ப முடியாமல் உறைந்து நின்றான் கருங்கைவாணன். அவர்கள் உயிரெனக் காத்த மூஞ்சல், கண் பார்க்கும் எல்லை வரை நொறுக்கப்பட்டுக்கிடந்தது. வெட்டுப்பட்ட வீரர்களின் உடல்கள் மலையெனக் குவிந்திருந்தன. தேரையோ குதிரையையோ உள்ளே கொண்டுசெல்ல முடியாத அளவுக்கு எல்லாம் நிலைகுலைந்திருந்தன.\nஎந்த ஒரு போர்க்களத்திலும் குறுகிய வட்டத்துக்குள் இத்தனை ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கருங்கை வாணன் திகைத்து நின்றபோது முடியனின் கண்கள் துடித்தபடி இருந்தன. மூஞ்சலுக்குள் ஒருசில வீரர்கள் மட்டுமே இங்கும் அங்குமாகத் தென்பட்டனர். கவசப்படையோ, அகப் படையோ, சூளூர்ப்படையோ எந்தப் படையைச் சேர்ந்த வீரர்களும் கண்ணில்படவில்லை. குதிரைகள் கணக்கில்லாமல் குத்திச் சாய்க்கப் பட்டுள்ளன. குவிந்துகிடக்கும் பிணக்குவியலின் மீது மிதித்து நடக்க முடியவில்லை. எல்லோரும் அப்படியே நின்றிருந்தனர்.\nதொலைவில் ஒருவன் மட்டும் நடந்துவருவது தெரிந்தது. யாரவன் என்று யாராலும் அடையாளம் காண முடியவில்லை. செந்நிறக் குருதியில் மூழ்கி எழுந்து வந்துகொண்டிருந்தான். கால்களை இழுத்து முன்னகர முடியவில்லை. ஆனாலும் விடாமல் முயன்று வந்தான். உடலில் எங்கெல்லாம் வெட்டுப்பட்டுள்ளது என்பது எதுவும் தெரியவில்லை. குருதி கொட்டியபடி இருந்தது. அவனது உடலமைப்பைப் பார்த்ததும் அவன் இரவாதன் இல்லை என்பது தெரிந்தது.\nகையின் வலதுமூட்டின் ஓரச்சதையில் துளைத்திருந்த சிறுவாள் ஒன்று அப்படியே இருந்தது. அதைப் பிடுங்கக்கூடிய வலிமையின்றி நடந்துவந்தான். சற்று அருகில் வந்ததும் முடியன் அடையாளம் கண்டான், அவன் கரிணி என்று.\nகண்டுணர்ந்த நேரத்தில் அவனை நோக்கி ஓடினான் முடியன். ஆனால், முன்னால் இருந்த வேந்தர்ப��ை வீரர்கள் ``மூஞ்சலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வாளால் மறித்து நிறுத்தினர்.\nதுடித்துப்போய் நின்றான் முடியன். தேக்கனும் உதிரனும் அவனருகில் பதற்றத்தோடு வந்து நின்றனர்.\nகரிணி மூஞ்சலின் எல்லையை வந்தடைவதற்கு வெகுநேரமானது. உயிரை இழக்காமல் நடந்துவந்தவன், முடியனின் அருகில் வந்ததும் தான் கையில் கொண்டு வந்த வாளை, பறம்பின் குடிமுடியனிடம் ஒப்படைத்தபடி அப்படியே மண்ணில் விழுந்தான்.\nமுடியன் கையில் வாங்கியது இரவாதனின் ஈர்வாள்.\n- பறம்பின் குரல் ஒலிக்கும்...\nRe: வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமிகவும் அருமையான போகிறது வேள்பாரியின் வியூகம்\nRe: வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇன்னும் படிக்காததால் கருத்துக் கூற இயலவில்லை, எனவே லைக் மட்டும் போடுகிறேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nநல்ல முடிவு அண்ணா ... தயவு செய்து படித்துவிடாதீர்கள் இப்போதைக்கு ... பின்னர் ஏண்டா படித்தோம் என்று ஆகிவிடும் ...\nஎனக்கு இப்பொழுது அப்படி தான் அண்ணா தோன்றுகிறது ... இந்த தொடரை ஏன் படித்தோம் என ...\nRe: வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n@ரா.ரமேஷ்குமார் wrote: நல்ல முடிவு அண்ணா ... தயவு செய்து படித்துவிடாதீர்கள் இப்போதைக்கு ... பின்னர் ஏண்டா படித்தோம் என்று ஆகிவிடும் ...\nஎனக்கு இப்பொழுது அப்படி தான் அண்ணா தோன்றுகிறது ... இந்த தொடரை ஏன் படித்தோம் என ...\nமேற்கோள் செய்த பதிவு: 1281904\nஅதனாலென்ன அடுத்த தொடரை படிக்காமல் இங்கு பதிவிடுங்கள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nநல்ல முடிவு அண்ணா ... தயவு செய்து படித்துவிடாதீர்கள் இப்போதைக்கு ...\nஹா ஹா ... அதனால் இல்லை அண்ணா .. இந்த தொடர் வந்து 70 வாரங்களுக்கு பின் தான் எனக்கு தெரிந்தது ஒரு வாட்ஸாப் குழுமம் மூலமாக .... படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை ... ஒவ்வொரு வாரமும் தொடர் முடியும் பொழுது அதற்குள் முடிந்து விட்டதே என வருத்தப்படும் வகையில் இருக்கும் .. வியாழக்கிழமை வரை ஒவ்வொரு வாரமும் காத்திருக்க வேண்டும்..\nஅதனால் தான் இ��்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை எனில் தொடர் முடிந்தவுடன் ஆரம்பியுங்கள் என வில்லத்தனமான கூறினேன் ...\nRe: வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nநல்ல முடிவு அண்ணா ... தயவு செய்து படித்துவிடாதீர்கள் இப்போதைக்கு ...\nஹா ஹா ... அதனால் இல்லை அண்ணா .. இந்த தொடர் வந்து 70 வாரங்களுக்கு பின் தான் எனக்கு தெரிந்தது ஒரு வாட்ஸாப் குழுமம் மூலமாக .... படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை ... ஒவ்வொரு வாரமும் தொடர் முடியும் பொழுது அதற்குள் முடிந்து விட்டதே என வருத்தப்படும் வகையில் இருக்கும் .. வியாழக்கிழமை வரை ஒவ்வொரு வாரமும் காத்திருக்க வேண்டும்..\nஅதனால் தான் இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை எனில் தொடர் முடிந்தவுடன் ஆரம்பியுங்கள் என வில்லத்தனமான கூறினேன் ...\nமேற்கோள் செய்த பதிவு: 1281912\nஅந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டும் தொடரா... அருமை.\nமுடிந்ததும் முழுதாக படித்துக் கொள்கிறேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்���மிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=22040", "date_download": "2018-10-17T01:02:04Z", "digest": "sha1:QNUW5RZOSUPJBT7AKJV7EID4BTPNYCJC", "length": 23753, "nlines": 170, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » 3 நாள் இஸ்ரேல் பறக்கும் மோடி\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅ��்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n3 நாள் இஸ்ரேல் பறக்கும் மோடி\n3 நாள் இஸ்ரேல் பறக்கும் மோடி\nநரேந்திரமோடி இன்று முதல் 3 நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அந்நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறை.\nபிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் அமைகிறது. அதோடு இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை.\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய உறவுகளை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.\nஇந்த பேச்சுவார்த்தையின்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயம் மற்றும் தண்ணீர், கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. இதுதவிர இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முத���ீடு ஆகியவைகளை வலுப் படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.\nஇந்த பயணத்தின்போது உத்தரபிரதேச மாநில அரசுடனும் கங்கையின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.\nமுன்னதாக இஸ்ரேல் வரும் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹு விமான நிலையத்துக்கு வந்து வரவேற்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதி, போப் ஆண்டவர் தவிர வேறு யாரையும் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்பது இல்லை என்பதால் இது ஒரு சிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது. அதோடு இன்று மோடிக்கு அவர் விருந்தும் அளிக்கிறார்.\nநாளை (புதன்கிழமை) பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி உள்பட மோடி பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் இஸ்ரேல் பிரதமரும் கலந்து கொள்கிறார். ஹைபா நகரில் உள்ள இந்திய கல்லறையில் இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.\nநவம்பர் 26-ல் மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் தப்பிய ஹோல்ட்ஸ்பெர்க் மோஷ் என்பவரையும் சந்திக்கிறார். அவரது இந்திய பராமரிப்பாளர் சாண்ட்ரா என்பவரால் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால் மோஷின் பெற்றோர் உள்பட 8 இஸ்ரேல் நாட்டவர்கள் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.\nஇஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, ‘இந்திய பிரதமரின் வருகை இஸ்ரேலுக்கு வரலாற்று சிறப்புமிக்கது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்துவது மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை’ என்று கூறியுள்ளார்.\nஇந்த இரு தலைவர்களும் ஐ.நா. தொடர்பான நிகழ்ச்சிகளில் வெளிநாடுகளில் 2 முறை சந்தித்துள்ளனர். அதன்பின்னர் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்தார்கள் என கூறப்படுகிறது.\nநாளை இஸ்ரேல் ஜனாதிபதி ரேவன் ரிவ்லின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஐசக் ஹெர்சோக் ஆகியோரையும் மோடி சந்தித்து பேசுகிறார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஸ்பெயின் பறந்தார் பிரதமர் மோடி\nசிறையில்ச சிகலாவை சந்திக்க பறக்கும் 3 அமைச்சர்கள்\nஊழலில் ஈடுபடும் ரெயில்வே அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை- மோடி உத்தரவு\nஇந்தியாவில் புற்றுநோயால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅப்துல் கலாம் தீவில் இருந்து இன்று அக்னி-4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\nநாடு முழுவதும் 22 பல்கலைக்கழகங்கள் போலி – யூ.ஜி.சி ஷாக் தகவல்\nகுறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது பஞ்சாப் அரசு\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளையராஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு...\n280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு...\n« அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும்: சிரியா எச்சரிக்கை\nநிறைமாத கர்ப்பிணியை அலைக்கழித்த மருத்துவமனைகள் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல�� - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96688/", "date_download": "2018-10-17T00:59:30Z", "digest": "sha1:74NSA527HTTGURNYKHMYDJHSQJZNNEIN", "length": 10714, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nகாணாமல் போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயதாஸ ராஜபக்ஸ தலைமையில் 9 அமைச்சர்கள் உள்ளடங்கலாக இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது . காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள உபகுழுவிற்கு அவசியமான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு உதவி உபகுழுவொன்றினை நியமிப்பதற்கான பரிந்துரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தக்குழுவில் விஜயதாஸ ராஜபக்ஸ தலைமையில் சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம், வஜிர அபேகுணவர்தன, மகிந்த அமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, பழனி திகாம்பரம், தலதா அதுகோரள, மனோ கணேசன், மகிந்த சமரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.\nTagstamil காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நடைமுறைப்படுத்த பரிந்துரைகளை விசேட உபகுழு விஜயதாஸ ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புத��ர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oosi.blogspot.com/2006/10/dengue-fever.html", "date_download": "2018-10-17T01:08:14Z", "digest": "sha1:UPB6RCZ4ZCEX3MQY42RCZO4PPB3IHTUI", "length": 2521, "nlines": 32, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: Dengue Fever : பிரதமர் மன்மோகன் பேரனுக்கு சிகிச்சை!!! About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nDengue Fever : பிரதமர் மன்மோகன் பேரனுக்கு சிகிச்சை\nDengue காய்ச்சல் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பேரன் ரோஹன், புதன்கிழமை தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.\nஅகில இந்திய மருத்துவ, அறிவியல் மைய மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்தன.\nஅவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் Dengue காய்ச்சல் இருப்பது தெரியவந்தது என டாக்டர்கள் தெரிவித்தனர்.\nGoogle ஐ விலைக்கு வாங்கிட்டேன் \nDinamani செய்தி : விடுதலை சிறுத்தைகள் - பா.ம.க லடா...\nTamil Actor பிரபு அரசியலில் குதிக்கிறார் \nVijaykanth சூளுரை : கொசுவை ஒழித்து கட்டுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968891/take-a-bank_online-game.html", "date_download": "2018-10-17T01:26:29Z", "digest": "sha1:PN6SQ45GJUOAGWJHZXAWNW6A7DO5BJVO", "length": 10107, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வங்கி எடுக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பி���ிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வங்கி எடுக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வங்கி எடுக்க\nஇந்த ஒரு சில நிமிடங்களில் பணக்காரனாக உங்கள் வாய்ப்பு புத்திசாலித்தனமாக வஞ்சகமுள்ள வங்கியாளர் ஏமாற்ற மற்றும் ஒரு பிரத்யேகமான விலை கிடைக்கும் புத்திசாலித்தனமாக வஞ்சகமுள்ள வங்கியாளர் ஏமாற்ற மற்றும் ஒரு பிரத்யேகமான விலை கிடைக்கும் . விளையாட்டு விளையாட வங்கி எடுக்க ஆன்லைன்.\nவிளையாட்டு வங்கி எடுக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வங்கி எடுக்க சேர்க்கப்பட்டது: 02.11.2011\nவிளையாட்டு அளவு: 1.12 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வங்கி எடுக்க போன்ற விளையாட்டுகள்\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nWinx என்ற நிறம்: லெய்லா\nகிளியோ டி நைல் முக\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nவிளையாட்டு வங்கி எடுக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வங்கி எடுக்க பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வங்கி எடுக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வங்கி எடுக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வங்கி எடுக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nWinx என்ற நிறம்: லெய்லா\nகிளியோ டி நைல் முக\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999986889/rocky-monster_online-game.html", "date_download": "2018-10-17T00:42:26Z", "digest": "sha1:5WS2VGXPZR5Q4YFOTHTHZ3OJGSWORBXS", "length": 11025, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ராக் அசுரன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ராக் அசுரன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ராக் அசுரன்\nநீங்கள் முழு வெளியே வந்து விரும்புகிறீர்களா, இந்த விளையாட்டு உங்களுக்கு உள்ளது. இது ஒரு சிறப்பாக தயாராக சாலை வாகனம் மீது ஒரு ஆபத்தான இனம் செய்ய வேண்டும். நீங்கள் தொடக்கத்திலிருந்தே இனம் தொடங்க வேண்டும் உங்கள் ஜீப் உருண்டு நீங்கள் மட்டுமே, மேலே சென்று சாலை கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் முதல் பூச்சு வரி வந்து நீங்கள் சரியான உபகரணங்கள் உங்கள் கார் வாங்க அல்லது அதற்கு மேற்பட்ட கடந்து செல்ல கூடிய சாலையில் சக்கர மாற்ற பணம் சம்பாதிக்க முடியும். . விளையாட்டு விளையாட ராக் அசுரன் ஆன்லைன்.\nவிளையாட்டு ராக் அசுரன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ராக் அசுரன் சேர்க்கப்பட்டது: 19.04.2013\nவிளையாட்டு அளவு: 5.97 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (54 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ராக் அசுரன் போன்ற விளையாட்டுகள்\nHavy கயிறு டிரக் 2\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nவிளையாட்டு Ben10 சாலை ரேஜ்\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\nவிளையாட்டு ராக் அசுரன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ராக் அசுரன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ராக் அசுரன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ராக் அசுரன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ராக் அசுரன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nHavy கயிறு டிரக் 2\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nவிளையாட்டு Ben10 சாலை ரேஜ்\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2010/jan/11/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-130277.html", "date_download": "2018-10-17T01:14:21Z", "digest": "sha1:GRBQXANIVSQYCDABAQCI4PQLVTJYJ2W3", "length": 9599, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை விண்ணப்பங்கள் வழங்கல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை விண்ணப்பங்கள் வழங்கல்\nPublished on : 20th September 2012 10:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரை, ஜன. 10: வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகைத் திட்ட விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.\nஅதன்படி, 31.12.2009}ம் தேதியுடன் முடிவு பெற்ற காலாண்டு நாளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து வரும் பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக் கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய மனுதாரர்களுக்கு தற்போது 1.1.2010 முதல் தொடங்கி உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.\nஉதவித்தொகை பெறுவதற்கான சில நிபந்தனைகள் வருமாறு: குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேúண்டும். வயது வரம்பு} ஆதிதிராவிடர்} 45 வயது, இதர வகுப்பினர்} 40 வயது.\nஉதவித்தொகை பெறுபவர் தமிழ்நாட்டிலேயே பள்ளி / கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும். உதவித்தொகை பெறுபவர் ஊதியம் பெறும் எந்தப் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ இருத்தல் கூடாது.\nஅரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக வந்த நிதி உதவிகளையும் பெற்றவராக இருத்தல் கூடாது. அன்றாடம் பள்ளிக்கு / கல்லூரிக்குச் சென்று பயில்பவராக இருத்தல் கூடாது.\nமேற்குறிப்பிட்ட நிபந்தனைக்கு உள்பட்டு தகுதியுடைய மனுதாரர்கள் அனைவரும் அலுவலக வேலை நாளில் வேலைவாய்ப்பாக அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றுகளுடன் (மாற்றுச் சான்று உள்பட) மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயன்தாரர்கள் 28.2.2010 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து ஒப்பளிப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஏற்கெனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகைப் பெற்றுவரும் பயனாளிகள் ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு அதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தை உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nஇந்தத் தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2013/jun/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-692877.html", "date_download": "2018-10-17T00:30:30Z", "digest": "sha1:3HKQBD4L6I53VDS24XEPAMTD4OQLHJD2", "length": 14266, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"திருப்பதி லட்டு\\\\\\' தின்ன ஆசையா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\n\"திருப்பதி லட்டு' தின்ன ஆசையா\nBy -பூர்ணிமா | Published on : 09th June 2013 10:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருப்பதி லட்டின் தரத்தையும் ருசியையும் பழைய தயாரிப்பு முறைக்கே கொண்டு வரப்போவதாக திருப்பதி- திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையானை தரிசித்தவுடன் லட்டுகளை வாங்கினால்தான் திருப்பதி பயணம் திருப்தியடைவதாக பக்தர்கள் கருதுவதுண்டு.\nதிருப்பதி லட்டுகளுக்கு விசேஷ ருசியும் தனித்தன்மையும் உண்டு. மற்ற லட்டு தயாரிப்புகளுடன் இதை ஒப்பிடவே முடியாது. இதில் சேர்க்கப்படும் பொருட்களின் கலவை திருப்பதி லட்டு சுவைக்கே உரியதாகும். நாள்தோறும் குறைந்தது ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள நவீன சமையலறை கூடத்தில் லட்டு தயாரிப்பில் 150 பேர் பணியாற்றுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் இந்த லட்டுகளைத் தயாரிக்க நாள்தோறும் ஒரு டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ கற்கண்டு. 540 கிலோ உலர்ந்த திராட்சை பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருள்கள் அனைத்தும் கொச்சியில் உள்ள \"கமாடிடிஸ் அண்ட் ஸ்பைசஸ் எக்ஸ்சேஞ்ச்' மூலம் வாங்கப்படுகின்றன.\nஇந்த லட்டு தயாரிப்புக்கு என்னென்ன பொருள்கள் எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டுமென்பதை \"திட்டம்' என்ற பெயரில் குறித்துள்ளனர். இதில் சிறிதளவு குறைந்தாலோ, கூடினாலோ லட்டின் சுவையும் தன்மையும் மாறிவிடும் என்பதால் ஒவ்வொரு முறையும் தயாரிப்பு முறை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.\n\"மனோஹரம்' என்ற பெயரில் லட்டு பிரசாதம் அறிமுகப்படுத்துவதற்கு முன் ஏழுமலையானுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்தான் நைவேத்தியமாக படைக்கப்பட்டது. வெல்லம் கலந்த இந்த பிரசாதத்தை பக்தர்கள் மிகவும் விரும்பினர். 1940-ஆம் ஆண்டு வெங்கடேஸ்வரா நித்திய கல்யாணம் நிகழ்ச்சியின்போது மலையளவு பெரியதான \"கொண்டந்தா' லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nஇந்து சம்பிரதாயப்படி திருமணத்தின்போது லட்டு பரிமாறுவது வழக்கமாகும். இந்த சம்பிரதாயப்படி திருப்பதி தேவஸ்தானம் கடவுளுக்கு படைப்பதற்காக பெரிய அளவில் லட்ட���களை தயாரித்தது. நீண்ட காலமாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் சனிக்கிழமைகளில் மட்டும் வழங்கப்பட்டது. கல்யாண மகோத்ஸவம் மற்றும் தர்ம தரிசனம் ஆகியவற்றுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரே அளவிலான லட்டுகளை விநியோகிப்பதை நிர்வாகம் விரும்பவில்லை. எனவே கல்யாண மகோத்ஸவத்தில் பெரிய அளவிலான லட்டு வழங்கப்பட்டது. பக்தர்களின் விருப்பப்படி தினசரி லட்டு விற்பனை எப்போது துவங்கப்பட்டதென்ற தகவல் ஏதும் இல்லை.\nதுவக்கத்தில் இந்த லட்டு தயாரிப்பு பணிகள் \"மிராசிதார்' என்பவர்கள் கண்காணிப்பில் நடந்து வந்தது. லட்டு தயாரிப்பவர்களை \"காமிகர் மிராசிஸ்' என்று குறிப்பிட்டதோடு நாள்தோறும் தயாரிக்கும் மொத்த லட்டுகளில் 51 லட்டுகள் இந்த மிராசி பிராமண குடும்பங்களுக்கு வழங்க வேண்டுமென்ற கட்டாயமும் இருந்தது. இந்த முறையை திருப்பதி தேவஸ்தானம் உச்சநீதிமன்றத்தின் மூலம் சட்டரீதியாகத் தடை செய்தது.\nவிறகுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்த லட்டுகள், 1984-ம் ஆண்டிலிருந்து எல்பிஜி முறைக்கு மாறியது. பின்னர் பக்தர்களின் தேவை அதிகரிக்கவே மேலும் ஒரு சமையலறை கட்டப்பட்டு லட்டு தயாரிப்பு ஒரு லட்சத்திலிருந்து கூடுதலாக 70 ஆயிரம் அதிகரிக்கப்பட்டது. உகாதி போன்ற சிறப்பு நாட்களில் கடவுளுக்கு படைப்பதற்காக விசேஷ லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றும் நாள்தோறும் ஏழுமலையானுக்கு படைக்க கோவிலுக்குள் உள்ள நவீன சுகாதார சமையலறையில் 32 கிலோ எடையில் லட்டு தயாரிக்கப்படுகிறது.\nபக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு நூறு கிராம் எடையுள்ளதாகும். இதன் தயாரிப்பு செலவு ஒன்றுக்கு ரூ.13 ஆகிறது. கூடுதலாக தயாரிக்கும்போது செலவு அதிகரிக்கிறதென்பதற்காக விஐபி-களுக்கு உயர் ரக லட்டும், சாதாரண பக்தர்களுக்கு சற்று ரகம் குறைந்ததாகவும் வழங்கப்படுவதாக புகார் எழுந்தன.\nதற்போது இதுபோன்ற வித்தியாசம் இருக்கக்கூடாதென்பதற்காக தரத்தையும் ருசியையும் உயர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த லட்டு விற்பனை மூலம் ஆண்டுதோறும் ரூ. 1.10 கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும் கள்ளச்சந்தை, இடைத்தரகர்களை தவிர்ப்பதற்காக சென்னையில் உள்ள \"ஜியாகிராபிகல் இன்டிகேஷன் பேடண்ட் ரைட்ஸ்' மூலம் திருப்பதி லட்டுக்கும் காப்புரிமை பெற திருப்பதி தேவஸ்தானம் விண்ணப்பித்துள்ளது.\nமேலும் செய்த���களை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newtech.news/tamil/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-17T00:35:59Z", "digest": "sha1:CQHSWFYJ5VSMCKID6SF5BMZAONMKUA5K", "length": 4955, "nlines": 47, "source_domain": "www.newtech.news", "title": "ஆப்கானிஸ்தானில் ஒரு உயிரை காப்பாற்றியுள்ள நோக்கியா மொபைல் – New Technology News Reviews in Tamil and English", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒரு உயிரை காப்பாற்றியுள்ள நோக்கியா மொபைல்\nOctober 21, 2016 Thava செய்திகள், திறன்பேசி 0\nஆப்கானிஸ்தானில் சீறி வந்த துப்பாக்கி தோட்டா ஒன்று மொபைல் போன் மீது பட்டதால் குறித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் தோட்டாவில் நின்று உயிரை காப்பாற்றிய அந்த மொபைல், நோக்கியா நிறுவனத்தின் 301 வகையை சார்ந்தது என தெரிய வந்துள்ளது.நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக நோக்கியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்னர் தாம் பணியாற்றிய நோக்கியா மொபைல் ஒன்று கடந்த வாரம் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளது என அவர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nதற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி புரியும் அந்த நிர்வாகி அந்த பழைய வகை மொபைல் போன் தயாரிப்பில் இணைந்து பனியாற்றியுள்ளார்.குறித்த சம்பவத்தில் தோட்டா எங்கிருந்து எப்படி வந்தது போன்ற தகவல்கள் எதுவும் விரிவாக சொல்லப்படவில்லை.\nஇதனால் சிலர் குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். நோக்கியா நிறுவனம் மீது, தகவலை வெளியிட்ட நிர்வாகியின் மானசீக தொடர்பை மட்டுமே இது காட்டுவதாக உள்ளது. மட்டுமின்றி யுத்தம் நடைபெற்று வரும் நாடுகளில் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் வியாபாரத்தை பெருக்க மேற்கொள்ளப்படும் யுத்தியாகவும் இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரி���ித்துள்ளனர்.நோக்கியா 301 மொபைல்கள் கடந்த 2013 ஆண்டு முதல் சந்தையில் இருந்து வருகிறது.\n”மொபைல் போன்” பயன்படுத்த மோடி தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/25201/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-17T01:49:05Z", "digest": "sha1:S6WAZL7VSDL5UVIRNJJ7G2DKLKNXZQA4", "length": 8619, "nlines": 147, "source_domain": "www.saalaram.com", "title": "பட்டு போன்ற மேனி வேண்டுமா? — அழகு குறிப்புகள்", "raw_content": "\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nஒரு நாளைக்கு, ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு, வயிற்றுப் பிரச்னை வராது. வயிறு நலமாக இருந்தால், நம் உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.\nகுளிப்பதற்கு முன், ஒரு வாளித் தண்ணீரில், ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக, \"லெமன் பாத்' எடுங்கள். இது, புத்துணர்வையும், சரும மினு மினுப்பையும் தரும்.\nநாட்டு மருந்துக் கடைகளில், கார்போக அரிசி என்று கேட்டால் தருவர். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு, பேஸ்ட் மாதிரி செய்து, தோலின் மீது பூசவும். விரைவில், தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்\nநன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்சியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி, எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்கலாம்.\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க சில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\n குறிப்புகள்........ பட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/general/", "date_download": "2018-10-17T02:23:11Z", "digest": "sha1:5WRCQCFKL2E467QM3IKSKR6MXYG424HO", "length": 28533, "nlines": 201, "source_domain": "rammalar.wordpress.com", "title": "general | Rammalar's Weblog", "raw_content": "\n‘மீம்’மழை போற்றுதும்: இணையத்தை நனைத்த பகிர்வுகள்\n—சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதையடுத்து மீம்மகன்கள், தங்கள் மீம்களால் மழையை வரவேற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான மீம்கள் சிரிக்கவும், சில சிந்திக்கவும் வைக்கின்றன. இணையத்தில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட மீம்மழைகளில் சில துளிகள்…\nதமிழ் தி இந்து காம்\nவிலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி\nபண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.\nஅது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.\nபட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.\nஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்\n1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.\n2. விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்” தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.\n3. அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.\n4. சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.\n5. விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.\n6. ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.\n7. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.\n8. அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.\n9. விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.\nமேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.\nபுத்தகப் பிரியர்களை நாமெல்லாம் புத்தகப் புழுக்கள் என்று\nகூறுவதுண்டு. அதுவும் ஒருவகையில் சரிதான்.\nமண்புழுக்கள் எப்படி மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்தைப்\nபண்படுத்துகின்றனவோ அப்படிப் புத்தகப் புழுக்களும் நம்மைப்\nபுரட்டிப் போட்டு தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்வதோடு\nபெட்ரண்ட் ரஸ்ஸல் தன்னுடைய கல்லறையில் தன்னை ஒரு\nபுத்தகப் புழுவென்று எழுதி வைக்க வேண்டியதாய் கூறுவார்கள்.\nநல்ல நூல்கள் நம் எல்லாரையும் “”படி படி” என்று படிக்கத்\nஒருமுறை உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக\nஅரங்கத்தின் படிகளில் மெல்ல ஏறிக் கொண்டிருந்தபோது\nஉதவிக்கு வந்த சிறுவன் ஒருவன் அவர் கவனமாகப் படியேற\nவேண்டும் என்ற நோக்கில், “”தாத்தா… படி… தாத்தா படி…” என்று\n“”நிறைய படித்துக் கொண்டிருக்கிற நான் படிப்பதை நிறுத்தி\nவிடக்கூடாது என்ற நோக்கில் அந்தச் சிறுவன் என்னை “”தாத்தா\nபடி, தாத்தா படி” என்று படிக்க நினைவூட்டிக் கொண்டு வந்தான்\nஎன்று விளையாட்டாகச் சொல்லி மகிழ்ந்த செய்தி ஒன்று உண்டு.\nநம்மைச் சிலிர்க்கச் செய்யும் ஒரு வரலாற்றுச் செய்தி.\nசீன யாத்திரிகர் யுவான் சுவாங் அரிய புத்தகங்கள் பலவற்றோடு\nஹுப்ளி நதியில் படகில் பயணிக்கிறார். படகில் எடை அதிகமாய்\nஇருப்பதால் மூழ்கும் அபாயம். படகோட்டி பாரத்தைக் குறைப்பதற்குச்\nசில புத்���கங்களை நதியில் வீச வேண்டியபோது, “”புத்தகங்களை\nவெளியே வீச வேண்டாம்” என்று தடுத்து விட்டுத் தாமே\nபடகிலிருந்து குதித்து நதியில் நீந்தி வந்திருக்கிறார் யுவான் சுவாங்.\nபுத்தகங்களைக் காப்பதில் அவருக்கிருந்த இந்த அக்கறையும்\nநிகழ்ச்சியும் உலகறிந்த வரலாற்றுச் செய்தியாகும்.\nகேரளத்துப் பெரியார் என்று அழைக்கப்படும் ஆன்மிகப் புரட்சியாளர்\nநாராயண குரு அவர்கள்கூட திருப்புகழ், திருமந்திரம், திருக்குறள்\nபோன்ற நூல்களை வாங்குவதற்காகக் கூலி வேலை செய்தார்\nஉவமைக் கவிஞர் சுரதா அவர்களும் புத்தகங்கள் திரட்டுவது,\nபடிப்பது என்று தன் பெரும்பகுதி வாழ்வைக் கழித்தவர்.\nஅவர் வீடு முழுக்கப் புத்தகங்கள்தாம். அவருடைய அறைக்\nகட்டிலைப் புத்தகங்களும் செய்தித்தாள்களுமே ஆக்கிரமித்திருக்கும்.\nஅவர் கீழே தரையில் படுத்திருப்பார். புத்தகங்கள் கட்டிலில்\nரஷ்ய அதிபர் லெனின் தன் பிறந்த நாளின்போது புத்தகங்களைத்தான்\nபரிசளிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும்\nஅன்பு வேண்டுகோள் விடுத்ததாய்க் கூறுவதுண்டு. அப்படிச் சேகரித்த\nபுத்தகங்கள்தாம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தை\nபெர்னாட்ஷா தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை லண்டன்\nநூலகத்தில் கழித்ததாகக் கூறுவர். தொடக்க காலங்களில் வறுமை\nகாரணமாக நல்ல ஆடைகள் அவருக்குக் கிடையாது.\nபொது இடங்களில் காணப்படுவதைவிட நூலகங்களில் அடைபட்டுக்\nகிடத்தல் நல்லதெனச் சொல்லத் தொடங்கியவர் நாளடைவில் படிப்பு\nருசியில் படித்ததன் விளைவாக எழுதும் உந்துதலைப் பெற்றாராம்.\nஅதேபோன்று அறிஞர் இங்கர்சாலை வீட்டை விட்டு ஒருநாள்\nதுரத்தியிருக்கிறார்கள். ஒரு நூலகம்தான் அவருக்கு அடைக்கலம்\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன்\nசென்றபோது, “”எங்கே தங்க வேண்டும்” என்று நண்பர்கள் கேட்ட\nபோது, “”எங்கு தங்கினாலும் தங்குகிற இடத்துக்கு அருகே ஒரு\nநூலகம் இருக்க வேண்டும்” என்று வேண்டியிருக்கிறார்\nகோகலே தம்முடைய திருமணத்தின்போது, “”வரதட்சிணை வேண்டாம்.\nஉங்கள் திருப்திக்காகக் கொடுக்க விரும்பினால் நூல்களாகவே\nகொடுத்து விடுங்கள்” என்று வேண்டியதாகச் சொல்வதுண்டு.\nஎம்.ஜி.ஆர். நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.\nஅவருடைய வீட்டில் ஏராளமான நூல்கள் அடங்���ிய நூலகம் இருந்தது.\nதன்னம்பிக்கை எழுத்தாளர் அப்துற் ரஹீம் நூலகம் திறக்கும்போது\nமுதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியே\nஇப்படிப் புகழ் வாய்ந்த பெருமக்கள் வாழ்வில் நூல்களும், நூலகங்களும்\nபெரிதும் தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. கொடுங்கோலனாக\nவிளங்கிய ஹிட்லர்கூட லண்டன் மீது படையெடுத்தபோது,\n“”லண்டன் நூலகத்தை அழித்து விடாதீர்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.\nநூலகங்களைக் கவியரசர் கண்ணதாசன் “ஞானவான்கள் வாழும் ஆலயம்’\n“”அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்” என்பார் கவிஞர் வைரமுத்து.\nபுத்தகங்களைப் பாதுகாப்பதென்பது ஒரு புதையலைக் காப்பதற்கு ஒப்பானது.\nமொழி அறிவோம்: கத்திரிகோல் , கத்தரிகோல் எது சரி \nநிறைய சந்தர்ப்பங்களில் SCISSORS என்பதைக் குறிக்க\nகத்திரிகோல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.\nசில இடங்களில் கத்தரிகோல் என்ற சொல் கையாளப்படுகிறது.\nஇந்த இரண்டில் எது சரி \nகத்தரிகோல் என்பதே சரி. கத்திரிகோல் என்பது தவறு.\nஏன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.\nகத்தரிப்பது என்பது தான் கத்தரிகோல் செய்யக்கூடிய\nதொழில். கோல் என்பது இவ்விடத்தில் கருவி என்ற பொருளில்\nகத்தரிக்கப் பயன்படும் கோல் என்பதைக் குறிக்கவே\nகத்தரிகோல் என்ற சொல் உருவாக்கப்பட்டது, இதற்கு மாறாக\nகத்திரிகோல் என்று எழுதினால் அது பல மாறுபட்ட\nஏனெனில் கத்திரி என்பது வெயிலைக் குறிக்கும்.\nஆதலால் கத்திரிகோல் என்று எழுதுவது தவறு.\nகத்தரிகோல் என்று எழுதுவதே சரி.\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு விளையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள��� மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cheran6.html", "date_download": "2018-10-17T00:57:15Z", "digest": "sha1:TZRKYWT3Y25VPBDCOSDVRM4EDXD56OFX", "length": 46474, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேரனுக்கு ஓடி வந்து உதவிய ராமதாஸ் ஆபாசமே இல்லாமல் சினிமா எடுக்க முடியாது என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின்முகமூடியை சேரனின் தவமாய் தவமிருந்து படம் கிழித்து எறிந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.உட்டாலங்கடி சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், நல்ல சினிமா எடுப்போரை அவ்வப்போதுபாராட்டித் தள்ளவும் தயங்குவதில்லை. ரஜினியின் இடைக்கால வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ராமதாஸ். அவரது பாபா படத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு, படப் பெட்டிகளையும் ஆள் விட்டுத் தூக்கச் செய்து படத்தை படுதோல்வி அடையச் செய்தார். ஆனால் அதே ராமதாஸ், சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பை பாராட்டித் தள்ளினார்.காரணம், படத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி புகை பிடிக்காமல் நடித்திருந்தார். அதற்காக ரஜினியைப் பாராட்டினார். இந் நிலையில் சேரனைப் பாராட்டித் தீர்த்துவிட்டார் ராமதாஸ். இந்தப் படத்துக்கு முதலில் ஒரு தயாரிப்புப் பார்ட்டி பைனான்ஸ்செய்தது. ஆனால், இடையில் அவருக்குப் பணச் சிக்கல் எழுந்தபோது, இன்னொரு தயாரிப்பாரின் உதவியை நாடினார் சேரன்.அவர் பணம் தந்து உதவினாலும், முதலில் படத்தைத் தயாரித்தவர் இந்தப் படத்தின் பெயரைச் சொல்லி வேறு சில இடங்களில்பணத்தை கடன் வாங்கியிருந்ததால், அவர்கள் பணம் கொடுக்கச் சொல்லி சேரனை அனத்��ியதால் படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்துப் போனார் சேரன்.இதனால் படம் ரிலீஸ் ஆவது மாதக் கணக்கில் தள்ளிப் போனது. சேரனின் இந்தத் தவிப்பு குறித்து ராமதாசுக்குத் தகவல் போனது.இதையடுத்து சேரனை அழைத்து என்ன ஏது என்று விசாரித்தார். சேரன் சோகத்தோடு தனது நிலையை விளக்க போனை எடுத்தராமதாஸ், வினியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான பவர்புல் வினியோகஸ்தரைப் பிடித்து, என்ன செய்வியோதெரியாது.. சேரன் படம் வெளியில் வரணும் என்று உத்தரவிட்டாராம்.இதையடுத்து அவர் சிக்கல் செய்தவர்களைக் கூப்பிட்டு, சேரன் படம் விஷயமா ராமதாஸ் பேசச் சொன்னார்.. படம் ரிலீஸ் ஆகஉதவுங்கள். படத்தின் வசூலை வைத்து உங்கள் கடன் எல்லாம் செட்டில் செய்யப்படும். ஒத்துழைப்பு கொடுத்தால் பின்னாளில்பாமகவின் உதவி கிடைக்கும் என்றாராம்.இதைத் தொடர்ந்து சிக்கல் செய்த ஆசாமிகள் அனைவரையும் சேரனுக்குப் போனைப் போட்டு பணம் என்னப்பா பணம், அதுஇன்னைக்கி வரும் நாளைக்கும் வரும்.. நீங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்றார்களாம்.இதன் பின்னரே படம் தியேட்டருக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனாலும் ஆனது. படத்துக்கு பாராட்டு மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சினிமாவா என்று தமிழகமே வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தந்தை-மகன்உறவை கண்கலங்க வைக்கும் விதத்தில் சித்தரித்துள்ளாராம் சேரன்.இந்த நிலையில் தான் தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தார் ராமதாஸ். பார்த்துவிட்டு பரவசப்பட்டுப் போனவர், சேரனைவெகுவாகப் பாராட்டிவிட்டு, நீ பாரதிராஜாவின் வாரிசுப்பா என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.இப்படம் குறித்து ராமதாஸ் கூறுகையில், ஆபாசக் காட்சிகள், குலுக்கல் நடனங்கள், புகை பிடிக்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாது என்று சில வறட்டு பிடிவாதக்காரர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்க முடியாத வகையில் வசனங்கள் என குப்பைகள்நிறைந்திருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என இவர்களாகவே சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால் அத்தனையையும் தகர்த்து, தமிழ் சினிமாவின் ஆபாச முகத்திரையைக் கிழித்து, மிகவும் அருமையான, தமிழ் மணம்கமழும் திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் தம்பி சேரன்.சேரனின் படங்களைப் பார்க்கும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாரதிராஜாவைப் பார்ப்பது போல உள்ளது.பாரதிராஜா தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அவரைப் போல, அவரது வாரிசாகத் திகழ்கிறார் சேரன்.தவமாய் தவமிருந்து, ஒரு படமே அல்ல, இளைஞர்களுக்கான பாடம். இப்படத்தை அத்தனை தமிழர்களும் தங்களதுகுடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.தனது படத்தை ரிலீஸ் செய்ய தானாக வந்து உதவியதோடு மட்டுமல்லாமல், படத்தை இவ்வளவு தூரம் பாராட்டிய டாக்டருக்குபோன் போட்டு நன்றி சொன்ன சேரன், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டாராம். | Ramadoss praises Cheran - Tamil Filmibeat", "raw_content": "\n» சேரனுக்கு ஓடி வந்து உதவிய ராமதாஸ் ஆபாசமே இல்லாமல் சினிமா எடுக்க முடியாது என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின்முகமூடியை சேரனின் தவமாய் தவமிருந்து படம் கிழித்து எறிந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.உட்டாலங்கடி சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், நல்ல சினிமா எடுப்போரை அவ்வப்போதுபாராட்டித் தள்ளவும் தயங்குவதில்லை. ரஜினியின் இடைக்கால வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ராமதாஸ். அவரது பாபா படத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு, படப் பெட்டிகளையும் ஆள் விட்டுத் தூக்கச் செய்து படத்தை படுதோல்வி அடையச் செய்தார். ஆனால் அதே ராமதாஸ், சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பை பாராட்டித் தள்ளினார்.காரணம், படத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி புகை பிடிக்காமல் நடித்திருந்தார். அதற்காக ரஜினியைப் பாராட்டினார். இந் நிலையில் சேரனைப் பாராட்டித் தீர்த்துவிட்டார் ராமதாஸ். இந்தப் படத்துக்கு முதலில் ஒரு தயாரிப்புப் பார்ட்டி பைனான்ஸ்செய்தது. ஆனால், இடையில் அவருக்குப் பணச் சிக்கல் எழுந்தபோது, இன்னொரு தயாரிப்பாரின் உதவியை நாடினார் சேரன்.அவர் பணம் தந்து உதவினாலும், முதலில் படத்தைத் தயாரித்தவர் இந்தப் படத்தின் பெயரைச் சொல்லி வேறு சில இடங்களில்பணத்தை கடன் வாங்கியிருந்ததால், அவர்கள் பணம் கொடுக்கச் சொல்லி சேரனை அனத்தியதால் படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்துப் போனார் சேரன்.இதனால் படம் ரிலீஸ் ஆவது மாதக் கணக்கில் தள்ளிப் போனது. சேரனின் இந்தத் தவிப்பு குறித்து ராமதா���ுக்குத் தகவல் போனது.இதையடுத்து சேரனை அழைத்து என்ன ஏது என்று விசாரித்தார். சேரன் சோகத்தோடு தனது நிலையை விளக்க போனை எடுத்தராமதாஸ், வினியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான பவர்புல் வினியோகஸ்தரைப் பிடித்து, என்ன செய்வியோதெரியாது.. சேரன் படம் வெளியில் வரணும் என்று உத்தரவிட்டாராம்.இதையடுத்து அவர் சிக்கல் செய்தவர்களைக் கூப்பிட்டு, சேரன் படம் விஷயமா ராமதாஸ் பேசச் சொன்னார்.. படம் ரிலீஸ் ஆகஉதவுங்கள். படத்தின் வசூலை வைத்து உங்கள் கடன் எல்லாம் செட்டில் செய்யப்படும். ஒத்துழைப்பு கொடுத்தால் பின்னாளில்பாமகவின் உதவி கிடைக்கும் என்றாராம்.இதைத் தொடர்ந்து சிக்கல் செய்த ஆசாமிகள் அனைவரையும் சேரனுக்குப் போனைப் போட்டு பணம் என்னப்பா பணம், அதுஇன்னைக்கி வரும் நாளைக்கும் வரும்.. நீங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்றார்களாம்.இதன் பின்னரே படம் தியேட்டருக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனாலும் ஆனது. படத்துக்கு பாராட்டு மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சினிமாவா என்று தமிழகமே வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தந்தை-மகன்உறவை கண்கலங்க வைக்கும் விதத்தில் சித்தரித்துள்ளாராம் சேரன்.இந்த நிலையில் தான் தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தார் ராமதாஸ். பார்த்துவிட்டு பரவசப்பட்டுப் போனவர், சேரனைவெகுவாகப் பாராட்டிவிட்டு, நீ பாரதிராஜாவின் வாரிசுப்பா என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.இப்படம் குறித்து ராமதாஸ் கூறுகையில், ஆபாசக் காட்சிகள், குலுக்கல் நடனங்கள், புகை பிடிக்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாது என்று சில வறட்டு பிடிவாதக்காரர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்க முடியாத வகையில் வசனங்கள் என குப்பைகள்நிறைந்திருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என இவர்களாகவே சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால் அத்தனையையும் தகர்த்து, தமிழ் சினிமாவின் ஆபாச முகத்திரையைக் கிழித்து, மிகவும் அருமையான, தமிழ் மணம்கமழும் திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் தம்பி சேரன்.சேரனின் படங்களைப் பார்க்கும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாரதிராஜாவைப் பார்ப்பது போல உள்ளது.பாரதிராஜா தமிழ் சினிமாவில் திருப்பும��னையை ஏற்படுத்தியவர். அவரைப் போல, அவரது வாரிசாகத் திகழ்கிறார் சேரன்.தவமாய் தவமிருந்து, ஒரு படமே அல்ல, இளைஞர்களுக்கான பாடம். இப்படத்தை அத்தனை தமிழர்களும் தங்களதுகுடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.தனது படத்தை ரிலீஸ் செய்ய தானாக வந்து உதவியதோடு மட்டுமல்லாமல், படத்தை இவ்வளவு தூரம் பாராட்டிய டாக்டருக்குபோன் போட்டு நன்றி சொன்ன சேரன், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டாராம்.\nசேரனுக்கு ஓடி வந்து உதவிய ராமதாஸ் ஆபாசமே இல்லாமல் சினிமா எடுக்க முடியாது என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின்முகமூடியை சேரனின் தவமாய் தவமிருந்து படம் கிழித்து எறிந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.உட்டாலங்கடி சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், நல்ல சினிமா எடுப்போரை அவ்வப்போதுபாராட்டித் தள்ளவும் தயங்குவதில்லை. ரஜினியின் இடைக்கால வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ராமதாஸ். அவரது பாபா படத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு, படப் பெட்டிகளையும் ஆள் விட்டுத் தூக்கச் செய்து படத்தை படுதோல்வி அடையச் செய்தார். ஆனால் அதே ராமதாஸ், சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பை பாராட்டித் தள்ளினார்.காரணம், படத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி புகை பிடிக்காமல் நடித்திருந்தார். அதற்காக ரஜினியைப் பாராட்டினார். இந் நிலையில் சேரனைப் பாராட்டித் தீர்த்துவிட்டார் ராமதாஸ். இந்தப் படத்துக்கு முதலில் ஒரு தயாரிப்புப் பார்ட்டி பைனான்ஸ்செய்தது. ஆனால், இடையில் அவருக்குப் பணச் சிக்கல் எழுந்தபோது, இன்னொரு தயாரிப்பாரின் உதவியை நாடினார் சேரன்.அவர் பணம் தந்து உதவினாலும், முதலில் படத்தைத் தயாரித்தவர் இந்தப் படத்தின் பெயரைச் சொல்லி வேறு சில இடங்களில்பணத்தை கடன் வாங்கியிருந்ததால், அவர்கள் பணம் கொடுக்கச் சொல்லி சேரனை அனத்தியதால் படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்துப் போனார் சேரன்.இதனால் படம் ரிலீஸ் ஆவது மாதக் கணக்கில் தள்ளிப் போனது. சேரனின் இந்தத் தவிப்பு குறித்து ராமதாசுக்குத் தகவல் போனது.இதையடுத்து சேரனை அழைத்து என்ன ஏது என்று விசாரித்தார். சேரன் சோகத்தோடு தனது நிலையை விளக்க போனை எடுத்தராமதாஸ், வினியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான பவர்புல் வினியோகஸ்தரைப் பிடித்து, என்ன செய்வியோதெரியாது.. சேரன் படம் வெளியில் வரணும் என்று உத்தரவிட்டாராம்.இதையடுத்து அவர் சிக்கல் செய்தவர்களைக் கூப்பிட்டு, சேரன் படம் விஷயமா ராமதாஸ் பேசச் சொன்னார்.. படம் ரிலீஸ் ஆகஉதவுங்கள். படத்தின் வசூலை வைத்து உங்கள் கடன் எல்லாம் செட்டில் செய்யப்படும். ஒத்துழைப்பு கொடுத்தால் பின்னாளில்பாமகவின் உதவி கிடைக்கும் என்றாராம்.இதைத் தொடர்ந்து சிக்கல் செய்த ஆசாமிகள் அனைவரையும் சேரனுக்குப் போனைப் போட்டு பணம் என்னப்பா பணம், அதுஇன்னைக்கி வரும் நாளைக்கும் வரும்.. நீங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்றார்களாம்.இதன் பின்னரே படம் தியேட்டருக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனாலும் ஆனது. படத்துக்கு பாராட்டு மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சினிமாவா என்று தமிழகமே வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தந்தை-மகன்உறவை கண்கலங்க வைக்கும் விதத்தில் சித்தரித்துள்ளாராம் சேரன்.இந்த நிலையில் தான் தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தார் ராமதாஸ். பார்த்துவிட்டு பரவசப்பட்டுப் போனவர், சேரனைவெகுவாகப் பாராட்டிவிட்டு, நீ பாரதிராஜாவின் வாரிசுப்பா என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.இப்படம் குறித்து ராமதாஸ் கூறுகையில், ஆபாசக் காட்சிகள், குலுக்கல் நடனங்கள், புகை பிடிக்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாது என்று சில வறட்டு பிடிவாதக்காரர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்க முடியாத வகையில் வசனங்கள் என குப்பைகள்நிறைந்திருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என இவர்களாகவே சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால் அத்தனையையும் தகர்த்து, தமிழ் சினிமாவின் ஆபாச முகத்திரையைக் கிழித்து, மிகவும் அருமையான, தமிழ் மணம்கமழும் திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் தம்பி சேரன்.சேரனின் படங்களைப் பார்க்கும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாரதிராஜாவைப் பார்ப்பது போல உள்ளது.பாரதிராஜா தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அவரைப் போல, அவரது வாரிசாகத் திகழ்கிறார் சேரன்.தவமாய் தவமிருந்து, ஒரு படமே அல்ல, இளைஞர்களுக்கான பாடம். இப்படத்தை அத்தனை தமிழர்களும் தங்களதுகுடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.தனது படத்தை ரிலீஸ் செய்ய தானாக வந்து உதவியதோடு மட்டுமல்லாமல், படத்தை இவ்வளவு தூரம் பாராட்டிய டாக்டருக்குபோன் போட்டு நன்றி சொன்ன சேரன், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டாராம்.\nஆபாசமே இல்லாமல் சினிமா எடுக்க முடியாது என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின்முகமூடியை சேரனின் தவமாய் தவமிருந்து படம் கிழித்து எறிந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஉட்டாலங்கடி சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், நல்ல சினிமா எடுப்போரை அவ்வப்போதுபாராட்டித் தள்ளவும் தயங்குவதில்லை. ரஜினியின் இடைக்கால வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ராமதாஸ்.\nஅவரது பாபா படத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு, படப் பெட்டிகளையும் ஆள் விட்டுத் தூக்கச் செய்து படத்தை படுதோல்வி அடையச் செய்தார். ஆனால் அதே ராமதாஸ், சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பை பாராட்டித் தள்ளினார்.\nகாரணம், படத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி புகை பிடிக்காமல் நடித்திருந்தார். அதற்காக ரஜினியைப் பாராட்டினார்.\nஇந் நிலையில் சேரனைப் பாராட்டித் தீர்த்துவிட்டார் ராமதாஸ். இந்தப் படத்துக்கு முதலில் ஒரு தயாரிப்புப் பார்ட்டி பைனான்ஸ்செய்தது. ஆனால், இடையில் அவருக்குப் பணச் சிக்கல் எழுந்தபோது, இன்னொரு தயாரிப்பாரின் உதவியை நாடினார் சேரன்.அவர் பணம் தந்து உதவினாலும், முதலில் படத்தைத் தயாரித்தவர் இந்தப் படத்தின் பெயரைச் சொல்லி வேறு சில இடங்களில்பணத்தை கடன் வாங்கியிருந்ததால், அவர்கள் பணம் கொடுக்கச் சொல்லி சேரனை அனத்தியதால் படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்துப் போனார் சேரன்.\nஇதனால் படம் ரிலீஸ் ஆவது மாதக் கணக்கில் தள்ளிப் போனது. சேரனின் இந்தத் தவிப்பு குறித்து ராமதாசுக்குத் தகவல் போனது.இதையடுத்து சேரனை அழைத்து என்ன ஏது என்று விசாரித்தார். சேரன் சோகத்தோடு தனது நிலையை விளக்க போனை எடுத்தராமதாஸ், வினியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான பவர்புல் வினியோகஸ்தரைப் பிடித்து, என்ன செய்வியோதெரியாது.. சேரன் படம் வெளியில் வரணும் என்று உத்தரவிட்டாராம்.\nஇதையடுத்து அவர் சிக்கல் செய்தவர்களைக் கூப்பிட்டு, சேரன் படம் விஷயமா ராமதாஸ் பேசச் சொன்னார்.. படம் ரிலீஸ் ஆகஉதவுங்கள். படத்தின் வசூலை வைத்து உங்கள் கடன் எல்லாம் செட்டில் செய்யப்படும். ஒத்துழைப்பு கொடுத்தால் பின்னாளில்பாமகவின் உதவி கிடைக்கும் என்றாராம்.\nஇதைத் தொடர்ந்து சிக்கல் செய்த ஆசாமிகள் அனைவரையும் சேரனுக்குப் போனைப் போட்டு பணம் என்னப்பா பணம், அதுஇன்னைக்கி வரும் நாளைக்கும் வரும்.. நீங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்றார்களாம்.\nஇதன் பின்னரே படம் தியேட்டருக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனாலும் ஆனது. படத்துக்கு பாராட்டு மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சினிமாவா என்று தமிழகமே வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தந்தை-மகன்உறவை கண்கலங்க வைக்கும் விதத்தில் சித்தரித்துள்ளாராம் சேரன்.\nஇந்த நிலையில் தான் தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தார் ராமதாஸ். பார்த்துவிட்டு பரவசப்பட்டுப் போனவர், சேரனைவெகுவாகப் பாராட்டிவிட்டு, நீ பாரதிராஜாவின் வாரிசுப்பா என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.\nஇப்படம் குறித்து ராமதாஸ் கூறுகையில், ஆபாசக் காட்சிகள், குலுக்கல் நடனங்கள், புகை பிடிக்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாது என்று சில வறட்டு பிடிவாதக்காரர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.\nமுகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்க முடியாத வகையில் வசனங்கள் என குப்பைகள்நிறைந்திருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என இவர்களாகவே சொல்லிக் கொண்டுள்ளனர்.\nஆனால் அத்தனையையும் தகர்த்து, தமிழ் சினிமாவின் ஆபாச முகத்திரையைக் கிழித்து, மிகவும் அருமையான, தமிழ் மணம்கமழும் திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் தம்பி சேரன்.\nசேரனின் படங்களைப் பார்க்கும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாரதிராஜாவைப் பார்ப்பது போல உள்ளது.\nபாரதிராஜா தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அவரைப் போல, அவரது வாரிசாகத் திகழ்கிறார் சேரன்.தவமாய் தவமிருந்து, ஒரு படமே அல்ல, இளைஞர்களுக்கான பாடம். இப்படத்தை அத்தனை தமிழர்களும் தங்களதுகுடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.\nதனது படத்தை ரிலீஸ் செய்ய தானாக வந்து உதவியதோடு மட்டுமல்லாமல், படத்தை இவ்வளவு தூரம் பாராட்டிய டாக்டருக்குபோன் போட்டு நன்றி சொன்ன சேரன், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-bowlers-struggled-the-practice-match-011065.html", "date_download": "2018-10-17T01:28:31Z", "digest": "sha1:Z7JR4KFU5AIKEKUMK3QQHV4OLOPYTWKC", "length": 10084, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "பயிற்சி ஆட்டம்... பேட்டிங் ஓகே.... ஆனால் பவுலர்களை காயவிட்டனர்! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» பயிற்சி ஆட்டம்... பேட்டிங் ஓகே.... ஆனால் பவுலர்களை காயவிட்டனர்\nபயிற்சி ஆட்டம்... பேட்டிங் ஓகே.... ஆனால் பவுலர்களை காயவிட்டனர்\nசெல்ம்ப்ஸ்போர்டு: இங்கிலாந்து கவுன்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 395 ரன்கள் எடுத்தது. எசக்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து, இந்திய பந்து வீச்சாளர்களை திணறடித்தனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் நடந்த டி-20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது.\nஅதற்கு முன் மூன்று நாள்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.\nஇரண்டாம் நாளான நேற்று இந்தியா 395 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தினேஷ் கார்த்திக் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டயா 51 ரன்கள் எடுத்தார். கடைசியில் ரிஷப் பந்து ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.\nஅடுத்து விளையாடிய எசக்ஸ் அணி ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. டாம் வெஸ்லி 57, மிக்கைல் கைல் பெப்பர் 68 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். காயம் காரணமாக அஸ்வின் பவுலிங் செய்யவில்லை.\nமுகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஹார்திக் பாண்டயா, ஷர்துல் தாகுர், ரவீந்திர ஜடேஜா என 6 பேர் மாறி மாறி பந்து வீசினர். இதில் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா மட்டுமே குறைந்த ரன்களை கொடுத்ததுடன் விக்கெட் வீழ்த்தினர். ஷர்துல் தாகுர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய பவுலர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: sports cricket india england essex practice match விளையாட்டு கிரிக்க��ட் இந்தியா இங்கிலாந்து பயிற்சி ஆட்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80340", "date_download": "2018-10-17T01:38:09Z", "digest": "sha1:JORSFLJ3QLOAQ2YCJEF5A7NNXOF7HZ7T", "length": 35105, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிராமணர்களின் தமிழ்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52\nகேள்வி பதில், மொழி, வாசகர் கடிதம்\nஒரு வருடத்திற்கு முன்பு வரை உங்கள் பெயரைக் கூட கேட்டதில்லை. நான் முதன்முதலில் படித்த உங்கள் கட்டுரை, பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பத்ரி சேஷாத்ரி எழுதிய கட்டுரையில் இருக்கும் உண்மை பற்றி நீங்கள் அலசிய கட்டுரை.\nநீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் நான்கு வகை எழுத்தாளர்களில், சில காலம் முன்பு வரை முதல் வகை எழுத்தாளர்கள் எழுதிய படைப்புக்களையும், ராமகிருஷ்ணா மடத்தின் பதிப்புக்களில் சிலவற்றையும் தவிர வேறு எதையும் படித்ததில்லை. இப்பொழுது மற்ற பிரிவு படைப்புக்களையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.\nFacebook இல் யாரோ ஒருவர் முன்பு கூறிய பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை குறித்த உங்கள் கட்டுரையை பகிர்ந்திருந்தார். அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது முதல் நீங்கள் எழுதிய சில கட்டுரைகளை அவ்வப்போது உங்கள் தளத்தில் படித்து வருகிறேன். தாமதிக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்…\nQuora.com என்ற கேள்வி பதில் தளத்தில் ஒருவர் இவ்வாறு ஒரு கேள்வி கேட்கிறார் —\nஇதற்கு நானும் என் சிற்றறிவிற்கு எட்டியவாறு ஒரு பதில் அளித்திருந்தேன். பலரும் பதில் அளித்திருந்தார்கள். ஆனால் எந்த பதிலும் உண்மைக்கு அருகில் கூட வரவில்லை. பலரும் கேள்வி கேட்டவர் கேட்ட தொனிக்கே (பிராமணர்களை தாக்கும் தொனிக்கே) பதில் அளித்ததாகத் தோன்றியது, என்னை உட்பட. அந்தக் கேள்விக்கு உண்மையான பதில் யாரிடமிருந்தாவது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன், இன்னும் வரவில்லை. இணையத்தில் தேடியும் இங்கும் அங்குமாக விடை சிதறிக்கிடந்தது. எதை ஏற்பது எதை புறக்கணிப்பது என்று தெரியவில்லை. நான் ஒரு பிராமணன், சற்று உணர்சிவசப்படுபவனே. இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி உண்மையை அறியும் ஆர்வம் இருப்பதால் அந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nகடல் சினிமா வெளிவந���தபோது பல பிராமணர்கள் அந்த வட்டார வழக்கு ‘அன்னியமாக’ இருப்பதாக எழுதியிருந்தனர். படம் முழுக்க இம்மாதிரி அன்னியமாகப்பேசுவது தேவையா என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். இவ்வகையான அன்னியமான மொழியை கடற்கரை மக்கள் பேசுவதற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தனர். ஆக, ஒருவருக்கு அவரது சொந்த வழக்கு இயல்பானது,மற்றவை வேடிக்கையானவை, unusual ஆனவை, அவ்வளவுதான்\nகுமரிப்பகுதியில் பேசப்படும் மொழி தமிழ்நாட்டின் பிறபகுதியினருக்கு வேடிக்கையான அயல்மொழி. குமரிமாவட்டத்தினருக்கு கோவை மாவட்டத்தினர் பேசுவது என்ன என்றே தெரியாது. நாம் அனைவருக்குமே மலைமக்கள் பேசும் தமிழ் ஒரு சொல் கூட சாதாரணமாகப்புரியாது. நெல்லைமாவட்ட இஸ்லாமியத் தமிழுக்கு தனி அகராதியே தேவைப்படும்.\nதமிழகத்தில் தனியான மொழிவழக்கைப்பேசுபவர்கள் பிராமணர்கள் மட்டும் அல்ல என்று கொஞ்சமாவது பயணம்செய்தவர்கள், மக்களைச் சந்தித்தவர்கள் அறிவார்கள். எல்லா சாதியினரும், எல்லா வட்டாரத்தினரும் தங்களுக்கென தனி மொழிவழக்கைக் கொண்டிருக்கிறார்கள். அவை அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டவை அல்ல. எவரும் மொழியை அவ்வாறு உருவாக்கிக்கொள்ள முடியாது. அவை நீண்டகால புழக்கத்தினூடாக மெல்லமெல்ல உருவாகி வருபவை. கால்ந்தோறும் மாறிக்கொண்டிருக்கக்கூடியவை.\n இம்மாதிரி எந்த ஒரு வினா எழும்போதும் அதற்கு நம் வரலாற்றிலும் பண்பாட்டுப்புலத்திலும் சென்று விடைதேடவேண்டும். அதற்குரிய எளியவாசிப்புகூட இல்லாதவர்கள்தான் இங்கு அதிகம். ஆகவேதான் வெற்று அரட்டையாக கருத்துக்களையும் விமர்சனங்களையும் அள்ளிவைக்கிறார்கள். ஒவ்வொரு தளத்திலும் இந்தப்பொதுப்புத்திப்புரிதல்களை எதிர்கொண்டுதான் எதையும் பேசவேண்டியிருக்கிறது. அதிலும் இணையமும் ஃபெஸ்புக்கும் வந்தபின்னர் எந்த அசட்டுத்தனமும் அச்சிலேறி பரவி நிலைக்கும் அபாயம் மிகுந்திருக்கிறது. மிக எளிமையான இந்த விஷயங்களைக்கூட விவாதித்துப்பேசவேண்டிய கட்டாயம் உருவாகிறது.\nசெய்தித்தொடர்பு, போக்குவரத்து ஆகியவற்றின் உருவான பெரும்வளர்ச்சியே நவீன காலகட்டத்தை உருவாக்கியது என நாம் அறிவோம். பொதுக்கல்வி அதற்குப்பின் வந்தது. பொது அரசியல் அடுத்து. இவற்றின் மூலம் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றைச்சமூகமாக ஆனார்கள். இன்று நாமறியும் தமிழ்ச்சமூகம், இந்தியச்சமூகம் இவ்வாறு நவீனகாலகட்டத்தில் கட்டமைக்கபட்டது. இன்றுள்ள பொதுவான பேச்சுமொழி, பொதுவான அடையாளங்கள், பொதுமனநிலைகள் அனைத்தும் நவீனகாலகட்டம் உருவானபின்னர் மெல்லமெல்ல உருவாகித்திரண்டு வந்தவை மட்டுமே.\nநவீன காலகட்டத்திற்கு முந்தைய சமூகத்தை வேளாண்மைச்சமூகம் என்கிறோம். அன்று இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சமூகம் இருக்கவில்லை. பல தனி அலகுகளாக சமூகத்தைப்பிரித்து ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட சமூகம் அது. பொதுவாக நிலவுடைமைச்சமூகம் [Feudalism] என்று அதைச் சொல்வது வழக்கம்\nஅன்றைய சமூகத்தில் ஒவ்வொரு இனக்குழுவும் மதக்குழுவும் தங்களுக்குள் உரையாடிக்கொண்டு தங்கள் சொந்த சமூகவிதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகளின்படி வாழ்ந்தன. தொழில் சார்ந்த தேவைகளுக்காக மட்டுமே பிறசமூகங்களுடன் உரையாடின. குடியிருப்புகள் கூட தனித்தனியாகவே அமைந்திருந்தன. ஆகவே ஒவ்வொரு குழுவும் தனக்கென தனி மொழிவழக்கை அடைந்தது.\nஇதில் சில சமூகக்குழுக்கள் மிககுறைவான அளவுக்கு பிற சமூகக்குழுக்களுடன் தொடர்புடையனவாக இருந்தன. அவர்களின் மொழிவழக்கு பெரிய அளவில் வேறுபட்டிருந்தது. இவ்வாறு தனிமைப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, நிலம். மீனவர்கள் வாழும் கடல்சார் நிலம் பிற நிலங்களில் இருந்து முற்றிலும் தனித்தது. ஆகவே அவர்களின் மொழி வேறுபட்டிருந்தது.\nஇன்னொன்று மதம். தமிழ் இஸ்லாமியரின் மொழிவழக்கு மிகவேறுபட்டிருப்பதற்குக் காரணம் இதுதான்.[நெல்லைப்பகுதியில் இஸ்லாமியரின் தனிவழக்கை நையாண்டி செய்யும் நூற்றுக்கணகான வேடிக்கைக்கதைகள் புழக்கத்திலுள்ளன] மூன்றாவதாக, ஆசாரங்கள். பிராமணர் தங்களுக்கென தனி ஆசாரங்கள் கொண்டவர்கள். ஆகவே அவர்கள் மேலும் தனித்து வாழ்ந்தனர். கடைசியாகத் தொழில். ஐம்பதாண்டுகளுக்கு முன் ஆசாரிகள் போன்ற சிறிய தொழிற்குழுக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது பிறருக்கு புரிவதே கடினம் என்னும் நிலை இருந்தது\nஇந்த தனிவழக்குகளில் அக்குழுவின் ஆசாரங்கள் சார்ந்த தனிச்சொற்கள் இருக்கும். அவர்களின் மதம் சார்ந்த கலைச்சொற்கள் இருக்கும். தொழில்சார்ந்த குழூக்குறிகளும் குறியீட்டுச் சொற்களும் இருக்கும். அவை அந்த வழக்கை பிறருக்கு அயலானவையாக ஆக்குகின்றன\nதமிழகத்தில் ஆரம்பத்த��லேயே நவீனக் கல்விகற்றவர்கள் பிராமணர்கள். ஆகவே நவீன எழுத்துக்கும் அவர்களே முதலில் வந்தனர். ஆகவே ஆரம்பகால எழுத்துக்கள் அவர்களின் பேச்சுமொழியை அதிகமாகப் பதிவுசெய்வனவாக இருந்தன. ஆரம்பகால சினிமா, நாடகங்கள் அனைத்திலும் அவையே இடம்பெற்றிருந்தனஆகவே பிறர் அதிகமாக அறிந்த அயலான மொழிவழக்கு பிராமணவழக்குதான். ஆகவேதான் பெரும்பாலானவர்கள் அவர்கள் மட்டும் மாறுபட்ட மொழியை பேசுவதாக நினைக்கிறார்கள்.\nபின்னர் பிற சமூகக்குழுக்களின் தனிவழக்குகளும் இலக்கியத்தில் பதிவாகத் தொடங்கின. புதுமைப்பித்தனே பலவகையான மொழிவழக்குகளை இலக்கியத்தில் கையாண்டிருக்கிறார். தோப்பில் முகமது மீரானும் நாஞ்சில்நாடனும் குமாரசெல்வாவும் நானும் எழுதுவது குமரிமாவட்ட வட்டார வழக்கு. ஆனால் நான்கும் நான்கு மொழிவழக்குகள் என்பதை வாசகர் காணமுடியும். காடு நாவலில் மலைமக்களின் மொழியென முற்றிலும் மாறுபட்ட ஒரு மொழிவழக்கு இருப்பதைக்காணலாம்\nசென்றகாலத்தில் நாம் இப்போது பேசும் , எழுதும் பொதுமொழி என ஒன்று இருக்கவில்லை என்பதைக் காணலாம். அன்றிருந்தது செய்யுள்நடையும் பல்வேறுவகையான பேச்சுவழக்குகளும்தான். தமிழில் உரைநடை உருவாகி வந்தது 1850 களில் நிகழ்ந்த ஒரு வளர்ச்சி. ஆரம்பகட்டத்தில் எழுதப்பட்ட சைவநூல்கள் செய்யுள்நடையையே உரைநடையாக எழுதின. அதேசமயம் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு வட்டாரவழக்கையே உரைநடையாக எழுதியிருப்பதைக் காணலாம்\nஇவ்விருவகை நடைகளும் கலந்து மெல்லமெல்ல உருவாகி வந்ததே நம்முடைய பொதுமொழி. அது முதலில் அச்சில்தான் வந்தது. நாளிதழ்கள் வழியாகவே அது பரவியது. அதன்பின்னர் மேடைப்பேச்சுக்கள், நாடகங்கள் வழியாக பரவலாயிற்று.\n1900 ங்களில் இந்தியாவில் அரசியலியக்கங்கள் பெரும் அலையாக எழுந்தபோதுதான் இங்கு பொது ஊடகங்கள் பெரிதாக வளர்ந்தன. மக்கள் அச்சிட்ட மொழியை வாசிக்கத்தொடங்கினர். மேடைப்பேச்சைக் கேட்க ஆரம்பித்தனர். ஒரே இடத்தில் கூடவும் பிறருடன் உறவாடவும் தொடங்கினர். தங்கள் சிறிய வட்டங்களுக்கு வெளியே வந்து இன்னொரு மொழியை அறியத்தொடங்கினர். அவ்வாறுதான் பொதுவான பேச்சுமொழி மிகமெல்ல உருவாகத்தொடங்கியது\nஅந்தப்பொதுமொழியை உருவாக்குவதில் பள்ளிக்கூடங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பொதுக்கல்வி என்பது இந்தியாவில் 1900ங்களில்தான் பரவலாக வரத்தொடங்கியது. பள்ளிகள் அனைவருக்குமான மொழியை கட்டாயமாக்கின. நான் சிறுவனாக இருந்தபோது பிள்ளைகளை ஒரு பொதுமொழி பேசுவதற்குப் பயிற்றுவதை ஆசிரியர்கள் முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தனர். ‘அவிய, இவிய’ என்று பேசியதற்காகவே நான் அடிபட்டிருக்கிறேன்.\nஇன்றுகூட பொதுமொழியின் உருவாக்கத்தில் கல்விக்கூடங்கள் பெரும் பங்காற்றுகின்றன. என் மகள் படிக்கும் பள்ளியில் ஒருமுறை இதைக் கவனித்தேன். கடற்கரை மக்களின் பிள்ளைகள் அங்கு அதிகம். கடற்கரையில் மிக நல்ல பள்ளிகள் இருந்தாலும் அவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். காரணம் அவர்கள் அந்த வட்டாரவழக்கில் இருந்து பிள்ளைகள் வெளியே வரவேண்டும் என்று விரும்புவதுதான்.\nஆரம்பகாலத்தில் நாடகங்களில் கதைநாயகனும் நாயகியும் மட்டும் பொதுமொழி பேச பிறர் அவரவர் சாதிகளுக்குரிய வட்டார வழக்கைப் பேசுவது வழக்கமாக இருந்தது. ஏனென்றால் பொதுமொழி என்பது படித்தவர்களுக்குரியதாக இருந்தது அன்று. மேடையிலேயேகூட முக்கியமான விஷயங்களை மட்டும் பொதுமொழியிலும் பிறவற்றை வட்டார வழக்கிலும் பேசினர்\nஉண்மையில் பொதுவழக்கு இன்றிருப்பதுபோல மையப்போக்காக ஆனது தொலைக்காட்சி வந்தபின்னர்தான். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், கல்லூரிப்படிப்பை முடிப்பது வரை நான் குமரிமாவட்ட, குலசேகரம் வட்டார, நாயர் -வேளாளர்களின் தமிழைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். என்னால் பொதுமொழியில் பத்துநிமிட பேசமுடியாது. பாடங்களை மட்டுமே அச்சுமொழியில் படித்து எழுதுவோம். மேடைப்பேச்சு அந்த பாடப்புத்தக மொழியை ஒப்பிப்பதாக இருக்கும். பேச்சு என்றால் வட்டார வழக்கு மட்டுமே\nதொலைக்காட்சி ஒரு பொதுவான பேச்சுமொழியை கட்டமைத்தது. உயர்குடிகளாகிய பிராமணர், வேளாளர், முதலியார் போன்றவர்களின் மொழிவழக்குகளையும் பாடப்புத்தகமொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து அந்த மொழி கட்டமைக்கப்பட்டது. நம் பொதுமொழியில் இந்த அளவுக்கு ஆங்கிலம் இருப்பதற்குக் காரணமே இதுதான். சாதிய, வட்டார அடையாளம் இல்லாத பொதுமொழியை உருவாக்குவதற்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.\nஇன்று நாம் இந்தப்பொதுமொழியை நோக்கி செல்லத்தொடங்கியிருக்கிறோம். வட்டாரவழக்குகளும் சாதியவழக்குகளும் மங்கலடைந்தபடியே வருகின்றன. என் இளமையில் நான் பேசிய குமரிமாவட்ட வட்டார ��ழக்குகளை இன்று முதியவர்கள், அதிலும் கிழவிகள், மட்டுமே பேசுகிறார்கள். கடற்கரை வழக்கும் முஸ்லீம் வழக்கும்கூட மாறிவிட்டன.\nஆனாலும் சில குலக்குழுக் கூடுகைகளில் அந்த தனிவழக்கை வலுக்கட்டாயமாகப் பேசுகிறார்கள். அது ஒரு சொந்த உணர்வை அளிக்கிறது. அவ்வளவுதான். நான் என் அண்ணாவிடம் குமரிமாவட்டத்துக்கே உரிய விசித்திரமான ஒரு மலையாளத்தில்தான் பேசுவேன். வற்கீஸிடம் விளவங்கோடு தமிழில்.\nசுந்தர ராமசாமி பிராமண வழக்கைத்தான் பேசுவார். ஆனால் அது குமரிமாவட்டத்திற்குரிய பிராமணத்தமிழ். அது அவரது குடும்ப வளர்ப்பிலிருந்து அவர் பெற்றது. [ஒருமுறை திராவிட இயக்கத்தைச்சேர்ந்த ஓவியா என்பவர் அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்து சாலையில் அதைப்பற்றி சத்தம்போட்டு விவாதித்ததை நினைவுகூர்கிறேன். அதற்கு லட்சுமி மணிவண்ணன் நல்ல நாடார்த்தமிழில் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்]\nசுந்தர ராமசாமி இலக்கியம் பேச ஒரு சீரான அச்சுமொழியை கையாள்வார். பொது உரையாடலுக்கு பொதுவான பேச்சுமொழிக்கு கொஞ்சம் சிரமப்பட்டு வருவார். ஆங்கிலம் அதிகமாக கலந்திருக்கும், காரணம் அவர் பொதுமொழிக்கு மிகப்பிந்தி வந்த தலைமுறை\nசுந்தர ராமசாமியும் நானும் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் இருந்த சதங்கை ஆசிரியர் வனமாலிகையைப் பார்க்கச் சென்றோம். ‘இப்பம் கொள்ளாமா’ என்று ராமசாமி கேட்டார். முகம் மலர்ந்த வனமாலிகை “ஓம்,கொறவுண்டு” என்றார்\nதிரும்பும்போது நான் சுந்தர ராமசாமியிடம் அவரது மொழி பற்றி கேட்டேன். “அது கன்யாகுமரி பாஷை. நான் அதில இப்ப வழக்கமா பேசுறதில்லை. ஆனா நானும் அவரும் சந்திச்சுக்கிட்டது அம்பது வருஷம் முன்னாடி. அப்ப இந்த பாஷையிலதான் பேசிகிட்டோம். அந்த பாஷை எங்கள கிட்டக்க கொண்டு வந்திடுது” என்றார்\nTags: பிராமணர்களின் தமிழ், பொதுமொழி, வட்டாரவழக்கு\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.outstandingdm.com/ta/", "date_download": "2018-10-17T02:04:54Z", "digest": "sha1:7NV54CDL6B6G3MEWGUM3IJAKENNT72L7", "length": 10155, "nlines": 252, "source_domain": "www.outstandingdm.com", "title": "நறுமணம் விரைவி, சென்ட்டட் மெழுகுவர்த்தி மெழுகுவர்த்தி ஜார், ஃப்ராகிரன்ஸ் விரைவி - தனிச்சிறப்பு வாய்ந்த", "raw_content": "\nகண்ணாடி அல்ட்ராசோனிக் நறுமணம் விரைவி\nபிளாஸ்டிக் அத்தியாவசிய எண்ணெய் விரைவி\nஅத்தியாவசிய எண்ணெய் கார் விரைவி\nமின் கார் நறுமணம் விரைவி / யுஎஸ்பி கார் விரைவி\nநறுமணம் விரைவி இன்றியமையா எண்ணெய்\nநாணல் விரைவி இன்றியமையா எண்ணெய்\nஎண்ணெய் போர்வைகள் இன்றியமையா எண்ணெய்\nஅறை தெளிப்பு இன்றியமையா எண்ணெய்\nஇயைபியக்க விளக்கு இன்றியமையா எண்ணெய்\nஆயில் பர்னர் / எண்ணெய் போர்வைகள்\nசிறந்த வடிவமைப்பு & மணம் விரைவி, ரீட் விரைவி, சென்ட்டட் மெழுகுவர்த்தி, ஆயில் பர்னர், ஃப்ராகிரன்ஸ் விளக்கு, கார் ஃபிரஷனர், அறை ஸ்ப்ரே, சச்செட், பீங்கான் மட்பாண்ட, கண்ணாடி பாட்டில் மற்றும் அலங்கார அணிகலன்கள் பல ஆண்டுகளாக தயாரிக்க, கோ உற்பத்தி லிமிடெட் ஒரு தொழில்முறை நிறுவனம் ஆகும் நாம் வசதியான போக்குவரத்து மற்றும் பெரும் வளத்தைக் கொண்ட, ஷாங்காய் அமைந்துள்ளன. எங்கள் நிறுவனம் 3,886 சதுர மீட்டர் உள்ளடக்கியது போன்ற திரவ நறுமணம் விரைவி பழமையாக்குவது பரிசோதனை அறை, வாக்குவம் பரிசோதனை இயந்திரம் தொழில்முறை வசதிகள் உள்ளது. உட்பட எங்கள் ஒருநாள் கொள்ளளவு: 4,200 பெட்டிகள் மணம் விரைவி;\nசதைப்பிடிப்பான மலர் இயற்கை மணம் மலர் விரைவி\nபானை நறுமணம் சிகிச்சை விரைவி\nப்ளூ மொசைக் கண்ணாடி மணம் விரைவி\nவெள்ளை மார்பிள் அல்ட்ராசோனிக் அரோமாதெரபி விரைவி\nமொசைக் கண்ணாடி அல்ட்ராசோனிக் அரோமாதெரபி விரைவி\nமிஸ்ட் ஈரப்பதமூட்டி அத்தியாவசிய ஆயில் எலக்ட்ரிக் Aro கூல் ...\nசதைப்பிடிப்பான மலர் இயற்கை மணம் மலர் விரைவி\nபானை நறுமணம் சிகிச்சை விரைவி\nஆடம்பரமான வெள்ளி சென்ட்டட் மெழுகுவர்த்தி\nகண்ணாடி அல்ட்ராசோனிக் அரோமாதெரபி விரைவி\nசிறந்த வடிவமைப்பு மற்றும் உற்பத்தி இணை., Ltd\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் டிரக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3319", "date_download": "2018-10-17T00:37:16Z", "digest": "sha1:TMHUZZZN5BG7YQL4G7TB6CGQQIN6GWBO", "length": 5037, "nlines": 190, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonkathirphotoons.blogspot.com/2012/01/blog-post_06.html", "date_download": "2018-10-17T00:41:07Z", "digest": "sha1:IN7KEMFXWR2UBXP6BSOMGX2E42TF2D4G", "length": 17153, "nlines": 205, "source_domain": "poonkathirphotoons.blogspot.com", "title": "பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: ஹிஹி.. டிவிட்டரில் நான் ரசித்தவை.;..", "raw_content": "\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்\nஹிஹி.. டிவிட்டரில் நான் ரசித்தவை.;..\nநம்ம ஆளுங்க டிவிட்டரில் என்ன எழுதி கிழிக்கிறாங்கன்னு பார்த்தா... அம்மாடியோவ்,. புட்டு புட்டு இல்ல வைக்கிறாங்க (அவங்க நல்ல பசங்க தான்)\nமுதல் குழந்தை பெண் பிள்ளையெனில், இரண்டாம் குழந்தைக்கு இரண்டு தாய்\nகொல பசில இருக்குறவன், சூப் சாப்பிட்டுட்டா மெய்ன் டிஷ்க்குப் போவான்\nநான் ஃபேஸ்புக்கில் இல்லை, டிவிட்டர் எனக்கு தெரியாது என்பவர்களை வியப்புடன், பெருமிதத்துடன் பார்க்கிறேன்.\nஇந்த ராகுல்காந்தி ஏன் ஒவ்வொரு வீடா போயி, எதிர்நீச்சல் நாகேஷ் மாதிரி ”நான் மாது வந்திருக்கேன்”னு நிக்கிறாரு\nஅடுத்த வீட்டுப் பெண்ணுக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன், தன் பெண்ணுக்காக தாலிபான் ஆகிறான்.\nசனிக்கிழமைகளில் மட்டும் காதலி அனுப்பும் \"வேர் ஆர்யூ\" மெசேஜ்கள் கடுப்பை கிளப்புகின்றன... #ஆள் வச்சு வாட்ச் பண்றாளோ... \nசில பெண்களைப் பொறுத்தவரை, நாட்டு நடப்புக்கள் என்பவை மெகா சீரியலில் வரும் சம்பவங்கள் மட்டுமே\nதமிழக மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..# “சொல்லுங்க… உங்களுக்கு எஸ்மா வேணுமா டெஸ்மா வேணுமா\nபவுலர்க்கு பேட்டிங் ப்ராக்டீசும்...,பேட்ஸ் மேன்களுக்கு பெளலிங் ப்ராக்டீசும்... குடுத்து இருப்பானோ... இந்தப் பிளட்ஷர் பய\nகல்யாணத்துக்கு தலைவருங்க வந்து தாலியெடுத்து தராங்க #நல்லவேளை, முதல்ராத்திரிக்கு அந்த மாதிரி பழக்க வழக்கமெல்லாம் இல்ல.\nதமிழகத்தில் புதியதாக 31 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு. # இவ்வளவு நாளா இவங்கலாம் எங்கப் போயிருந்தாங்க\nநான் புதிதாய் வாங்கிய போனுக்காக காதலி என்னிடம் கேட்ட ட்ரீட்: \"எத்தன ஆயிரத்துக்கு வாங்கினியோ... அத்தன முத்தம் வேணும்...\" #செத்தேன்டா..\nசமையல் நிகழ்ச்சிகளை அடுப்பு பத்த வைப்பதில் இருந்து அணைப்பது வரை பார்ப்பதை காட்டிலும், கடைசியில் ரீகேப் காட்டும்பொழுது பார்க்கவே பிடிக்கிறது.\nடாக்டருங்க, இந்த ரேஞ்சுல பயப்பட்டாங்கன்னா, அந்த ஆட்டோ டிரைவர்,”இந்தியன் தாத்தா” ரேஞ்சுக்கு, ஃபேமஸ் ஆயிருவான் # மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\n' டைப்லதான் இருக்கு… ராமதாஸ், கேப்டனோட ஒவ்வொரு அறிக்கையும்\nகாதலிங்க சார் லைஃப் நல்லா இருக்கும் - இது சினிமா. #காதலிங்க சார் லைஃப் நாசமா போகும் - இது சினிமா. #காதலிங்க சார் லைஃப் நாசமா போகும் - இது ரியல் லைஃப்.\nபெண்ணே உன்னை பூவென்று சொல்லியே இல்லறம் என்ற ‘பொக்கே’வுக்குள் முடக்கி விட்டனர்.\nமுதன்முறையாக விஜயகாந்த் கைது. # பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கூடாரத்திற்கு கூடாரம் பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nதானே புயல் அடித்த சமயத்தில் கலைஞர் கூறாமல் விட்டுவிட்டாரே... \"தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும்…\"\nநம்ம ஆளுங்க டிவிட்டரில் என்ன எழுதி கிழிக்கிறாங்கன்னு பார்த்தா... அம்மாடியோவ்,. புட்டு புட்டு இல்ல வைக்கிறாங்க (அவங்க நல்ல பசங்க தான்)\nமுதல் குழந்தை பெண் பிள்ளையெனில், இரண்டாம் குழந்தைக்கு இரண்டு தாய்\nகொல பசில இருக்குறவன், சூப் சாப்பிட்டுட்டா மெய்ன் டிஷ்க்குப் போவான்\nநான் ஃபேஸ்புக்கில் இல்லை, டிவிட்டர் எனக்கு தெரியாது என்பவர்களை வியப்புடன், பெருமிதத்துடன் பார்க்கிறேன்.\nஇந்த ராகுல்காந்தி ஏன் ஒவ்வொரு வீடா போயி, எதிர்நீச்சல் நாகேஷ் மாதிரி ”நான் மாது வந்திருக்கேன்”னு நிக்கிறாரு\nஅடுத்த வீட்டுப் பெண்ணுக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன், தன் பெண்ணுக்காக தாலிபான் ஆகிறான்.\nசனிக்கிழமைகளில் மட்டும் காதலி அனுப்பும் \"வேர் ஆர்யூ\" மெசேஜ்கள் கடுப்பை கிளப்புகின்றன... #ஆள் வச்சு வாட்ச் பண்றாளோ... \nசில பெண்களைப் பொறுத்தவரை, நாட்டு நடப்புக்கள் என்பவை மெகா சீரியலில் வரும் சம்பவங்கள் மட்டுமே\nதமிழக மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..# “சொல்லுங்க… உங்களுக்கு எஸ்மா வேணுமா டெஸ்மா வேணுமா\nபவுலர்க்கு பேட்டிங் ப்ராக்டீசும்...,பேட்ஸ் மேன்களுக்கு பெளலிங் ப்ராக்டீசும்... குடுத்து இருப்பானோ... இந்தப் பிளட்ஷர் பய\nகல்யாணத்துக்கு தலைவருங்க வந்து தாலியெடுத்து தராங்க #நல்லவேளை, முதல்ராத்திரிக்கு அந்த மாதிரி பழக்க வழக்கமெல்லாம் இல்ல.\nதமிழகத்தில் புதியதாக 31 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு. # இவ்வளவு நாளா இவங்கலாம் எங்கப் போயிருந்தாங்க\nநான் புதிதாய் வாங்கிய போனுக்காக காதலி என்னிடம் கேட்ட ட்ரீட்: \"எத்தன ஆயிரத்துக்கு வாங்கினியோ... அத்தன முத்தம் வேணும்...\" #செத்தேன்டா..\nசமையல் நிகழ்ச்சிகளை அடுப்பு பத்த வைப்பதில் இருந்து அணைப்பது வரை பார்ப்பதை காட்டிலும், கடைசியில் ரீகேப் காட்டும்பொழுது பார்க்கவே பிடிக்கிறது.\nடாக்டருங்க, இந்த ��ேஞ்சுல பயப்பட்டாங்கன்னா, அந்த ஆட்டோ டிரைவர்,”இந்தியன் தாத்தா” ரேஞ்சுக்கு, ஃபேமஸ் ஆயிருவான் # மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\n' டைப்லதான் இருக்கு… ராமதாஸ், கேப்டனோட ஒவ்வொரு அறிக்கையும்\nகாதலிங்க சார் லைஃப் நல்லா இருக்கும் - இது சினிமா. #காதலிங்க சார் லைஃப் நாசமா போகும் - இது சினிமா. #காதலிங்க சார் லைஃப் நாசமா போகும் - இது ரியல் லைஃப்.\nபெண்ணே உன்னை பூவென்று சொல்லியே இல்லறம் என்ற ‘பொக்கே’வுக்குள் முடக்கி விட்டனர்.\nமுதன்முறையாக விஜயகாந்த் கைது. # பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கூடாரத்திற்கு கூடாரம் பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nதானே புயல் அடித்த சமயத்தில் கலைஞர் கூறாமல் விட்டுவிட்டாரே... \"தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும்…\"\nPosted by எஸ்.எஸ்.பூங்கதிர் at 08:32\nஉங்க பதிவு ரசிக்கும் படி இருக்கு.\n\\\\அடுத்த வீட்டுப் பெண்ணுக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன், தன் பெண்ணுக்காக தாலிபான் ஆகிறான்.//\nபயபுள்ள,தண்ணிபோட்டு மல்லாக்க படுத்து யோசிச்சிருக்கும் போல.\n*உங்கள் பாக்யா வார இதழில் வாரந்தோறும் என் 'எதிரொலி'பகுதியை படியுங்கள்\nஇவை இநத வார ஜோக்ஸ்...\nதள்ளித தள்ளி நீ இருந்தால்...\nநீங்க படிச்ச செய்தியும்... படிக்காத கமெண்டும்...\nஇதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்...\nஹிஹி.. டிவிட்டரில் நான் ரசித்தவை.;..\nதனுஷுக்கும், ஸ்ருதிக்கும் பத்திக்கிச்சி... பத்திக்...\nகொய்யால... இதுலாம் ஒரு பதிவா\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nஉங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=e43e5d2a4ea607b5cea7b3174c838c6d", "date_download": "2018-10-17T01:49:47Z", "digest": "sha1:5L3SF6VETVJ23BBF7JYTL7AVBAGZ546X", "length": 30249, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், ��வை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவி��்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி ச��ந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் ��ாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinambooks.in/new-releases/islamiya-veruppu-thozhil", "date_download": "2018-10-17T01:29:05Z", "digest": "sha1:SDEUQKAXFOMZO5KOYTFOYN3XFLL3PFXZ", "length": 4758, "nlines": 98, "source_domain": "puthinambooks.in", "title": "இஸ்லாமிய-வெறுப்புத்-தொழில்,islamiya-veruppu-thozhil,நாதன்-லீன்,nathan-lean", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\n‘யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் இஸ்லாமிகா’, ‘யூரேபியா’, ‘லண்டனிஸ்தான்’ போன்ற இடங்களில் ‘பதுங்கு ஜிஹாத்’, ‘ஊர்ந்துவரும் ஷரீஆ’, ‘இஸ்லாமிய பாசிசம்’, ‘பயங்கரவாத குழந்தைகள்’ போன்றவை அதிகரித்து கொண்டிருக்கும் போது யாருக்குதான் பயமாக இருக்காது\nஅச்சம் என்பது நல்ல விலைக்குப் போகும் ஒரு சரக்கு; மதத் தலைவர்கள், பண்டிதர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர், இணையகுடிமக்கள், கூவி விற்கும் அறிவுஜீவிகள் கொண்ட வலதுசாரி ஊழியக்காரர்கள் நிரம்பிய இஸ்லாமிய வெறுப்புத் தொழில்துறைக்கு அது நன்றாகவே தெரியும். அவர்கள் முஸ்லிம்கள்தான் விரோதி என்று உடனிருக்கும் மக்களை நம்ப வைப்பதற்காகப் பல ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் செல்வத்திற்காகவும் புகழுக்காகவும் 9/11 ஆவிகளைத் தோண்டி எடுத்து, வெகுமக்களின் கண்களுக்கு முன்னே ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களின் திட்டம் இப்போது நன்றாக வேலை செய்கிறது.\nTags: இஸ்லாமிய-வெறுப்ப��த்-தொழில், islamiya-veruppu-thozhil, அடையாளம்-பதிப்பகம், adaiyalam-publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/jan/13/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2631687.html", "date_download": "2018-10-17T00:30:38Z", "digest": "sha1:NVAWMTUH6IGHDQBBS6TTS7U2U5SMZH5F", "length": 10532, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்- Dinamani", "raw_content": "\nடாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்\nBy DIN | Published on : 13th January 2017 12:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nடாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nடாடா சன்ஸ் இயக்குநர்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், தற்போது, டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான என். சந்திரசேகரனை டாடா சன்ஸ் தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. தேர்வுக் குழு ஒருமனதாக பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவரது சீரிய தலைமையின் கீழ் டாடா குழும நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்ற ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்த சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபுதிய தலைவரை தேர்வு செய்வதற்கு, 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாஸன் தலைமையிலான அந்தக் குழுவில், ரத்தன் டாடா, பெய்ன் கேபிடலின் அமித் சந்திரா, ரோனன் சென், குமார் பட்டாச்சார்யா ஆகியோரும் இருந்தனர்.\nஇந்தக் குழு, 4 மாதங்களுக்குள் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தேர்வுக்குழு டி.சி.எஸ். நிர்வாக இயக்குநர் சந்திரசேகரனை ஒருமனதாக டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கான ஒப்புதலை இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது.\nவரும், பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி, டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் பொறுப்பேற்க உள்ளார்.\n10,000 கோடி டாலர் (சும���ர் ரூ.6.60 லட்சம் கோடி) மதிப்பில் உப்பு முதல் மென்பொருள் வரையிலான பல்வேறு வர்த்தகங்களில் கோலோச்சி வரும் டாடா நிறுவனங்கள் அனைத்தின் மேம்பாட்டாளர் பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nதிருச்சியில் கல்வி: திருச்சி ரீஜனல் இன்ஜியனியரிங் கல்லூரியில் (ஆர்.இ.சி.) கம்யூட்டர் அப்ளிகேஷன் பட்டமேற்படிப்பை முடித்த என். சந்திரசேகரன் கடந்த 1987-ஆம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று நிர்வாக இயக்குநரானார். இவர், மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவரது திறமையான நிர்வாகத்தின் கீழ் இயங்கிய டி.சி.எஸ். நிறுவனம், கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்தது. மேலும், ரூ.4.62 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/12/blog-post_26.html", "date_download": "2018-10-17T00:39:04Z", "digest": "sha1:ZEIO3QBKSAXFOETKSBOPP4NWPCRONV3R", "length": 14221, "nlines": 302, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சொர்க்கம் எங்கே", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 26 டிசம்பர், 2013\nஆணே ஜாக்கிரதை உன் கடிவாளமோ பெண்ணின் கையில்\nஉடல்பலம் உன்னிடம் மனபலம் பெண்ணிடம்\nஉடல் பலம் ஒருநாள் குன்றிப்போம்\nஉன் அருகே அவள் இருந்தால் நீ அழகு\nஅவளின்றி நீ செல்லும் விழாக்கள் அழகோ சொல்\nஅவளின்றி நீ வாழும் இல்லமும் அழகோ சொல்\nதூண்டி விளங்கிடும் விளக்குப் போல்\nஉலகில் நீ விளங்கிட தூண்டுபவள் அவளே – உன்னைத்\nஉந்தன் நடையும் நிமிருமோ சொல்\nஅழகாய் இருப்பாள் ���ழகைக் கொடுப்பாள்\nஅறிவாய் இருப்பாள் அறிவைக் கொடுப்பாள்\nநிலையாய் உன் பெயர் உலகில் நிலைத்திட\nஉனக்காய் வாரிசை திடமாய்ச் சுமப்பாள்\nசுற்றம் சேர்ப்பாள் சொந்தம் காப்பாள்\nஇயங்கா உன்னை இயங்க வைப்பாள்\nவற்றாத கடலென வாழ் இன்பம் தருவாள்\nதன்னைத் தாழ்த்தி உன்னை உயர்த்துவாள் – நீ\nதேடிப்பெற்ற செல்வம் அவளே – உன்னைத்\nதாங்கி நிற்கும் பூமியும் அவளே\nபொறுமையும் பண்பும் புகழிடம் கொண்டதால்\nபூமியை விஞ்சியும் வாழ்ந்திடத் துணிவாள் – அவள்\nபூகம்பமாய் வெடித்துப் பொங்கி எழுந்தால்\nபூமியில் நீயும் வாழ்ந்திடத் தகுமோ\nபுரிந்து கொண்டு பரிந்து வாழ்ந்தால் – இப்\nபூமியே உனக்கு சொர்க்கம் ஆகும்\nநேரம் டிசம்பர் 26, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n-///உடல்பலம் உன்னிடம் மனபலம் பெண்ணிடம்\nஉடல் பலம் ஒருநாள் குன்றிப்போம்\n26 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:16\n26 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:52\n27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:58\nஇத்தனை அவளும் துவளாது நிமிர ஓரு\n30 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோ���்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newtech.news/tamil/sellinam-jaffna/", "date_download": "2018-10-17T02:07:45Z", "digest": "sha1:QAJGTAQRUZGG2SUWM55ZNRJ3LU2HWZK2", "length": 14425, "nlines": 64, "source_domain": "www.newtech.news", "title": "இலங்கைத்தமிழ் பயனர்களு்கான விசைப்பலகை செல்லினத்தில் அறிமுகப்படுத்தப்படும் – முத்து நெடுமாறன் – New Technology News Reviews in Tamil and English", "raw_content": "\nஇலங்கைத்தமிழ் பயனர்களு்கான விசைப்பலகை செல்லினத்தில் அறிமுகப்படுத்தப்படும் – முத்து நெடுமாறன்\nவடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப உரையாடல் (Tech Talk) ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் முத்து நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அறிவிப்பினை கொழும்பிலும் உத்தமம் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததாகவும் அதை வரலாற்று சிறப்பு மிக்க யாழ் பொதுநுாலக மண்ணடபத்தில் மீள அறிவிப்பதில் பெருமகிழ்வுறுவதாகவும் குறிப்பிட்டார்.\nமொபைல் சாதனங்களில் தமிழில் தட்டச்சு செய்ய பயன்படுத்தும் செல்லினம் மென்பொருளையும் மற்றும் முரசு அஞ்சல் மென்பொருளையும் அப்பிள் நிறுவனத்தயாரிப்புக்களில் உள்ள தமிழ் விசைப்பலகை மென்பொருளையும் வடிவமைத்த மலேசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப வல்லுனரும் முரசு நிறுவனத்தின் நிறுவுனருமான முத்துநெடுமாறன் அவர்களை முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்து மேற்படி தொழில்நுட்ப செயலமர்வு 27.02.2017 திங்கட்கிழமை மாலை 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை யாழ் பொதுநுாலக கேட்போர் கூடத்தில் வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தினால் (NCIT) நடாத்தப்பபட்டிருந்தது.\nதகவல் தொழில் நுட்ப சாதனங்களில் தமிழ் என்பது தொடர்பிலும் தொழில் நுட்பத்தில் தமிழ் சார்ந்த தொழில்முயற்சியான்மை அனுபவங்களையும் அவர் பகிர்ந்து பங்கேற்பாளர்களின் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கு விடைகளை பகிர்ந்தார். நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் வடக்கு தகவல்தொழில்நுட்ப சம்மேளன இயக்குனர்கள், உறுப்பினர்கள் , மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மா���வர்கள் மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட சுமார் 50 பேர் வரை கலந்து கொண்டு முத்துநெடுமாறன் அவர்களின் கருத்துரையினை செவிமடுத்ததுடன் கேள்விக்கணைகளை தொடுத்திருந்தனர். அத்துடன் சில வேண்டுகோள்களையும் அவரிடம் முன்வைத்திருந்தனர்.\nதமிழ் உள்ளிடுமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டப்பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எழுத்துகளின் வடிவ அமைப்பும் அவற்றின் தன்மைகளும், கையடக்கக் கருவிகளில் பயன்படுத்தப்படும் செயலிகளும் அவற்றின் தமிழ்ப் பயன்பாடும் முதலிய தலைப்புகளில் முத்து நெடுமாறனின் படைப்பு அமைந்திருந்தது.\nசெல்லினம் மென்பொருள் பயன்பாட்டில் தற்போது இலங்கை 4வது இடத்திற்கு வந்துவிட்டதாகவும் இது அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கையடக்க சாதன்ங்களில் தமிழ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இலங்கையில் அண்மையில் அதிகரித்திருப்பதை இது காட்டுகின்றதாக அவர் புள்ளிவிபரங்களுடன் விபரித்தார். இனி தமிழ் தொழில்நுட்பத்தில் கூடிய இடம் பிடிப்பதற்கு உள்ள ஒரே வழி பயனர்கள் அதிகரிக்கப்படுவதே என்றும் அனைத்து பயன்பாடுகளிலும் விருப்பமொழியாக தமிழினை தெரிவு செய்வதன் மூலம் சிறப்பான மென்பொருள்களையும் வசதிகளையும் நிறுவனங்களிடம் வலியுறுத்தி கேட்டுப்பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.\nயாழ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருபகுதியினர்\nபேசப்பட்டக் கருத்துகளுள் முதன்மையாக இலங்கையில் பயன்படுத்தப்படும் தமிழ் தட்டச்சு விசைப்பலகை அமைப்பும் (keyboard layout) மின்னணு சாதனங்களில் தட்டச்சு செய்யும் போது கிடைக்கும் பரிந்துரைகளில் (word suggestions) இலங்கையில் பயன்படுத்தப்படும் சொற்களும் இடம்பெறவேண்டும் என்பதும் இருந்தது.\nதமிழ்த் தட்டச்சு முறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ‘பாமினி’ என்னும் எழுத்துரு இலங்கையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு எழுத்துருவாகும். பல ஆண்டுகளாக இந்த எழுத்துருவை அடிப்படையாக கொண்ட விசைப்பலகை முறையைக் கொண்டே தமிழில் எழுதிப் பழகிய பயனர்கள் வேறு தமிழ் உள்ளிடு முறைக்கு மாறுவதற்கு, பல சிரமங்களைக் கண்டனர்.\n2007ஆம் ஆண்டு இலங்கையின் ICTA அமைப்பு, இலங்கைக்கான முறையான தமிழ் விசைபலகை ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில், ஓர் ஆய்வி���ை மேற்கொண்டது. இறுதியில் ‘பாமினி’ எழுத்து ஒழுங்கு அமைப்பையே தேர்ந்தெடுத்து, யூனிகோடு முறைக்காக சில மாற்றங்களை மட்டுமே செய்து ‘SL Tamil Keyboard 2007’ என்ற பெயரில் அதனை வெளியிட்டது ICTA அமைப்பு. இந்த விசைமுகத்தின் மற்றொரு பெயர் ‘ரெங்கநாதன் விசைப்பலகை’.\nஇந்த விசைப்பலகையினை செல்லினம் மென்பொருளில் இணைக்கவேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருந்தது.\nகணினிக்காக வடிவமைக்கப்பட்ட இந்த விசைப்பலகை கட்டமைப்பை கையடக்கக் கருவிகளில் எவ்வாறு சேர்க்கலாம் என்பது குறித்து முதலில் சில ஆய்வுகளும், உரியவர்களுடன் சில கலந்துரையாடல்களும் நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே செல்லினத்தில் இந்த அமைப்பு சேர்க்கப்படும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார்.\nNCIT வழங்கிய விருந்துபசாரத்தில் முத்துநெடுமாறன்\nஅவ்வாறே செல்லினத்தைக் கொண்டு தமிழில் உள்ளிடும்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ள பல வட்டார வழக்குச் சொற்கள் பரிந்துரைகளாகத் தோன்றுவதில்லை என பலர் குறைபட்டுக் கொண்டனர். இதற்கு எளிதாகவே தீர்வு கண்டுவிடலாம் என்றும், ‘இலங்கைத் தமிழ்’ சொற்கள் அதிகம் அடங்கிய தரவகம் (corpus) இருந்தாலே போதும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார். கூட்டத்தில் இருந்த ஆர்வலர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உடனே முன்வந்தனர்.\nகொழும்பு நிகழ்வில் முத்து நெடுமாறன்\nமுன்னதாக 26ம் திகதி காலை ”உத்தமம்” அமைப்பில் ஏற்பாட்டில் கொழும்பிலும் ஒரு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அந்நிகழ்விலும் ஊடகவியலாளர்கள், நுட்பவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுப் பயனர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nதொழில்நுட்பத்தில் தமிழ் – கருத்தரங்கம்\n16 ஆவது தமிழிணைய மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/06/page/2/", "date_download": "2018-10-17T01:04:12Z", "digest": "sha1:ZCUKBPDP3RN5ESDYMTBL5MIUDDY337S2", "length": 21689, "nlines": 397, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஜூன் | 2008 | Barthee's Weblog | பக்கம் 2", "raw_content": "\nதமிழ் ரசிகப்பொருமக்களே நீங்கள் எங்கு நிக்கின்றீர்கள்\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: சிந்திக்க |\n“Dexter” என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்திருக்கின்றீர்களா \nஇந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Dexter என்பவன் தொடர் கொலைகளை செய்பவன். அதாவது சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப��ம் கொலையாளிகளை இவர் கொலைசெய்வது போல் இருக்கும் இந்த நிகழ்ச்சி.\nஅட, ” சட்டத்தின் பிடியில் இருந்து யார் தப்பினாலும் என் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது” என்று வசனம் பேசும் நம்ம தமிழ் கதாநாயர்களை போல என்று வையுங்களேன்.\nகொஞ்கம் நெஞ்சை ‘திக்..திக்’ என வைக்கும் காட்சிகள், இரத்தங்கள் வளிந்தோடும் காட்சிகள் உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அமேக வரவேற்பு உள்ளது அமெரிக்காவில்.\nஇந்த “Dexter” நிகழ்ச்சிக்கு ஆதரவு + அர்பபணிப்பு கொடுக்கும் விதமாக சில நீரூற்றுகளை இவ்வாறு அமைத்திருக்கின்றனர்.\nஆதி காலம் தோட்டு பரம்பரை பரம்பரையாக கட்டவுட் வைத்து, கழுதையில் ஊர்வலம் வந்து, கற்பூரம் காட்டி, பூ எறிந்து, பாலபிஷேகம் செய்து கொண்டுவரும் நமது தமிழ் சினிமா ரசிகர் மன்றங்களே… எப்போது நீங்கள் வித்தியாசமாக எதையாவது செய்து, பழைய பஞ்சாங்கத்தில் இருந்து வெளியே வந்து, எம்மை அத்தப்போகின்றீர்கள்\nஇதோ கீளே அசத்தும் அமரிக்க ரசிகர்கள் \nBramption ஐச் சேர்ந்த திரு.அ.ராஜ்குமார் அவர்களின் அனுசரனையுடன் எம் நேயர்களுக்கு தற்போது இலவசமாக பின்வரும் தொ(ல்)லைக்காட்சிகளை வழங்கப்படுகின்றது.\nPosted by barthee under பிறந்தநாள் | குறிச்சொற்கள்: பிறந்தநாள் |\nலண்டனில் வசிக்கும் மதிவண்ணன் தர்ஷினி தம்பதிகளின்\nஇவரை அப்பா, அம்மா, அக்காமார் அப்பாச்சி, அம்மாச்சி\nமற்றும் உற்றார் உறவினர் அனைவரும் –\nமிதேஸை, பல்கலையும் கற்று பல்லாண்டு காலம்\nவாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் \nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: சிந்திக்க |\nஎள் என்றதும் எண்ணையாய் விடுவதே கணவன்-மனைவிக்காண கோப்பாடு.\nவாழ்வின் என்ன இடர் வந்தாலும் தொள் கொடுத்து உதபுவவன் தான் உண்மையான கணவனும் கூட.\nஇங்கு பாருங்கள் ஒரு JUST MARRIED மணமக்களிடையே கல்யாணத்தன்றே நடக்கும் கூத்தை….\nPosted by barthee under MP3 | குறிச்சொற்கள்: பதிவிறக்கம், பாடல்கள், MP3 |\nஇளையராஜாவின் இன்னிசை வெள்ளம் MP3 வடிவில்\nPosted by barthee under சமையல் | குறிச்சொற்கள்: சமையல் |\nபச்சரிசி – 1 கப்\nபச்சை மிளகாய் – 4,5\nஎலுமிச்சம் பழம் – 2 (பெரியது)\nபெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)\nகுடமிளகாய் – 1 (விரும்பினால்)\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதோசை மிளகாய்ப் பொடி – 1/2 டீஸ்பூன். (விரும்பினால்)\nதாளிக்க – நல்லெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.\nசாதத்தை உதிர் உதிராக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து ஒட்டாமல் பரத்தி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.\nஅடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை(அல்லது பச்சைப் பட்டாணி), சீரகம், பெருங்காயம், குடமிளகாய், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nமெலிதாக நீளமாகவோ அல்லது பொடிப்பொடியாகவோ விருப்பப்படி நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி சாதத்தில் சேர்க்கவும்.\nகை படாமல் விதை நீக்கிய எலுமிச்சைச் சாறு பிழிந்து, சாதம் உடையாமல் கலக்கவும்.\nதோசை மிளகாய்ப் பொடி, கொத்தமல்லித் தழை, இருந்தால் 4,5 புதினா இலைகள் கலந்து பரிமாறலாம்.\n* வெங்காயத்திற்கு பதில் மெலிதாக நறுக்கிய கோஸ், பொடியாக நறுக்கிய குண்டு பீன்ஸ் அல்லது பிஞ்சு கத்திரிக்காய் என்ற வகையில் ஏதாவது ஒன்று சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.\n* நிலக்கடலைக்குப் பதில் பச்சைப் பட்டாணியோடு முந்திரிப் பருப்பும் உபயோகிக்கலாம்.\nபொரித்த அப்பளம், வடாம், சாதாக் கறி வகைகள்.\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: அதிர்ச்சி |\nகல்யாணம் கட்டப்போவோரைப் பார்த்து “இனி உண்வாழ்வில் பூகம்பமும், புயலும்தான்” என் நகைச்சுவையாக கூறுவார்கள். ஆனால் இங்கு நிஜமாகவே, அதுவும் கல்யாணத்தண்றே…\nஅழகிய கனவுகளுடன் சீன மணமக்கள் கல்யாணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சி\nசற்று நேரத்தில் பூமி அதிர… பினனர் நடந்தவைகளை கீழே உள்ள படங்களை பாருங்கள்\nகோயில் தான் இடிந்துவிட்டது, இனி கொட்டகையை போடவேண்டியதுதான்…\nசோகத்தில் மணமக்கள்…. (அட் எங்குபோனாலும் இப்படி குந்துவதை இவர்கள் விட்மாட்டார்கள் போல் இருக்கின்றதே…..\n« முன்னைய பக்கம் — அடுத்த பக்கம் »\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மே ஜ��லை »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/02/23/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:23:05Z", "digest": "sha1:YRT5QW4CBGPYPSCG6JEWPJT66VFE5GL6", "length": 14033, "nlines": 155, "source_domain": "lakshmanaperumal.com", "title": "மேம்பாலம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஇந்திய அரசு 5 மேம்பாலங்கள் கட்டுவதற்காக டெண்டர் விட்டிருந்தது. அதனடிப்படையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய விலைப் பட்டியலோடு அரசை அணுகினார்கள். முதலாவதாக ஜப்பானை அழைத்தார்கள். உங்களுடைய விலைப் பட்டியலில் ஐம்பது கோடி எனக் குறிப்பிடப்பட்டிருகிறதே, எதன் அடிப்படையில் என்று அரசு கேள்வி எழுப்பியது. ஜப்பான் சொன்னது, இதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்தது என்றும், போக்குவரத்து செலவு மற்றும் எங்களுடைய லாபமாக 10 சதவீதமும் கணக்கில் கொண்டே 50 கோடி எனக் கோருகிறோம் என்றது. அரசு திருப்தி அடையாமல், அமெரிக்காவை அழைத்தது.\nஅமெரிக்காவிடம், ஜப்பான் 50 கோடிதான் சொல்கிறது, ஆனால் நீங்கள் 100 கோடி என்பது எப்படி என்று கேட்டது. ஜப்பான் போலவே அமெரிக்காவும் எங்கள் நாட்டுப் பொருட்கள் ஜப்பானைக் காட்டிலும் தரம் வாய்ந்தவை என்றும், மனித வளச் செலவுகள் அதிகம் என்றும் மற்றும் லாபமாக 10 சதவீதமும் கணக்கில் கொண்டே 100 கோடி எனப் பட்டியலிட்டது.\nஇரண்டு நாட்டின் விளக்கத்திலும் திருப்தி அடையாத அரசு இறுதியில் இந்திய கம்பெனியை அழைத்தது. 150 கோடி என்ற விலையைப் பார்த்த அரசு அதிர்ச்சியோடு இந்திய கம்பெனியிடம், ஜப்பான், அமெரிக்காவே 100 கோடிக்கு மேல் செல்ல வில்லை. நீங்கள் எதன் அடிப்படையில் 150 கோடி என்று கேட்டது. இந்திய கம்பெனி சொன்னதாம், 50 கோடி அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் கொடுக்க வேண்டியிருக்கும் மேலும் 50 கோடி எங்களது லாபமாக கணக்கில் கொண்டுள்ளோம். நீங்கள் மேம்பாலம் கட்டுவதற்கான பணியை எங்களுக்கு ஒதுக்கும் பட்சத்தில், நாங்கள் இதே பணியை ஜப்பானுக்கு 50 கோடிக்கு விட்டு தரமான முறையில் வேலை முடித்து தரத் தயார் என்றது. இந்திய அரசு, இந்தியக் கம்பெனிக்கு பணி ஒப்பந்த ஆணையில் உடனடியாக கையொப்பமிட்டு கொடுத்தது.\nகதையின் நீ���ி: வியாபாரத் தந்திரம் தெரிந்தவன் பணம் சம்பாதிப்பான். இப்படி எடுத்துக் கொள்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் அதிகாரிகளும் அமைச்சர்களும் எப்படி ஊழல் செய்து நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம் என்று நினைப்பவர்கள் இப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த கட்டுரைக்கு மேலும் உதாரணம் தருகிறேன்.இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது . அது உரங்களின் மீதான மத்திய அரசின் மானியத்தை குறைப்பது என்று. இதில் வருத்தம் கலந்த நகைச்சுவை என்னவென்றால் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய உர துறை அமைச்சர் நமது அஞ்சாநெஞ்சன் அழகிரி கலந்து கொள்ளவில்லை. இதுவே உரம் சம்மந்தமான டெண்டர் விடுவதென்றால் முதலில் நின்றுப்பர் இவர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← கத்தரிக்காய் எள் மசாலா\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/google-android-9-name-and-new-features", "date_download": "2018-10-17T01:22:17Z", "digest": "sha1:DLBAR36UEHJOEG2KBJS2L5H3K4YVB2PS", "length": 8383, "nlines": 75, "source_domain": "tamil.stage3.in", "title": "கூகுளின் ஆண்ட்ராய்டு 9 பெயர் மற்றும் சிறப்பம்சங்கள்", "raw_content": "\nகூகுளின் ஆண்ட்ராய்டு 9 பெயர் மற்றும் சிறப்பம்சங்கள்\nகூகுள் ஆண்டிராய்டு ஓரியோ அப்டேட்டுக்கு பிறகு அடுத்த வர்சனான ஆண்ட்ராய்டு 9 வர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇன்று நம்முடைய நவீன சூழலில், உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் சம்பவமாக இருந்தாலும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்ளலாம். இந்த முன்னேற்றத்திற்கு ஆண்டிராய்டு சிறப்பம்சங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கூகுளின் ஆண்டிராய்டு இயங்கு தளம் உலகம் முழுவதும் கோடி கணக்கான மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கூகுள் நிறுவனமும் A,B,C,D போன்ற ஆங்கில எழுத்துக்கள் மூலம் உணவு பொருட்களின் பெயரில் இயங்கு தளங்களில் அப்டேட்களை வழங்கி வருகிறது.\nஆல்பா, பீட்டா, கப்கேக், டோனட், எக்லைர், ஃரோயோ, ஜிஞ்சர்பிரட், ஹனி கோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்கெட், லாலிபாப், மார்ஸ்மாலோவ், நக்கெட் போன்ற பெயர்களுக்கு பிறகு இறுதியாக ஒரியா (Oreo) என்ற பெயரில் ஆண்ட்ராய்டு 8 வர்சன் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆண்டராய்டு அடுத்த அப்டேட்டான ஆண்ட்ராய்டு 9 பெயர் மற்றும் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பி (Android Pie) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த அப்டேட்டின் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த அப்டேட் கூகுளின் Pixel Pixel XL, Pixel 2, Pixel 2 XL மற்றும் Pixel 3 மாடல் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் மொபைலின் செயல்திறனை அதிகப்படுத்தியுள்ளது. ஸ்க்ரீன் ஷாட், சவுண்ட், ஆப் ஆக்சன்ஸ் மற்றும் நேவிகேஷன் போன்ற பல செயல்பாடுகளில் பல சிறப்பம்சங்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் போதே புகைப்படத்தே எடிட், டெலிட் மற்றும் ஷேர் செய்வதற்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nகூகுளின் ஆண்ட்ராய்டு 9 பெயர் மற்றும் சிறப்பம்சங்கள்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nசூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் வெளியீடு தேதி\nநடிகை குஷ்பூ வெளியிட்ட சிம்புவின் பக்கு பக்கு லிரிக்கல் வீடியோ\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஓவியா - வைரலாகும் வீடியோ\nநடிகர் ஜீவாவின் கொரில்லா டைட்டில் லுக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/thalladi-thalladi-nadai-nadanthu-naanga-sabarimalai-vanthomayya-lyrics-in-tamil/", "date_download": "2018-10-17T02:04:07Z", "digest": "sha1:ZKVP6OZ35EFAQZLS2S2HROLESSR52INJ", "length": 8707, "nlines": 151, "source_domain": "templesinindiainfo.com", "title": "Thalladi Thalladi Nadai Nadanthu Naanga Sabarimalai Vanthomayya Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nதள்ளாடி தள்ளாடி நடை நடந்து\nநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா\nகார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு\nகாலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு\nநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா\nஇருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு\nசாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு\nஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nபேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு\nவேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு\nசாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்\nசாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்\nபேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு வேடிக்கையாய்\nநாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nகாணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு\nகாடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு\nகாணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்ட���கிட்டு\nகாடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு\nபஜனைகளெல்லாம் பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nநீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு\nநீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு\nநெஞ்ச‌ம் முழுதுமே உந்தன் நினைப்பதுமே மாத்திக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nபடியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து\nபகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு\nநெய்யிலே குளிப்பதையும் நேரிலே பாத்துவிட்டு\nஐயா சரணம் என்று ஆனந்தமா பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nசாமியே,…… சரணம் ஐயப்போ ………….\nசாமியே,…… சரணம் ஐயப்போ ………….\nசாமி சரணம் ஐயப்ப‌ சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12234809/Taskmakers-protest-demonstrated-15-point-demands.vpf", "date_download": "2018-10-17T01:44:59Z", "digest": "sha1:XPCMS5VPQ7DQ2GPNZEIYNE7VSXAKJKRR", "length": 12522, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taskmakers protest demonstrated 15 point demands || 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Taskmakers protest demonstrated 15 point demands\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.\nதிருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் வெங்கடேசன், செல்வராசு, ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாநில செயலாளர் சவுந்தரராசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், சீருடை, பணிப் பதிவேடு, சம்பள ரசீது போன்றவை வழங்கிட வேண்டும்.\nடாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்கு ஈட்டுறுதி திட்டத்தில் இணைத்திட வேண���டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பண முடிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.\n1. பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்\n30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2–வது நாளாக தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nமுசிறியில், அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. இளநிலை உதவியாளர்கள் நியமிக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇளநிலை உதவி யாளர்கள் நியமிக்க கோரி கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_512.html", "date_download": "2018-10-17T01:55:30Z", "digest": "sha1:GDMEKO5MQBUE65BXGDSAPD6UKRMLIO3R", "length": 6783, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல் \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல் \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நேற்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.\nதீபமேந்திய ஊர்தியினை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் ஊர்தியில் அஞ்சலி செலுத்தியவர்களையும் அவ்விடத்திற்கு வந்தோரையும் தமது கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்தனர்\nஇதனால் சற்று பதற்றத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் குறித்தநபர்கள் மீதான அச்சத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தயங்கி நின்றனர்.\nயுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து நல்லாட்சி நிலவுகின்ற போதிலும் நல்லாட்சி அரசிலும் இவ்வாறு இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/07/cutlet-recipe-in-tamil/", "date_download": "2018-10-17T01:55:47Z", "digest": "sha1:WBL2SX3XENE626YV4DGPMO3GNW2XIYE5", "length": 8617, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "நூடுல்ஸ் கட்லெட்|cutlet recipe in tamil |", "raw_content": "\nவேக வைத்த நூடுல்ஸ் – 2 கப்\n3 நிற குடமிளகாய் – தலா 1\nபொடியாக நறுக்கிய கேரட் – ஒன்று\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nசோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்\nவெங்காயத்தாள் – 1 கட்டு\nபொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் – தலா 1 டேபிள்ஸ்பூன்\nசெஷ்வான் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஅடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். இத்துடன் செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு வெந்த நூடூல்ஸை சேர்த்து மிருதுவாக கிளறி, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடவும். கைப்பொறுக்கும் சூட்டில் படத்தில் காட்டியுள்ளது போல கட்லெட் வடிவத்துக்கு உருண்டை பிடித்து ஆற விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை சேர்த்து இருபுறமும் சுட்டெடுத்து எடுத்து சாஸோடு பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்க�� உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/02/blog-post_10.html", "date_download": "2018-10-17T02:03:38Z", "digest": "sha1:DK5JXXHLJTSUCVVVCHWLG56TI2RDDLCD", "length": 9337, "nlines": 111, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: 'லேடீஸ் ஒன்லி'", "raw_content": "\nமும்பையை தொடர்ந்து, பெங்களூரு நகரிலும், \"லேடீஸ்\nஒன்லி' டாக்சிகள் இயங்கப் போகின்றன. இதற்கான திட்டத்தை மத்திய\nபெண்கள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி அமல்படுத்த உள்ளார்.\nபெங்களூரு நகரில் 2005ல், கால் சென்டர் பெண் ஊழியர் ஒருவர், பணி\nமுடிந்து, வாடகைக்காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது\nகொல்லப்பட்டார். இதனால், பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்\nஅதன் பின், பெங்களூரு நகரில், பெண்களுக்கு பயணம் செய்யும்\nவாகனங்களில் பெண் டிரைவர்களை அமர்த்த முயற்சி மேற்கொள்ளப்\nபட்டது. ஆனால், அதற்கு எந்த வித வரவேற்பும் இல்லை. இப்போது இந்த\nவிஷயத்தில் அமைச்சர் ரேணுகா சவுத்ரி அதிக ஆர்வம் காட்டி\nவருகிறார். அரசு சார்பில் நடத்தப்படும் ஓட்டல்கள், விருந்தினர்\nமாளிகைகளில் பயன்படுத்தப்படும் சுற்றுலா வாகனங்களில், \"லேடீஸ்\nஒன்லி' வாகனங்களாக சிலவற்றை மாற்றி, அவற்றை இயக்க பெண்\nடிரைவர்களை அமர்த்த முடிவு செய்துள்ளார்.\nஇதையடுத்து, தனியார் ஓட்டல்களிலும், \"லேடீஸ் ஒன்லி'\nடாக்சிகளுக்கு மவுசு ஏற்பட்டால், தகவல் தொழில்நுட்ப\nநிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பயன்படும் வகையில்,\n\"லேடீஸ் ஒன்லி' டாக்சிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காக, அமைச்சகம் மூலம், பெண்களுக்கு, வாகனம் ஓட்டும்\nபயிற்சியும், அதை வாங்கி டாக்சியாக ஓட்ட வங்கிக்கடனும் அளிக்க\nஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபெங்களூரு நகரை தொடர்ந்து டில்லி, ஐதராபாத் நகரங்களிலும்,\n\"லேடீஸ் ஒன்லி' டாக்சிகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்\nஇதுபற்றி அவர் கூறுகையில், \"மங்களூரு சம்பவத்தை கண்டுகொள்ளாதது\nமூலம், பெண்களுக்கு எதிரான அரசாக கர்நாடகாவில் உள்ள பா.ஜ., அரசு\nகாட்டிக்கொண்டு விட்டது. \"பப்' சென்ற அப்பாவி பெண்களை தாக்கியது\nகண்டிக்கத் தக்கது. அதனால், பெண்களை பல துறைகளிலும்\nமுன்னேற்றுவது போல, பெண்கள் பாதுகாப்புக்காக, \"லேடீஸ் ஒன்லி'\nடாக்சிகளை எல்லா முக்கிய நகரங்களிலும் அறிமுகம் செய்ய முடிவு\nசெய்துள்ளோம். இதற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பும்\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nகொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட...\nகாதலர் தினத்தில் நாய்களுக்கு திருமணம்\nஇலங்கையருக்கும் பெருமை சேர்க்கும் மாயா\nகூகுல் கண்டுபிடித்த காதல் தீவு\nபாஃப்டாவையும் வென்றார் இசைப்புயல் ரஹ்மான்\nநடிகை சங்கீதா கிரிஷ் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2017/12/07/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-10-17T00:51:56Z", "digest": "sha1:MDWOS2SJAY3ZMJPAULNMG5URBCBWADDG", "length": 2542, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை நிறைவு செய்வதற்காக பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதிவிக் காலம் நாளையுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/08/blog-post_31.html", "date_download": "2018-10-17T01:19:39Z", "digest": "sha1:C2CRJJ3LM22PHUFOX2GPXO6MCQMWHX2O", "length": 9632, "nlines": 181, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்-கள்ளியங்காட்டு பள்ளிவாசல்", "raw_content": "\nஎனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்-கள்ளியங்காட்டு பள்ளிவாசல்\n\"தமிழன் என்ற முறையிலும், பிறப்பால் இந்து என்ற முறையிலும் இச் செயலுக்கா வெட்கித் தலை குனிகிறேன். புரிந்துணர்வு, மனிதாபிமானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே மனிதம்.\"\nஅண்மையில் ரவூப் நானா மூலமாக மட்டக்களப்பில் போர்க் காலங்களுக்கு முன்பு மசூதி ஒன்று அமைந்திருந்த இடத்தில் தற்போது ராஜயோகம் என்னுபவர்களுடைய ஆச்சிரமம் பலரின் பலத்த எதிர்ப்பின் பின்னும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகள் இது விடயமாக வாய்மூடி இருப்பதாகவும் அறியக்கிடைத்தது.\nமட்டுக்களப்பிலுள்ள எனது நண்பர் ஒருவர் மூலமாகவும் விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன்.\nதமிழன் என்ற முறையிலும், பிறப்பால் இந்து என்ற முறையிலும் இச் செயலுக்கா வெட்கித் தலை குனிகிறேன். புரிந்துணர்வு, மனிதாபிமானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே மனிதம்.\nதமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள் தோன்றுகின்றன என்னும் தமிழர்களாகிய நாம், இஸ்லாமிய நண்பர்களின் மசூதி அமைந்திருந்த இடத்தை கைப்பற்றி, இந்து மத தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட ராஜயோக ஆச்சிரமத்தினரின் வழிபாட்டுத் தளமாக மாற்றிக் கொண்டது மிகவும் வேதனையானதும், கண்டிக்கத்தக்கதுமான செயல்.\nநீங்கள் சட்டரீதியாக மேற்கொண்டுள்ள நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்.\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nகருத்தரங்கு தேசம்நெற் பின்னூட்டம் : தேசம்நெற் 27/1...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானம...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்-கள்ளியங்காட்டு பள்ளிவாச...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/17/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2650863.html", "date_download": "2018-10-17T01:32:51Z", "digest": "sha1:3I3X5X2ZCMZUFWSHQKTVB5NOU7KX65P2", "length": 19661, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு- Dinamani", "raw_content": "\nபேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nBy DIN | Published on : 17th February 2017 05:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை (பிப்.18) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.\nஇதற்காக சட்டப் பேரவையை காலை 11 மணிக்குக் பேரவைத் தலைவர் பி.தனபால் கூட்டியிருப்பதாக சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து, சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:சட்டப் பேரவையின் கூட்டத்தை வரும் சனிக்கிழமை (பிப். 18) காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் பி.தனபால் கூட்டியிருக்கிறார்.\nஅப்போது, அமைச்சரவை மீது நம்பிக்கைத் தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று தனது அறிவிப்பில் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.\n சட்டப் பேரவை கூடியதும், அமைச்சரவை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிவார். இந்தத் தீர்மானம் வழிமொழியப்பட்டு அது வாக்கெடுப்புக்கு விடப்படும்.\nபல்வேறு அரசியல் திருப்பங்கள், குழப்பங்கள், சிக்கல்களுக்கு நடுவே நடைபெறும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என்பதால் குரல் வாக்கெடுப்புக்குப் பதிலாக எண்ணிக் கணிக்கும் முறையே பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎண்ணிக் கணிக்கும் முறை....: முதல்வரால் முன்மொழியப்படும் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்க அறிவுறுத்தப்படுவர். இதற்கு முன்பாக, ஆளும்கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படும். அதாவது, முதல்வரால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்ற உத்தரவை கொறடா பிறப்பிப்பார்.\nதீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்துரைப்பார். இதன் பின்பு வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nபிரிவு வாரியாக நடத்தப்படும்: தலைமைச் செயலகத்தில் இப்போதுள்ள பாரம்பரிய சட்டப் பேரவை மண்டபமானது, ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், 234 உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர்.\nஎண்ணிக்கை கணிக்கும் முறைப்படி, ஒவ்வொரு பிரிவு வாரியாக உறுப்பினர்களை எழுந்து நிற்கச் சொல்லும் பணியை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் மேற்கொள்வார். அதில், ஆதரிப்போர், எதிர்ப்போர் என இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பார். ஆதரிப்போர் எனக் கூறியவுடன் எழுந்து நிற்போரின் பெயர்களை வாசித்து அதனை உறுதி செய்து கொள்வார்.\nஇவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் ஆதரிப்போரின் எண்ணிக்கை கணிக்கப்பட்டு அவை மொத்தமாக கூடுதல் செய்யப்படும்.\n28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும்....\nஎம்.ஜி.ஆர். மரணத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஎம்.ஜி.ஆர். கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பரில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, 1988-ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். அவரது அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், இந்திரா காங்கிரஸைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா செய்ததாக பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து அவையில் பெரும் கைகலப்பு ஏற்படவே, 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய அவைத் தலைவர், ஜானகி ராமச்சந்திரன் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.\nஇந்தச் சம்பவத்துக்குப் பிறகு சட்டப் பேரவையில் இப்போதுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படுகிறது.\nகடந்த 2006-2011-ஆம் ஆண்டு 100-க்கும் குறைவான உறுப்பினர்களைப் பெற்றிருந்த போதும், காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்தது.\nஅப்போதுகூட சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது\nசட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.\nதிருப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் தற்போது அமைந்துள்ள ஆட்சி எத்தனை நாள்கள் இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. சட்டப் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் என முதல��வராக யார் வந்தாலும் ஆதரவு கிடையாது.\nதமிழகத்தின் எதிர்கால அரசியல் திமுகவின் வெற்றியைப் பொருத்தே அமையும். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றார்.\nசட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அக் கட்சியின் பேரவை கொறடா விஜயதரணி கூறினார்.\nஇது தொடர்பாக அவர் கூறியது: பேரவையில் நடைபெறும் வாக்கெடுப்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெறும் என்றுதான் நம்புகிறேன். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதைவிட அதிகமாக மொத்தம் 124 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஎங்களின் ஆதரவு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களிடமும் ஆதரவு யாரும் கோரவில்லை. தற்போதைய சூழலை முழுமையாகக் கவனித்து வருகிறோம் என்றார்.\nசட்டப் பேரவையில் பெரும்பான்மை கிடைக்க 117 உறுப்பினர்களுக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும்.\nஅதன்படி, அதிமுகவுக்கு 124 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அமைச்சர் டி.ஜெயகுமார் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதேசமயம், அதிமுகவில் இருந்து அதிருப்தியாக பிரித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 10 உறுப்பினர்கள் (அவருடன் சேர்த்து) ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிருப்தி அணியைச் சேர்ந்தவர்கள், அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.\nஅவர்கள் பேரவையில் கொறடா உத்தரவை மீறிச் செயல்படும் பட்சத்தில் அவர்களது சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படக் கூடும்.\nஆனாலும், இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிருப்தி அணியினரிடம் உரிய விளக்கங்கள் கோரப்பட்டு அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், நம்பிக்கை வாக்கு கோரும் போது, அதிருப்தி அணியைச் சேர்ந்த 10 சட்டப் பேரவை உறுப்பினர்கள் பிரச்னையில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூ��ா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-04-06-2018/", "date_download": "2018-10-17T01:04:48Z", "digest": "sha1:PSEYR7ZIUCLIRFWL44S6IM3FJZFTOWWL", "length": 4712, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் இன்றைய செய்திகள் 04.06.2018\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleமஹிந்தவைப் பிரதமராக்க வேண்டும்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186250/news/186250.html", "date_download": "2018-10-17T01:52:01Z", "digest": "sha1:WRXVHWTIMDE6KAP232PUDFKPAA65KHPB", "length": 8532, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? ( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nகாதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன…\nதன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.\nஅவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.\nஉடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nவிரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:10:55Z", "digest": "sha1:TIEM7CPRGGHOELJBL2LWRES2D3R7BO3D", "length": 5453, "nlines": 138, "source_domain": "www.saalaram.com", "title": "காதல் – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\nகாதலில் பதில் கூறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது ஏன் பெண்கள் கூறும் 6 பதில்\nகாதலின் முதல் பரீட்சை எழுதப் போறிங்களா\nகாதல் பிரிவின் சோகத்திலிருந்து மீள்வது எப்படி\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/sekar-reddy-fake-list-pandey-answered/", "date_download": "2018-10-17T00:41:40Z", "digest": "sha1:XP7H37V6XXOECOACJYHBKNLFVI7RAKQT", "length": 17189, "nlines": 210, "source_domain": "patrikai.com", "title": "சேகர் ரெட்டி போலி பட்டியல்: பாண்டே பதில் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ரவுண்ட்ஸ்பாய்»சேகர் ரெட்டி போலி பட்டியல்: பாண்டே பதில்\nசேகர் ரெட்டி போலி பட்டியல்: பாண்டே பதில்\nரவுண்ட்ஸ்பாய் டைரியில் இருந்து… (முதன் முறையாக முடிந்தவரை தூய தமிழில் எழுதியிருக்கிறார் ரவுண்ட்ஸ்பாய்\nசர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று கூறி, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.\nஅதில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கு சேகர்ரெட்டி வழங்கிய ��ஞ்சப்பணம் தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஅந்தப் பட்டியலில், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.\nஇந்த நிலையில், “சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டு. மேலும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஆனால், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சேகர் ரெட்டி, “எனக்கு டைரி எழுதும் வழக்கமே கிடையாது. தவிர துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தினை இரு முறைதான் சந்தித்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே, “சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் சில பக்கங்கள்” என்ற குறிப்புடன் சமூகவலைதளங்களில் ஒரு பட்டியல் வெளியானது.\nஅதில் பிரபல ஊடகவியலாளர்கலான, தந்தி தொலைக்காட்சி பாண்டே மற்றும் ஹரிஹரன் உட்பட சிலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.\nஇந்த நிலையில் இது குறித்து தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டேவின் கருத்தை அறிய தொடர்புகொண்டோம்.\n“உங்கள் பெயருடன் கூடிய அந்த போலி பட்டியலைப் பார்த்தவுடன் எப்படி உணர்ந்தீர்கள்\nஅதற்கு ரங்கராஜ் பாண்டே, “ எனக்கு ஒண்ணுமே இல்லை.. கமெண்ட்டே இல்லை. அமைதியா பார்த்துக்கிட்டிருக்கேன். நிறைய விசயங்களை கடந்து போறேன்.. அப்படித்தான் இதையும் கடந்து போறேன்” என்றார்.\nமேலும் நாம் பேச முயன்றபோது, “நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் நான் பேட்டி கொடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.\nஅடையாளமற்றவர்களால் சமூகவலைதளங்களில் பரப்பிவிடப்படும் பட்டியல் குறித்து இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதாவது:\n“சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை அடுத்து, அதை திசைத்திருப்ப ஊடகவியலாளர்கள் சிலரது பெயருடன் பட்டியல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அடையாளத்தை மறைத்துக்கொண்டிருக்கும் சிலர் போலியான இப்பட்டியலை சமூகவலைதளங்களில் பரப்புகிறார்கள். இதையும் நம்பும் அப்பாவிகள் இந்தப் பட்டியலை பகிர்ந்துவருகிறார்கள்.\nசேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை திசைத்திருப்பும் முயற்சியே இது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக��கின்றனர்.\nபணம் வாங்கியதாக புகார் எழுந்தபோது பாண்டே சொன்னது இதுதான்\nசேகர் ரெட்டி போலி பட்டியல்: அ.தி.மு.க. ஐ.டி. விங் கோல்மால்\nஅதிமுக பரப்பிய “சேகர் ரெட்டி போலி பட்டியல்”: மூத்த பத்திரிகையாளர் ஷபீர் அகமது\nMore from Category : சிறப்பு செய்திகள், தமிழ் நாடு, பேட்டிகள், ரவுண்ட்ஸ்பாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/learn-how-disable-app-notifications-windows-in-tamil-015882.html", "date_download": "2018-10-17T00:34:45Z", "digest": "sha1:PM456JI7DYX2TU4UQYTRYF2CTINM47WJ", "length": 10218, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Learn how to Disable app notifications in Windows - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 10 : ஆப் நோட்டிப்பிக்கேஷனை முடக்குவது எப்படி\nவிண்டோஸ் 10 : ஆப் நோட்டிப்பிக்கேஷனை முடக்குவது எப்படி\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடி��்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nவிண்டோஸ் 10 பொறுத்தவரை தற்சமயம் அனைத்து இடங்களில் அதிகமாய் பயன்படுகிறது, மேலும் இவற்றை பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும். விண்டோஸ் 10 பொறுத்தவரை பல்வேறு ஆப் வசதிகளை பயன்படுத்த முடியும்.\nவிண்டோஸ் 10-இல் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆப் பயன்பாட்டில் இருந்து தொடர்ந்து நோட்டிபிக்கேஷன் வந்தால் தொல்லையாகவே இருக்கும். மேலும் இந்த ஆப் நோட்டிப்பிக்கேஷனை முடக்கும் வழிமுறையை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்கள் கணினியில் நோட்டிப்பிக்கேஷன் வரும் போது மெசேஜ் அல்லது சவுண்ட் தேவை என்றால் Show notification banners என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும்.\nமுதலில் உங்கள் விண்டோஸ் 10-ல் கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்யவும்\nஅடுத்து செட்டிங்க்ஸ்-ல் உள்ள Notifications & Actions section -என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.\nஅதன்பின்பு 'Get notifications from apps and other senders' என்ற ஆப்சன் வழியே டோக்கிள் டர்ன் ஆஃப் செய்ய முடியும்.\nமேலும் இந்த வழிமுறையில் குறிப்பிட்ட ஆப் பயன்பாட்டின் நோட்டிப்பிக்கேஷன் பெற விரும்பினால் Show Get notifications from these senders'-என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும். பின்பு தேவையற்ற ஆப் பயன்பாடுகளை டர்ன் ஆஃப் செய்ய வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45794058", "date_download": "2018-10-17T01:37:04Z", "digest": "sha1:PIHMJHQMXDQXMU3CPAH2NBJQQWI6KZWO", "length": 17082, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: காவல்துறையிடம் விசாரிக்க சிபிஐ முடிவு - BBC News தமிழ்", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: காவல்துறையிடம் விசாரிக்க சிபிஐ முடிவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதூத்துக்குடியில் கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Facebook/Getty Images\nஇது குறித்து சிபிஐ தலைமையக உயரதிகாரி பிபிசி தமிழிடம் கூறுகையில், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வழக்கு பதிவு செய்துள்ளோம். தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தார் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.\n\"தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் பன்னிரண்டு பிரிவுகளின் கீழ் இருபது அமைப்புகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். விரைவில் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்கள், அவர்களை தூண்டிய நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்படும்\" என்று சிபிஐ உயரதிகாரி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்தும் புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிஐ உயரதிகாரி தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஒரு குழுவினர் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முகாமிட்டுள்ளார்கள். அவர்களின் வழக்கை சென்னையில் உள்ள சிபிஐ மண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளரும் தமிழக காவல் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ. சரவணன் மேற்பார்வையிட்டு வருகிறார்.\nஇந்த வழக்கை சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஆர். ரவி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே தூத்துக்குடி சம்பவத்தின்போது காவல்துறை ஆய்வாளர் பொறுப்பில் இருக்கும் ஹரிஹரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள். இதையடுத்து இந்த வாரம் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளிடம் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தவுள்ளதாக சிபிஐ உயரதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.\nவிண்கல்லை கதவுக்கு முட்டுக்கொடுக்க 30 ஆண்டுகள் பயன்படுத்திய நபர்\nபாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண் பத்திரிகையாளர்களின் குரல்கள் #MeToo\nபிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பாட்டுக்கு எதிராக அதன் தொழிற்சாலை அமைந்துள்ள தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதற்கு ஆதரவாக திரண்ட உள்ளூர்வாசிகள், தூத்துக்குடி வியாபாரிகள் சங்கம், மீனவர் சங்கம், வீராங்கனை குழு, நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர் என சிறப்பு துணை தாசில்தார் காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாம் தமிழர் இயக்கம், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் நபர்கள் உள்ளிட்ட சுமார் பத்தாயிரம் பேர், மே 22-ஆம் தேதி காலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் திரண்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஉயிரைக் கொல்லும் ஆயுதங்களுடன் வந்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் வளாகத்தை நோக்கி வரும் வழியில், அங்கிருந்த அரசு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தீ வைத்து விட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.\nஇதையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அனுமதி அளித்தது யார்\nஸ்டெர்லைட்: ''தூத்துக்குடி எரிந்த தினம்'' அறிக்கை வெளியிட அறிவிக்கப்படாத தடையா\nஇந்த நிலையில், மாவட்ட ஆட்சியரை கொல்லும் நோக்குடன் இந்த குழுவினர் வந்ததாக மாவட்ட சிறப்பு துணை தாசில்தார் பி. சேகர் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தார்கள்.\nஇந்த நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் செயல்பாடு, மாநில அரசின் அணுகுமுறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கை மாநில காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் துறையினர் (சிபிசிஐடி)விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அமர்வு இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்தது.\nஅப்போது, 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதுவும், மாநிலக் கட்டுப்பாட்டுக்குள் தான்வரும். எனவே, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.\nவிண்கல்லை கதவுக்கு முட்டுக்கொடுக்க 30 ஆண்டுகள் பயன்படுத்திய நபர்\n‘உடல் உறுப்புகள் கடத்தல்’ - அதிர்ச்சி தந்த தம்பதி\nபுரதச்சத்து அதிகம் கொண்ட 'கரப்பான் பூச்சி' ரொட்டி\n\"இதுவே இறுதி\" - பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-sx510hs-121mp-combo-with-ucb-wtach-black-price-pdqmWD.html", "date_download": "2018-10-17T01:43:38Z", "digest": "sha1:7OMMUP6KTERFIVCWMOQGTM7SU6E77D4W", "length": 20299, "nlines": 410, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ ஹஸ் அட்வான்ஸ் பாயிண்ட் சுட\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 14,661))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 89 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக் விவரக்குறிப்புகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௫௧௦ஹ்ஸ் 12 ௧ம்ப் காம்போ வித் உசிப்பி வ்ட்டச் பழசக்\n4.3/5 (89 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2015/01/13/", "date_download": "2018-10-17T01:12:39Z", "digest": "sha1:6KADFR32HGNH4HOBTFHFBPWKSNL5P2GW", "length": 9456, "nlines": 103, "source_domain": "jesusinvites.com", "title": "January 13, 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஉங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில் நடைப்பெறுகிறது\nகிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஉங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில்\nதவ்ராத்திற்கும், இன்ஜிலுக்கும் நெருக்கமாக உள்ள கிறிஸ்தவப் பிரிவு எது\nகிறித்தவர்கள் எத்தனை பிரிவுகளாக ஆனாலும் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆளுக்கொரு வழியில் சென்றாலும் இறை வேதம் என்று அவர்கள் நம்பும் பைபிளையே ஆளுக்கு ஒரு விதமாக உருவாக்கிக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு – கர்த்தருக்கு -இணைகற்பிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஇயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக என்ன நிலை\nஉங்கள் கேள்வி ஒன்றுமே புரியவில்லை. கூகுள் மொழிபெயர்ப்பு போல் உள்ளது. சரியாக எழுதிக் கேட்கவும்\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஅந்�� சகோதரருக்கு பல விஷயங்களில் தெளிவு இல்லை. பழைய ஏற்பாடு எந்த அளவுக்கு சந்தேகமானதோ அதே அளவுக்கு புதிய ஏற்பாடும் சந்தேகத்துக்கு இடமானவை தான். இயேசு கூறியதாக எதை அவர் நம்புகிறார்ரோ அது இயேசு கூறியது அல்ல என்பது உண்மையாகும்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nஆண்பெண் இயற்கை உறவு இல்லாமல் பரிசுத்த ஆவியால் பிறந்தவர்கள் இருந்தால்காட்டுங்கள் என்று கேட்பதில் அவரது அறியாமை தான் பளிச்சிடுகிறது.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி \nஇது குறித்து 2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் எனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளேன். அதைப் பார்க்கவும்\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவ மதத்தில் திருமணத்திற்கு முன் ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளதா\nஇது புதுச் செய்தியாக உள்ளது. நாம் கேள்விப்பட்டதில்லை.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\nஎல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/04/blog-post_7447.html", "date_download": "2018-10-17T02:02:45Z", "digest": "sha1:CLF7AD7HFQLQUQEEXVXTOWX7VZS66BWV", "length": 8635, "nlines": 84, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: ஐஸ்வர்யாராயைகேட்டசுயேச்சை", "raw_content": "\nவேலூரில் மனிதன் என்ற ��ித்தியாசமான பெயர்கொண்ட சுயேச்சை வேட்பாளர் தேர்தல் களத்தை கலக்கி வருகிறார். ஜனாதிபதி ஆகும் வரை பின்னால்தான் நடப்பேன் என்று சபதம் செய்துள்ள இவர், தற்போது மக்களவை தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்.\nவேலூர் கலெக்டர் ஆபீசுக்கு நேற்று மனிதன் வந்தார். தனக்கு சின்னமாக பார்லிமென்ட் கட்டிடம், தாஜ்மகால் அல்லது ஐஸ்வர்யா ராயை ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டார். ‘அப்படி எல்லாம் ஒதுக்க முடியாது. தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்களில் ஒன்றைத்தான் தர முடியும் என்று கூறி அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.\nசுயேச்சைகளுக்கு இந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 59 சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:\nஅலமாரி, பலூன், வாழைப்பழம், கூடை, கிரிக்கெட்மட்டை, மட்டை பந்தடி வீரர், மின்கல விளக்கு, கரும்பலகை, ரொட்டி, கைப்பெட்டி, பிரஷ், கேக், புகைப்பட கருவி, மெழுகுவர்த்திகள், கேரட், கூரை மின்விசிறி, கோட்டு, தேங்காய், சீப்பு, கட்டில், கப் அண்ட் சாஸர், டீசல்பம்ப், சிவிகை, மின்கம்பம், முள்கரண்டி, சிறுமியர் சட்டை, வாணலி, வாயுசிலிண்டர், வாயுஅடுப்பு, கண்ணாடி தம்ளர், ஆர்மோனியம், தொப்பி, ஐஸ்கிரீம், இஸ்திரிபெட்டி, கூஜா, கொதிக்கெண்டி, பட்டம், சீமாட்டி பணப்பை, கடிதப்பெட்டி, மக்காச்சோளம், முரசு, பிரஷர்குக்கர், ரயில்இன்ஜின், மோதிரம், சாலைஉருளை, ரம்பம், கத்தரிக்கோல், தையல் இயந்திரம், இறகுப்பந்து, சிலேட், தேக்கரண்டி, ஸ்டூல், மேஜை, மேஜைவிளக்கு, தொலைக்காட்சிபெட்டி, கூடாரம், வயலின், ஊன்றுகோல், ஊதல்.\nஇந்த சுயேச்சை சின்னங்களில் ஏதாவது 3 சின்னங்களை குறிப்பிட வேண்டும். அதில் ஒரே சின்னத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்\nஅப்போ நம்ம வீரத்தளபதி ஜேகே ரித்தீஷின் சின்னம் நமீதாவா\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்பு��ள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nபிரதமர் மன்மோகன்சிங் மீது `ஷூ' வீச்சு\nஎட்டு வயது சுட் டி . ..\nநடிகர் ஜிதேந்திரா மீது செருப்பு வீச்சு\nபத்மஸ்ரீ விழா-அமர்சிங்கை ஓரம் கட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_4352.html", "date_download": "2018-10-17T01:23:14Z", "digest": "sha1:3QE7RXTBYSTGJJKHWO7VZL7TYRAVRY37", "length": 22391, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜே.வி.பி புதிய கூட்டணி உருவாக்க முயற்சி. -யொஹான் பெரேரா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜே.வி.பி புதிய கூட்டணி உருவாக்க முயற்சி. -யொஹான் பெரேரா\nநாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் அமையவுள்ள ஜே.வி.பி தலைமையிலான கூட்டமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐ.தே.க மற்றும் வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஜே.வி.பி தலைமையிலான அரசியல் கூட்டை உருவாக்குவதற்காக ஆரம்பக்கட்ட பேச்சுகள் நடைபெறு���தாக ஊடகவியளாலர் சந்திப்பின் போது ஹேரத் தெரிவித்தார்.\nஇது சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க என்பவற்றுக்கு மாற்றாக அமையும் என அவர் கூறினார்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐ.தே.க. ஆகிய இரண்டையுமே மாறி மாறி தெரிவு செய்யும் மக்களின், அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே இந்த கூட்டின் இறுதி நோக்கமாகும்.\nஇருப்பினும் இந்த கூட்டணியானது இம்முறை நடைபெறவிருக்கின்ற ஊவா மாகாணசபை தேர்தலை அல்லது ஜனாதிபதி தேர்தலை நோக்கமாக கொண்டதல்ல. இந்த கூட்டணியின் இறுதி நோக்கம். நாட்டில் அரசியல் முறைமையையும் கலாசாரத்தையும் மக்கள் விரும்பும் வகையில் மாற்றியமைப்பதாகும். இது தேர்தலில் வெல்வதற்கும் அப்பாற்பட்டது.\nஜே.வி.பி, ஊவா மாகாண தேர்தலில் மணிச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடும். பதுளை மாவட்ட தலைமை வேட்பாளராக முன்னாள் எம்.பியான சமந்த வித்தியரத்னவும், மொனராகலை மாவட்ட தலைமை வேட்பாளராக ஆர்.எம். ஜயவர்த்தையும் இருப்பர். முன்னாள் எம்.பியான ராமலிங்கம் சந்திரசேகர் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவார்.\nமக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர், ரில்வின் சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்கந்த, எம்.பிக்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் கொண்ட குழு ஏனைய வேட்பாளர்கள் பற்றி தீர்மானிப்பர்.\nஇந்த தேர்தல் முடிவிலேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் காலம் நிர்ணயிக்கப்பட இருப்பதினால் ஜே.வி.பி, ஊவா மாகாண தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என ஹேரத் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி செ���்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/35168-nasa-predicts-mangalore-mumbai-to-be-first-indian-cities-to-submerge.html", "date_download": "2018-10-17T00:57:28Z", "digest": "sha1:X62WTEXMQ64MIS5CR3DUXXJTWBPVEX7X", "length": 9173, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பை, மங்களூர் மூழ்கும்: நாசா எச்சரிக்கை! | NASA Predicts Mangalore & Mumbai To Be First Indian Cities To Submerge", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nமும்பை, மங்களூர் மூழ்கும்: நாசா எச்சரிக்கை\nவெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக, கடலில் நீர்மட்டம் உயர்ந்தால் இந்தியாவின் மும்பை, மங்களூரு, காக்கிநாடா உட்பட 293 துறைமுக நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' விஞ்ஞானிகள், கடல் நீர்மட்டம் உயர்வதன் காரணமாக மூழ்கும் அபாயம் உள்ள துறைமுக நகரங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளனர்.\nஅதில், அண்டார்டிகா பனிமலைகள், வெப்பத் தாக்கம் காரணமாக உருகத் தொடங்கியுள்ளன. இதனால், கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், இந்தியாவில் மும்பை, கர்நாடகாவில் உள்ள மங்களூரு, ஆந்திராவில் உள்ள காக்கி நாடா உட்பட 293 துறைமுக நகரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதில் மங்களூர், மும்பை நகரங்களுக்கு அதிக ஆபத்து. முதலில் மூழ்கும் நகரங்களாக இவை உள்ளன’ என்றும் கூறப்பட்டுள்ளது.\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி வழிபாடு\nஇந்திய- சீன எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nராக்கெட்டில் கோளாறு; உயிர் தப்பிய வீரர்கள்\nசென்னையின் வெப்பநிலை கிடுகிடு - ஆய்வில் அதிர்ச்சி..\nபுவி வெப்பமய‌மாதல்... இந்தியாவிற்கு எச்சரிக்கை\nஅம்மாவை கொன்றது பில்லி சூனியம்தான், நான் இல்ல: ஃபேஷன் டிசைனர் மகன் தகவல்\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி வழிபாடு\nஇந்திய- சீன எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-10-17T01:00:39Z", "digest": "sha1:JO7I2E7OU3YIILZIMDJF54BTY5V5RTZY", "length": 3769, "nlines": 96, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Uncategorized | Beulah's Blog", "raw_content": "\nid=1m0FApj7-wREWewHgjpDuUhMSOt2QX3X0 ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கர்த்தர் கரத்தில் அடங்குநீதிமானை தள்ளாட வொட்டார் காக்கும் தேவன் உறங்கமாட்டார் 1. வாலாக்காமல் தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் மேலாக்குவார்நிச்சயமாய் முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது 2. தேவரீர் சர்வ வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎன்னோடு கூட இருந்து என்னை கன்மலையின்மேல் உயர்த்துவார் 3. தூதர்கள் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/annadurai-gave-approval-to-self-esteem-marriages-frontline-should-note-it/", "date_download": "2018-10-17T01:18:34Z", "digest": "sha1:56VSCC2AR24VXXGBMXWBCX7TTUYEWFLQ", "length": 25423, "nlines": 235, "source_domain": "patrikai.com", "title": "சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா!: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து, “பிரண்ட்லைன்” ஆங்கில ஏடு வெளியிட்டுள்ள சிறப்பிதழ் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇதுவரை ஈஎம்எஸ் நம்பூதிரிப்பாட், ஜோதிபாசு, பிடல் காஸ்ட்ரோ ஆகிய மூவருக்கு மட்டுமே பிரண்ட்லைன், சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. தற்போது நான்காவதாக கருணாநிதிக்கு வெளியிட்டிருக்கிறது.\nசிறப்பான ஆக்கம் என்பதில் சந்தேகமே இல்லை. இதழ் வெளியான மறுவாரமே மறுபதிப்பு கண்டிருப்பதில் இருந்தே இதற்கான வரவேற்பை புரிந்துகொள்ளலாம்.\nஇந்த இதழில் தவறான வரலாற்றுத் தகவல் ஒன்று இடம் பெற்றிருக்கிறது.\nசி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கரய்யா தனது கட்டுரையில்,”கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சமூக நீதி தொடர்பான பல சட்டங்களை இயற்றினார். அவற்றில் குறிப்பிடத்தக்கது சுயமரியாதைத் திருமணமாகும். அவ்வகையான திருமணத்திற்கு சட்டரீதியான உரிமையை அவர் அளித்தார். இப்போதும்கூட மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான இணையர்கள் இம்முறை���ில் திருமணம் செய்கின்றனர். இவ்வகையான திருமணங்களை நடத்துவதில் இந்தியாவில் தமிழகமே முன்மாதிரி என்று கூறலாம்” என்று சங்கரய்யா குறிப்பிட்டிருக்கிறார்.\nஆனால் இது தவறான தகவல். சுயமரியாதை திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரத்தைக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் அண்ணாதான். கருணாநிதி அல்ல.\nஇது குறித்து விரிவாகவே பார்ப்போம்.\nமுன்பெல்லாம் திருமணம் எப்படி நடந்தது என்பது நமக்குத் தெரியும். “திருமணம் ஆகும் முன் என் கணவரின்/ மனைவியின் முகத்தை நான் பார்த்ததே இல்லை” என்று வயது மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.\nசொந்த சாதிக்குள் நடக்கும் திருமணத்திலேயே இதுதான் நிலை.\nஇந்த சூழ்நிலையில்தான் தந்தை பெரியாரின் தொடர் பிரச்சாரம், சமூகப்போராட்டம் காரணமாக சாதி மறுப்பு திருமணங்கள், விதவைத்திருமணங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.\n1928-ம் வருடம் அருப்புக்கோட்டையில் உள்ள சுக்கிலாநத்தம் என்ற சிற்றூரில் சண்முகம் மற்றும் மஞ்சுளா என்ற இணையர்களுக்கு, சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் நடத்தி வைத்தார். இதுதான் முதல் சுயமரியாதைத் திருமணம்.\nஇது உறவுக்குள் நடந்த திருமணம் என்றாலும், புரோகிதர் இல்லாம் நடந்த திருமணம்.\nதவிர சாதி கடந்த திருணங்கள் பலவற்றையும் பெரியார் நடத்திவைத்தார். இதற்கு சனாதனவாதிகள், “இதெல்லாம் தெய்வகுற்றம்” என்று கூச்சலிட்டனர்.\nஇதற்கு பெரியார், “நான் என்ன மனிதனுக்கும், மாட்டுக்குமா திருமணம் செய்து வைக்கிறேன் மனித சாதியில் பிறந்த ஆணுக்கும், மனித சாதியில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது எப்படி கலப்பு திருமணம் ஆகும் மனித சாதியில் பிறந்த ஆணுக்கும், மனித சாதியில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது எப்படி கலப்பு திருமணம் ஆகும்’ என்று தனது வழக்கமான பாணியில் பளிச் என பதில் அளித்தார்.\nஆனாலும் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அப்போது இல்லை.ஆகவே சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வோருக்கு பல்வேறு இன்னல்கள்\n1947-ல் அம்பேத்கர் இந்து மதச் சீர்திருத்த சட்டத்தின் முன் வரைவை நாடாளுமன்றத்தில் வாசிதார். இதில் இந்து திருமண சட்டமும் ஒன்று.\nஇதை அம்பேத்கர் வாசிக்கும்போதே உறுப்பினர்கள் பலருக்கு உடன்பாடில்லை என்பதை அவர்களது முகக்குறிப்பே உணர்த்தியது.\nஆனாலும் பலரது எதிர்ப்புகளை மீறி, . 1951-ல் பல இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற விவாதத்திற்கு வந்தது. பெரும்பாலானோர் எதிர்ப்பு காரணமாக சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மனம் வெறுத்த அம்பேத்கர் தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.\nபிறகு ஒரு வழியாக 1955-ல் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்து மதத்தில் வேறுவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை இச்சட்டம் அளித்தது.\nஆனாலும்.. திருணம் தாலி கட்டி சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நடக்க வேண்டும், , அதில் சாஸ்திரங்கள் இருத்தல் வேண்டும் என்றது.\nசாதி, மதத்தை வலியுறுத்தும் சாஸ்திர, சம்பிரதாயங்களை உடைக்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் லட்சியம்\nஅதற்கான வடிவமகாத்தான் சுயமரியாதை திருணத்தை அவர் உருவாக்கினார். “புரோகிதர், தாலி உள்ளிட்ட சாஸ்திர சம்பிரதாயங்கள், தேவையில்லை. இருமனம் இணையும் திருமணத்தை அங்கீகரிக்க சட்டம் வேண்டும்” என்பது அவரது நோக்கமாக இருந்தது.\nஇதை, தான் முதல்வராக பதவியேற்றவுடன் 1967ம் ஆண்டு நிறைவேற்றினார் அண்ணா. ஆமாம்..\n1967-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணச் சட்டம், அண்ணாவால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த நேரத்தில் குறிப்பிட வேண்டிய நிகழ்வு ஒன்று உண்டு. மசோதா சட்டமாகும் முன், அதன் வரைவு நகலை தந்தை பெரியாருக்கு அனுப்பி வைத்தார் அண்ணா. அதில், ‘மாலை மற்றும் தாலி’ என்று குறிப்பிட்டு தாலி என்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்ததை கவனிதார் பெரியார். தாலியை கட்டாயமாக்க வேண்டாம், ‘மாலை அல்லது மாலையும் தாலியும்’ என்று வார்த்தைகளை மாற்ற ஆலோசனை வழங்கினார்.\nஇந்த திருத்தத்துடன் அதனை சட்டமாக்கினார் அண்ணா.\nசாதி, சாதிப்பிடிப்பு, சாதி வெறிக்கான அடி நாதம், சுயசாதி திருமண முறைதான் என்பதைக் கண்டறிந்த தந்தை பெரியார், அதை அடியோடு ஒழிக்க கண்டறிந்ததுதான் சுயமரியாதை திருணம். இதற்கு சட்டவடிவம் கொடுத்து அங்கீகாரம் அளித்தவர் அண்ணா.\nசுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் 28-11-1967.\nஇதைத்தான் கருணாநிதி முதல்வராக இருந்தபோது செய்ததாக தவறுதலாக சங்கரய்யா, பிரண்ட் லைன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்\nசங்கரய்யா சுதந்திரப்போராட்ட வீரர், பொ��ுவுடமை போராளி, மக்கள் சார்பைத்தவிர வேறு சார்பில்லாத மனிதர்.. ஆனால் முதுமையின் காரணமாக கவனத்தில் மறந்து இப்படி தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார். அதில் உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.\nதவிர கருணாநிதியை ஏற்றிச் சொல்ல எத்தனையோ விசயங்கள் உண்டு. தவறான விசயத்தில் அவரை ஏற்றிச் சொல்வதாகிவிடக்கூடாது.\nகுறிப்பிட்ட கருணாநிதி சிறப்பிதழ் வெளியான ஒருவார காலத்துக்குள் அடுத்த பதிப்பு கண்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nஅடுத்த பதிப்பில் இத்தவறை சரி செய்ய வேண்டும்.\nசைத்தான்: வேறு சாதிப் பெண்ணை இப்படி சித்திரிப்பார்களா\nநான் சர்வாதிகாரியானால்…. : நா. காமராசன் சொன்னது என்ன தெரியுமா\n“அளவுக்கு மீறிய சொத்து” : எம்.ஜி.ஆர் அளித்த பதில்\nMore from Category : சிறப்பு செய்திகள், டி வி எஸ் சோமு பக்கம், தமிழ் நாடு\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/parthiban-1.html", "date_download": "2018-10-17T01:56:32Z", "digest": "sha1:NQDMSNLCV6PP7G5JHCNT4DNRFBSDNS6B", "length": 11367, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Parthibans next movie ivan - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nபார்த்திபனை அவரது வீட்டிலேயே மடக்கினோம். என்ன சார் ஏதோ படம் எடுக்குறீங்களாமே என்றோம்.\nஏதோ படம் இல்ல.. தமிழ்ப் படம் என்றார் எடக்கு மடக்கு பார்த்தி.\nபார்த்திபனிடம் மாட்டிய வடிவேலு மாதிரி பாவமாய் முழித்தோம்.\nபடம் பேரு கூட வச்சுட்டேன். படம் பேரு இவன் என்றார்.\nஎன்னது இவனா என்று கேட்க, அவனே தான் என்றார்.\nஐய்யய்யோ மாட்டிக்கிட்டோம் டா மாட்டிக்கிட்டோம் டா என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஒரு வழியாய்அவர் போக்கிலேயே போய் அவரை சீரியசாக்கி பேச வைத்தபோது கிடைத்த தகவல்கள் இதோ.\nநடிகர் பார்த்திபனாக கொஞ்ச காலம் நடித்து வந்த டைரக்டர் பார்த்திபன் மீண்டும் டைரக்ஷன் பொறுப்புக்கு வருகிறார்.\nஅவரது சொந்தக் கம்பெனியான பிலிம் பிரேமர்ஸ் நிறுவனம் தான் இவன் படத்தைத் தயாரிக்கிறது. கதை-திரைக்கதை- வசனம்ஆகிய பொறுப்புகளுடன் டைரக்ஷன் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கவுள்ளார் பார்த்திபன்.\nவித்தியாசமான கதையமைப்பு கொண்ட இந்தப் படத்தில் பார்த்திபனின் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்ளிட்ட பல்வேறுகலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான வில்லன்கள் இருப்பார்களாம்இந்தப் படத்தில்.\nபார்த்திபன்-வடிவேலு காம்பினேஷன் மிக பேமஸ் என்பதால் காமெடிக்கு வடிவேலுவை புக் செய்துவிட்டார். எக்ஸ்ட்ரா காமடிக்குபம்மல்.கே.சம்பந்தம் புகழ் டி.பி.கஜேந்திரனும் இருக்கிறார்.\nபிரபல விமர்சகர் சுப்புடுவும் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார். அவர் இந்தப் படத்தில் சுப்புடுவாகவே நடிப்பதுகுறிப்பிடத்தக்கது.\nஇசைஞானி இளையராஜா தான் இசை.\nநிச்சயம் \"இவன்\" எல்லோரையம் கவர்வான் என்றார் புன்னகையுடன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வ��� முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-v7-india-launch-set-monday-in-tamil-015802.html", "date_download": "2018-10-17T01:11:59Z", "digest": "sha1:XCWSKMHGTCRY2MIAESKFXTGSYB53JQ4K", "length": 12286, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vivo V7 India Launch Set for Monday - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநவம்பர் 20 : ஸ்னாப்டிராகன் 450 செயலியுடன் விவோ வி7 அறிமுகம்.\nநவம்பர் 20 : ஸ்னாப்டிராகன் 450 செயலியுடன் விவோ வி7 அறிமுகம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 20-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்,விவோ நிறுவனம் பொறுத்தவரை செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கிறது, மேலும் விவோ வி7 ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த விவோ வி7 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 திரை விகிதம் இவற்றுள்\nஇடம்பெற்றுள்ளது. மேலும் (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.\nவிவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல்-சிம் மற்றும் ஒஎஸ் 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளம் இவற்றுள் அடக்கம், இவற்றுள் சிறந்த ஒலி அமைப்பு வசதி இடம்பெற்றுள்ளது.\nஇக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலியுடன் வெளிவந்துள்ளது, அதன்பின் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு மற்றும் 2.5 டி வளைந்த கண்ணாடி வெளிவந்துள்ளது இந்த விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஃ6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற\nஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nவிவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_154.html", "date_download": "2018-10-17T00:36:56Z", "digest": "sha1:VFMJQDHI2ZL6ZVQ3IWGKJU7TY2DETHR3", "length": 5477, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "சட்டவிரோதமாக 'மாத்திரைகள்' வைத்திருந்த மு.கா வேட்பாளர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled சட்டவிரோதமாக 'மாத்திரைகள்' வைத்திருந்த மு.கா வேட்பாளர் கைது\nசட்டவிரோதமாக 'மாத்திரைகள்' வைத்திருந்த மு.கா வேட்பாளர் கைது\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் சட்டவிரோதமாக டிரமடோல் மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகற்பிட்டி, ஏத்தாலே பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் குறித்த நபரிடம் சுமார் 600 மாத்திரைகள் கைவசம் இருந்ததாகவும் இவர் நீண்ட நாட்களாக இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nவிசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர், நுரைச்சோலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/12/61", "date_download": "2018-10-17T00:53:07Z", "digest": "sha1:UIAANNZHRQ7KY3OWLCAB3Y4VGX3GOFZR", "length": 7093, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சட்டமன்றத்தில் ஜெ. உருவப்படம் திறப்பு!", "raw_content": "\nதிங்கள், 12 பிப் 2018\nசட்டமன்றத்தில் ஜெ. உருவப்படம் திறப்பு\nதமிழக சட்டமன்றத்தில், இன்று (பிப்ரவரி 12) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறந்துவைத்தார் சபாநாயகர் தனபால்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் அமைக்கப்படுமென்று, கடந்த வாரம் அறிவித்தது தமிழக அரசு. ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டவரின் படத்தைச் சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன எதிர்கட்சிகள். இந்த நிலையில், இன்று காலையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்புவிழா தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். சட்டமன்றத்தில் திமுகவினர் அமரும் இடங்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.\nபடத்தைத் திறந்துவைத்துப் பேசிய சபாநாயகர் தனபால், தனியொருவராகப் போராடி பல சாதனைகள் படைத்தவர் ஜெயலலிதா என்று பாராட்டினார். மேலும், தனக்குக் கிடைத்த எல்லா உயர்பதவிகளுக்கும் அவரே காரணம் என்று தெரிவித்தார்.\nஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றது என்று தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ”தமிழ் மக்களால் அம்மாவும், அம்மாவினால் தமிழக மக்களும் வளர்ந்தார்கள். பல சோதனைகளைக் கடந்து, 6 முறை அவர் தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தார். தனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல், தமிழகத்தின் நலனே தன்னலன் என வாழ்ந்தார். பூமி உள்ளவரை அவரது புகழ் இருக்கும். அவருக்கு பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.\nதனியொருவராக சிங்கம் போல சட்டமன்றத்தில் கர்ஜித்தவர் ஜெயலலிதா என்று கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று அவர் நன்கு தெரிந்தவர் என்று தெரிவித்தார்.\nமுன்னதாக, இந்த நிகழ்வை திமுக, காங்கிரஸ் கூட்டணி புறக்கணித்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் மற்றும் கருணாஸ் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவில்லை.\nஜெயலலிதாவின் உருவப்படம், சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. 5 அடி அகலமும் 7 அடி உயரமும் கொண்ட இந்த உருவப்படத்தை சென்னை கவின்கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார். இந்த உருவப்படத்தின் கீழ்ப்பகுதியில் அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.\nமகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத்தேவர், காயிதேமில்லத், எம்ஜிஆர் ஆகியோரது படங்கள் சட்டமன்றத்தில் ஏற்கனவே இடம்பெற்றிருந்தன. இந்த வரிசையில் 11வதாக ஜெயலலிதாவின் உருவப்படம் சேர்ந்துள்ளது.\nதிங்கள், 12 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oosi.blogspot.com/2007/05/politics-punch.html", "date_download": "2018-10-17T00:27:58Z", "digest": "sha1:I65CRUF5W2L53G5NRCQ234N342ULO6AU", "length": 2394, "nlines": 30, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: இன்றைய Politics Punch !!! About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\n\" கனிவா பேசுகிற மொழி எங்கே இருந்தாலும் வாய்ப்பு கொடுக்கப்படும். மொழி கனியாக இருக்க வேண்டும், காயாக இருக்கக் கூடாது \" (கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்)\n\" சோனியா காந்தி மத்திய அரசை நடத்துவதில் எனக்கு தாராளமான ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளித்து வருகிறார். ஆகவே நான் ஒரு அதிர்ஷ்டசாலி \" (பிரதமர் மன்மோகன் சிங்)\nவீட்டிலிருந்தே Paneer செய்து உண்டு பாருங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/eat-onions-and-live-without-disease.html", "date_download": "2018-10-17T01:54:11Z", "digest": "sha1:JMU6DZU5WJEWT4U5WY4QB4CBRAQZWULT", "length": 19141, "nlines": 182, "source_domain": "tamil.theneotv.com", "title": "Eat onions and live without disease | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழும��ையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Health Health Tips வெங்காயத்தை சாப்பிடுங்கள் நோய் இல்லாமல் வாழுங்கள்\nவெங்காயத்தை சாப்பிடுங்கள் நோய் இல்லாமல் வாழுங்கள்\nஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.\nமுருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார். மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட��டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.\nதேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.\nவெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.\nபைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.\nபெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.\nயூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.\nமுதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.\nஎதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற\nகாய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.\nசீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு ���ரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.\nபுற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.\nமுகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.\nவெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.\nபெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.\nஎட்டு வடிவ நடை பயிற்சி\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nசிறுநீரக செயல்பாட்டை திரும்ப பெற இஞ்சி ஒத்தடம்\nநோய்கள் இல்லாத ஆனந்த வாழ்க்கையை பெற வழிகள்\nவெப்ப நோய்களை விரட்டும் வெட்டி வேர்\nவெங்காயத்தை சாப்பிடுங்கள் நோய் இல்லாமல் வாழுங்கள்\nNext articleபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templesofimportances.blogspot.com/2014/04/shirdi-sai-puja-slokams.html", "date_download": "2018-10-17T01:54:18Z", "digest": "sha1:QYA2AXPKUFRE3QCCCPHRT3PZ5UEU3VCS", "length": 45970, "nlines": 437, "source_domain": "templesofimportances.blogspot.com", "title": "SPECIAL KOVILKAL: SHIRDI SAI PUJA SLOKAMS", "raw_content": "\nசீரடி சாயி பாபா பூஜை மந்திரங்கள்\nசாயி நாதரின் பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் அவரவர்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கலாம்.\nஆசமனம் : (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, மூன்று முறை உட்கொள்ளவும்.)\nஅங்க வந்தனம் (பெண்களுக்கு கிடையாது)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொட வேண்டும்.\nஓம் கேசவாய நம: - கட்டை விரலால் வலது கன்னம்\nஓம் நாராயணாய நம: - கட்டை விரலால் இடது கன்னம்\nஓம் ம��தவாய நம: - மோதிர விரலால் வலது கண்\nஓம் கோவிந்தாய நம: - மோதிர விரலால் இடது கண்\nஓம் விஷ்ணவே நம: - ஆள்காட்டி விரலால் வலது மூக்கு\nஓம் மதுஸுதனாய நம: - ஆள்காட்டி விரலால் இடது மூக்கு\nஓம் த்ரிவிக்ரமாய நம: - சுண்டு விரலால் வலது காது\nஓம் வாமனாய நம: - சுண்டு விரலால் இடது காது\nஓம் ஸ்ரீதராய நம: - நடுவிரலால் வலது தோள்\nஓம் ஹ்ருஷீகேசா ய நம: நடுவிரலால் இடது தோள்\nஓம் பத்மநாபாய நம: - நான்கு விரல்களால் நாபி (தொப்புள்) யைத் தொடவும்\nஓம் தமோதராய நம: ஐந்து விரல்களையும் சேர்த்து, தலையைத் தொடவும்.\nவலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு இரு கைகளாலும் தலையில் 5 முறை குட்டிக் கொண்டே கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி கணபதியின் பாதங்களில் சமர்ப்பிக்கவும்.\nசு க்லாம்பரதரம் விஷ்ணும் ச சிவர்ணம் சதுர்புஜம்\nப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசா ந்தயே\nகுருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச் வர:\nகுருஸ்ஸாக்ஷõத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:\nநாராயண ஸமாராம்பம் வியாஸ ச ங்கர மத்யமாம்\nஅஸ்மதாசர்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்\n(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. வலது மூக்கை வலது கைக் கட்டை விரலாலும், இடது மூக்கைச் சுண்டுவிரல், மோதிர விரல்களாலும் பிடித்துக் கொண்டே கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)\nஓம் பூ:, ஓம் புவ:, ஓகு:ம ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ தயாத் ஓமாபோ ஜ்யோதீரணு:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்ஸுவரோம் ஓம் (வலது காதைத் தொடவும்)\nவலது கையை (அக்ஷதையுடன்) இடது கைமேல் வைத்து இரண்டு கைகளையும் வலது தொடை மேல் வைத்தவாறு கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.\nமமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச் வர ப்ரீத்யர்த்தம், சு பே, சோ பனே முஹுர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச் வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ, தக்ஷிணே பார்ச வே, ச காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே, ......... நாம ஸம்வத்ஸரே (வருஷத்��ின் பெயர்). ........... அயனே (அயனத்தின் பெயர்), ........ ருதௌ (ருதுவின் பெயர்), .......... மாஸே (மாதத்தின் பெயர்), ..... ப÷க்ஷ (வளர்/தேய்பிறை), .......... சு பதிதௌ, .......... வாஸர யுக்தாயாம் (கிழமையின் பெயர்), ......... நக்ஷத்ர யுக்தாயாம் (நட்சத்திரத்தின் பெயர்), சு பயோக சு பகரண, ஏவங்குண விசே ஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் சு பதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ÷க்ஷமஸ்த்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய ஆயுராரோக்ய ஐச் வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம் தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த ஸித்யர்த்தம், லோகஸம்ரக்ஷணார்த்தம் ஸ்ரீ சாயி நாத தேவதாமுத்திச் ய, ஸ்ரீ சாயி நாத தேவதா ப்ரீத்யர்த்தம் யதா ச க்தி, த்யானாவாஹநாதி ÷ஷாடசோ பசார பூஜாம்ச கரிஷ்யே.\n(அக்ஷதையை வடக்குப்புறம் கீழே போட்டு கை அலம்பவும்)\nவக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா\nநிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு சர்வதா\nகண்டா பூஜை: (பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீய சக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்).\nஆகமார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்\nகண்டாராவம் க்ரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சனம்\nகலச பூஜை: பஞ்சபாத்திரத்திற்கு (தீர்த்த பாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.\nஅஸ்மின் கலசே திவ்ய பரிமள கந்தாம் ஸமர்ப்பயாமி\nகீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும்.\nபிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்த பாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளசி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.\nபிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லவும்.\nகலச ஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாச் ரித:\nமூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:\nகுöக்ஷள து ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா\nஅங்கைக் ச ஸஹிதா: ஸர்வே கலசா ம்பு ஸமாச் ரிதா:\nஆயாந்து தேவபூஜார்த்தம் ஸர்வ துரிதக்ஷயகாரகா:\nகங்கை ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி\nநர்மதே ஸிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் ஸந்நிதம் குரு\nஓம் பூர்புவஸ்ஸுவ (3 முறை)\nஎன்று ஜபித்து, கலசத் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவியங்களையும், சுவாமியையும் பிரோக்ஷித்து, தன்னையும் ���ிரோக்ஷித்துக் கொள்ளவும்.\nஏகம் நித்யம் விமலம் அசலம்\nஅஸ்மின் சித்ரபடே ஸாயிநாதம் த்யாயாமி/ஆவாஹயாமி\nஸ்ரீ ஸாயிநாதாய நம: நவரத்ன கஜித ஸிம்ஹாஸநார்த்தே\nஅக்ஷதான் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்)\nஸ்ரீ ஸாயிநாதாய நம: பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி\n(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)\nஸ்ரீ ஸாயி நாதாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி\n(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)\nஸ்ரீ ஸாயிநாதாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி\n(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)\nஸ்ரீ ஸாயிநாதாய நம: சு த்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி\n(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)\nஸ்ரீ ஸாயிநாதாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி\n(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)\nஸ்ரீ ஸாயிநாதாய நம: வஸ்த்ரம்/வஸ்த்ரார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி\nஸ்ரீ ஸாயிநாதாய நம: அலங்காரணார்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி\n(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)\nஸ்ரீ ஸாயிநாதாய நம: கந்தம் ஸமர்ப்பயாமி\n(வலது கை மோதிர விரலால் சந்தனமிடவும்)\nஸ்ரீ ஸாயிநாதாய நம: ஹரித்ராசூ ர்ணம் ஸமர்ப்பயாமி\nஸ்ரீ ஸாயிநாதாய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி\nஸ்ரீ ஸாயிநாதாய நம: தூபமாக்ராபயாமி\nஸ்ரீ ஸாயிநாதாய நம: தீபம் தர்ச யாமி\nஸ்ரீ ஸாயிநாதாய நம: தூப தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி\n(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)\n(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பூலத்தில் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)\n(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)\nதியோ யோ ந: ப்ரசோதயாத்\n(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்)\nதேவஸவித ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி\n(தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)\n(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்)\n(கீழ்கண்ட ஒவ்வொரு மந்திரத்திலும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு, சுவாமியின் பக்கம் கைகளால் காண்பித்து நைவேத்தியம் செய்யவும்).\nஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாயநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா, ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய\nஸ்ரீ ஸாயிநாதாய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீஃபலம் ஸஹிதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி (நைவேத்தியம் செய்யவும்)\nமத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி\n(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)\n(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)\nசுத்தமான தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் எடுத்து வைத்து கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.\nபூகீஃபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்\nகர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ருதிக்ருஹ்யதாம்\nஸ்ரீ ஸாயிநாதாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி\n(தாம்பூலத்தின் மேல் தீர்த்தம் விட்டு, நைவேத்தியம் செய்யவும்.)\nஸ்ரீ ஸாயிநாதாய நம: கற்பூர நீராஜனம் ஸந்தர்ச யாமி\nஸ்ரீ ஸாயிநாதாய நம: நீராஜநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி\n(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்) தீபாராதனைக்குப் பிறகு ஆரத்தி பாடலை பாடவும்.\nஓம் யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவாஸ்தாநி\nதே ஹ நாகம் மஹிமாந: ஸசந்தே\nயத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:\nஓம் யோ(அ) பாம் புஷ்பம் வேத\nபுஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி\nசந்த்ரமா வா அபாம் புஷ்பம்\nஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே\nநமோ வயம் வைச் ரவணாய குர்மஹே\nஸ மே காமான் காம காமாய மஹ்யம்\nகாமேச் வரோ வைச் ர வணோ ததாது\nஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்\nததப்பேஷ ச் லோக(அ) பிகீதோ மருத:\nஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர்விச்வே தேவாஹ: ஸபாஸத இதி\nஓம் ஸ்ரீ நாராயண வாசுதேவ ஸச்சிதானந்த ஸத்குரு\nஸாயி நாத் மஹாராஜ்கீ ஜய்.\nஸ்ரீ ஸாயிநாதாய நம: மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி\nஸ்ரீ ஸாயிநாதாய நம: ச்சத்ர - சாமராதி ஸமஸ்த்த\n(கையில் புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக்கொண்டு கீழ்வரும் ஸ்லோகத்தைச் சொல்லியபடி 3 முறை ப்ரதக்ஷிணம் செய்யவும்)\nயானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச\nதானி தானி விநச் யந்தி ப்ரதக்ஷிண பதே பதே\nபாபோஹம் பாபகர்மாஹம் பாபாத்மா பாப ஸம்பவஹ:\nத்ராஹிமாம் க்ருபயா தேவ சரணாகத வத்ஸலா\nஅன்யதா சரணம் நாஸ்தி த்மேவ சரணம் மம\nதஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ ஸ்ரீ ஸாயீச் வரா\nஆத்ம ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி\nஓம் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ்கீ ஜய்\nசாயி நாதரை மனதில் தியானித்துக் கொண்டு இந்த ஸ்லோகத்தை மூன்று முலை சொல்ல வேண்டும்.\nஸ்ரீகரம் நித்��ம் சுபகரம், திவ்யம் பரமம், பவித்ரம்\nமஹா பாபஹரம் ஸ்ரீ ஸாபி பாபா விபூதிம் தாரயாம்யஹம்\nபரமம், பவித்ரம் பாபா விபூதிம் பரமம் விசித்ரம் லீலா\nவிபூதிம் பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ பிரதாந்தம்\nஇந்த ஸப்த ஸப்தாஹா விரதத்தை மேற்கொள்ளும் 49 நாட்களும் காலையில் பூஜை முடித்தவுடன் எப்போது முடிகிறதோ அப்போது சாயி சத் சரித்திரம் படிக்கவும். தினமும் பாராயணம் முடிந்த பிறகு உங்களால் இயன்ற அளவு காணிக்கையை பாபாவின் பாதங்களில் சமர்ப்பிக்கவும். பாராயணம் முடிந்த நாளன்று, சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து காணிக்கைகளையும் திரட்டி, அருகிலுள்ள சாயி பாபாவின் கோயில் உண்டியலில் செலுத்தவும்.\nஸ்வாமி ஸாயிநாதா ஷீர்டி ÷க்ஷத்ர வாஸாயா\nநமகா பீஷ்ட ப்ரதாய மஹீத மங்களம் - ஸ்வாமி\nலோக நாதாய பக்த லோக சம்ரக்ஷகாய\nநாகலோக ஸ்த்துத்தாய நவ்ய மங்களம் - ஸ்வாமி\nபக்த விருந்த வந்திதாய ப்ரஹ்ம ஸ்வரூபாய\nமுக்தி மார்க்க போதகாய பூஜ்ய மங்களம் - ஸ்வாமி\nசத்ய தத்வபோதகாய சாது வேஷயதே\nநித்ய மங்கள தாயகாய நித்ய மங்களம் - ஸ்வாமி\nஆரத்தி ஸாயிபாபா ஸெளக்ய தாதாரா ஜீவாம்\nசரண ரஜதளீம் நிஜ தாஸாம் விஸாவா பக்தாம் விஸாவா\nஜாரு நியாம் அநங்க ஸ்வரூபி ராஹே டங்க\nமுமுக்ஷு ஜனா தாவீ நின டோளா ஸ்ரீரங்கா (ஆரத்தி)\nஜயாமநிம் ஜய் ஸாபாவ தயா தைஸா அனுபவ\nதாவஸீ தயாகநா ஜஸீ து ஜீ ஹீமாவ (ஆரத்தி)\nதுமசே நாம த்யாதா ஹரே ஸம சுருதி வ்யதா\nஅகதா தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா (ஆரத்தி)\nகலியுகீ அவதார ஸுகுண ப்ரம்ம ஸாசார\nஅவதீர்ண ஜாலாஸே ஸ்வாமீ தத்தா திகம்பர (ஆரத்தி)\nஆட்டா திவஸா குருவாரீம் பக்தகரீதிவாரீ\nப்ரபுபத பஹாவயா பவ பய நிவாரீ (ஆரத்தி)\nமாஜா நிஜ த்ரவ்ய டேவா தவ சரண ரஜஸேவா\nமாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதி தேவா (ஆரத்தி)\nஇச்சித தின சாதக நிர்மள தோய நிஜ ஸுக\nபாஜாவே மாதவா யா ஸாம் பாள ஆபூலீ பாக (ஆரத்தி)\nஜயதேவ ஜயதேவ ஸாயீ மஹாராஜ ஸ்ரீ ஸாயீ மஹாராஜ\nஓவாளீதோம் பாவோம் ஆரத்தீ யோகீராஜ (ஜயதேவ)\nஅகடித கடநா கடலீ பக்த ஜனாம் லாட்டீ\nஸாயீ ரூபாநேம் ஆலே ஜகதீம் ஜகஜேட்டீ\nஅகாத ஹீகுரு லீலா ந களே கோணாலா\nமங்கல மகந்த - மஹிமா ஸகலாம் தாவியலா (ஜயதேவ)\nபஸலாம் பாங்குநி பாரிக சிம்த்யாம்சா ஜோலா\nஆத்மபலாசா தேவ்ஹாம் நவ ப்ரத்யய ஆலா\nதேலாம் வாசுநி ஸஹஜீ பணாத்யா பேடவில்யா\nஅநந்த அஸல்ய லீலா ஜகதாஸா திசல்யா (ஜயதேவ)\nஅசோத கீதீஹி மோட்டயா பாபாம்த்யா ராசீ\nநாம ஸ்மரணேம் ���வத்யா ஜாதீ விலயாஸீ\nக்ருபா ப்ரஸாதே லாபே ஸகவஹி ஸம்ருத்தீ\nகுசல கராயா யேதி த்யா ருத்தீ ஸித்தீ (ஜயதேவ)\nஷீரடி வாஸீ ஸ்வாமீ ஸ்ரீ ஸத்குரு நாதா\nதுமச்யா சரணீம் ஆதாம் டேவியலா மாதா\nஉமிலிந்த மாதவ காதோ குண கௌரவ பாவே\nதுரித ஹராவேம் தர்ச ந தேஊநீ சுப வ்ஹேம் (ஜயதேவ)\nஷீர்டி வாஸா ஸாயிப்பிரபோ நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்\nதத்த திகம்பர அவதாரம் உன்னில் சிருஷ்டி விவகாரம்\nத்ரிமூர்த்திரூபா ஓ ஸாயி கருணையோடு காப்பாய் ஓ ஸாயி\nதரிசனம் கொடுக்க வாருங்கள் முக்திக்கு மார்க்கள் காட்டுங்கள் (ஷீர்டி)\nகந்தலாடையே (கப்னி) பொன்னாடையாய் ஜோல்னா பையே தோளின் அணிகலனாய்\nவேப்பமரத்தினடியில் தோன்றி பக்கிரி ரூபத்தில் வலம் வந்தாய்\nகலியுகத்தில் நீ அவதரித்தாய் பொறுமை தியாகம் கற்றுக் கொடுத்தாய்\nஷீர்டி கிராமம் உன்வாசம் பக்தர்கள் மத்தியில் உன் ரூபம்\nசாந்த் பட்டீல் ஆழ்ந்தார் கவலையிலே குதிரையை இருமாதம் காணவில்லையே\nஸாயி நீ அவனுக்கு இரங்கினாய் தொலைந்த குதிரையை மீட்டுத் தந்தாய் (ஷீர்டி)\nஎண்ணைக்கு பதிலாய் நீரூற்றியுமே ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்குமே\nஅதனைக் கண்டவர் மெய் மறந்தனரே கேட்டவர் வியப்பு மாளவில்லையே\nதாத்யாவின் உயிர் ஊசலாடியதும் தந்தாயே நீ உன் ஆயுளையும்\nதாய் பாய்ஜா செய்த சேவையினால் தாத்யா உயிரை காத்தாயே\nபசு, பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய் அன்பாலேயே எமக்கு அரசனானாய்\nஎல்லோர்பாலும் உன் அருள் நோக்கு பக்தனுக்களித்தாய் அமுத வாக்கு\nஉன் வாயில் படியில் நின்றேனே உன்னையே என்றும் துதித்தேனே\nஅபயம் தந்து காப்பாற்று ஸாயி கருணை காட்டு ஷீர்டி ஸாயி (ஷீர்டி)\nஉன்னுடைய அருளால் துவாரகாமாயி பாக்கியமடைந்ததே ஓ ஸாயி\nஉன் துனியின் ஜ்வாலை பட்டதுமே பாவம் போனது சட்டெனவே\nபிரளய மழையை சொல்லால் தடுத்து பக்தர்களைக் காப்பாற்றினாய்\nகோதுமையை அரைத்தாய் அரவையிலே அரவையில் காலராவும் அரைந்ததே (ஷீர்டி)\nமூலே சாஸ்திரி என்ற அந்தண ஸ்வாமிக்கு உனது லீலைகளைக் காட்டினாயே\nவிஷப்பாம்பு ஷாமாவை தீண்டியுமே விஷமிறக்கி அருளினாய் ஜீவனுமே\nபக்த பீமாஜிக்கு க்ஷயரோகம் பொறுமை இழந்தான் பீமாஜி\nஉதி வைத்தியம் செய்தாய் வியாதியை மாயம் செய்தாய்\nகாகாஜி கண்டார் உன் திவ்ய ரூபம் அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம்\nதாமுவிற்கு அளித்தாய் சந்தானம் அவர் மனம் பெற்றதே சந்தோஷம் (ஷீ��்டி)\nகருணாமூர்த்தி கருணை காட்டு எங்கள் மீது இரக்கம் காட்டு\nஅனைத்தும் உனக்கே அர்ப்பணமே எங்கள் பக்தி பெருகட்டுமே\nமேகாவும் உன்னை அறியாமலே முஸ்லீம் என பேதம் கொண்டானே\nஉன்னில் காட்டினாய் சிவனையுமே மேகாவும் அடைந்தான் பரமபதமே (ஷீர்டி)\nமருத்துவருக்கு அளித்தாய் ஸ்ரீ ராம ரூபம் பல்வந்தருக்கு அளித்தாய் ஸ்ரீ தத்த ரூபம்\nநிமோன்கருக்கு அளித்தாய் மாருதி ரூபம் சிதம்பரத்திற்கு அளித்தாய் கணபதி ரூபம்\nமார்த்தாண்டருக்கு அளித்தாய் கண்டோபா கணூக்கு சத்யதேவனாக\nநரஸிம்ம ஸ்வாமியாய் ஜோசிக்கு தரிசனம் தந்தாய் ஸ்ரீ ஸாயி (ஷீர்டி)\nஇரவும் பகலும் உன் தியானம் நித்யம் உன் லீலாபடனம்\nபக்தியோடு செய் த்யானம் கிடைக்கும் முக்தி மார்க்கம்\nஉன் பதினொன்று வாக்குகள் பாபா அது எங்களுக்கு வேதங்கள்\nசரணம் என்று வந்த பக்தர்களை கருணை காட்டி நீ காப்பாற்றினாய் (ஷீர்டி)\nஎல்லாவற்றிலும் உன் ரூபம் உன் மகிமை அதிக சக்தி மயம்\nஓ ஸாயி நாங்கள் அஞ்ஞானிகள் தாருமய்யா எங்களுக்கு ஞானத்தையே\nசிருஷ்டிக்கு நீயே மூலம் ஸாயி நாங்கள் உன் சேவகர்கள்\nஸாயி நாம் ஜெபித்துமே நித்யம் ஸாயியை பிரார்த்திப்போம் (ஷீர்டி)\nபக்தியை அறிந்து ஸாயியை மனதில் நினைத்துக் கொண்டு\nமனதோடு ஸாயி த்யானம் அனுதினமும் செய்ய வேண்டும்\nபாபா எரித்த உதி நிவாரணம் தரும் அனைத்து வியாதி\nசமாதியிலிருந்து ஸ்ரீ ஸாயி பக்தர்களை காப்பாற்றுவார் ஸ்ரீ ஸாயி (ஷீர்டி)\nநம் கேள்விக்கு பதிலில் தருவார் ஸ்ரீ ஸாயி சரித்திரம்\nகேளுங்கள் அல்லது படியுங்கள் ஸாயி சத்தியம் என்பதை உணருங்கள்\nஸத் சங்கமம் செய்யுங்கள் ஸாயி ஸ்வப்பனத்தில் தோன்றுவாரே\nபாரபட்சத்தை விடுங்கள் ஸாயியே நமது ஸத்குரு (ஷீர்டி)\nவந்தனமய்யா பரமேசா ஆபத்பாந்தவா ஸாயீஸா\nஎங்கள் பாவங்களை கரையேற்றி மனதில் உள்ள கோரிக்கையை நிறைவேற்று\nகருணாமூர்த்தி ஓ ஸாயி கருணையோடு எங்களை கரையேற்று\nஎங்கள் மனமே உன் ஆலயம் எங்கள் சொற்களே உனக்கு நைவேத்தியம் (ஷீர்டி)\nஸ்ரீ ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸ்ரீ ஸாயிநாத் மஹராஜ்கீ ஜய்\nமடுகரைவெற்றிகளை அள்ளித்தரும் துர்க்கா தேவி, கொற்றவ...\nஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள்...\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டுசீன...\nஆண்டவனுக்கு உணவளித்தால்... மகாபாரதத்தில் ஒரு கதை ...\nஆண்டவன் படியளப்பா���் ஒரு ஊரில் ஒரு விவசாயி தன் மனை...\nபதிவிரதை உஷா பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்...\nVISHNUVIN 7 AVATHARS விஷ்ணு \"தசாவதாரம் எடுத்திரு...\n அ-அ+1. தில்லைவாழ் அந்தணர் வெள்...\n தமிழ் புத்தாண்டைமுன்னிட்டு திருச்செந்தூர் கோய...\nநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அ-அ+சோழவள நாட்டிலே அமை...\nகழறிற்றறிவார் நாயனார்மார்ச் 01,2011அ-அ+சேரமான் பெ...\nஇசை ஞான அ-அ+அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30337", "date_download": "2018-10-17T01:16:16Z", "digest": "sha1:F2CBNPTC2DTKKAPER6EUG4NW3HVPYII6", "length": 10891, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் ; கட்டடங்கள் சரிந்தன, பலர் காயம் ( காணொளி இணைப்பு ) | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nதாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் ; கட்டடங்கள் சரிந்தன, பலர் காயம் ( காணொளி இணைப்பு )\nதாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் ; கட்டடங்கள் சரிந்தன, பலர் காயம் ( காணொளி இணைப்பு )\nதாய்வானின் ஹுவாலின் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக குறித்த நகரில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடற்கரை நகரமான ஹுவாலினில் இருந்து வடக்கு திசையில் சுமார் 21 கிலோமீற்றர் தொலைவில், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்���ம் மையம் கொண்டிருந்துள்ளது.\nநிலநடுக்கம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளபோதும் அதனால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. எனினும், அந்த பகுதியில் உள்ள பாரிய ஹோட்டல் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், அதில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமீட்புப் பணியில் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரை 50 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சுற்றுலாப்பயணிகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் ஹோட்டல் உட்பட 3 பாரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் இரு பாலங்களும் சேதமடைந்துள்ளன.\nதாய்வான் நிலநடுக்கம் காயம் ஹோட்டல் பலி\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபத்திரிகையாளரிற்கு எதிரான நடவடிக்கையை திட்டமிட்டவர்களில் ஒருவர் சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானிற்கு நெருக்கமானவர்\n2018-10-17 06:42:02 பத்திரிகையாளர் கொலை\nதி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து டி. கே. எஸ். இளங்கோவன் திடீர் நீக்கம்\nதி.மு.க.வின் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினரான டி. கே. எஸ். இளங்கோவன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-16 14:51:12 இளங்கோவன் இந்தியா க.அன்பழகன்\nபெண்ணினால் பாலியல் தொல்லைக்குட்படத்தப்பட்ட குடும்பஸ்தர் தற்கொலை\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 38 வயது குடும்பஸ்த்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-16 14:12:44 இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் பாலியல் தொல்லை\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அந்நாட்டு ஜனாதிபதி அபட் ரப்போ மன்சூர் ஹாதி. புதிய பிரதமராக தெரிவு செய்தார்\n2018-10-16 13:26:25 ஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் ஏமன் ஜனாதிபதி நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகன் ஒருவர் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்ததுடன்...\n2018-10-16 13:23:12 காணொளி டில்லி ஹோட்டல்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-17T01:16:34Z", "digest": "sha1:KUOTEES6BD7DFK2XOTUV5ZRYHYXETH6F", "length": 8356, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சட்ட நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nவிஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்\nபாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய...\n“திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்”\nதிருகோணமலை துறைமுக எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளோம...\nவிமானத்தில் மது போதையில் பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் மீது வழக்குப் பதிவு\nநிவ்யோர்க் நகரிலிருந்து புது டெல்லிக்கு சென்ற இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தன்னுடன் பயணித்த பெண் ப...\nபோலி மருந்து விநியோகத்திற்கு எதிராக கட���ம் சட்ட நடவடிக்கை\nபோலி மருந்து வகைகளை இறக்குமதி மற்றும் விநியோகம் செய்வோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக சுகாதார அமைச்சு அ...\nஇராணுவத்துக்கு தொடர்பிருந்தால் சட்ட நடவடிக்கை\nயாழில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களுடன் இராணுவத்துக்கு தொடர்பு இருப்பின் அவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நட...\n\"விஜயகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\"\n'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள பகிரங்க தகவல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற...\n\"யுத்தத்தை ஆரம்பிப்பதே விஜயகலாவின் நோக்கம்\"\nமுப்பது வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காகவே பிரதி அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் வி...\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகளும் அதனை ஏற்றிச் சென்ற வாகனமும் வ...\n''குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்\"\nநாட்டில் அசாதாரண சூழ்நிலையினை ஏற்படுத்தி ‍ஒற்றுமையினை சீர்குலைத்து குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு பொது மக்கள் பாதுகாப...\nஇலங்கையில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கிவருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/60-4.html", "date_download": "2018-10-17T02:04:36Z", "digest": "sha1:FYXRTESW77PF4PLUJYGJI2RBMHTV6SDN", "length": 19565, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்களை ஜேர்மனியும் வெளியேற்றம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » 60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்களை ஜேர்மனியும் வெளியேற்றம்\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்களை ஜேர்மனியும் வெளியேற்றம்\nஅமெரிக்காவிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் பலர் தங்கள் நாட்டின் தூதர்கள் என்ற போர்வையில் அமெரிக்காவை வேவு பார்க்கின்றனர் என்ற குற்றச் சாட்டின் கீழ் கிட்டத்தட்ட 60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஏற்கனவே 23 ரஷ்யத் தூதர்களை பிரிட்டனும் அண்மையில் தான் திருப்பி அனுப்பியிருந்தது.\nமுன்னால் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்க்ரிப்பால் மற்றும் அவரின் மகள் ஆகியோரை விஷத் தாக்குதல் மூலம் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காகவே பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இந்த முடிவை எடுத்திருந்தார். இந்நிலையில் முன்னைய அதிபர்களை விட ரஷ்யாவுடன் தொடர்ந்து ஸ்திரமான நல்லுறவைப் பேணி வந்த டிரம்ப் ரஷ்ய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் அதிரடியான முடிவாக ரஷ்யத் தூதரகளை வெளியேற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் 100 இற்கும் சற்று அதிகமான ரஷ்ய புலனாய்வு அதிகார்கள் உள்ளதாகக் கணிக்கப் பட்டுள்ள நிலையில் 60 பேர் வெளியேற்றப் பட்ட பின் வெறும் 40 பேர் தான் அமெரிக்காவில் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமி���் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்��ையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61176-nayanthara-anushka-trisha-as-brand-ambassador.html", "date_download": "2018-10-17T01:18:34Z", "digest": "sha1:IZYGNI5WHE52CLWJV5XZCZBSMJBI4W6D", "length": 19561, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "நட்சத்திர கிரிக்கெட்டில் இணையும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா | Nayanthara , Anushka , Trisha are selected as brand ambassador for Celebrities Cricket", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:23 (24/03/2016)\nநட்சத்தி��� கிரிக்கெட்டில் இணையும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக வரும் ஏப்ரல்மாதம் 17ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் நடிகர்களின் அணிகளுக்கு நயன்தாரா,அனுஷ்கா,திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்தப் போட்டியைக் காண திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதில் நடிகர், நடிகைகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல தமிழ் அல்லாத பிறமொழி நடிகர்களும் அழைக்கப்பட்டு உள்ளனர். ஹிந்தி திரைப்பட உலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள்.\nதமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டு முதல் பந்தை வீசி போட்டியைத் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு அணி சார்பில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் 8 அணிகள் மோதுகின்றன. அணிக்கு 6 நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் எல்லா அணிகளுக்கும் சேர்த்து 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nமொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இந்தப் போட்டி நடைபெறும். சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ், ஜீவா, விஷ்ணு உள்ளிட்ட 8 பேர் அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கதாநாயகி தூதுவராக இருப்பார். நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட கதாநாயகிகள் தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_599.html", "date_download": "2018-10-17T01:36:26Z", "digest": "sha1:PF6G7PTYJFANFPB6UPNDFRN7H6D7O4HQ", "length": 10887, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "வடக்கின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வடக்கின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டம்\nவடக்கின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டம்\nவடக்கின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டமொன்றை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் வட மாகாண சபையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்று வதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் வடக்கிற்கென விசேட கவனம் செலுத்தி மாகாண சபையின் ஒத்துழைப்புடன் 10 வருடத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு விசேட பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். முன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட்டமுமே முன்னணியில் திகழ்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தினால் அது பின்னடைவு கண்டுள்ளதாகவும் அத்துடன் 1983 ன் பின்னர் பெருமளவு கல்வியியலாளர்களை வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.\nவட மாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாக பணிபுரிந்த 324 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,\nவடக்கு கல்வித் துறையில் நீண்டகாலப் பிரச்சினையொன்று இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. மீதமுள்ள மேலும் தொண்டராசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். யுத்தம் நிலவிய காலம் பெரும் கஷ்டங்கள், துன்பகரமான காலமாகும். அக்காலத்தில் வடக்கிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியபோது இந்த தொண்டராசிரியர்களே தமது சேவை மூலம் அதனை நிவர்த்திசெய்துள்ளனர்.\nஅதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். இவர்களை நிரந்தரமாக்குவதற்கு முறைமையொன்று இருக்கவில்லை. நாம் விசேட செயற்திட்டம் ஒன்றின் மூலம் இவர்களுக்கு நியமனம் வழங்க தீர்மானித்தோம். இடையில் உள்ளூராட்சி சபை தேர்தல் வந்ததால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் தாமதமேற்பட்டுள்ளது.\nயுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்வியில் சிறந்து விளங்கியது. கொழு���்பைப் போன்றே யாழ்ப்பாணமும் கல்வியில் முன்னணியிலிருந்தது. யுத்தத்தினால் அது பின்னடைவு கண்டது. பாடசாலைகள் அழிவுற்று ஆசிரிகள் புலம்பெயர்ந்தமையே அதற்குக் காரணம்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/photoshoot/", "date_download": "2018-10-17T01:57:59Z", "digest": "sha1:FO4WHYUFKGWVXCJ6EPZP2MYCYFACKLFA", "length": 4446, "nlines": 64, "source_domain": "www.xtamilnews.com", "title": "photoshoot Archives - XTamilNews", "raw_content": "\nகவர்ச்சி.. கரடி … ஷெர்லின் சோப்ரா\nஏற்கனவே பிளே பாய் இத…\nஹீரோயின் அதுல்யா ராவின் அழகிய புகைப்படம்\nஆடையை குறைத்த நடிகை ஸ்ரேயா – வைரலா…\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nபிக்பாஸ் ஐஸ்வர்��ா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/12/2010-3.html", "date_download": "2018-10-17T01:05:02Z", "digest": "sha1:CQTBVYXPUHCWPAQJB25HA7U2BKVOQ6IV", "length": 18089, "nlines": 264, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு-3", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு-3\nஓர் அரசமைப்பாலும் பல்கலக்கழகத்தாலும் மட்டுமே நிகழ்த்துதல் சாத்தியமான நவீன தமிழ் இலக்கியக் கருத்தரங்கை - இன்றைய இலக்கியத்தின் போக்கை அவதானிக்கும் தீவிரத் தன்மை கொண்ட ஏழு அமர்வுகளைக் கொண்டு மிகச் சிறப்பாக நடத்திக்காட்டித் தமிழின் பலதுறை சார்ந்த மிகச்சிறந்தபடைப்பாளிகள்,விமரிசகர்கள்,சிந்தனையாளர்கள் ஆகிய பலரை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துத் தனது நெடிய வரலாற்றில் புதியதொரு சாதனையைப் படைத்திருக்கிறது தில்லி தமிழ்ச்சங்கம்\nஇலக்கிய அமர்வுகளில் பார்வையாளர்களின் கூட்டமும்,அவர்களது பங்கேற்பும் சற்றுக் குறைவானதுதான் என்றபோதும் ஆர்வமுள்ள சிலர் ஊக்கமுடன் கலந்து கொண்டதும் - பார்வையாளர்களின் எண்ணிக்கைக் குறைவைப் பொருட்படுத்தாமல் கட்டுரை வாசிக்கும் அறிஞர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் கருத்துக்களை வழங்கியதும் - இன்றைய இலக்கியம் போகும் திசையை அணுகவும்,அறியவும் ஒரு சிலராவது நாட்டம் கொண்டிருக்கிறார்களே என்ற நம்பிக்கையையும் தெம்பையும் அளிப்பதாக இருந்தது.\nநான் நெடுநாள் அறிமுகம் கொண்டிருக்கும் எனது பெண்ணிய ஆதரிசமாகிய அம்பை ,\nகலாப்ரியா,சிற்பி முதலிய இலக்கிய நண்பர்களோடு எழுத்து வாயிலாக நெருக்கமாகியிருந்த நாஞ்சில்நாடன்,குறும்பட இயக்குநர் ரவிசுப்ரமணியன்,கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான அமரந்தா,லிவிங்ஸ்மைல் வித்யா , சூழியல் வல்லுநரும் திரைத்துறை விமரிசகருமாகிய தியோடார் பாஸ்கரன் ஆகியோருடனும் இன்னும் ஒத்த மனம் படைத்த பல இலக்கிய நட்புக்களுடனும் இரண்டு நாட்கள் தொடர்ந்து இலக்கியப் பரிமாற்றங்கள் செய்தபடி ஊடாடி மகிழ்ந்த தருணங்கள்\nவாழ்வில் அழியாச் சுவடுகளைப் பதித்தபடி என்றும் சிரஞ்சீவித்துவம்பெற்றிருக்கும் தருணங்கள்.\nஈழக்கவிஞர் சேரன் தொடக்க விழாவில் சிறிது நேரமே கலந்து கொண்டபோதும் அவரது கவிதை ,அனைவரின் உணர்வுகளையும் கண நேரம் கலங்கடித்து விட்டது.(காண்க யூ டூப்)\nதமிழைக் கணினி வழி கொண்டுபோய்ச் சேர்க்கத் தனது நிறுவனத்தாருடன் என்.எச்.எம் எழுதியை வடிவமைத்துத் தந்திருக்கும் கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியின் சுறுசுறுப்பு அலாதியானதாக இருந்ததென்றால், புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும் காந்தளகம் பதிப்பக் உரிமையாளருமான திரு மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் , கருத்தரங்க நிகழ்வு நடப்புக்களைக் காட்சிப்பதிவுகளாக்கி உடனுக்குடன் யூ டியூபில் பதிவேற்றி உலகத் தமிழர் அந் நடப்புக்களைத் தாமதமின்றிக் காண வழியமைத்துத் தந்தார்.\nஅவருக்கு நன்றி கூறியபடி சில நேரலை காட்சிப்பதிவுகளும்,\nநானும் வேறு நண்பர்களும் எடுத்த புகைப்படங்களும் இங்கே...\n(கருத்தரங்க அமர்வுகளில் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சில செய்திகள்.. அடுத்து வரும் பதிவில்...)\nதில்லி தமிழ்ப்பள்ளி மாணவிகளும்,தமிழ்ச்சங்கத்தில் இசை பயில்வோரும்...\nமுதல்நாள் தொடக்கவிழாவில் தில்லி முதல்வர் ஷீலாதீக்‌ஷித்\nமற்றும் பேராசிரியர் நாச்சிமுத்து,கவிஞர் சேரன்\n50 ஆண்டுக்காலப் புனைவிலக்கியம் பற்றிய அமர்வில்\nநாஞ்சில்நாடன்,பிரேம் ஆகியோரின் கட்டுரைகளை நெறியாளுகை செய்யும் நான்\nநாடக ஊடகத் தமிழ் குறித்த அமர்வில்நெறியாளுகைப் பொறுப்பேற்றிருந்த\nயூ டூப் வழி நேரடிக்காட்சிகள்சில..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\"-என்னும் பாரதியின் அவாவினை நிறைவேற்றுவதில் தில்லித் தமிழ்ச்சங்கம் முனைப்புடன் இருப்பது பாராட்டத் தக்கது. அம்மையாரின் இலக்கியப் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்\n13 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:37\nஇந்தக் கருத்தரங்கம் உண்மையில் எனக்கோர் புது அனுபவம். நன்றி அம்மா.\n14 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:23\nஉங்கள் அலசலைப் படிக்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டீர்கள்.\n15 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத���்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு-...\nஅசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு ...\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sona-rathode-17-04-1841599.htm", "date_download": "2018-10-17T01:55:57Z", "digest": "sha1:7EN4CKUWY2SFBB4UIETIXJQ457Z2SPKH", "length": 8915, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "திருநங்கையா நீ? ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.! - Sona Rathode - சோனா ரத்தோட் | Tamilstar.com |", "raw_content": "\n ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.\nஇந்திய திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர், தெலுங்கு சினிமாவில் இது போன்ற பழக்கம் அதிகமாக உள்ளதாக ஸ்ரீ ரெட்டி கூறி வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது ஸ்ரீ ரெட்டியை அடுத்து பல தெலுங்கு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை பற்றி வாய் திறக்க தொடங்கியுள்ளனர். ஞாயிற்று கிழமை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகைகள் பலர் பாலியல் சீண்டல்கள் பற்றி பேசியுள்ளனர்.\nதிருநங்கையான சோனா ரத்தோட் டிவியில் விளம்பரத்தை பார்த்து விட்டு ஆடிஷன் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இயக்குனர் நீ உண்மையான திருநங்கை தானா ஆடையை கவிழ்த்து காட்டி நிரூபி என கூறியதாக பொது மேடையில் கண்ண��ருடன் கூறியுள்ளார்.\nஅதே போல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஸ்ருதி வாய்ப்பு தருவதாக கூறி எங்களை படுக்கைக்கு அழைத்து சென்று விட்டு பின்னர் நீ கருப்பா இருக்க, குண்டா இருக்க என கூறி தங்களை நிராகரித்து விடுவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.\nசுத்தமான இந்தியாக உருவாக வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகிறார்கள், ஆனால் நாங்கள் படப்பிடப்புக்கு செல்லும் இடங்களில் கழிவறை வசதி கூட இல்லாமல் திறந்த வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் கூறியுள்ளார் ஸ்ருதி.\nஸ்ரீ ரெட்டியை அடுத்து ஒவ்வொருத்தராக வாய் திறந்து பாலியல் தொல்லைகளை பற்றி பேசி வருவது தெலுங்கு சினிமாவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n▪ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.\n▪ மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்\n▪ பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n▪ முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.\n▪ இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் புதிய பட புகைப்படம் உள்ளே.\n▪ பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா\n▪ தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா\n▪ வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா\n▪ Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை\n▪ கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஷ்பேக்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33957", "date_download": "2018-10-17T01:16:56Z", "digest": "sha1:2Y3WYCKFTQL3TFAHLNU274VFQMVO2FBR", "length": 10617, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைதிபுரம் மக்கள் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமக்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள எல்லையோரக் கிராமங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற அமைதிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேற சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது, குடிநீர் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதுடன் இந்தப்பிரதேசத்தில் காணப்படுகின்ற 13 கிலோமீற்றர் வரையான உள்ளக வீதிகள் புனரமைக்கப்படாமலும் போக்குவரத்;து வசதிகள் இன்மையாலும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇப்பகுதி மக்கள் 23 வரையான குடும்பங்களுக்கு வயல் காணிகள் இன்றியும் ஏனைய குடும்பங்களுக்கு மேட்டுநிலப்பயிர்ச்செய்கைகளுக்கான காணிகள் இல்லாத நிலையும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள இப்பிரதேச மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுல்லைத்தீவு பிரதேச செயலளர் துணுக்காய் அமைதிபுரம்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nஅண்மையில் தெபுவன பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நிகழ்���ு தொடர்பில் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தன இன்று (16) நண்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.\n2018-10-16 21:48:51 பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் மற்றும் நியமங்கள் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்படுதல் அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018-10-16 21:11:14 சர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.\n2018-10-16 20:35:39 த.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nமகனால் விசாரணைக்கு வரமுடியவில்லை ; நாலக\nகொலைசதி விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு இன்று இரகசிய பொலிஸார் முன் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு ஆஜராகவில்லை.\n2018-10-16 19:51:40 மகனால் விசாரணைக்கு வரமுடியவில்லை ; நாலக\nயாழில் குடும்பப் பெண் அடித்துக்கொலை ; மூவருக்கு விளக்கமறியல்\nகோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை எதிர் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\n2018-10-16 19:39:49 யாழில் குடும்பப் பெண் அடித்துக்கொலை ; மூவருக்கு விளக்கமறியல்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2015/05/", "date_download": "2018-10-17T00:35:56Z", "digest": "sha1:EQZT3Z72XSH3XY2FW5WMZ4RHYTCHVC77", "length": 15396, "nlines": 301, "source_domain": "barthee.wordpress.com", "title": "மே | 2015 | Barthee's Weblog", "raw_content": "\nதிரு.இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் காலமானார்\nயாழ். வல்வெட்டித்துறை நறுவிலடியைப் பிறப்பிடமாகவும், பதுளை ஹாலி எலயை வசிப்பிடமாகவும், டென்மார்க் Nykøbing SJ, Slagelse, Ikast ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n❇ அன்னார் காலஞ்சென்ற திரு.இரத்தினவடிவேல் (இலங்கை கப்பல்துறை அதிபர்) சின்னமாமயில் ஆகியோருடைய புதல்வரும்,\n❇ காலஞ்சென்ற இராஜதுரை மீனாட்சி தம்பதியர் மற்றும் காலஞ்சென்ற தங்கரெத்தினம் அல்லி அம்மாச்சியின் மருமகனும்,\n❇ முரளிதரன் (முரளி) கனடா, பரணிதரன் (பரணி) டென்மார்க், ராம்நாத் (ராம்) லண்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\n❇ வினிஸ்றா (வினி) கனடா, திருஞானரூபி (ரூபி) டென்மார்க, பிரியதர்ஷினி (பிரியா) லண்டன் ஆகியோரின் அன்பு மாமராரும்,\n❇ அஸ்வின், வர்ஷன், அஸ்வினி, நிதுர்ஷன், நிரவிந் ஆகியோரின் பேரனும்,\n❇ காலஞ்சென்றவர்களான வைத்தியர் வைரமுத்து, தம்பாலதிவர் அருட்செல்வம் ஆகியோரின் சகோதரரும்,\n❇ மீனலோஜினி, சறோஜினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,\n❇ சின்னத்தங்கம், தங்கேஸ்வரி, இராஜயோகேஸ்வரி, மங்களேஸ்வரி, சுகிர்தா, சிறிபதி, விவேகானந்தன், ராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\n❇ சின்னத்தங்கம், தங்கேஸ்வரி, இராஜயோகேஸ்வரி, மங்களேஸ்வரி, சுகிர்தா, சிறிபதி, விவேகானந்தன், ராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\n❇ காலஞ்சென்றவர்களான இராமசாமி, நாராயணசாமி, மற்றும் பரமேஸ்வரன்(டென்மார்க்), புஷ்பா ஆகியோரின் அன்புச் சகலனும்,\n❇ ஜனனி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,\n❇பிரசன்னா அவர்களின் அன்புத் தாய் மாமனும்,\n❇மகிந்தினி, ராமதாஸ், குமுதினி, அமுதினி, ராமரத்தினம்(சுபாஸ்), கமலினி(பவானி), இந்துமதி, இராமநாதன், செல்வமதி, சிவநாதன், உதயா(இரத்தினேஸ்வரி), குகநாதன்(ரமேஸ்), ராதிகா, சந்திரிகா, சுகன்யா, அனுசூயா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,\n❇பரமசிவம், அசோதா, அருளானந்தராஜா, லோகேஸ்வரன், கலைவாணி, மகேந்திரன், குலேந்திரன், ராகினி, ராஜசிங்கம், கெளரி, சிவராசகுமார், கலைவாணி, காலஞ்சென்ற சுரேந்திரன், மகேந்திரன், உதயகுமார், சிவதங்கர், ரஞ்ஜித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\n❇ அஸ்வின், வர்ஷ���், அஸ்வினி, நிதுர்ஷன், நிரவிந் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nபூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிரு.கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் அவர்கள் காலமானார்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஏப் ஜூன் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/12/16/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:21:55Z", "digest": "sha1:IYK6FEIQLBB37AUZFODFC6YUBZDQGEG2", "length": 18981, "nlines": 153, "source_domain": "lakshmanaperumal.com", "title": "இஸ்லாமியர்களில் சாதிகள்/வகுப்பு இல்லையா? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tஅரசியல், இந்தியா, கட்டுரை திசெம்பர் 16, 2014\nகடந்த சில நாட்களாக தாய் மதம் திரும்புபவர்களுக்கு என்ன சாதியைக் கொடுப்பீர்கள் என்று கிண்டலுடன் கூடிய பதிவுகளும் கார்ட்டூன்களும் கண்ணில் படுகின்றன. குறிப்பாக இஸ்லாம் சமூகத்திலிருந்து திரும்புபவர்களுக்கு என்ன சாதியைக் கொடுப்பீர்கள் என்பதுதான் அது. ஏறத்தாழ கிருத்துவ மதத்தில் சாதிகள் உண்டு என்பது போலவும், இஸ்லாம் சமூகத்திலிருந்து வருபவர்களை எங்கு அடைப்பீர்கள் என்பதுதான் இவர்கள் கேட்கும் கேள்விகள்.\nமுஸ்லிம்கள் இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், வாழ்வியல் முறையிலும் சாதியற்று இருக்கிறார்களா என அறிய வேண்டியுள்ளது. உண்மை அவ்வாறல்ல என்பதே முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தாங்களே உயர்வானவர்கள் என சொல்லிக் கொள்வதுண்டு. குறிப்பாக Syed மற்றும் Shaik வகையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தாங்கள் அரபிலிருந்து வந்த வழியினர் என்றும், Mughals and Pathans வகையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் துருக்கி, ஆப்கான் வழிவந்தவர்களாகவும், முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் Foreign Extraction வாயிலாக வந்தவர்களை அஷ்ரப் (Ashraf) என்றும் தாங்களே இஸ்லாமிய சமூகத்தின் உயர்நிலைப் பிரிவினர் எனவும் அழைக்கிறார்கள். இவர்களோடு இந்து சமயத்திலிருந்து மதமாற்றம் செய்யப்பட்ட /மதமாற்றமான இஸ்லாமியர்கள் உயர் சாதி/வகுப்பிற்குள்ளும் வருகின்றனர்.\nAjlaf என்ற பிரிவினர் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய இடைநிலைச் சாதிகள் என்பதால் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், Arzal என்ற பிரிவினர் வண்ணான், தலித், சவரம் செய்பவர்கள், பழங்குடியினர் மற்றும் மிகப் பின்தங்கிய நிலையிலிருந்த சாதிகள் இந்துமதத்திலிருந்து இஸ்லாம் தழுவியவர்கள் ஆவார்கள். இவர்களைப் பெரும்பாலும் ஏழ்மையைப் பயன்படுத்தியே மதம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவர்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை இன்றளவிலும் மிக மோசமாகவே உள்ளது.\nஇந்தியாவில் 82 இஸ்லாம் வகுப்பினர்(சாதிகளாகத் தொகுக்கப்பட்டு) OBC பிரிவிலும், மேற்கூறிய ashraf வகையினர் போன்றோர் NON-OBC பிரிவிற்குள்ளாகவும் வருகிறார்கள். இஸ்லாமியர்களில் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் சாதிப் பிரிவுகளுக்குள் அடக்கக் கூடாது எனவும் இஸ்லாமிய மார்க்கத்தின் படி அனைவரையும் ஒரே பிரிவினராகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபுறமும், தாழ்த்தப்பட்ட, சமூகத்தில் பின் தங்கிய OBC quotaவில் சிக்கிக் கொண்ட arzal வகையினர் தங்களை SC/ST பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கின்றனர்.\nஒருபுறம் ரங்கராஜ் மிஸ்ரா கமிஷன் படி சாதிகளின்/வகுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையையும் (SC/ST பிரிவை தங்களுக்கும் தர வேண்டுமெனவும்), இன்னொரு புறம் அதை நீக்கி அனைத்து இஸ்லாமியர்களுக்கும் உள்இட ஒதுக்கீடு கொடுத்தால் போதுமென்ற இரு முரணான கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன.\nசட்டத்தின் படி குறிப்பாக ஏழை இந்துக்களை மதம் மாற்றம் செய்வதால்தான் இஸ்லாம் மதத்திற்குப் போகிறவர்களுக்கு OBC பிரிவின் கீழ் மட்டுமே இடம் கொடுக்க முடியும் என சட்டம் சொல்கிறது. அதேபோல உயர்சாதியில் பிறந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி BC வகுப்பினுள் நுழைவது வெறும் சலுகைகளுக்காக அமைந்து விடக்கூடாது என்பதாலேயே அவர்கள் மதம் மாறினாலும் NON-OBC(OC) பிரிவில் மட்டுமே வருவர் என இது குறித்த வழக்கொன்று சென்னை உயர்நீதி மன்றத்தால் 2011 ல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு இதோ.\nஆனால் பிறப்பில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களோ அதன் அடிப்படையில் தான் அவர்கள் OBC or NON OBC பிரிவிற்குள் வருகிறார்கள். சட்ட ரீதியாக இது ஒருபுறமிருக்கட்டும். முஸ்லிம்கள் இதர பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களை திருமணம் போன்ற விஷயங்களில் சேர்த்துக் கொள்கிறார்களா என்ன ஆகவே தாய் மதம் திரும்புபவர்கள் பிராமணர்களாகவே இதர உயர்த்தப்பட்ட சாதிகளாகவோ கூட வரட்டும். எந்த பிரிவில் இருந்து வந்தாலும் எந்த சாதியில் சேர்ப்பீர்கள் என்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஹிந்து என்ற உண்மையான மதச்சார்பின்மையே இங்கு முக்கியம். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதி ஒழிப்புப் போராளிகளின் கவலைதான் மதம் மாறி வருபவர்களுக்கு எந்த சாதியை ஒதுக்குவீர்கள் என்று கேள்வி எழுப்புவது. உங்கள் சாதி ஒழிப்பில் தீயைத் தான் வைக்க வேண்டும்.\nதனிப்பட்ட முறையில் எனக்கு மதமாற்றத்தில் நம்பிக்கைக் கிடையாது. மதம் மாறுபவர்களுக்கு என்ன சாதி ஒதுக்குவார்கள் என்று கேலி செய்பவர்கள், முஸ்லிம்கள் தரப்பில் OBC/ NON-OBC யில் எத்தனை சாதிகள் உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை வகுப்பு(சாதி) வாரியாகத் தான் இட ஒதுக்கீட்டில் உள்ளது என்பதை உணர வேண்டும். மாநில வாரியாக இஸ்லாமியர்களின் வகுப்பு/சாதி பற்றிய பட்டியலுக்கான இணைப்பு இதோ.\nதற்போதைய இட ஒதுக்கீடு என்பது பிறப்பு அடிப்படையிலான சாதியின் அடிப்படை என சொல்ல முனைவதால் தாய் மதம் மாறுபவர்களுக்கு என்ன சாதி எனக் கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்க இயலும் என்பதே நமது கேள்வி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅற���வியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← வேலை வேண்டும் விஸ்வநாதா \nகடலில் ஓர் இந்து ஆலயம் -Trinidad →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/05/", "date_download": "2018-10-17T00:57:10Z", "digest": "sha1:BI2HLPGYOSSHWPXZMBRZ4UDA2ILOT5HM", "length": 17281, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "May | 2015 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n“Provoked” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nPosted on May 31, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“Provoked” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு 2006ல் வந்த “Provoked” திரைப்படத்தை எதேச்சையாக இன்று கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஐஸ்வர்யா ராய் நடித்து உருப்படியாக நான் பார்த்த திரைப்படம் இருவர். ‘ராவணனை’யும் சேர்த்துக் கொள்ளலாம். நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் 45 நாட்கள் என்னும் சிவசங்கரியின் நாவல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. முழுக்கதை … Continue reading →\nசென்னை உணவகத்தில் நல்ல உபசரிப்பு – சொல்வனம் சுகா கட்டுரை\nPosted on May 29, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசென்னை உணவகத்தில் நல்ல உபசரிப்பு – சொல்வனம் சுகா கட்டுரை சொல்வனம் சுகா 13.5.2015 இதழில் எழுதியுள்ள கட்டுரைக்கு இரண்டு பகுதிகள். ஒன்று திருமணங்களில் தேய்ந்து மற���ந்து விட்ட உபசரிப்பு. மற்றது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அவர் மனம் தொட்ட உணவகப் பரிசகர்கள் தந்த உபசரிப்பு. திருநெல்வேலி உபசாரம் என்றால் அய்யா “சாப்பிடுங்க” என்பார். வீட்டு … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged சொல்வனம், திருநெல்வேலி உபசாரம்\t| Leave a comment\nகேகேகேயும் நானும் -7 (நரேந்திர மோடியும்)\nPosted on May 28, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகேகேகேயும் நானும் -7 (நரேந்திர மோடியும்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் ஆதார் கார்டு (புகைப்படம் இத்யாதி) விவரங்கள் பிரதான இணையத்தில் ஏறி விட்டதா என்று முயற்சித்து மறுபடியும் முயல முடிவு செய்யவிருக்கும் போது “ஏம்ப்பா… நீ ஏன் நரேந்திர மோடி பத்தி எதுவும் பேசுறதில்லே எழுதறதுமில்லே” என்று துவங்கினான் கேகேகே. “அவரு வருத்தப்பட்டாருன்னா … Continue reading →\nPosted in நகைச்சுவை\t| Tagged ஆதார் அட்டை, உலகச் சந்தை, உலகமயமாக்கம், கேகேகே, வாக்காளர் அட்டை, வேலைவாய்ப்பு\t| 1 Comment\nஜெயகாந்தனின் பெண்கள்- சொல்வனம் இணையத்தில் கட்டுரை\nPosted on May 27, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜெயகாந்தனின் பெண்கள்- சொல்வனம் இனணையத்தில் கட்டுரை சொல்வனம் 13.5.2015 இதழில் சுசீலாவின் “ஜெயகாந்தனின் பெண்கள்” என்னும் கட்டுரையை வாசித்தேன். ஜெயகாந்தன் பற்றி அவருடன் பழகிய எழுத்தாளர்கள் அன்பு மற்றும் நெருக்கம் அடிப்படையிலான பதிவுகளையே அஞ்சலியாகத் தந்தனர். ஜெயகாந்தன் எழுதிய காலத்தில் அவரை வாசித்தவர்கள் மறுவாசிப்புச் செய்யவில்லை. நினைவிலிருக்கும் கதைகளை வைத்தே எழுதுகிறார்கள். ஜெயகாந்தனின் பெண் பாத்திரப் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged சொல்வனம், ஜெயகாந்தன்\t| Leave a comment\nடி.பத்மநாபனின் (மலையாள) சிறுகதை – எதிர்பாராதது\nPosted on May 26, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nடி.பத்மநாபனின் (மலையாள) சிறுகதை – எதிர்பாராதது இனிய உதயம் மே 2015 இதழில் டி.பத்மநாபனின் சிறுகதையைப் படித்த போது அது ஒரு சாதாரணமான வாரப்பத்திரிக்கையில் வரக்கூடிய சிறுகதை என்றே பட்டது. ஒரு துவைக்கும் இயந்திர நிறுவனத்தின் பழுது நீக்கும் தொழிலாளி நாள் முழுவதும் அலைகிறவன். நமது ஊர் போல அல்ல கேரளாவில் பயணம் செய்வது. மலைகளுக்கு … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged மலையாள எழுத்தாளர் டி.பத்மநாபன்\t| Leave a comment\nPosted on May 25, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n(24.5.2015 திண்ணை இணைய இதழில் வெளியானது) ஒலி வடிவமில��லாக் கேள்விகள் கருத்து அதிகாரம் எது எதில் நூறு பேர் சபையில் நாலு பேர் மேடைக்கு அழைக்கப் படுவதில் அவருக்குள் ஒலிவாங்கி வசப்படும் வரிசையில் இறுதிச் சொற்பொழிவு இவரது என்பதில் கருத்துச் சுதந்திரக் கனவு வெளியில் ஒரு தீவு கருத்து அதிகார பீடம் ஒலிபெருக்கிகள் ஓய்ந்து கரவொலி … Continue reading →\nஎம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “ஓநாய்”\nPosted on May 24, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “ஓநாய்” நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட முகுந்தனின் மலையாளச் சிறுகதை சுராவின் மொழிபெயர்ப்பில் இனிய உதயம் மே2015 இதழில் படிக்கக் கிடைத்தது. மன அழுத்தம் ஏற்படக் காரணம் என்ன என்பது மனோதத்துவ ரீதியாக ஒரு மருத்துவருக்குத் தேவைப்படலாம். மன அழுத்தத்தை அனுபவிப்பவருக்கு அதன் காரணமாக இடைவிடாத ஒரு ஒரு மனபாரம் மற்றும் … Continue reading →\nபேருந்துத் தொழிலாளிகளின் கடினமான பணிச்சூழல்\nPosted on May 23, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபேருந்துத் தொழிலாளிகளின் கடினமான பணிச்சூழல் சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில் ஒரு நடத்துனரின் இருக்கை இது. (தடம் எண் 99ல் அடையாறு – தாம்பரம் தடத்தில் 23.5.2015 இரவு 7 மணிக்கு நான் பயணித்தேன். ). இந்த இருக்கையை உற்றுப் பார்த்தால் அதன் அடிப்பகுதி துருப்பிடித்து இற்று பீடத்தில் இருந்து வெளிப்பட்டு இருக்கை சாய்ந்திருக்கிறது. அதன் … Continue reading →\nPosted in பயணக் கட்டுரை\t| Tagged அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, பேருந்துத் தொழிலாளி\t| Leave a comment\nகேகேகேயும் நானும் (பேய்களும்) – 6\nPosted on May 22, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகேகேகேயும் நானும் (பேய்களும்) – 6 Poltergeist மறுபடியும் வருதாம் தெரியுமா” என்றான் கேகேகே. “ஸ்டீவ் ஸ்பெல்பர்க்கோட படம். பைலட்டுல பாத்தோம். ரெண்டு நாள் ராத்திரித் தூக்கமில்லாம தவிச்சியே. ஞாபகம் இருக்குப்பா..” “ஈராஸுல ஓமன் படத்தை ரெண்டு மணி நேரம் காத்திருந்து பாத்தோமில்லே…” ஊருக்கு முன்னால் நான் சென்னைக்கு வேலைக்கு வந்தபின் அவன் அவ்வப்போது வந்து … Continue reading →\nPosted in நகைச்சுவை\t| Tagged கேகேகே, பேய், பேய் தமிழ்ப்படம், பேய்க்கதை\t| Leave a comment\nஎஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -2\nPosted on May 20, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -2 பிரிட்டிஷ் எழுத்தாளர் W W Jscobன் ‘குரங்கின் பாத���்’ – சிறுகதை- மனித வாழ்க்கையில் ஒர் மனிதனின் தேவைகள் அல்லது அவனது முன்னுரிமைகள் எப்போதுமே யூகிக்க முடியாதவை. இளைஞனுக்குப் பசித்திருக்கும் போது உணவு எதாவது கிடைத்தால் போதும் என்றிருக்கிறது. மனைவி உணவு செய்து போடும் கால கட்டம் … Continue reading →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:16:08Z", "digest": "sha1:64NYBEWXZ2T5B6OUA3ZXQWPQV4HKVQKC", "length": 6519, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இயக்கமூட்டப்பெற்ற திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்க அசைவூட்டத் திரைப்படங்கள்‎ (10 பக்.)\n\"இயக்கமூட்டப்பெற்ற திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nடாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2007, 01:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/4816-nalladhe-nadakkum.html", "date_download": "2018-10-17T01:31:16Z", "digest": "sha1:OOTVA3D6BNCK33VTRH2RKVKHUDS2VL5N", "length": 5285, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: சஷ்டி விரதம், மதுரை சோமசுந்தரக் கடவுள் நாரைக்கு முக்தியருளியக் காட்சி பூத அன்னவாகனத்தில் பவனி.\nதிதி: பஞ்சமி காலை 7.14 வரை. பிறகு சஷ்டி.\nநட்சத்திரம்: சித்திரை இரவு 9.36 வரை. பிறகு சுவாதி.\nயோகம்: சித்தயோகம் இரவு 9.36 வரை. பிறகு அமிர்தயோகம்.\nசூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.\nசூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.\nசூரிய அஸ்தமனம்: மாலை 6.29.\nராகு காலம்: மதியம் 1.30 - 3.00\nஎம கண்டம்: காலை 6.00 - 7.30\nகுளிகை: காலை 9.00 - 10.30\nஅதிர்ஷ்ட எண்: 6, 7, 9\nபொதுப்பலன்: வீடு, மனை வாங்க முன்பணம் தர, புனித நதிகளில் நீராட நன்று.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஜெயலலிதாவின் பயோபிக்: விஜய் இயக்குகிறார்\nதேசத்தின் வெளிச்சம் கேரளப் பிரச்சினையின் மீது அதிகமாக விழ சித்தார்த் வேண்டுகோள்\nபெண்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து சுதந்திரம் எப்போது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138980-do-you-think-that-the-art-was-made-by-ravivarma-here-is-the-truth.html", "date_download": "2018-10-17T01:26:41Z", "digest": "sha1:XMMZGOPEXTNPPP2YEHTYICOWKYFDLSQF", "length": 19323, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`ஓவியத்தை வரைந்தது ரவிவர்மா அல்ல; என் தந்தை!- நெகிழும் கீதா ஹல்டான்கர் | Do you think that the art was made by ravivarma?! Here is the truth!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (06/10/2018)\n`ஓவியத்தை வரைந்தது ரவிவர்மா அல்ல; என் தந்தை- நெகிழும் கீதா ஹல்டான்கர்\nபாரம்பர்ய முறையில் புடவை கட்டிய ஓர் இந்தியப் பெண், தன்னிடம் இருக்கும் விளக்கு அணைந்துவிடக் கூடாது எனக் கைகளால் அணைக்கட்டி இருக்கும்படி வரையப்பட்டிருக்கும் இந்தப் படம், க்ளோ ஆஃப் ஹோப் (Glow of hope) என்று அழைக்கப்படுகிறது. பெண்ணின் விரல்களுக்கு இடையே வெளிவரும் விளக்கின் வெளிச்சம், முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது ஓவியத்தின் சிறப்பு. பார்க்கும் யாரையும் ரசிக்கவைக்கும் இந்த ஓவியம், ரவி வர்மா வரைந்தது எனப் பலராலும் நம்பப்படுகிறது.\nஇந்த ஓவியத்தை வரைந்தது ஓவியர் ரவிவர்மாவும் இல்லை; இவள் கற்பனைப் பெண்ணும் இல்லை. ஓவியர் ஹல்டான்கர் என்பவரால் 1945-46 ஆண்டுகளில் வரையப்பட்டது. தற்போது, இந்த ஓவியம் மைசூரில் உள்ள ஜெகன்மோகன் அரண்மனையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் இருக்கும்‌ பெண், ஹல்டான்கரின் மூன்றாவத�� மகளான, கீதா ஹல்டான்கர். இந்த‌ ஓவியம் வரையப்பட்டபோது, மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்ஹாபூரில் வசித்து வந்தனர்.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஒரு தீபாவளி‌ நாளில், விளக்கு அணையாதிருக்க தன் கைகளால் அணைக்கட்டி நின்ற மகளைப் பார்த்தார் ஹல்டான்கர். இந்தத் தருணத்தை ஓவியமாக்க எண்ணினார். இதற்காக, கீதா ஹல்டான்கர் மூன்று மணி நேரம் சிற்பம் போல நிற்க, வரைந்து முடித்தார் ஹல்டான்கர். இந்த ஓவியம், வாட்டர் கலரால்‌‌ தீட்டப்பட்டு உயிர்பெறச் செய்யப்பட்டுள்ளது. ''உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியத்தை, தந்தை படைத்தபோது என் வயது 12'' எனத் தனது நூறாவது பிறந்தநாளில் நெகிழ்ந்துள்ளார் கீதா ஹல்டான்கர்.\n2017-ம் ஆண்டு, நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடிய கீதா ஹால்டான்கர், கடந்த செவ்வாய்க் கிழகை,கோல்ஹாபூரில் உள்ள தன் மகள் வீட்டில் காலமானார். பெண்மையை மிளிரச் செய்யும் இந்த விளக்கின் ஒளி, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை.\n``எல்லா விஷயங்களிலும் பெண்ணியம் பேசி வீண் பிடிவாதம் ஏன் ’’ - சபரிமலை குறித்து விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\ngraduate-icon அம்ரித வர்ஷிணி ஶ்ரீ\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகார��களுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buafsar.blogspot.com/2009/02/blog-post_25.html", "date_download": "2018-10-17T00:27:03Z", "digest": "sha1:DL4RD47BNXTX4YIUI7IUJFYWV2UWKKXA", "length": 88073, "nlines": 765, "source_domain": "buafsar.blogspot.com", "title": "என் உயிரே...!: வழக்கிலுள்ள தமிழ் சொற்கள் - ‍ நடைமுறை சொற்கள்.!!", "raw_content": "\nவழக்கிலுள்ள தமிழ் சொற்கள் - ‍ நடைமுறை சொற்கள்.\nBy அப்துல்மாலிக் at Feb 25, 2009\n ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு இது (அதாங்க வெறி), நாமும் ஏதாவது சொல்லனும், இதுக்குமேலே விட்டால் அப்புறம் சரியா வராதுனு யோசிச்சேன்... யோசிச்சேன்.... கடைசிலே ஒன்னுமே புலப்படலே. ஆணி புடுங்குறதுலேயே கவனம் இருந்தது, சரிதான் இப்போதைக்கு ஏதாவது சொல்லித்தான் ஆகோனும் இல்லேனா மேலே எனக்காக வக்காலத்து வாங்கியவர்கள் கோவிச்சிக்குவாங்கனு, இப்படி ஒரு (விபரிதமான\nத‌மிழ், இதுதாங்க‌ ந‌ம்மோட‌ தாய்க்கெல்லாம் தாய் மொழி (அடிக்க‌ வ‌ந்துடாதீங்க‌), ஆனா இதை பேசும் வித‌ம் ஓவ்வொரு நாட்டில் வாழும் ம‌க்க‌ளிடையேயும், ஒவ்வொரு மாநில‌த்தில் வாழும் ம‌க்க‌ளிடையேயும், ஓவ்வொரு மாவ‌ட்ட‌த்தில் வாழும் ம‌க்க‌ளிடையேயும் ஏன் ஒவ்வொரு ம‌க்க‌ளிடையேயும் வேறுப‌டும் (இது நிரூப‌ன‌மான‌ உண்மை). வ‌ழ‌க்கொழிந்த‌ மொழி என்ப‌தை திரும்ப‌ ஞாப‌க‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ ப‌திவு என்ப‌து எல்லோருக்கும் தெரிந்த‌ பொதுவான‌ க‌ருத்து, இது எல்லா த‌மிழ் பேசும் ப‌டிக்கும் ம‌க்க‌ளுக்கும் இது சாத்திய‌மே, இருந்தாலும்....\nநாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. நடைமுறைப்பேச்சு, படிப்பதற்கு ஒரு பேச்சு அப்படினு நிறைய சொல்லலாம். த‌மிழ் நாட்டிலுள்ள‌ சில‌ ப‌ல‌ மாவ‌ட்ட‌த்தில் பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள‌ ம‌ற்றும் அவ‌ர்க‌ள் பேசும் வித‌ம் வேறுப‌டும், அதுக்காக‌வே த‌னி டிக்ஷ‌ன‌ரியெல்லாம் (அதாங்க சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்) நாம் வைத்துக்கிட்ட‌து உண்டு, இல‌ங்கை த‌மிழ் கூட‌ அதில் ஒரு வ‌கைதான். இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதுக்கென்னா என்கிறீர்க‌ளா அதாங்க‌ சொல்ல‌ வாரேன், நாம் பேசும் பேச்சை புரிந்துக்கொள்வ‌து கூட‌ ஒரு வகையான‌ வ‌ழ‌க்கில் வாழும் மொழிதான். நான் இந்த‌ வித்தியாச‌மான‌ (அப்ப‌டினு நான் நினைக்கிறேன்) முய‌ற்சியாய் ந‌ம் ம‌க்க‌ளிடையே பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள இந்த பேச்சு அதிகமாக ஒரு பகுதியை சேர்ந்த குறிப்பாக பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ், பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்....\nகோதாரி = வறட்டு பிடிவாதம்\nதிட்டு முட்டு, செரவடி, தெகரடி=சொல்லயியலாப் பிரச்சினை\nஇங்கிரு = இங்கேப் பார்\nஎசலு, சலுவு = காரணமில்லால் வம்பு இழுத்தல்\nபொவ்மானம் = திமிர், ஏளனம்\nஒரு வாட்டி = ஒரு தடவை\nதாயபுள்ள = சொந்த பந்தம்\nஉட்ரு/உர்ரா = விட்டு விடு\nஎன்னன்டு = என்ன வென்று\nஉச்சிஉரும நேரம் = உச்சி வெயில் நேரம்\nமாலமணி நேரம் = சூரியன் மறையும் நேரம்\nவீதல்ரோடு = உடைந்த கண்ணாடி துண்டு\nசீக்கனம்,வெள்ளனமே, சுருக்கன = சீக்கிரம்\nநல்ல நாளு, பெரிய நாளு = முக்கியமான நாட்கள்\nஇருட்டுக்கசம், மைக்கசம் = இருள்\nதினுசு, தினுசா = வித, விதமாய்\nமப்பு = மேக மூட்டம்\nமூடாத்து = விவரம் இல்லாதவன்/முட்டாள்\nஎன்னான்டாக்கா = என்ன வென்றால்\nகுட்டான் = கையால் நெய்த கூடை\nநான் ரொம்ப நல்லவனாக்கும், யாரையும் மாட்டிவிட விரும்பலே. இதைப்படித்துவிட்டு அவுகளாகவே அவுகளுக்கு தெரிந்த பேச்சு வழக்கிலுள்ள‌ மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒரு பதிவாக போட்டால்... அதை படித்துவிட்டு அந்தந்த ஊருகளுக்கு போகும்போது மொழிப்பிரச்சினையில்லாமல் தப்பிக்கலாம். அல்லது பின்னூட்டமாகவும் சொல்லலாம்.\nகோதாரி எங்கட பக்கமும் வழக்கில் இருக்கு :-)\nநீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.\nஇல்ல \"பகுமானம்\" இப்படியும் சொல்லலாம்.\n//நல்ல நாளு, பெரிய நாளு//\nஇதெல்லாம் ராமநாதபுர மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மக்களின் பிரயோகங்கள்.\nஅழுக்குக்கசம்னு கூட சொல்வாங்க...( அழுக்க மட்டும் )\n//த‌மிழ் நாட்டிலுள்ள‌ சில‌ ப‌ல‌ மாவ‌ட்ட‌த்தில் பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள‌ ம‌ற்றும் அவ‌ர்க‌ள் பேசும் வித‌ம் வேறுப‌டும், //\nசுருக்கமாக வட்டார மொழிகள்னு சொல்லியிருக்கலாமே \nகோதாரி எங்கட பக்கமும் வழக்கில் இருக்கு :-)\nவிதிப்படி யாரையாவது மாட்டி வுடணும்..\nமைக்கேல் ஷுமேகர் அப்டினாவது கீழ போடுங்க தல...\nஇதன் மூலம்வரும் பின்னூட்டத்தை பொறுத்து தரப்பட்ட வார்த்தைகள் எந்த ஊருலே அதிகம் புலக்கத்தில் உள்ளது என்று ஒரு முடிவுக்கு வரலாம்\nநேத்துலர்ந்தே ஒரே பிடிவாரண்ட்,ஜெயிலு அப்டி இப்டினு பீதிய கிளப்புறீங்களே \nஒரே கெட்ட கனவு தூங்கினா..\n//நல்ல நாளு, பெரிய நாளு//\nஇதெல்லாம் ராமநாதபுர மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மக்களின் பிரயோகங்கள்\nநேத்துலர்ந்தே ஒரே பிடிவாரண்ட்,ஜெயிலு அப்டி இப்டினு பீதிய கிளப்புறீங்களே \nஒரே கெட்ட கனவு தூங்கினா..\nநம்ம தேவா போட்ட பிடிவாரண்ட்லே புடிச்சி உள்ளே போட்டுட்டாங்களோனு பார்த்தேன், அதான் உறுதி செய்துக்கிட்டேன்\nபிகாஸ், ஈவ்னிங் 6 டு 10 பிஎம் ,செய்யதுக்கும் வலைப்பூக்கும் ரெம்ப தூரம்...\nஅதனாலேதான் அவங்க இன்டிரஸ்ட்லே போடட்டுமேனு விட்டுவிட்டேன்\nநான் போய் பழய பதிவுல போட்டேன்\nகோதாரி எங்கட பக்கமும் வழக்கில் இருக்கு :-)//\nடொன்லீ இருக்கும் வரை வழக்குத்தமிழுக்கு வாழ்வு உண்டு\nத‌மிழ், இதுதாங்க‌ ந‌ம்மோட‌ தாய்க்கெல்லாம் தாய் மொழி (அடிக்க‌ வ‌ந்துடாதீங்க‌), //\n ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை//\nபிடி வாரண்ட் போடடாதான் சரியா வருது.\nநாம் வைத்துக்கிட்ட‌து உண்டு, இல‌ங்கை த‌மிழ் கூட‌ அதில் ஒரு வ‌கைதான். இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். //\n ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை//\nஇனிமே தூங்கப்போறேனென்றும், எழப்போறேனென்றும் ஒரு ஒரு பதிவை போட்டுடுங்க‌\nநாம் வைத்துக்கிட்ட‌து உண்டு, இல‌ங்கை த‌மிழ் கூட‌ அதில் ஒரு வ‌கைதான். இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். //\nஇதை வைத்து ஒரு பதிவு போடலாமே\nபேச்சுவ‌ழ‌க்கில் உள்ள இந்த பேச்சு அதிகமாக ஒரு பகுதியை சேர்ந்த குறிப்பாக பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ��, பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்...//\nஆண்கள் தமிழ்ப் பேரவை வன்மையாகக்கண்டிக்கிறது\nநல்லா ஊர்பக்கம் பேசுற வார்த்தையெல்லாம் போட்டு இருக்கீய\nகோதாரி = வறட்டு பிடிவாதம்\nதிட்டு முட்டு, செரவடி, தெகரடி=சொல்லயியலாப் பிரச்சினை\nமசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாப்புடலாம்\nஇப்போ அவகளுக்கு தேவை இல்லை ஜீவன் அவுக வீட்டுகார அம்மாக்கு தான் தேவை\nமசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாபபுடலாம் ////\nஅது என்னங்க வெண்ணி பழசு\nஇப்போ அவகளுக்கு தேவை இல்லை ஜீவன் அவுக வீட்டுகார அம்மாக்கு தான் தேவை\nமசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாபபுடலாம் ////\nஅது என்னங்க வெண்ணி பழசு\nஇப்போ அவகளுக்கு தேவை இல்லை ஜீவன் அவுக வீட்டுகார அம்மாக்கு தான் தேவை\nமசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாபபுடலாம் ////\nஅது என்னங்க வெண்ணி பழசு\nஇப்போ அவகளுக்கு தேவை இல்லை ஜீவன் அவுக வீட்டுகார அம்மாக்கு தான் தேவை\nஅது என்னாங்க தஞ்சாவூர் குசும்பு\nதஞ்சாவூர் தலையாட்டி பொம்மைதான் கேள்விப்பட்டிருக்கேன்\nகோதாரி = வறட்டு பிடிவாதம்\nதிட்டு முட்டு, செரவடி, தெகரடி=சொல்லயியலாப் பிரச்சினை\nஅவுக அவுக கண்டுபிடிச்சிக்க வேண்டியதுதான்\nமசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாப்புடலாம்\nஅது என்னாப்பா அது வெண்ணி பழசு\nநல்லா ஊர்பக்கம் பேசுற வார்த்தையெல்லாம் போட்டு இருக்கீய\nஒஹ் அப்படியா கொஞ்சம் இங்கிட்டு வாங்க ஆட்டுக்காள் சூப்பு ரெடியா இருக்கு\n ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு இது (அதாங்க வெறி)//\nவெரிகுட்... வெரிகுட்... உசுப்பேத்திவிட ஒருத்தர் வரணும் போல இருக்கு... அன்பா சொன்னா கேட்கமாட்டீங்களே..\n// கடைசிலே ஒன்னுமே புலப்படலே. //\nஅப்ப முதல்ல புலப்பட்டு இருக்கணுமே...\n// சரிதான் இப்போதைக்கு ஏதாவது சொல்லித்தான் ஆகோனும் //\n// இல்லேனா மேலே எனக்காக வக்காலத்து வாங்கியவர்கள் கோவிச்சிக்குவாங்கனு, //\nநாங்க எல்லாம் கோச்சிக்க மாட்டோம். அடி உதவற மாதிரி அண்ணன், தம்பி கூட உதவ மாடாங்க, தெரியுமில்ல...\n// த‌மிழ், இதுதாங்க‌ ந‌ம்மோட‌ தாய்க்கெல்லாம் தாய் மொழி //\nஓ... ஐ...சி... யூ மீன் மதர் டங்க்...\n// நாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. //\nபேசித்தான் பாருங்களேன். பேக் பண்ணி சென்னை - 10 க்கு அனுப்பிவிடுவாங்க..\n// நடைமுறைப்பேச்சு, படிப்பதற்கு ஒரு பேச்சு அப்படினு நிறைய சொல்லலாம் //\nஆமாங்க... நடைமுறைப்பேச்சு, உட்கார்ந்தமுறைப்பேச்சு அப்படின்னு நிறைய இருக்குங்களா...\n// படிப்பதற்கு ஒரு பேச்சு //\nஆமாங்க ... பள்ளிக்கூடம் போகின்ற காலத்தில் (இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும் .. போகின்ற காலத்தில்... படிக்கின்ற காலத்தில் இல்லை) சரியா மார்க வாங்கலை என்றால்..\nபடிக்காததற்கும் பேச்சு கேட்க வேண்டும்.\n// அதுக்காக‌வே த‌னி டிக்ஷ‌ன‌ரியெல்லாம் (அதாங்க சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்) //\nஅய்யா... எதாவது கங்கணம் கட்டிகிட்டு வந்து இருக்கிங்களா என்ன... அதுக்குதான் தமிழில அகராதி அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கில்ல.\n// இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். //\nஒரு படி மேலே போய், ஒரு ஆழாக்கு மேலே போய்... என்னங்க இதெல்லாம்...\n// அதாங்க‌ சொல்ல‌ வாரேன், நாம் பேசும் பேச்சை புரிந்துக்கொள்வ‌து கூட‌ ஒரு வகையான‌ வ‌ழ‌க்கில் வாழும் மொழிதான். //\nஇந்த அரசியல்வாதிகள் பேசும் பேச்சை எப்படி புரிஞ்சுகிறதுங்க...\n// நான் இந்த‌ வித்தியாச‌மான‌ (அப்ப‌டினு நான் நினைக்கிறேன்) முய‌ற்சியாய் //\nஅப்படித்தான் இருக்கணும். வித்யாசமாய் எதாவது செய்யணும்.\n// இந்த பேச்சு அதிகமாக ஒரு பகுதியை சேர்ந்த குறிப்பாக பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ், பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்....//\nபேச்சு அப்படின்னாலே பெண்கள் தாங்க.. நாம எல்லாம் அவங்க முன்னாடி ஒன்னுமில்லங்க..\n// ஒருவாட்டி = ஒரு தடவை\nமப்பு = மேக மூட்டம் //\nஇந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் எனக்கு தெரிந்த வார்த்தைகள்.\nமற்றவை பற்றி ஒன்றும் தெரியாது.\nஅப்பாடா... தனியா உட்கார்ந்து, தம்பி பதிவுல, ஒருவழியா, 50 வது பின்னூட்டம்.\nராகவா வெரிகுட், வெரி குட்... கீப் இட் அப்..\n// நான் ரொம்ப நல்லவனாக்கும், யாரையும் மாட்டிவிட விரும்பலே. //\nஅப்படி, இப்படின்னு புதுப் பதிவர் ரசனைக்காரியை மாட்டிவிட வேண்டியதுதானுங்களே...\nமப்பு க்கு அர்த்தம் இதுதானா\nபல சொற்கள், நான் உபயோகிடததுக் கொண்டிருக்ககறேன்...\nத‌னி டிக்ஷ‌ன‌ரியெல்லாம் (அதாங்க சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்) நாம் வைத்துக்கிட்ட‌து உண்டு,/////\nநமக்கும் கொஞ்சம் அப்படியே காட்டறது\nநாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. நடைமுறைப்பேச்சு, படிப்பதற்கு ஒரு பேச்சு அப்படினு நிறைய சொல்லலாம்.//////\nஆதி காலம் தொட்டட இந்தத நடைமுறை இருக்கிறது\nதொல்காப்பியத்தில் வழக்குத் தமிழ் குறித்து தொல்காப்பியர் எழுதியிருக்கிறார்...\nஎசலு, சலுவு = காரணமில்லால் வம்பு இழுத்தல்\nஎங்கள் தெலுகில், எசிலி என்போம்....\nஒரு வாட்டி - ஒருக்கா என்றுகூட சொல்லுவ்ம்\nஎங்கே இருந்து புடிச்சீங்க இந்த சொற்களை எல்லாம்...\n//பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ், பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்....//\nஇந்த சொற்களை பெண்கள் மட்டும் தான் உபயோகிக்கின்றார்களா...\n//நான் ரொம்ப நல்லவனாக்கும், யாரையும் மாட்டிவிட விரும்பலே.//\nஅபுஅஃப்ஸர்...என்னுடைய பதிவில நானும் யாரையும் மாட்டிவிடவில்லை...\n// அதாங்க‌ சொல்ல‌ வாரேன், நாம் பேசும் பேச்சை புரிந்துக்கொள்வ‌து கூட‌ ஒரு வகையான‌ வ‌ழ‌க்கில் வாழும் மொழிதான். //\nஇந்த அரசியல்வாதிகள் பேசும் பேச்சை எப்படி புரிஞ்சுகிறதுங்க...\nஅதுக்கென்னா தனி பதிவு போட்டுடுவோம்\n ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு இது (அதாங்க வெறி)//\nவெரிகுட்... வெரிகுட்... உசுப்பேத்திவிட ஒருத்தர் வரணும் போல இருக்கு... அன்பா சொன்னா கேட்கமாட்டீங்களே..\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டுத்தாய்யா ரணகளமாகிப்போகுது\n// நாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. //\nபேசித்தான் பாருங்களேன். பேக் பண்ணி சென்னை - 10 க்கு அனுப்பிவிடுவாங்க..\nஅப்பாடா... தனியா உட்கார்ந்து, தம்பி பதிவுல, ஒருவழியா, 50 வது பின்னூட்டம்.\nராகவா வெரிகுட், வெரி குட்... கீப் இட் அப்..\nரொம்ப நன்றி தல, லேட்டஸ்டா வந்து கலக்கிட்டீங்க‌\nமப்பு க்கு அர்த்தம் இதுதானா\nஎசலு, சலுவு = காரணமில்லால் வம்பு இழுத்தல்\nஎங்கள் தெலுகில், எசிலி என்போம்....\nஒரு வாட்டி - ஒருக்கா என்றுகூட சொல்லுவ்ம்\nவாங்க தல, ஆமாம் எல்லா மொழிகளும் உற்றார் உறவினர்கள்தானே\nஒருக்கா ஒருக்கா சில பல மாறி வரும்\nஎங்கே இருந்து புடிச்சீங்க இந்த சொற��களை எல்லாம்...\nசாரி பாஸ் லேட் ஆகிடுச்சு \"வெண்ணி பழசு\" ன்னா பழைய சாதம் தான்\nசாரி பாஸ் லேட் ஆகிடுச்சு \"வெண்ணி பழசு\" ன்னா பழைய சாதம் தான்\nநாங்க பழங்கஞ்சி என்று சொல்லுவோம்\nஎல்லா வார்த்தையும் எங்க மாப்ள வச்சிருந்த பின் யான்ஸ்லயா\nஎல்லா வார்த்தையும் எங்க மாப்ள வச்சிருந்த பின் யான்ஸ்லயா\nடேய் அபுஅஃப்ஸர் இது தெரியலையா\nஇப்பத்தான் வர நேரம் கிடைச்சது.எக்கச்சக்கமா நிறையச் சொல்லுகள் போட்டிருக்கு.அப்பாடி...\nசில சொல்லுகள் எங்கட ஊர்ல பாவிக்கிற மாதிரியும் இருக்கு.அதுதான் தமிழ்.அழகு தமிழ்.\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.\nநட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்\nநன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி\nஎன்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்\nநட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..\nஎன் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்\nவழக்கிலுள்ள தமிழ் சொற்கள் - ‍ நடைமுறை சொற்கள்.\nஉலக அரங்கில் தமிழுக்கு ஒரு அங்கீகாரம்\nதொடர் வேலையிழப்பு‍ - தற்காத்துக்கொள்ள வழிமுறைகள்\nவலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை\nநான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2 - பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின்...\nவணக்க்ம - வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு ...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\n - இயற்கை��ின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n - மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nஏதுமற்ற காலத்தில் சினிமா - *ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள்...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nமன்னித்துவிடு மகனே - [image: No automatic alt text available.] தாய்மையற்ற எனக்கு தலைமகனாய் வந்தவனே நான்குகால் நாய்மகனே நல்லுள்ளம் கொண்டவனே... குட்டியாய் நீ இருந்தாய் குதூகலம் ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களி��் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள் - *நோய்க்குறிகள்* *சாதாரண சளி* *பன்றிக்காய்ச்சல்* * .* *காய்ச்சல்* காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நா...\nஅட்சயம் - எத்தனை இட்டாலும் நிறையாத பாத்திரமொன்றில் உன் அன்பையெல்லாம் சேமித்துக்கொண்டிருக்கிறேன்... பாத்திரத்தில் இட்ட நுண்துளையாய் நின் கோபதாபங்கள்... ததும்பி ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nசைக்கிள் ரிப்பேரிங் - சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன...\nஎன் காதல் சொல்ல தேவை இல்லை - நீங்கள் காதல் கொண்டதுண்டா உங்களை யாரேனும் காதலித்தது உண்டா வெள்ளை உடையில் உங்கள் காதல் வலம் வர தூரம் சென்று ரசித்தது உண்டா கண்கள் பார்க்கும் முன் உங்கள் ...\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்...\nபரவசம் - சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில் சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ... ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை சொல...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nநான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி. - 1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை. 2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க ...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்ச��� - சந்திரன்.. - முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு... சில பல முக...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா - *உஸ்ஸ் யப்பா அல்லா தோஸ்தும் , * *இந்த பாண்டிக்கு * *மன்னாப்பு குட்துடுங்கோ தலீவா * *பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , * *சொல்லிக்க...\nஎரிமலையும் மனக்குமுறலும் - ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிரு...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது - *நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணிய...\nமூக்குத்தி எதுக்கு.. - அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே.. மூக்கு குத்திக்கிறது எதுக்குயா.. (ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட,...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n - என் கனவுகளின் கதாநாயகனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே யமுனையின் தண்ணீர் வற்றாமல் ஓடும் அழகை ரசிக்க வைத்தவனே...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nஅயல் நாட்டு அகதிகள் - டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள் பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல...\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா - ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை கு...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர் - நம்மால் நம்ப முடியவில்லை நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பார...\n - அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க.. சரி உங்க விதிய மாத்த ...\nநடைபாதை மனிதர்கள் - பூமிக்குள்ளே இயங்கிடும் இது ஒரு தனி உலகம் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இன்னமும் வறுமையின் 'மை' யிலேயே நின்றுக...\nஇளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்... - உங்களுக்காக சில கேள்விகள்.... - உங்களுக்காக சில கேள்விகள்.... ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா\nகுழந்தைகளும் தொலைக்காட்சியும் - பெற்றோர்களே உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒர...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n - தாவணி ஊர்வலத்தில் முதன்முறை ஒற்றை தேவதையாய் நீ வந்திருந்த ஓர் விடுமுறை நாளி���் எனைக் கண்டவுடன் உன் கால் கட்டைவிரலால் தரையில் வடித்த அரைவட்ட வெட்கம்... படிப்...\nஅவனுக்குள் நீயும் நானும்.... மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/08/2013_18.html", "date_download": "2018-10-17T00:27:55Z", "digest": "sha1:2Q2GERXCJ54AHGYIYUIUATQCVWUY77VC", "length": 30084, "nlines": 158, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : பஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013", "raw_content": "\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nரயில்வே பட்ஜெட்டில் நிறை குறைகள் பல இருந்தாலும் எனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு விமர்சிக்கிறேன். புதியதாக பாலக்காடு உட்பட 10 இடங்களில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை துவங்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். இருக்கிற இடங்களை பராமரித்து வந்தாலே புதிய பெட்டிகள் தயார் செய்யலாம். தொழிற்சாலை துவங்கும் செலவாவது மிச்சமாகும்.\nஅடுத்த பிரச்சனை ஆள் பற்றாக்குறை. தெற்கு ரயில்வேக்களில் உள்ள தொழிற்சாலைகளில் கலாசி என்று அழைக்கப்படும் உதவியாளர்களே இல்லை. ஏற்கனவே இருந்தவர்கள் பதவி உயர்வு கிடைத்து டெக்னிசியனாக போய் விட்டார்கள். இந்த மாதத்துடன் ஒய்வு பெறுபவர்கள் கேரேஜில் மட்டும் 40 பேர். வரும் ஜூன் மாதம் ஒய்வு பெற இருப்பவர்கள் 250 பேர். கேரேஜின் 150 வருட வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஒய்வு பெற்றதே கிடையாது.\nஆள்பற்றாக்குறையினால் மொத்த தொழிற்சாலையிலும் உலோகக் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. அப்புறப்படுத்த ஆட்கள் இல்லை. இவற்றினை சரி செய்து இயந்திரங்களை வாங்கிப் போட்டாலே வருடம் 1000க்கும் மேற்பட்ட ரயில்பெட்டிகளை தயார் செய்யலாம்.\nரயில் டிக்கெட்டுகளை விலை ஏற்றுவதை விட இந்தியாவில் உள்ள மாநகரங்களில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டாலே பற்றாக்குறையினை சமாளிக்கலாம்.\nஒரு காலத்தில் 3000 வீடுகள் இருந்த அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் இன்று 300 வீடுகளே உள்ளன. மற்றவை எல்லாம் இடிந்து விட்டன. இருக்கும் 300 வீடுகளுக்கு சென்னையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் போட்டி போடுகின்றனர். ஒருவர் ஒய்வு பெற்று வீட்டை காலி செய்தால் அந்த ஒரு வீட்டிற்கு 50 பேர் மோதுகின்றனர்.\nசீனியாரிட்டி தாண்டி ஏகப்பட்ட சிபாரிசு மூலம் தான் வீடுகள் வழங்கப்படுகின்றன. என்னால் இத்தனை பெரிய ஆட்களுடன் மோத ���ுடியாது என்று போட்டியில் இருந்து வெளியே வந்து விட்டேன். பட்ஜெட்டில் குடியிருப்புகள் கட்டுவதைப் பற்றி எந்த பேச்சும் இல்லை. இடிந்தவற்றை அப்புறப்படுத்தி அங்கேயே கட்டி தரலாம். புதியதாக இடத்தை கையகப்படுத்த வேண்டாம்.\nஆக மொத்தத்தில் பொதுமக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் ஏமாற்றமே.\nநாய் நக்ஸ் சிவில் இஞ்சினியரா இருந்திருப்பாரோ\nகொஞ்ச நாளாக என்னுள் தூங்கிக் கொண்டு இருந்த எழுத்து என்னும் சிங்கம் முழித்துக் கொண்டு பாடாய் படுத்துகிறது. எதை கண்டாலும் கருத்து சொல்ல வேண்டும் என கைகள் பரபரக்கினறன. தினமும் ஒரு பதிவு போட்டாகணும் என்ற வெறி என்னை சொறிகிறது.\nதூக்கத்தில் சுஜாதா விருது வாங்குவது போல் கனவு எல்லாம் வருகிறது. தூக்கத்திலும் கைகளை தட்டச்சு செய்வது போல் அசைத்துக் கொண்டே இருக்கிறேனாம். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது பார்க்கும் காட்சிகள் எல்லாம் கவிதை எழுதவும் கட்டுரை எழுதவும் தூண்டுகின்றன.\nசிறுகதை எழுது என்று மனது கட்டளையிடுகிறது. கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து இரண்டு வரியில் கதையை துவக்கினால் மைன்ட் ப்ளாங்க் ஆகி ஸ்கிரீன் எல்லாம் கருப்பாக தெரிகிறது. இதனை மட்டும் சரி செய்து விட்டால் சிறுகதை சிங்கம் புதுமைப் பித்தனை நெருங்கி விடுவேன் என்று நினைக்கிறேன்.\nஇதை கண்டு பயந்து போன நம்ம லக்கி \"வேண்டாம் நான் படித்து படித்து டயர்டாகி விட்டேன். ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு பதிவெழுதவும்\" என்றெல்லாம் ஆலோசனை சொல்லிப் பார்த்தார். எனக்கு கூட அப்படியே செய்யலாம் என்று தோன்றியது.\nஆனால் பாருங்கள் குடிகாரர்களுக்கு எல்லாம் சாயந்திரம் ஆனதும் ஒயின்ஷாப்புக்கு செல்வதற்காக கை நடுங்குமே அது போல் எனக்கும் இப்போது நடுங்கியதால் தான் இந்த பதிவே எழுதுகிறேன். சாரி லக்கி. நீங்க படிச்சி தான் ஆகணும் வேற வழியில்லை.\nஅது மட்டுமில்லாமல் நான் ஒரு வாரம் ஒய்வு எடுக்கப் போகிறேன் என்று பதிலளித்ததும் வாசக நண்பர்கள் (இது வேறயா) நாங்கள் படித்து ரசிக்கிறோம், நிறுத்த வேண்டாம் என்று போனில் ஆதரவு தெரிவித்தார்கள் (வெளங்கிடும்).\nநான் எழுத்தை ஒரு தொழிலாக கொண்டவனுமில்லை. நன்றாக எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளவனும் இல்லை. நான் எழுதியதை சிலர் படிக்கிறார்கள் என்ற மமதையில் தான் தொடரவே ��ரம்பித்தேன். இன்று கூட படித்து விட்டு நாலு பேர் நல்லாயிருக்கு என்று சொல்லும வார்த்தைக்காகவே எழுதுகிறேன். இது கூட ஒரு வித போதை தான், இருந்தாலும் குடியை விட இது மேல் அல்லவா.\nஈழப் பிரச்சனையில் 2009ல் நடந்து கொண்ட விதத்தால் திமுகவின் மேல் ஆயிரம் வெறுப்புகள் இருந்தாலும் இன்று நடந்த விவாதத்தில் திருச்சி சிவாவின் பேச்சு என்னை கவரவே செய்தது. மிக சரியான அளவில் இந்தியா முழுவதும் நம்முடைய வேதனைகளும் சிங்களவனின் கொடுமைகளும் சென்றடையும்.\nதிருச்சி சிவா ராஜ்யசபாவில் பேசிக்கொண்டு இருக்கின்றார். இலங்கை தமிழர்களுக்காக உரத்த குரல் எழுப்பிக்கொண்டு இருக்கின்றார். பத்து நிமிடத்துக்கு பின்னர் மணி அடிக்கப்படுகின்றது. தற்காலிக சபாநாயகர் உட்கார சொல்கிறார்.\nஅதற்கு திருச்சி சிவா \"எங்கள் உணர்வை கொட்ட விடுங்கள். அடக்கி வைத்தால் வெடித்து விடும் அபாயமும் விபரீதம் உள்ளது. எனவே இந்த உணர்வை இந்த நாடாளுமன்றத்தில் பதியுங்கள். போரில் புறமுதுகு காட்டி ஓடும் கோழை அல்ல வீரத் தமிழன். பாலச் சந்திரனை துளைத்த குண்டுகள் அவன் முதுகில் பாயவில்லை. மாறாக விழுப்புண்களை, வீரத் தழும்புகளை, துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் சுமந்தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன். இது தமிழர்களுக்கே பெருமை . புறநானூறு கூறும் வீரானாகவே சிறுவன் மடிந்தான். பாலச்சந்திரன் வீரத் தமிழர்களின் அடையாளம் .\n(மீண்டும் மணி)... \"தயவு செய்து..ப்ளீஸ்சர் ப்ளீஸ்சார் \" என கெஞ்சிக்கேட்டுக்கொண்டு பேசிக்கொண்டே உணர்வுகளை கொட்டிக்கொண்டே இருக்கின்றார். இதுவரை 5 முறை மணி அடிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மான அவமானங்களை பார்க்கவில்லை. \"எங்கள் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை\" என கதறிக்கொண்டு இருக்கின்றார். பார்க்கும் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணர்ச்சி வயமான நிலையில் இருக்கின்றனர். மீண்டும் மணி 6 வது முறையாக அடிக்கப்படுகின்றது.\nஆனால் \"ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்...\" என சொல்லி சொல்ல வந்த விஷயங்களை பதிவு செய்து கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் மணி அடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதோடு அவைத்தலைவர் மைக் மூலமாக உட்காரச்சொல்லி மிக உரத்த குரலில் சொல்கின்றார். ஏனனில் திருச்சி சிவா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட இரு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டு ச���ைக்குறிப்பில் தான் சொல்ல வேண்டியது அத்தனையையும் ஏற்றி விடுகின்றார்.\nஇன்று மாலையே பாராளுமன்ற செயலர் அலுவலகத்தில் போய் அவர் பேசிய பேச்சின் அத்தனை விபரங்களையும் \"அரசாங்க முத்திரை கொண்ட\" அரசு காகிதத்தில் வாங்கிக்கொள்ள இயலும்\nதிருச்சி சிவா அவர்கள் இன்று பதிவு செய்த உணர்சிகரமான விஷயங்களால் கிடைக்கப்போகும் பயன்கள் என்று நினைப்பது\n1. அங்கே அமர்ந்திருந்த அகில இந்திய அளவினால பல கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் இந்தியா நிலைப்பாடு எடுக்க வற்புறுத்த செய்ய இயலும்.\n1. காங்கிரசை சேர்ந்த சில பல உறுப்பினர்கள் கூட திருச்சி சிவா பேச்சால் தங்கள் கட்சி தலைமைக்கு ஜெனீவாவில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என சொல்ல வைக்கும் அளவிலான பேச்சு\n3. ஒரு இந்திய பாராளுமன்ற நடவடிக்கையை உலகம் எப்போதும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இலங்கை பிரச்சனையில் ராஜபக்சே அரசு போர்க்குற்றம் செய்தமை இந்த பேச்சுகளால் இந்திய பாராளுமன்றத்தில் பதிவாகும் போது சென்ற முறை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த கியூபா உள்ளிட்ட சில கம்யூனிச நாடுகள் இந்த பேச்சினால் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க கூடும்.\nஇப்படி பல பயன்கள் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் கிடைக்கும்.\n\"பொதுவாழ்க்கைக்கு வந்து விட்டால் மான அவமானங்களை பற்றி நினைத்துக்கொண்டு வருத்தப்பட்டால் சேவை செய்ய இயலாமல் போய்விடும்\" என போதித்த பெரியாரின் கொள்கைப்படி அத்தனை இந்திய ஜாம்பவான்கள் இருக்கும் இடத்தில் தன் ஈகோவை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு கெஞ்சி கூத்தாடி தன் ஆதங்கத்தை பதிவு செய்து, தன் கோரிக்கையை அழுத்தமாக சொல்லிவிட்டு அமர்ந்த திருச்சி சிவா அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர் தான்.\nகடைசி பகுதியில் பல விஷயங்கள் அண்ணன் அபி அப்பாவின் முகநூல் நிலைத்தகவலில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறேன்.\nநன்றி : அபி அப்பா.\nLabels: பழைய சாதம், பொக்கிஷம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவாரம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்\nதனிஒருவன் - சினிமா விமர்சனம்\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே - பழசு ஏப்ரல் 201...\nஉள்ளூர் அரசியல்வாதிகள் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் - பழச...\nயாருடா மகேஷ் - பழசு ஏப்ரல் 2013\nகதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் - பழசு ஏப்ரல் 201...\nஎன்.டி.ஆரின் பாட்ஷா - பழசு ஏப்ரல் 2013\nஉதயம் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் - பழசு 2...\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது - பழசு ஏப்ரல் 20...\nஜிஐ ஜோ (GI JOE) 2 - பழசு ஏப்ரல் 2013\nதிருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம் - பழசு ஏப்ரல்...\nசென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே - பழசு ஏப்ரல்...\nஇன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும் - பழசு ஏப்ரல் ...\nதிருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013\nசேட்டை - பழசு ஏப்ரல் 2013\nகேடியும் கில்லாடியும் - பழசு ஏப்ரல் 2013\nஒரு ரகசிய காதல் திருமணம் - பழசு மார்ச் 2013\nபஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளம...\nஸ்ரீமந்துடு - மகேஷ் பாபு - தெலுகு\nசண்டி வீரன் - சினிமா விமர்சனம்\nவாயில சனி - பழசு மார்ச் 2013\nபரதேசி - பழசு 2013\nபிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார...\nஒல்லியாகலாம் - பழசு மார்ச் 2013\nமாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்...\nஒன்பதுல குரு - பழசு மார்ச் 2013\nதொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013\nசீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு - பழசு மார்ச் 201...\nவாஞ்சூர் 2 - பழசு பிப்ரவரி 2013\nபிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி - பழசு பிப்...\nகுறைந்து வரும் காந்தியிசம் - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nஎல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - பழசு பிப்ரவரி 2013\nவெக்கப்படாத வாலிபர் சங்கம் - பழசு பிப்ரவரி 2013\nஆதிபகவன் - பழசு பிப்ரவரி 2013\nகாதலர் தினம் - பழசு பிப்ரவரி 2013\nகூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013\nதிருவாரூர் பயணம் - பழசு பிப்ரவரி 2013\nபுதிய பதிவர் பிரபலமாக - பழசு பிப்ரவரி 2013\nகையேந்திபவன்கள் - பழசு பிப்ரவரி 2013\nவாஞ்சூர் - பழசு பிப்ரவரி 2013\nகடல் - பழசு பிப்ரவரி 2013\nமுதிர்கண்ணன்கள் - பழசு 2013\nடபுள் ஹீரோ சப்ஜெக்ட் - பழசு ஜனவரி 2013\nஐ சப்போர்ட் கமலஹாசன் - பழசு ஜனவரி 2013\nபெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு - பழசு ஜனவரி 2...\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துத��, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:46:23Z", "digest": "sha1:PJWZMVY6IFGSHIVIDRO6MX6RLTB6MKJX", "length": 10643, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "அருட்கொடைகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"அருட்கொடைகள்\"\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/05/12/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-17T01:36:23Z", "digest": "sha1:6A4OSIGPUA3LESFGYRHP5U25OSHPXO7F", "length": 11254, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "போரைத் தடுத்த கவிதை! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nஅதிவீரராம பாண்டியன், நிடத நாட்டு மன்னன் நளனுடைய வரலாற்றை “நைடதம்’ என்ற பெயரில் விருத்தப் பாக்களில் அதைப்படிக்க, அவைப் புலவர்கள், “”நைடதம் புலவர்க்கு ஒüடதம்” என்று பாராட்டினர். கரிவலம்வந்த நல்லூரில் ஆட்சி செய்துவரும் தன் அண்ணனும் சிறந்த தமிழறிஞனும் கவிஞனுமான வரகுணராம பாண்டியனிடம் நைடதத்தைக் கொடுத்தனுப்பி, அக்காவியத்தைப் பற்றி அவன் கருத்தைக்கேட்டு வருமாறு அனுப்பினான்.\nவரகுண பாண்டியனின் மனைவியும் சிறந்த தமிழறிவுள்ளவள். அவளிடம் தம்பியின் நூலைக்காட்டி, அவள் கருத்தைக் கேட்டான். அவள் அந்நூலைப் படித்துப் பார்த்து, “”உங்கள் தம்பி எழுதியுள்ள நைடதம், நளன் சுயம்வரத்தில் தமயந்தியை மணந்தது, ��ங்கள் நாடு சென்று இல்லற வாழ்வில் இன்பம் அடைந்தது வரை கவிஞர்கள் பாராட்டும் அளவிற்குப் பாடியுள்ளார். ஆனால், கலி தொடர்ந்த பின் கலிநீங்கும் வரை நளனும் தமயந்தியும் துயரமடைந்த அவலச் சுவையை, கவிதைகள் நன்றாக விளக்கவில்லை” என்று கூறினாள்.\nவரகுணராம பாண்டியன், தன் மனைவியிடம், “”என் தம்பி அழகும் அறிவும் உள்ள பெண்ணை மணந்து இல்லற வாழ்வில் இன்பத்தின் எல்லை கண்ட காலத்தில் நளன் -தமயந்தியின் இல்லற வாழ்வைப் பற்றிப் பாடும்போது இன்பச் சுவையை அழகாகப் பாடியுள்ளான். இளைஞனான அவன், கலியினால் அவர்கள் துன்பம் அடைந்ததைப் பாடும்போது அவலச்சுவை குறைந்திருப்பது இயல்பே. நீயே உன் கருத்தை எழுதியனுப்பு” என்று கூறினான்.\n“”நைடதத்தில் உள்ள கவிதைகளில் அழகும் சுவையும் முதற்பகுதியில் இருந்ததுபோல் இல்லாமல் போகப் போகக் குறைந்துகொண்டே போயுள்ளது. ஆதலால், வேட்டை நாய் முதலில் வேகமாக ஓடி, போகப்போக இளைத்தது போன்றும்; கரும்பை வேரிலிருந்து தின்னும்போது முதலில் சுவையாகவும் போகப்போகச் சுவை குறைந்துகொண்டே உள்ளது போன்றும் நைடதத்தின் கவிதைகள் உள்ளன” என்று அவள் எழுதி அனுப்பினாள்.\nஇந்த ஓலையைக் கண்ட அதிவீரராம பாண்டியன், “”அண்ணா, வரகுணராம பாண்டியா, நீ என்னைப் பழித்தால் நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், நீ என் கவிதைகளை – என் தமிழைப் பழித்தாய் ஆதலால் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போருக்கு வரவேண்டும்” என்று ஓலை எழுதி அனுப்பினான்.\nதம்பியின் ஓலையைக் கண்ட வரகுணராம பாண்டியன், தம்பியிடம் மன்னிப்புக் கேட்டாலும் போர் தொடுத்தாலும் பழி உண்டாகும். இதற்கு என்ன பதில் எழுதுவது என்று யோசித்தான். அதைக்கண்ட அவன் மனைவி, “”ஒரு கவிதையினால் உங்கள் தம்பியின் கோபத்தைத் தணிக்கிறேன்” என்று கூறினாள்.\n“”இராமாயணத்தில் சூரியன் மகனாகிய சுக்ரீவன். ராமனிடம் தன் அண்ணனான வாலியின் குற்றங்களைக்கூறி அண்ணனைக் கொல்லச் செய்தான்.\nதென்னிலங்கை வேந்தனாகிய விபீஷணன் தன் அண்ணனான இராவணன் மார்பில் அம்பெய்தால்தான் அவன் உயிர் போகும் என்ற உண்மையை ராமனிடம் கூறி அவனைக் கொல்லச் செய்தான். மகாபாரதத்தில் அருச்சுனன் தன் அண்ணனாகிய கர்ணனைக் கொன்றான்.\nஅண்ணன்-தம்பிகளின் பாசத்திற்கு இந்த மூன்று தம்பிகளையும் பாராதே. அண்ணனின் பாதுகைகளை அரியணையில் ஏற்ற���, “அண்ணன் ராமர் வரும் வரையிலும் அயோத்திக்குள் நுழையமாட்டேன்’ என்ற விரதத்துடன் தவக்கோலம் பூண்டு, நாட்டை ஆண்ட தம்பி பரதனையும் ராமனையும் பார்” என்ற பொருளில்,\nபஞ்சவரில் பார்த்தனையும் பாராதே – மிஞ்சு\nவிரதமே பூண்டு மேதினி யாண்ட\nஎன்ற கவிதையை எழுதி அனுப்பினாள். ஓலையில் உள்ளதைப் படித்த அதிவீரராம பாண்டியன் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டான்.\nஅண்ணன்-தம்பிகளுக்குள் நடக்க இருந்த போரை ஒரு தமிழ்க் கவிதை தடுத்து நிறுத்திவிட்டது என்ற வரலாறு இக் கவிதையின் பெருமையை உணர்த்துகிறது.\n« தூய மனமே கடவுள் துயிலும் இடம்… மண்டைதீவு திடுதிருக்கை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய விஞ்ஞாபனம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/Eela-Tamilar-saved-from-autralia-perth-airport", "date_download": "2018-10-17T01:40:40Z", "digest": "sha1:Q64VZCRCPNBXPVMHK26XABCDSUI7JHS6", "length": 8426, "nlines": 64, "source_domain": "tamil.stage3.in", "title": "ஆஸ்திரேலியா பெர்த் விமான நிலையத்தில் காப்பாற்றப்பட்ட ஈழ தமிழரின் குடும", "raw_content": "\nஆஸ்திரேலியா பெர்த் விமான நிலையத்தில் காப்பாற்றப்பட்ட ஈழ தமிழரின் குடும்பம்\nஆஸ்திரேலியாவில் வாழும் ஈழ தமிழர் நடசேலிங்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அவருடைய மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் ஆகியோர் விசாவின் (VISA) சட்ட பிரச்சனை காரணத்தினால் இலங்கைக்கு சிறப்பு விமானம் மூலம் அனுப்புவதற்காக ஏற்றிய பின் ஆஸ்திரேலியா அதிகாரிகள் திரும்ப விமானத்தில் இருந்து அழைத்து சென்றனர்.\nபெரும்பாலான நாடுகளில் தற்பொழுது விசா பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்நாட்டின் குடிமக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல் போனதே இதற்கு முக்கிய காரணம்.வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்களால் உள்நாட்டில் இருக்கும் குடிமக்களுக்கு பெறும் பிரச்சனையாக உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகள், கடந்த வருடம் இயற்றிய புதிய விசா கட்டுப்பாடு சட்டத்தினால் வெளிநாட்டில் வேலைபார்த்த சிலர் நாடு திரும்பினர்.\nஇந்த சூழ்நிலையில் தான் ஆஸ்திரேலியாவில் வாழும் நடசேலிங்கத்துக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் வாழ்ந்த குயிஸ் லேண்ட் என்ற மாநகரத்தில் வசித்த மக்களும் பிற தமிழர்களும் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஆன்லைன் பெட்டிஷன் இணையதளமான \"change.org\" மூலம் போராட்டத்தை துவங்கினர். அதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மிக பெரிய ஆதரவு கிடைத்தது. இன்றைய தேதிப்படி சுமார் 82,000 க்கும் மேலானோர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆன்லைன் பெட்டிஷன் குடிவரவு அமைச்சரான திரு பீட்டர் டட்டன் அவர்களுக்கு அனுப்பி, அவர்களை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டனர்.\nஅதன் வெற்றியாக தற்போது இவர்கள் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்க செய்துள்ளது. இவர்கள் கடந்த 2012 ஆண்டு முதல் சென்ட்ரல் குயின்ஸ்லேண்ட் என்ற இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்ததால் வேறு எந்த நாட்டிற்கும் சென்றது இல்லை. இவர்களது விசாவை புதுப்பிக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும், அவர்கள் கோரிக்கை நிராகரிக்க பட்டுவந்தது. இந்நிலையில் தான் அவர்களுக்காக போராடிய மக்களினால் விசாவை புதுப்பித்து ஆஸ்திரேலியாவில் வாழ நடவடிக்கை எடுக்க பட்டுவருகிறது.\nஈழ தமிழருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.\nஆஸ்திரேலியா பெர்த் விமான நிலையத்தில் காப்பாற்றப்பட்ட ஈழ தமிழரின் குடும்பம்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\n198ரூ 299ரூ திட்டத்தில் 2200வரை கேஷ்பேக் சலுகை வழங்கும் ஜியோ\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர் விரைவில்\nஇணைய தொடர்கள் மீது உச்ச நீதி மன்றத்தில் சமூக நல வழக்கு\nகமல், விக்ரம்,சூர்யா பட்டியலில் ஆர்.கே.சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2010/04/8.html", "date_download": "2018-10-17T00:39:59Z", "digest": "sha1:ZSM6VTXCTB2EFP37BWMRFDAEWEVC33JI", "length": 8513, "nlines": 167, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: 8டாத அறிவு ..", "raw_content": "\n\"என்னடா ரமேஷ்...பாட்டி வீட்டுக்கு அடிகடி போகிற...\n\"அத ஏன்டா கேக்கிற....எம்டன் மகன் மாதிரி ஆச்சுடா ...என் பொழப்பு ...\n\"அது என்னடா...எம்டன் மகன் ....\n\"நீயே வி���ரமான ஆளு உனக்காத் தெரியாது...அதாண்ட என் தாத்தா சாக பொழைக்க கிடக்கிறார் ...பொழுதுக்கும் என்னை கூப்பிட்டு பால் ஊத்த சொல்லுறாங்க ...\"\n\"அட அது ஏன் தெர்யுமா...\n\"ஏதோ அவரு ஆத்மா சாந்தி அடையானுமா....\n\"அட மடையா....அது இல்ல ...நம்மளை போன்ற பெரியவர்கள் செய்ய முடியாத ஒன்றை குழந்தைகள் செய்யும் அது தெரிந்தா...நீ இத செய்யமாட்ட....\n\"அது என்னடா...செய்ய முடியாத ஒன்ணு ....\"\n\"மூச்சு விட்டுக் கொண்டே விழுங்குவது தான் ...என்ன புரிஞ்சுதா ...நீ எதுக்கு பால் ஊத்திரன்னு ...\"\n\"அங்க பாரு நீ ஊத்தின பாலில உசிரு போய் ...சங்கு ஊதுகிற சத்தம் காதை பிளக்குது...\"\n\"என்னடா...சொல்லுற .. டாக்டர் ...மூச்சு ...போக இரண்டு நாள் ஆகும்னு சொன்னாரே...\"\n\"அதைதான் ...இன்று ஒரே நாளில நாலஞ்சு தடவை பால் ஊத்துறேன்னு ...சொல்லி ..மூச்சு விட்டுட்டாரே ... பால் விழுங்கும் போது மூச்சும் சேர்ந்து விட முடியாதானால ...போய் சேர்ந்து விட்டார்....எல்லாரும் சேர்ந்து கொண்ணுடீங்க...\"\n\"நிஜமாவா....எங்க தாதாவுக்கு வயசு எழுபது....வயசு ஆயிடுச்சுள்ள ....அதன் போய் சேர்ந்திட்டாரு...\"\n\"அப்ப அவரு பூமியை இரண்டரை முறை சுற்றி வந்துள்ளார்....\"\n\"டேய் புரியும் படி சொல்லுடா...\"\n\"அதாவது ...எழுபது வயதான மனிதன் தன் வாழ் நாளில் எழுபதாயிரம் மைல்கள் நடந்திருப்பான். இது பூமியை இரண்டரை முறை சுற்றி வந்ததற்கு சமம்\"\n(ஐய்யோ .. என்ன பெத்த மாகராசா...போயிட்டீங்களே...)\n\"பாரு ,உன் அம்மா ...அழுதுட்டே..போறாங்க ...என்னை நம்பு ...உன் பால் தான் மூச்சு போக வச்சுது ...போய் செய்ய வேண்டிய மீதி காரியத்தை செய் ....\"\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Wednesday, April 14, 2010\nஉங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .\nபதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்\nஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்\nஆறு கேள்விகளுக்கு பதில் ....\nகிராமம் முன்னேற வழி ....\nதமிழில் வார்த்தைகளின் பொருளை நினைவில் வைப்பது எப்ப...\nகோடைவிடுமுறையை பயனுள்ளதாக கழிப்பது எப்படி\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 5\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 4\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 3\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 2\nஅற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும்\nகல்வி தரம் குறைய ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ahtolaadoga.com/index.php?/tags/26-vein&lang=ta_IN", "date_download": "2018-10-17T01:19:28Z", "digest": "sha1:KSONGSI6HJIHPDYN4EHP6CW7XANFVKTM", "length": 4682, "nlines": 84, "source_domain": "ahtolaadoga.com", "title": "குறிச்சொல் vein | Ahto Laadoga kunsti galerii", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் vein [2]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://puthinambooks.in/rolex-watch", "date_download": "2018-10-17T00:33:55Z", "digest": "sha1:HFTNEJ3RMVPFTVNZ56CPDNFQ744TXFEE", "length": 5347, "nlines": 123, "source_domain": "puthinambooks.in", "title": "ரோலக்ஸ்-வாட்ச்,rolex-watch,சரவணன்-சந்திரன்,saravanan-chandran", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\nசுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாகப் பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70களிலிருந்து 90கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வேறு அரசியல் எதிர்ப்பியன்க்கங்கள் எழுந்த காலமும்கூட. 70களுக்குப் பிறகு துவங்கி இப்போதுவரை தொடரும் காலத்தின் இளைஞர்கள் உலகம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடுகிறது சரவணன் சந்திரனின் இந்த நாவல்.\nஉலகமயமாதல் சூழலில் தனது இடம், அடையாளம் குறித்து எந்த பிடிமானமும் இல்லாத இளைஞர்களின் அந்தரங்க உலகம், அவர்களது மனித உறவுகள், சமூக உறவுகள் ஆகியவை தண்ணீரில் விழும் பிம்பங்களைப் போல கலகங்களாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன. அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு புதிய காலத்தில் சஞ்சரிக்கும் இந்த நிழல்களுக்கிடையிலான உரையாடல்களும் போராட்டங்களும்தான் நம் காலத்தின் மொழியாக இருக்கின்றன. அந்த மொழியின்வழியே எழுதப்பட்ட ஒரு சமகால தமிழ் வாழ்க்கையின் கதைதான் ரோலக்ஸ் வாட்ச்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969591/games-with-vinni_online-game.html", "date_download": "2018-10-17T01:27:34Z", "digest": "sha1:JTKFXSTAHLYRRXHMKFESY63FCXADCKJ2", "length": 9818, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு\nவிளையாட்டு விளையாட Winnie கொண்ட விளையாட்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Winnie கொண்ட விளையாட்டு\nதேன், மலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி போன்ற பல சேகரிப்பதன் மூலம் அதிக புள்ளிகள் சேகரிக்க Winnie உதவி . விளையாட்டு விளையாட Winnie கொண்ட விளையாட்டு ஆன்லைன்.\nவிளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு சேர்க்கப்பட்டது: 11.01.2012\nவிளையாட்டு அளவு: 1.67 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு போன்ற விளையாட்டுகள்\nஆரஞ்சு ஜர்னி மறைப்பதற்கு. பைரேட்ஸ்\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nவிளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Winnie கொண்ட விளையாட்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆரஞ்சு ஜர்னி மறைப்பதற்கு. பைரேட்ஸ்\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971034/phineas-and-ferb_online-game.html", "date_download": "2018-10-17T00:42:52Z", "digest": "sha1:CEJGEBGWU7LH5FY6OSRQRX6MOYXM55IX", "length": 10704, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Phineas மற்றும் Ferb ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Phineas மற்றும் Ferb\nவிளையாட்டு விளையாட Phineas மற்றும் Ferb ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Phineas மற்றும் Ferb\nரிசார்ட் முதல் முறையாக Phineas மற்றும் Ferb. அவர்கள் என்ன அணிய தெரியாது. யாரோ பெண்கள் மேல் மற்றும் zakadrit கொத்து இருக்க உதவும். நீச்சல் ஐந்து பாகங்கள் மறந்துவிடாதே. . விளையாட்டு விளையாட Phineas மற்றும் Ferb ஆன்லைன்.\nவிளையாட்டு Phineas மற்றும் Ferb தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Phineas மற்றும் Ferb சேர்க்கப்பட்டது: 26.03.2012\nவிளையாட்டு அளவு: 0.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.38 அவுட் 5 (322 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Phineas மற்றும் Ferb போன்ற விளையாட்டுகள்\nPhineas மற்றும் Ferb: மறைக்கப்பட்ட கடிதங்கள்\nPhineas Ferb நிறங்கள் நினைவகம்\nPhineas மற்றும் Ferb வேறுபாடுகள் கண்டுபிடிக்க\nடேபிள் டென்னிஸ் phineas Ferb\nகள்வனின் காதலி ஸ்பின் புதிர்\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nவிளையாட்டு Phineas மற்றும் Ferb பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Phineas மற்றும் Ferb பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Phineas மற்றும் Ferb நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Phineas மற்றும் Ferb, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Phineas மற்றும் Ferb உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nPhineas மற்றும் Ferb: மறைக்கப்பட்ட கடிதங்கள்\nPhineas Ferb நிறங்கள் நினைவகம்\nPhineas மற்றும் Ferb வேறுபாடுகள் கண்டுபிடிக்க\nடேபிள் டென்னிஸ் phineas Ferb\nகள்வனின் காதலி ஸ்பின் புதிர்\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-17T01:11:20Z", "digest": "sha1:67OLPLUWTCQIAOMRK3GWIC6CKPSCM7UQ", "length": 2114, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "இலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலை « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஇலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலை\nசுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nசுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45163-bjp-will-take-action-on-s-ve-shekher.html", "date_download": "2018-10-17T01:13:34Z", "digest": "sha1:KRLGT2CZUG4HTJ3RZURXBVO7IUHWKW5H", "length": 8538, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை: தமிழிசை | BJP will take action on S Ve Shekher!", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை: தமிழிசை\nபெண் பத்திகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில், எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளதாக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றும் தமிழிசை கூறியுள்ளார். நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.\n சென்னை- ஐதராபாத் இன்று மீண்டும் மோதல்\nசசிகலாவை விமர்சிப்பவர்கள் வேண்டாம்: ஜெய் ஆனந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் - இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nசந்தக்கவிஞர் மீது சந்தேகம் அதிகரிக்கிறது - தமிழிசை\nபாஜகவில் இணைந்தார் சத்தீஸ்கர் காங். மூத்த தலைவர்\nசகதி எடுத்துவீசி விட்டு செல்ல கூடாது - மீ டூ குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nபாடகி சின்மயிக்கு தமிழிசை ஆதரவு\nமக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது - பிரதமர் மோடி\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n சென்னை- ஐதராபாத் இன்று மீண்டும் மோதல்\nசசிகலாவை விமர்சிப்பவர்கள் வேண்டாம்: ஜெய் ஆனந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_60.html", "date_download": "2018-10-17T01:31:41Z", "digest": "sha1:UAILKAGB6VDR4AEXEHULL77NDKDLHXXQ", "length": 19005, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில உள்ள காந்தி சிலை முன் மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் 5ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழக்கமிட்டும், கைகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுகவின் மாநிலங்களை, மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த 5 நாட்களாக மக்களவை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nமேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழக்கம் இடுவதால் அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு வருவதம் குறிப்பிடத்தக்கது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்��ட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உய��் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத���தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:23:09Z", "digest": "sha1:VEUDM4PEJXWT3PWOAUG7GQHWXNCDA45Q", "length": 45024, "nlines": 525, "source_domain": "rammalar.wordpress.com", "title": "சினிமா பாடல் | Rammalar's Weblog", "raw_content": "\nகண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே…\nஉலகிலே உயிர் வாழ்க்கை நிலைபெறக் காரணம்\nபெண். அனைவரும் இன்பமாய் வாழ உறுதுணையாய்\nஇருப்பவள் பெண். ஒருவருக்குக் குழந்தைப் பருவத்தில்\nதாயாகவும், வளர்கையில் சகோதரி, மற்றும்\nதோழியாகவும், பருவமடைகையில் கனவு காண\nவைக்கும் காதலியாகவும், மணமானதும் மனம் கவர்ந்த\nமனைவியாகவும், அதன் பின் மகளாகவும், பேத்தியாகவும்\nவந்தமைந்து வாழ்வில் வளம் பொங்கச் செய்பவள் பெண்.\nபெண்ணின் இத்தனை அவதாரங்களிலும் காதலி\nஅவதாரமே வாலிபர் வாழ்வுக்குச் சிறந்த ஆதாரம்.\nகண்ணில் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்;\nமண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்’ –\nஎன்று பாரதிதாசன் சொன்னதுபோல் ஆண்களின்\nமனதில் உற்சாகம் பொங்கச் செய்வது காதலியரின்\nகண் பேசும் மௌன வார்த்தைகளே.\nஅவ்வாறு காதலியின் கண்ணடி பட்டுத் தவிக்கும்\nஒரு இளைஞனின் மன நிலையை விளக்கும்\nமெய்ம்மறக்க வைக்கும் இனிய பாடல்:\nஇசை: P. ஆதிநாராயண ராவ்\nதிரைப்படம்: அடுத்த வீட்டுப் பெண்\nகண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே\nகாதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே\nகாதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ\nகண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே\nகண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே\nபாசமீறி சித்ரதாளம் போடுதே – உன்\nபக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே\nஆசை வெட்கமறியாமல் ஓடுதே – என்\nஅன்னமே உன் சின்ன ஜடை ஆடுதே\nகாதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ\nகண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே\nகண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே\nபதுமை போலக் காணும் உன்தன் அழகிலே – நான்\nபடகு போலத் தத்தளிக்கும் நிலையிலே\nமதுவை ஏந்திக் கொந்தளிக்கும் மலரிலே – என்\nமதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே\nகாதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ\nகண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே\nகண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே\nநன்றி: முக நூல் (தினம் ஒரு பாடல்)\nதிண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி\nபடம்: பதிபக்தி ( 1958 )\nபாடலாசிரியர்: – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்\nஇந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு\nகண்ணா யிருக்கணும் அண்ணாச்சி – நாம\nபொது நலம் பேசும் புண்யவான்களின்\nபுதுப் புது வகையில் புலம்புவ தெல்லாம்\nபுத்தியை மயக்கும் வெளி வேஷம்\nகொண்டாட ணும். (இந்த திண்ணைப் பேச்சு)\nகடவுள் இருப்பதும் இல்லை என்பதும்\nகவைக்கு உதவாத வெறும் பேச்சு\nகஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே\nகருத வேண்டியதை மறந்தாச்சு – பழங்\nகண்டாகணும். (இந்த திண்ணைப் பேச்சு)\nநாடி தளர்ந்தவங்க. ஆடி நடப்பவங்க\nநல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க\nபாடி கணத்தவங்க தாடி வளத்தவங்க\nபலப்பல வேலைகளில் பங்கெடுத்து கொண்டவங்க\nபொடிப் பசங்க பெரும் போக்கிரிங்க -இன்னும்\nஅத்தனை பேரையும் வெச்சுமாடா இழுக்குரோம் வேகமா – நம்ப\nவாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா – இந்த\nஒண்ணாகணும். (இந்த திண்ணைப் பேச்சு)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது\nசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nலாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா\nலாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா\nமேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு\nமேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு\nகிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு\nகிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு\nகாசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு\nஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா\nசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது\nசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nலாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா\nலாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா\nஉள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு\nஉள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு\nஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nநல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து\nநல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து\nசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது\nசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nஒக்ரோபர் 23, 2008 இல் 6:15 முப\t(சினிமா பாடல்)\nஎன்ன தேடிவர தூது சொல்லு…\nபாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில…\nபாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில…\nஓடம்போலாடுதே மனசு கூடித்தான் போனதே வயசு…\nகாலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது\nஅந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது…\nஎன்ன தேடிவர தூது சொல்லு…\nநெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி ….அடியே\nநேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்\nஅந்த ராசாங்கம் வரும் வரை\nஒக்ரோபர் 23, 2008 இல் 6:06 முப\t(சினிமா பாடல்)\nஅன்றொரு நாள் இதே நிலவில்\nஅவர் இருந்தார் என் அருகே – நான்\nஅடைக்கலம் தந்தேன் என் அழகை\nஅன்று ஒரு நாள் ஆனந்தத் திரு நாள்\nஇன்று நினைத்தால் என்னென்ன சுகமோ\nபாதி விழிகள் மூடிக் கிடந்தேன்\nஅன்றொரு நாள் இதே நிலவில்\nஅவள் இருந்தாள் என் அருகே – நான்\nஅடைக்கலம் கொண்டேன் அவள் அழகை\nவானும் நதியும் மாறாமல் இருந்தால்\nநானும் அவளும் நீங்காமல் இருப்போம்\nசேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்\nகாதல் மேடையிலே .. நீ\nஅன்றொரு நாள் இதே நிலவில்\nஅவர் இருந்தார் என் அருகே\nநான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை\nநிலாவே வா செல்லாதே வா\nஎன்ணாலும் உன் பொன்வானம் நான்\nஎனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே\nநிலாவே வா செல்லாதே வா\nஎன்ணாலும் உன் பொன்வானம் நான்\nஎனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே\nகாவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை\nமுள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞசம் நில்லு\nஅம்மாடியோ நீதான் இன்னும் சிரு பிள்ளை\nதாங்காதம்மா நெஞசம் நீயும் சொன்ன சொல்லை\nபொந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை\nநிலாவே வா செல்லாதே வா\nஎன்ணாலும் உன் பொன்வானம் நான்\nஎனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே\nபுஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட\nகூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது\nஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே\nஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே\nஅகாயம் தாஙகாத மேகம் ஏது பெண்ணே\nநிலாவே வா செல்லாதே வா\nஎன்ணாலும் உன் பொன்வானம் நான்\nஎனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே\nஒக்ரோபர் 11, 2008 இல் 12:44 முப\t(சினிமா பாடல்)\nகன்னத்தில் என்னடி காயம் ம்ம்..ம்ம்..ம்ம்..\nஇது வண்ணக்கிளி செய்த மாயம்..ம்ம்..ம்ம்..\nஇது வண்ணக்கிளி செய்த மாயம்\nகனி உதட்டில் என்னடி தடிப்பு\nபனி காற்றினிலே வந்த வெடிப்பு\nதொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை\nதுள்ளி எழுதுவிட்டானோ தேன் அள்ளி குடித்து விட்டானோ\nதொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை\nதுள்ளி எழுதுவிட்டானோ தேன் அள்ளி குடித்து விட்டானோ\nஅவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம்\nஅவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம்\nஇது வண்ணக்கிளி செய்த மாயம்\nகனி உதட்டில் என்னடி தடிப்பு\nபனி காற்றினிலே வந்த வெடிப்பு\nமாலை கருக்கலில் சேலை ரவிக்கையை\nவந்தர் இந்த சின்னவரை போய் கேளும்\nஇது வண்ணக்கிளி செய்த மாயம்\nகனி உதட்டில் என்னடி தடிப்பு\nபனி காற்றினிலே வந்த வெடிப்பு\nகேட்டு ரஸித்த சினிமா பாடல் வரிகள்\nநீ இல்லாத. . .\nஒக்ரோபர் 4, 2008 இல் 5:11 முப\t(சினிமா பாடல்)\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை\nஉன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை,சிந்தனை இல்லை\nகாயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை\nஉன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை\nஉன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது\nஉன் மார்பில் சாய்வதற்கே உடல் வந்தது\nகன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது\nஇந்த காவல் தாண்டி ஆவல் உன்னை தேடி ஓடுது,தேடி ஓடுது\nபொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே\nஉன்னை புரிந்து கூட சிறையில் மாட்டிக் கொண்டேனே\nஇன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே\nஇன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே\nநான் என்றும் உன் எல்லையிலே வந்திடுவேனே\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை\nஉன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை\nபாடும் போது நான் தென்றல் காற்று\nசெப்ரெம்பர் 27, 2008 இல் 10:00 பிப\t(சினிமா பாடல்)\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nநான் வரும் போது ஆயிரம் ஆடல்\nஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nமலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து\nமலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து\nஒரு இன்ப நாடகம் நடித்து\nஒரு இன்ப நாடகம் நடித்து\nஎங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ\nஎன் இதயமும் அதுபோல் நிலவும்\nஎன் இதயமும் அதுபோல் நிலவும்\nநல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்\nநல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்\nயாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nபடம்: நேற்று இன்று நாளை\nபதிந்தவர் .:: மை ஃபிரண்ட் ::.\nஆனந்த மோஹன வேணுகானமதில். . .\nசெப்ரெம்பர் 25, 2008 இல் 8:24 பிப\t(சினிமா பாடல்)\nஅலை பாயுதே கண்ணா. . .\nஎன் மனம் மிக அலை பாயுதே\nஉன் ஆனந்த மோஹன வேணுகானமதில்\nஉன் ஆனந்த மோஹன வேணுகானமதில்\nநிலை பெயராது சிலை போலவே நின்று\nநிலை பெயராது சிலை போலவே நின்று\nஎன் மனம் அலை பாயுதே\nதெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே\nதிக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே\nகனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே\nகண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே\nதனித்த மனத்தில் உருக்கி பதத்தை\nஎனக்கு அளித்து மகிழ்த்த வா\nஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு\nகணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென\nகதறி மனமுருகி நான் அழைக்கவா\nஇதர மாதருடன் நீ களிக்கவோ\nகுழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்\nஎன் மனம் மிக அலை பாயுதே\nஉன் ஆனந்த மோஹன வேணுகானமதில்\nசெப்ரெம்பர் 25, 2008 இல் 8:17 பிப\t(சினிமா பாடல்)\nஎன் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா\nஎன் மனம் மிக அலைபாயுதே கண்ணா\nஎன் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா\nஎன் மனம் மிக அலைபாயுதே கண்ணா\nஎன் மனம் மிக அலைபாயுதே\nமோகன வேணு கானமதில் அலைபாயுதே\nகண்ணா என் மனம் மிக அலைபாயுதே\nஆனந்த மோகன வேணு காணமதில்\nஉன் ஆனந்த மோகன வேணு காணமதில்\nநிலை பெயராது சிலை போலவே நின்று\nநிலை பெயராது சிலை போலவே நின்று\nநிலை பெயராது சிலை போலவே நின்று\nநிலை பெயராது சிலை போலவே நின்று\nஎன் மனம் அலை பாயுதே.\nஎன் மனம் மிக அலைபாயுதே\nஉன் ஆனந்த மோகன வேணு காணமதில்\nதெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரி��ுதே\nதெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே\nஉன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே\nதெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே\nஉன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே\nகனிந்த உன் வேணுகானம் ..ஆஅ…ஆஅ..\nகண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே\nகண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே\nகனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு\nகனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு\nஒரு தனித்த வனத்தில் அணைத்து\nஎனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nகனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென\nகனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென\nகதறி மனமுருகி நான் அழைக்கவோ\nகதறி மனமுருகி நான் அழைக்கவோ\nஇது தகுகோ.. இது முறையோ..\nகுழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழல்கள் போலவே\nஅலைபாயுதே கண்ணா என் மனம் மிக\nஉன் ஆனந்த மோகன வேணுகாணமதில்\nposted by புதுகைத் தென்றல் at\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு விளையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹை��ூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-17T00:38:50Z", "digest": "sha1:2N77PXGZGBFDG2L3XMWOHZNT42PPW4NN", "length": 4761, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "வகு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்\nவகு, வகை, வகிடு, வகிர், வகுப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_9800.html", "date_download": "2018-10-17T01:22:03Z", "digest": "sha1:SAP6BQ365EE3OHL655GQQTYOZP224HIK", "length": 7472, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "புலம்பெயர் பிரபல தொழிலதிபரின் தாயார் காலமானார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / முக்கிய செய்திகள் / புலம்பெயர் பிரபல தொழிலதிபரின் தாயார் காலமானார்\nபுலம்பெயர் பிரபல தொழிலதிபரின் தாயார் காலமானார்\nபுலம்பெயர் தமிழர்களது வெற்றியின் அடையாளம் என்று குறிப்பிடப்படுகின்ற லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரஞ்சித் லியோன் அவர்களின் தாயார் இன்று காலமானார்.\nசனிக்கிழமை(28.04.2018) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் மிகப் பெரிய வியாபார வலையமைப்பை உருவாக்கி, மேற்குலக வியாபார நிறுவனங்கள் பலவற்றை பின்னுக்குத் தள்ளி, தொலைத்தொடர்பு வியாபார உலகில் மிகப்பெரிய சாதனை படைத்து ஈழத் தமிழருக்குப் பெருமை சேர்த்தவர் ரஞ்சித் லியோன் அவர்கள்.\nதனது வெற்றியின் பின்னணியில் இருந்த பெண் என்று திரு.லியோன் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு நபர்தான் அவரது தாயாரான திருமதி ராஜேஸ்வரி (மலர்) இராசய்யா லியோன் அவர்கள்.\nஇளவயதில் தனது கணவனை இழந்த நிலையில், தனி ஒரு பெண்ணாக நின்று உழைத்து, ரஞ்சித் லியோனையும் அவரது சகோதர சகோதரியையும் கல்வியிலும், வியாபாரத்திலும் முன்னேற்றிய அந்த தாயார், இன்ற��� பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த முனனுதாரணமாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138540-rap-cover-of-pariyerum-perumal-karuppi-song-released.html", "date_download": "2018-10-17T00:50:33Z", "digest": "sha1:FXN2EZXEWKGOEOK4IYP5GE6XYCIVPKCL", "length": 17683, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "`பரியேறும் பெருமாள்' கருப்பியின் ராப் கவர் பாடல் வெளியீடு! | Rap cover Of Pariyerum Perumal 'Karuppi Song' released.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:59 (01/10/2018)\n`பரியேறும் பெருமாள்' கருப்பியின் ராப் கவர் பாடல் வெளியீடு\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பரியேறும் பெருமாள்.' இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கருப்பி , என் கருப்பி...' என்ற பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் செல்ல நாயைக் கருப்பியாக்கி, கருப்பியுடன் புகைப்படமெடுத்து சமூக வலைதளமெங்கும் பதிவிட்டனர். தற்போது, படம் வெளியாகியுள்ள நிலையில் 'கருப்பி என்ன சொன்னா' என்ற பெயரில் ரேப் கவர் சாங் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.\nகாஸ்ட்லெஸ் கலெக்டிவ்வின் அறிவு இந்தப் பாடலின் ராப் இசையைப் பாடியுள்ளார். படத்தில��� ரயிலில் அடிப்பட்டு இறந்துபோன கருப்பியைப் பார்த்து, கதாநாயகன் சில கேள்வியை முன் வைப்பதாகப் பாடல் இடம்பெற்றிருக்கும்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஅந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வதாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. 'கருப்பி என் கருப்பி ... என் கருப்பிய நான் பாத்தனே... எல்லாரும் ஒன்னில்லைனு சொல்ல சொன்னா, பொல்லாத சாதிய விட்டுத் தள்ள சொன்னா. மனுசன் மனித மாண்பை இழக்கிறான், மனசில் இருக்க அழுக்க கழுவி, எல்லாரையும் நல்லா படிக்கச் சொன்னா... எனப் பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளது. 1 நிமிடம் மட்டுமே வரும் இந்தப் பாடல் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.\nஇந்திய அணியை வீழ்த்திக்கொண்டிருக்கும் 'தி ரவி சாஸ்திரி எஃபெக்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீர்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய��யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=354:2008-04-13-20-34-03&catid=180:2006&Itemid=76", "date_download": "2018-10-17T01:51:06Z", "digest": "sha1:IXXSTHRPWPULMLPII3AM7BS755N4KHLC", "length": 40473, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல\nதிருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல\nSection: பி.இரயாகரன் - சமர் -\nயுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே. இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது. உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை. திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,\nபுலிகள் நடத்திய வெறியாட்டம் தான் மூதூர்ச் சம்பவம். வெறும் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும் வகையில், அந்த மக்களை அந்த மண்ணில் சிறுபான்மை இனமாக்கும் வகையில், அவர்களின் சமூக பொருளாதார வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் தான், இந்த புலி வெறியாட்டம் நடாத்தப்பட்டது. மக்கள் தமது வாழ்வை இழந்து, எல்லை கடந்து நாடோடிகளாகவே ஒடிக்கொண்டிருக்கின்றனர். யாரும் இவர்கள் எமது மக்கள் என்று கூறிக் கொண்டு, அவர்களைப் பாதுகாக்கக் கூட முனையவில்லை.\nஅண்மைக் காலத்தில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களை அகதியாக இந்தியாவுக்கு புலிகள் விரட்டிக் கொண்டிருந்தனர். அது நிறுத்தப்பட்ட நிலையில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதூர் தாக்குதல் மூலம் மறுபடியும் அந்த மக்களை எல்லை கடந்து ஓட விரட்டுகின்றனர். தமிழ், முஸ்லீம் மக்கள் தமது வாழ்வை புலிகளின் கொடூரமான புலிப் பசிக்கு இரையாக்கி வாழ்விழந்து நாடோடியாகின்றனர். இந்த புலிப் பின்னணியில் பேரினவாதமே வெற்றிகரமாக இலாபம் அடைகின்றது என்றால், புலிகளைக் குப்புற வீழ்த்தி வழிநடத்துபவர்கள் யார் எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படும் புலிகளின் கடந்தகால நடடிவக்கைகளின் பின்னணியில், அன்னிய சக்திகளால் வழிகாட்டப்பட்ட வரலாறுகளை புலிகளே ஒத்துக்கொண்ட உண்மையின் அடிப்படையில், இதை இன்று நாம் ஏன் பார்க்கமுடியாது\nதண்ணீரை மூடுவதும், திறந்து விடுவதுமாக நடத்திய நாடகத்தின் பின்னணியில் தான் மூதூர் தாக்குதலை புலிகள் முன்கூட்டியே திட்டமிட்டனர். முஸ்லீம் மக்கள் மீதான புலிகள் திட்டமிட்டு நடத்திய வெறியாட்டத்தில் அண்ணளவாக 1000 பேரளவில் கொல்லப்பட்டனர். இதில் கணிசமான அளவுக்கு தமிழரும் அடங்குவர். மிக குறுகிய காலத்தில், மிக மோசமான ஒரு இனவெறியாட்டத்தை நாம் சமகாலத்தில் காணமுடியாது. 1983 இனக்கலவரத்துக்கு பிந்திய, அதேயொத்த ஒரு மக்கள் அழிவையும், பழிவாங்கலையும் ஏற்படுத்திய ஒரு காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகும் இது. மிகக் குறுகிய காலத்தில், மிகவும் திட்டமிட்ட வகையில், பாரிய படுகொலைகள் முதல் அந்த சமூகத்தின் இருப்பையே அழிக்கும் வண்ணம், அவர்களின் வாழ்விடங்களையே சிதைத்து அனைத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளனர். அங்கு வாழ்ந்த மக்கள், மீண்டும் அங்கு சென்று வாழமுடியாத அளவுக்கு தொடர்ச்சியாகவே, கடுமையான ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். புலிவெறியாட்டத்துக்கு புலம்பெயர்ந்த அகதிகள் மீண்டும் சொந்த பிரதேசத்துக்கு சென்று வாழமுடியாத அளவுக்கு, இனவழிப்பு எச்சரிக்கையை தொடர்ச்சியாக புலிகள் ஆணையில் வைத்துள்ளனர். குறிப்பாக இராணுவம் மற்றும் புலிகளின் வக்கிரமான வெறியாட்டத்துக்கு உள்ளாகிய வண்ணம் இப்பிரதேசம் உள்ளது. இப்பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாறி நிற்கின்றது. பேய்களும், நாய்களும் தமது சொந்த வக்கிரத்தையே ப+ர்த்தி செய்கின்றன. நீண்டகால நோக்கில் இதில் இலாபம் அடைவது நிச்சயமாக பேரினவாதம் தான். தமிழ்மொழி பேசும் மக்களின் இடப்பெயர்வுக்கு, தமிழ்; முஸ்லீம் என்ற பாகுபாட்டை பேரினவாதம் வேறுபடுத்துவது கிடையாது.\n1995 இல் புலிகளின் நிர்பந்நத்தால் நடந்த யாழ் இடப்பெயர்வு கூட, மக்களை இந்தளவுக்கு சிதைத்து சின்னாபின்னமாகியது கிடையாது. அந்த இடப்பெயர்வு குறுகிய கால அவகாசத்துடன் திட்டமிடப்பட்டதாக மாறியது. யாழ் மீதான இராணுவப் படையெடுப்பின் போது கூட, இந்தளவுக்கு உயிர் அழிவும் மனித அவலமும் ஏற்பட்டது கிடையாது. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் புலிகளால் நடாத்தப்பட்டது. அந்தளவுக்கு முஸ்லீம் மக்கள் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான மன்னிக்க முடியாத இந்த தாக்குதல், அவர்களின் கடந்தகால நிகழ்கால முஸ்லீம் விரோத நடவடிக்கையின் மற்றொரு அங்கமாகத் தான் இதனை நிறைவேற்றினர்.\nஇந்தத் தாக்குதல் திட்டம் முன்கூட்டியது. மே மாதம் இறுதியில் புலிகளின் மக்கள் அமைப்புகளின் பெயரில், எது நடக்கவுள்ளதோ அதை முன் கூட்டியே கூறி விடுத்த அச்சுறுத்தும் துண்டுபிரசுரம் சரி, 04.06.2006 வீரகேசரி பத்திரிகையில் வெளியான துரைரட்ணசிங்கம் எம்.பி மூதூர் பற்றி வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் திடட்மிட்ட நடவடிக்கையின் ஒரு அம்சமாகும். இவை திடட்மிட்ட ஒரு இனவாத அழித்தொழிப்பு வெறியாட்ட நடவடிக்கைக்கு முன்னோடியான ஒரு சில சமிக்கையாகும்.\nபுலிகள் இதை முஸ்லீம் மக்கள் மீதான வெறியாட்டமாக நடத்தி முடிக்க, இராணுவம் அதை மேலும் சுத்தமாக்கி வருகின்றது. அத்துடன் இராணுவம் மேலும் ஒருபடி சென்று, போகிற போக்கில் இதற்குள் அனைத்தும் அமிழ்ந்து போகும் வண்ணம், இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்; மூதூரைக் கடந்த பிரதேசத்தில் இருந்தும் தமிழ் மக்கள விரட்டியடிக்கின்ற வகையில் ஒரு துடைத்தொழிப்பை இராணுவம் நடத்துகின்றது. முஸ்லீம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவராத ஒரு நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்ற அவலமும் தெரியாது புதைந்து போகின்றது. அந்தளவுக்கு தமிழ் ஊடகவியல் படுசேற்றில் புதைந்து மூச்சிழுக்கின்றது. திருகோணமலையில் தமிழ்மொழி பேசுகின்ற முஸ்லீங்கள் தமிழர்கள், பூசாரிகளின் பேயாட்டத்துக்கு ஏற்ப குடியெழுப்பப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். காயடிக்கப்பட்ட தேசியம் தனது மலட்டுத்தனத்தால் எதையும் உயிர்பிக்கும் ஆற்றலற்று வக்கிரமாகி பேயாட்டமாடுகின்றது.\nமுஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் ஒரு அங்கமாக காட்டியபடி நடத்தும் இதுபோன்ற தொடர் ஒடுக்குமுறைகள், முடிவின்றி நடக்கின்றது. தமிழ் மக்களின் போராட்டத்தில் முஸ்லீம்கள் இலாபம் பெற முனைவதாக வக்கரித்து உறுமும் குறுந் தேசிய வக்கிரங்களை, சதா காதுகொடுத்து கேட்கின்றோம். அந்த மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான வெறியாட்டம், யாழ் முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தை விடவும் மிகமோசமான வகையில் மீண்டும் அரங்கேறியுள்ளது. இதன் பின்பும் கூட, தமிழ் மக்களின் ஒரு அங்கம் தான் முஸ்லீம்கள் என்று ���ூறவும் கூட செய்கின்றனர்.\nஇராணுவம் மீதான தாக்குதல் என்ற பெயரில் புலிகள் நயவஞ்சகமாக தொடர்ச்சியாக நாடகமாடுகின்றனர். நாடகமாக நடத்தியது முஸ்லீம் மீதான அழித்தொழிப்புத் தான். கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் பற்றியோ, அவர்களின் அவலநிலையையிட்டு எந்தவிதமான அக்கறையுமற்ற வக்கிரமே தமிழ் ஊடகவியலில் அரங்கேறுகின்றன. உண்மையில் மூதூரில் புலிகள் நடத்தியது, முஸ்லீம் வாழ்விடங்களை தாம் மட்டும் நாசமாக்கி அழிக்கும் வண்ணம் புலிகளின் நடவடிக்கைகள் அமையவில்லை. மாறாக இராணுவத்தின் தாக்குதலிலும் முஸ்லீம் வாழ்விடங்கள் அழியும் வண்ணம் தாக்குதலை நகர்த்தினர். அதாவது இராணுவத்தைக் கொண்டு அழிக்கும் வண்ணம், தாக்குதல் வியூகம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருந்தது. இராணுவத் தாக்குதலை முஸ்லிம் குடியிருப்புகள் ஊடாக நகர்த்தி முழுமையாக மூதூரை நாசமாக்கி மக்களை கொன்று போட்டனர். இப்படி ஒரு இனஅழிப்பு யுத்தம், எமது இனவாத அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நடத்துள்ளது. யார் தாக்குகின்றனர் என தெரியாத வகையில், குண்டு பொழிவுகளுக்கு இடையில் மூதூர் அழிக்கப்பட்டது. யார் கொல்லுகின்றனர் என்று தெரியாத வண்ணம் கொலைகார நடத்தைகள் தூண்டப்பட்டது. மக்களை பாதுகாப்பது, மக்களை விலத்தி தாக்குதலை நடத்துவது என்பதற்கு மாறாக, அதையே தேடிச் செய்வதே அரங்கேறியது.\nகுண்டுமாரிக்கு இடையில் அந்த மக்கள் வெளியேற விடாது தடுத்த புலிகள் அதற்கு அவர்களை இரையாக்கினர். அகதியாக தங்கிய இடங்களில் கூட, அந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத வண்ணம் தடுக்கப்பட்டனர். இந்த நிலையில் பிரஞ்சு தன்னார்வ நிறுவன தொண்டர்களின் இனம் கடந்த மனிதாபிமான செயற்பாடுகள், புலிகளுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது. புலிகளின் வழமையான பாணியில் பதிலடி எதிர்பார்க்கக் கூடியதுதான். அவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்ற பின்னனி மர்மமாக இருந்த போதும், இந்த செய்தி முதலி;ல் வெளிவந்த காலம், முதல் முதலில்; இதை அறிவித்த ஊடகங்களின் பின்னணியால் ஊகங்கள் மேலும் சிக்கலுக்குள்ளாகின்றது. இதை புலிகள் ஏன் செய்யமாட்டார்கள் என்று தர்க்க ரீதியாக கூற முடியாத அளவுக்கு, இது போன்ற கொலைகளை புலிகள் செய்வதில்லை என்று கூறுவதற்கு, எந்தத் தார்மிகப் பலத்தையும் கடந்த வரலாற்றில் நாம் காணமுடியாது. அந���தளவுக்கு புலிகளிடம் அரசியல் நேர்மையும் கிடையாது. புலிப் பாசிச குதர்க்கத்தையும், கொச்சைத்தனத்தையும் தாண்டி, இராணுவமும் இது போன்ற கொலை வெறியாட்டங்களை நாசுக்காகவே நடத்திவிடுவது சதா நிகழத்தான் செய்கின்றது.\nஎல்லாம் புலியாக முன்பு, கொலையே அரசியலாக முன்பு, ஒவ்வொரு கொலையும் யாரால் எதற்கு ஏன் செய்யப்பட்டது என்ற சந்தேகம் யாருக்கும் எழுந்ததில்லை. ஆனால் இன்று அப்படி உறுதியாக கூறமுடியாத அளவுக்கு, கொலைக் கலாச்சாரமே தமிழ்தேசிய அரசியலாகிவிட்டது. இன்று கொலைகளைச் செய்து உலகை தம்பக்கம் வென்றுவிட முடியும் என்ற நப்பாசையில் பல்லிளித்து ஆட்டம் போடுகின்றனர். ஈனத்தனமாக விகாரமான கொலைகளைச் செய்து, அதை படம்பிடித்து உலகுக்கு காட்டுவதன் மூலம், உலகத்தினை தம்பக்கம் வளைத்து தமக்கு சார்பாக மாற்றமுடியும் என்ற தமிழ் தேசிய அரசியல் இன்று அரங்கேறிவருகின்றது. இந்த நிலையில் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதன் மூலம், இது போன்றவற்றை தாம் செய்வதாக மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர். இந்த நிலையில் உண்மை என்பதே கத்தி முனையின் கீழ் அந்தரத்தில் தொங்கிவிடுகின்றது.\nஇந்தநிலையில் முஸ்லீம் மக்கள் அகதியாகி மூதூரில் பொதுவிடங்களில் தஞ்சம் கோரிய நிலையில், அனைத்து உதவியும் மறுக்கப்பட்டது. குறைந்தபட்சம் தாமாக செயற்பட்டு இயங்க முனைந்த அடிப்படைகள் அனைத்தும் தடுக்கப்பட்டது. முன்னின்றவர்கள் கொல்லபட்டனர் அல்லது துரோகியாக காட்டி கடத்தப்பட்டனர். மக்கள் தாமாக முனைந்து தண்ணீர் குடிக்க முனைந்த போது கூட, புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டது. இப்படி திட்டமிட்ட முறையில் உருவேற்றப்பட்ட முஸ்லீம் விரோத வெறியுடன் புகுந்த புலி இராணுவம், அந்த மக்களைக் குதறியது. முஸ்லிம் மக்கள் விரோத உணர்வுடன் வெறியேற்றப்பட்டு நடத்திய வெறியாட்டம் ஒருபுறம் அரங்கேற, அதை தலையில் வைத்து நக்கிப் பிழைக்க ஆடுபவனின் முஸ்லீம் விரோத வக்கிரமோ கேவலமாக உலகெங்கும் அரங்கேறுகின்றது. இதுவே பல உண்மைகளை பளிச்சென்று நிரூபித்துவிடுகின்றது.\nமுஸ்லீம் துரோகி பற்றியும், எட்டப்பர் பற்றியும் மூக்கால் அழுது புலம்பும் ஓட்டுண்ணிப் பினாமிகள், எடுப்பார் கைப்பிள்ளையாகி முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் தம்மையறியாமலேயே நிர��வாணமாகி தலைவிரிகோலமாகி விடுகின்றது. மூதூர் தாக்குதலை நியாயப்படுத்த, அதை முஸ்லீம் எட்டப்பர் மீதான தாக்குதலாக வாய் கூசாது உரைக்கின்றனர். சரி எட்டப்பர் இருந்தனர் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக ஒரு இனத்தையே சூறையாடுவது எப்படி நியாயமாகும். அதே நீங்கள் தானே, தமிழ் மக்கள் மத்தியில் எட்டப்பர் ஒழிப்பை 1986 முதலாக முடிவின்றி நாள் தோறும் நடத்துகின்றீர்களே. அப்படிச் செய்யும் நீங்கள் தமிழனை துரோகிகள் ஏன் கூறுவதில்லை. ஏன் அதை முஸ்லீம் மக்களுக்கு மட்டும் கூறுகின்றீர்கள். அடிவருடிகளாகி நக்கித் தின்னும் புலிப்பினாமிக் கூட்டம் இப்படி குரைத்தபடி, மனித அவலத்தின் மேல் சிலிர்த்து உறுமுகின்றனர்.\nஅதேநேரம் புலித்தலைவர்கள் தம்மை நலல்பிள்ளையாக காட்டிக் கொள்ள அறிக்கைகளை விடுகின்ற இன்றைய நிலையில், முஸ்லீம் மக்கள் மீதான பலிப்பும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்ற வக்கிரத்தை, புலிகளின் பினாமிக் கும்பல் வசைபாடல் ஊடாக முன்வைக்கின்றது. இதை எழுத்திலும் ஆபாசமாக கொட்டித் தீர்க்கின்றனர். ஆனால் புலித் தலைவர்கள் நரிவேஷம் போட்டு ஊளையிட்டுக் கொண்டு, தம்மைத் புனிதராகவே சதா உலகுக்கு காட்டிக் கொள்ள முனைகின்றனர். குறைந்தபட்சம் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அரசியல் நேர்மை என்பதே இந்த புலித் தேசியத்துக்கு கிடையாது என்பதை சதா நிறுவிக் கொள்கின்றனர்.\nமுஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட வெறியாட்டத்தை, இராணுவம் தாக்குதல் சாhந்ததாக காட்டுகின்ற வகையில் பல தளத்தில் பலரால் கருத்துரைக்கப்படுகின்றது. இதில் புலியல்லாத தரப்பும், இதற்குள் தனது அரசியல் நேர்த்திக் கடனை நடத்துகின்றனர். இராணுவ வெற்றி தோல்வி பற்றி மயிர்புடுங்கும் வாதத் திறமை மூலம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இனத்துக்கு எதிரான பாரிய குற்றத்தை மூடிமறைத்து ஒரு வம்பு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.\nபுலிகள் நடத்திய வெறியாட்டம் முஸ்லீம் மக்கள் மீதானது என்ற உண்மையைக் கண்டு கொள்ளாத போக்கு, தமிழ் தரப்பு முழுவதும் இருட்டடிப்புக்குள்ளாகியுள்ளது. இதுவே ஆரம்பத்தில் முஸ்லீம் தரப்பிலும் காணப்பட்டது. முஸ்லீம் தலைவர்கள் ஆரம்பத்தில் இதை வெறும் இராணுவ யுத்தமாக காட்டி புலம்பினர். மெதுவாக ஆனால் காலம் தாழ்த்தியே முஸ்லீம்கள் ��ீதான புலிகளின் வெறியாட்டமே உண்மையில் நடந்தது என்று ஓப்புக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள், அதன் முழுமையான பரிணாமத்தில் மனித அவலத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு திணறுகின்றனர்.\nமறுபக்கத்தில் முஸ்லீம் மக்களின் எல்லையில்லாத அவலம் சார்ந்த அந்தக் கண்ணீர்க் கதைகளை மீறி, அவை சமூகத்துக்கு புலப்படாத வகையில் சூனியமாகின்றது. புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் தொடங்குகின்ற யுத்தத்தை நோக்கி முன்முயற்சிகள், முஸ்லீம் மக்களின் அவலம் மழுங்கடிக்கும் வண்ணம் புதைசேற்றில் புதைக்கின்றது. முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு மறுபக்கத்தில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களும் சிந்திச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டனர். பொதுவான தாக்குதலில் எதுவெல்லாம் முஸ்லீம் மக்களுக்கு நடந்ததோ, அது தமிழ் மக்களுக்கும் நடந்தது. சொந்த வீட்டை இழந்து, தமது சொத்தை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, வீதிகள் தோறும் நாயாக அலைகின்றனர். உண்மையில் தமிழ் பிரதேசத்தில் தமிழ்மொழி பேசுவோரின் ஒரு குடிப்பெயர்வே நிகழ்ந்துள்ளது.\nதிட்டமிட்ட இனவாத சதியே இதன் பின் நிகழ்ந்துள்ளது. திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை இல்லாததாக்கும் வகையிலும், அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக மாற்றுகின்ற நடிவடிக்கையைத் தான், புலிகள் ஊடாக பேரினவாதம் நடத்தி முடித்துள்ளது. பேரினவாதத்துக்கு இதை விட வேறு வடிவில் அந்த மக்களை வெற்றிகரமாக சிதைக்க முடியாது. புலிகளைக் கொண்டு அதை சிதைக்கின்றனர். இது தான் பேரினவாத்தின் மிகத்திட்டமிட்ட அரசியல்;. திருகோணமலை எப்படி சிங்கள இனவாதிகளின் ஆதிகத்துக்குள் சென்றது என்பதை, அதாவது அவர்கள் எப்படி பெரும்பான்மை ஆனார்கள் என்ற வரலாற்று ஆய்வில், புலிகளின் குறித்த இனவொழிப்பு நடவடிக்கையும் காரணம் என்பதை இனி வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாது.\nநடப்பது, நடந்து கொண்டிருப்பது வெறுமனே முஸ்லீம் மக்கள் மேல் மட்டுமல்ல, தமிழ் மக்களும் திருகோணமலையை விட்டு ஒரு சில நாளில் தெரு நாயைப் போலே ஓட ஒட அடித்து விரடட்ப்படுகின்றனர். வாழவே வழியற்ற ஏழை எளிய மக்கள் தமது வாழ்வியலை இழக்க வைத்ததன் மூலம், திடட்மிட்டு அழித்தொழிக்கப்படுகின்றனர். முஸ்லீம் மக்களை புலிகள் முடிந்தவரை கொள்ளையிட்டனர். அவர்களின் வீட்டுச் சொத்துகளைக் கூட புலிகள் ��டத்திச் சென்றனர். புலிகள் அங்கிருந்த வங்கிகளை மட்டும் கொள்ளையடிக்கவில்லை, முடிந்தவரை மக்களையும் கொள்ளையடித்தனர்.\nமொத்தத்தில் இதன் பின்னணியில் புலிகளை வழிநடத்துவதில், ஒரு அன்னிய சதி உள்ளது. 1985 இல் அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் மீதான புலியின் இனவெறித் தாக்குதலை, அன்று தாம் செய்யவில்லை என்று மறுத்த புலிகள், பின்னாளில் இந்தியா கூறித்தான் நாம் செய்தோம் என்றனர். இதற்காக புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்று கூறினர். இதே போன்று புலிகளின் மூதூர் தாக்குதலின் பின், அதாவது இதை வழிநடத்துவதில், இனவாத சக்திகளுக்கும் அன்னிய சக்திகளுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்கமுடியாது. அந்தளவுக்கு திருகோணமலையில் தமிழ் மொழி பேசும் இரண்டு இன மக்களையும் அடித்து விரட்டிய, விரட்டிவரும் தொடர் நிகழ்வுகள், மறுபடியும் இதை உணர்த்திவிடுகின்றது. முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய, இராணுவம் அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்கின்றது. நடந்ததும், நடப்பதும் திருகோணமலையை தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை அழித்தொழிக்கின்ற ஒரு நிகழ்ச்சியை புலிகள் திட்டமிட்டு தொடங்கி வைக்க, அரசு அதை முடித்து வைக்க முனைகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/religion-invented-the-afterlife/", "date_download": "2018-10-17T02:00:58Z", "digest": "sha1:LQUOC3WLT7E7IUJ6CWKNMWIMVZPBUYGK", "length": 19248, "nlines": 116, "source_domain": "www.meipporul.in", "title": "“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை!” – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறும் பதிவுகள் > “மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\n“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\nரஜப் 06, 1439 (2018-03-24) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் நாத்திகம், மரணம், மறுமை வாழ்வு\n[Daniel Haqiqatjou எழுதிய Religion Invented the Afterlife என்ற பதிவின் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்]\nமறுமை வாழ்வு (சுவர்க்கம்-நரகம்) என்பது மனிதனை மரணம் குறித்த அச்சத்திலிருந்து ஆறுதல்படுத்துவதற்கென மதம் உருவாக்கிய வெறும் கட்டுக்கதையா\nமரணம் குறித்த அச்சத்திலிருந்து பலவீனமான மனம்படைத்த மனிதர்களை ஆறுதல்படுத்துவதற்காக மதம் புனைந்துருவாக்கிய ஒன்றுதான் மறுமைவாழ்வு என்பதாகக் கடந்தகால, நிகழ்கால ஐயுறவுவாதிகள் பலரும் கூறிவருகின்றனர். ஆனால், உண்மை இதற்கு நேர்மாற்றமானது.\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் குறித்து நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.\nஇதற்கு மாற்றமாக, ‘நாம் சராசரியாக எழுபதாண்டுகள் வாழ்ந்து மரித்து விடுவோம்; நம்முடைய செயல்பாடுகள் எத்துணை சுயநலமிக்கவையாக, நாசகரமானவையாக, ஒழுக்கக்கேடானவையாக இருந்த போதிலும், நமது செயல்களுக்கென்று பின்விளைவுகள் இருக்கும் பட்சத்தில் அவையும் கூட நம்மை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பாதிக்கப் போவதில்லை; ‘வாழ்க்கையை முழுமையாக வாழ்வது’ மட்டுமே நமது வாழ்வின் நோக்கம்; அதாவது, எந்தவொரு ஆழமான நோக்கமும் இன்றி வெறுமனே இன்ப நுகர்ச்சிக்காக வேண்டி ஆடிக் களித்துக் கிடப்பது மட்டுமே நம் வாழ்வின் நோக்கம்’ என்கிற நம்பிக்கைதான் மனதுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக அமையும்.\nமக்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைதான் அடிப்படையேதுமற்ற கற்பனையே தவிர, மறுமை வாழ்வு அவ்வாறானதல்ல.\nஇதற்கான தெளிவான உவமையாக ஒரு ஆரம்பப் பள்ளியைச் சொல்லலாம்.\nஇறுதித் தேர்வென்று ஒன்று இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும், ஒரு மாணவன் மட்டும் தேர்வு பற்றிய சிந்தனையையே தனது நினைவை விட்டுத் தூக்கியெறிந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். வந்தேதீரக் கூடிய ஒன்றை (தேர்வை) ஏற்கமறுக்கும் அந்த மாணவன், கல்வியாண்டின் அப்பருவத்தை மிகவும் மகிழ்ச்சிகரமாக, நண்பர்களோடு சேர்ந்து ஊர்சுற்றிக் கொண்டும், நள்ளிரவு அரட்டைகள் அடித்துக் கொண்டும் விட்டேத்தியாகச் செலவி��ுவான். படிப்பதில் தமது நேரத்தைச் செலவிடும் மற்ற மாணவர்களைப் பார்த்து ஏளனம் செய்வதோடு, “சுமைகளைக் களைந்து”, “கொஞ்சம் கேளிக்கைகளில் களித்திருக்கலாம்” எனத் தனது வகுப்புத் தோழர்களுக்கு அவன் அறிவுரை சொல்லவும் கூட முயற்சிகள் மேற்கொள்வான். தேர்வு பற்றியோ, அதில் தோல்வியடைந்தால் அந்தக் கல்விப் பருவத்தின் பிறகான தனது வாழ்க்கையை அது எந்த வகையில் பாதிக்கும் என்பது பற்றியோ அவன் சிந்திக்கக் கூட விரும்ப மாட்டான்.\nஉண்மையை ஏற்க மறுப்பதும், தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதும் சுலபமான உளவியல் எதிர்வினை. இதற்கு மாறாக, வந்தே தீரக்கூடிய ஒன்றை உணர்ந்து ஏற்று, அதற்காகத் தம்மை தயார் செய்துகொள்பவர்கள்தான் உண்மையில் எதார்த்தவாதிகள்.\nநாத்திகம் மரணம் மறுமை வாழ்வு\nஅறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் Empirical evidence, Empiricism, அறிவியல், காலம், நாத்திகம், பட்டறிவு, பட்டறிவுச் சான்று, பட்டறிவுவாதம்\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா\nஜுமாதுல் அவ்வல்' 18, 1438 (2017-02-15) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, உம்மத், காதியானி பிரச்சினை, குலாம் அஹ்மது பர்வேஸ், துருக்கி, தேசியவாதம், நாத்திகம், பொருள்முதல்வாதம், மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் உலகு, முஸ்லிம் ஒற்றுமை, ஸியோனிசம்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்��ின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், ��ீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/chat/", "date_download": "2018-10-17T00:28:57Z", "digest": "sha1:OHHIMWOJXZGOIYTOM4MI2RLVGCIT4RIP", "length": 11853, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உரையாடல் - Web Chat", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுத��்மை பக்கம் » உரையாடல்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/102557-snehan-in-leadwho-is-going-to-compete-ganesh-or-suja-happenings-of-bigg-boss-day-84.html", "date_download": "2018-10-17T01:20:12Z", "digest": "sha1:S5D4T5VTMX35K7LPPNQFAXNIR3FPOMKO", "length": 65245, "nlines": 443, "source_domain": "cinema.vikatan.com", "title": "முந்திக் கொண்டார் சினேகன்... விரட்டிப் பிடிப்பது கணேஷா...சுஜாவா?! 84-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate | Snehan in lead...who is going to compete? Ganesh or Suja..? Happenings of Bigg Boss Day 84", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:40 (18/09/2017)\nமுந்திக் கொண்டார் சினேகன்... விரட்டிப் பிடிப்பது கணேஷா...சுஜாவா 84-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன 84-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\n“நாமினேஷன் வரிசையில் உள்ளவர்களில் எவர் வெளியேறப் போகிறார் என்கிற அறிவிப்பிற்கு முன்னால் ‘கோல்டன் டிக்கெட்’ வெற்றியாளரை தெரிந்து கொள்ளலாம். ‘இதை நானே கொண்டு வந்து தருவேன்’ என்று போட்டியாளர்களிடம் முன்பு வாக்குத் தந்திருக்கிறேன். இதுவரைக்கும் யார் வெற்றியாளர் என்று எனக்கும் தெரியாது. ஆனால் இப்ப தெரியும். வீட்டுக்குள் செல்கிறேன். அப்போது உங்களுக்குத் தெரியும்” என்று சஸ்பெனஸ் வைத்து விட்டு சென்றார் கமல்.\n“யாரென்று தெரிகிறதா.. இவன் தீயென்று புரிகிறதா” என்கிற ‘விஸ்வரூப’ பாடல் பின்னணியில் ஒலிக்க, வெடிச்சத்தத்துடன் தீப்பொறிகள் பறக்க, கமலின் வருகை நிகழ்ந்தது. போட்டியாளர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றார்கள். வீட்டின் வாசலில் போட்டிருந்த வரவேற்பு கோலத்தைப் பாராட்டினார் கமல். அவரின் காலில் விழ சிலர் முயன்ற போது ‘விழாதீங்க.. ப்ளீஸ்’ என்று வேண்டிக் கொண்டார் ‘சுயமரியாதை’யில் நம்பிக்கையுள்ள கமல்.\n” வேர்க்கடலை இருக்கு” என்று உபச்சாரம் செய்தார் சிநேகன். “கொடுங்க.. காந்தி சாப்பிட்டது” என்றார் கமல். (கூட எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாம சாதாரணமாக பேசவே மாட்டீங்களா, ஆண்டவரே) சிநேகன் வரவேற்பு மடல் வாசித்து கமலைப் பாராட்டினார். கமலின் படத்தலைப்புகள் சில இருந்தன. சில விஷயங்களில் தமிழர்களை மாற்றவே முடியாது. “வீடியோல பார்க்கும் போது உள்ள கலாட்டாவா இருக்கும். இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க) சிநேகன் வரவேற்பு மடல் வாசித்து கமலைப் பாராட்டினார். கமலின் படத்தலைப்புகள் சில இருந்தன. சில விஷயங்களில் தமிழர்களை மாற்றவே முடியாது. “வீடியோல பார்க்கும் போது உள்ள கலாட்டாவா இருக்கும். இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க” என்றார் கமல். வேர்க்கடலையையும் கொடுத்து விட்டு பேசச் சொன்னது நல்ல ஐடியா இல்லை. மைக்கில் சத்தம் வரும்.\n“உங்களை பேச வெச்சு பார்க்கணும்னு ஆசைப்படறோம்” என்றார் பிந்து. (அடுத்த படத்தில் நிச்சயம் சான்ஸ் உண்டு). “சாப்பிட்டுக்கிட்டே எப்படி பேசறது அப்படி செய்யக்கூடாதுன்னு சின்னப்புள்ளல இருந்து வளர்த்துட்டாங்க” என்றார் கமல். வையாபுரியின் மூக்கைப் பற்றி விசாரித்தார். (“நீங்க கிட்ட வாங்க.. மூக்கு இங்க வராது”) “அவருக்கு மூக்குல அடி. இவருக்கு மனசுல அடி” என்றபடி ஹரீஷை குறும்பாக பார்த்தார்.\nபிக் பாஸ் வீட்டு அனுபவத்தைப் பற்றி வையாபுரியிடம் விசாரித்தார். “இப்ப தெளிவா இருக்கேன் சார்.. இது வரைக்கும் நெறய தப்பு பண்ணியிருக்கேன். இந்த 84 நாள்லதான் அதெல்லாம் புரியது. அது வரைக்கும் புரியலை” என்றார் வையாபுரி. “எல்லோருக்கும் அவங்க தப்பு பண்றது தெரியும். சிலர் தெரியாம மறந்துடுவாங்க. அவங்க மூக்கு மாதிரி.. அவங்களாலேயே பார்க்க முடியாது” என்றார். அவரவர்கள் பிக் பாஸ் வீடு ஏற்படுத்திய மாற்றத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டனர். “நான் தப்பு செஞ்சா எல்லோர் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு தோணுது” என்றார் சிநேகன்.\n“இதெல்லாம் scripted –னு சில பேர் சொல்லிட்டு இருக்காங்க.. இந்த மாதிரி காட்சிகள்லாம் எந்த சினிமால பார்த்திருக்கீங்க நான் கூட இந்த வீட்டிற்கு முதல்ல வந்த போது, ‘இதுவொரு கட்டிடம், 60 காமிராக்கள் இருக்கு’ன்னு சாதாரணமாகத்தான் பார்த்தேன். ஆனால் இப்போது ஒரு குடும்பத்தைப் பார்க்கிற உணர்வு வருகிறது. குடும்பத்துல சச்சரவு வராது –ன்னு சொல்ல முடியாது. கண்டிப்பா வரும். யாருக்காவது ஆபத்து, அடிப்பட்டது –ன்னா ஒண்ணா கூடிடுவாங்க..”\n“இது போன்ற விஷயங்களுக்கு குடும்ப வாழ்க்கை அவசியம். அது உதவும். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நாம் இழந்து விட்டோம். உறவுகளை அடையாளம் சொல்லி அழைக்க வெட்கப்படுகிறோம். நீங்க அதை செஞ்சிக் காட்டீடிங்க. எனக்கு கூட சமயங்களில் இதைப் பார்த்து அழுகை வரும். முன்ன கோபம் நிறைய வந்தது. இப்ப குறைச்சிக்கிட்டேன்” என்று வெளிப்படையாக பேசினார் கமல்.\n“வெளியே என்ன நடக்குது சார்” என்று கமலின் வாயைப் பிடுங்க முயன்றார் பிந்து. ‘இன்னமும் இருட்டலை” என்று ஜாலியாக சமாளித்த கமல், ‘ரெண்டு மூணு புதுப்படம் ரிலீஸ் ஆயிருக்கு. அவ்ளதான்’ என்று முடித்தார்.\n“இங்க விளையாடின விளையாட்டுக்களில் எது கடினமாக இருந்தது” என்று கமல் கேட்டதற்கு, கயிற்றில் உள்ள முடிச்சை அவிழ்க்கும் போட்டிதான் சிரமமாக இருந்தது” என்று கூறினர். எவருமே ஜெயிக்காத போட்டி அது. ‘சரி, அதை எடுத்துட்டு வாங்க” என்று தாமே அதை இலகுவாக செய்து காட்டினார். “எந்தவொரு கடினமான விஷயமும் அடிப்படையில் எளிமையாகத்தான் இருக்கும்’ என்றொரு பொன்மொழி உண்டு. இந்தச் சிக்கலும் அப்படியே. (இந்த முடிச்சை எவ்வாறு அவிழ்ப்பது என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் உள்ளது) ஆரவ்வும் ஹரீஷூம் அதை முயன்று பார்த்து ஆச்சரியப்பட்டனர். இனிமேல் எவரையும் “முடிச்சவிக்கி” என்று சுலபமாக திட்டி விட முடியாது. அந்த விஷயமும் கடினமானதுதான்.\n“சரி. முக்கியமான விஷயம். கோல்டன் டிக்கெட். யார் வெல்லப் போறாங்கன்னு உங்களுக்கு ஆர்வமாக இருக்கும். இல்லையா” வாங்க போகலாம்” என்று அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு அழைத்துச் சென்றார். மதிப்பெண்களின் வரிசை மட்டும் இருந்தது. போட்டியாளர்களின் அடையாளங்கள் இல்லை. கமலிடம் அதற்கான புகைப்படங்கள் இருந்தன. தன்னுடைய புகைப்படத்தை எடுக்கும் போதே, வையாபுரிக்கு புரிந்து விட்டது. “நான்தான் சார் கடைசில இருப்பேன்” என்றார். அதன்படியே ஆகிவிட்டது. வையாபுரிக்கு மேல் சுஜாவின் புகைப்படம்.\nஅடுத்த புகைப்படத்தை ரகசியமாக எடுத்ததாக கமல் நினைத்துக் கொண்டிருக்கும் போது ‘என் ஃபோட்டோ” என்றார் ஹரீஷ். “பார்த்தீங்களா” என்று கேட்ட கமல், சட்டென்று தொனியை மாற்றி “பார்த்துட்டீங்களா” என்று கேட்ட கமல், சட்டென்று தொனியை மாற்றி “பா���்த்துட்டீங்களா” என்றது சிறப்பு. (நடிகன்டா” என்றது சிறப்பு. (நடிகன்டா. ) ஹரீஷ் பெற்ற மதிப்பெண்கள் முப்பது. கணேஷ் முப்பத்தொன்று. பிந்து 36.\nமுதல் இரண்டு இடத்தை எவர் பெறுவார் என்பதில் சஸ்பென்ஸ் வைத்தார் கமல். போட்டியாளர்களுக்கு பதற்றம் கூடியது. ஆரவ்வா, சிநேகனா இரண்டு பேருக்குமே ஆதரவு இருந்தது. ஆரவ் பெயரை நிறைய பேர் சொன்னார்கள். சஸ்பென்ஸை இழுத்துக் கொண்டே போனார் கமல். “சரி போட்டோவை அப்புறம் வெச்சுக்கலாம்” என்று சொல்லி எல்லோரையும் பக்கத்தில் அழைத்தார். ஆரவ் மற்றும் சிநேகன் இடம் வலமாக நின்றார்கள். டிக்கெட்டை வாங்க தன் கையை நீட்டி காமெடி செய்தார் வையாபுரி. யோசிப்பது போல் பாவனை செய்த கமல், சட்டென்று சிநேகனின் கையில் கோல்டன் டிக்கெட்டை தந்தார்.\nகவிஞரின் முகத்தில் பரவசம். இனிமேல் சிநேகனை எவரும் அவரை நாமினேட் செய்ய முடியாது. எனவே வெளியேற்றத்திற்கு வாய்ப்பில்லை. நூறு நாள்கள் உறுதியாக இருப்பார். நான்கு இறுதிப் போட்டியாளர்கள் ஒருவராக சிநேகன் தகுதி பெற்றிருக்கிறார். ‘நன்றி.. நன்றி’ என்றார் சிநேகன். கார் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இந்த வெற்றி ஒரு பெரிய மருந்தாக அமைந்திருக்கும். ஆனால் இதே போல் கடினமாக உழைத்த, சுஜா கடைசி வரிசைக்கு சென்றது துரதிர்ஷ்டமானது.\n“மக்கள் கைவிட மாட்டாங்கன்னு நான் சொல்லிட்டே இருந்தேனா, இல்லையா” என்றார் வையாபுரி. “நீங்க வெற்றியை நெருங்கியிருக்கிறீர்கள் என்றுதான் இதற்குப் பொருள்” என்று சிநேகனின் மகிழ்ச்சித் தீயில் சிறிது தண்ணீரை ஊற்றினார் கமல். மற்றவர்களுக்கு இதனால் உற்சாகம் குறைந்து விடக்கூடாதே என்று நினைத்தாரோ என்னமோ, “மத்தவங்கள்லாம் இதைப் பத்தி என்ன நெனக்கறீங்க. ஒரு வெற்றிப் பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கும். எதுவும் நிலையில்லை. சரி. எனக்கு சில கடமைகள் இருக்கு. எவிக்ஷன் பிராசஸை போய்ப் பார்க்கணும். நான் கிளம்புறேன்” என்றார் கமல். “ரொம்ப நாள் ஆசை சார். உங்களுக்கு ஒரு முத்தம் தரணும்” என்று ஆசைப்பட்டார் சிநேகன். கமல் அதற்கு இணங்கினார். (கமலுக்கே முத்தமா” என்றார் வையாபுரி. “நீங்க வெற்றியை நெருங்கியிருக்கிறீர்கள் என்றுதான் இதற்குப் பொருள்” என்று சிநேகனின் மகிழ்ச்சித் தீயில் சிறிது தண்ணீரை ஊற்றினார் கமல். மற்றவர்களுக்கு இதனால் உற்சாகம் குறைந்து விடக்கூடாதே என்று நினைத்தாரோ என்னமோ, “மத்தவங்கள்லாம் இதைப் பத்தி என்ன நெனக்கறீங்க. ஒரு வெற்றிப் பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கும். எதுவும் நிலையில்லை. சரி. எனக்கு சில கடமைகள் இருக்கு. எவிக்ஷன் பிராசஸை போய்ப் பார்க்கணும். நான் கிளம்புறேன்” என்றார் கமல். “ரொம்ப நாள் ஆசை சார். உங்களுக்கு ஒரு முத்தம் தரணும்” என்று ஆசைப்பட்டார் சிநேகன். கமல் அதற்கு இணங்கினார். (கமலுக்கே முத்தமா) ஹரீஷ் குழந்தை போல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, “உங்க கன்னத்தைக் கிள்ளணுமா) ஹரீஷ் குழந்தை போல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, “உங்க கன்னத்தைக் கிள்ளணுமா” என்று கிள்ளி விட்டார். ஹரீஷை உற்சாகப்படுத்தி போட்டியில் நீடிக்க வைக்க வேண்டும் என்கிற கமலின் முயற்சியை புரிந்து கொள்ள முடிகிறது.\nதன் நண்பர் ஒருவருக்கு கமலின் வாயால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று சுஜா விரும்பினார். ஆசிரியரிடம் பாத்ரூம் போக அனுமதி கேட்கும் எல்கேஜி மாணவன் போல் பயந்து பயந்து சுஜா கேட்க, அனுமதியளித்தார் கமல். சிவகுமார் என்கிற சுஜாவின் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லப்பட்டது. “சரி. கிளம்பறேன். எங்காவது வெடி வெடிக்கப் போவுது, பார்த்து… வரும்போதுதான் வெடி மரியாதையெல்லாமா போகும் போது கிடையாதா” என்று ஜாலியாக கமெண்ட் செய்து கொண்டே கிளம்பிய கமல், எல்லோரிடமும் மகிழ்ச்சியாக விடை பெற்றார். போட்டியாளர்களின் முகத்திலும் பயங்கர குஷி தெரிந்தது. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் சிநேகன் நன்றி சொன்னார். சுஜாவின் முகத்தில் உற்சாகம் குறைந்திருந்தது.\nகமல் அரங்கிற்குள் வந்தார். வெளியேற்றப்படவிருக்கிறவர் எவர் என்கிற விடை தயாராக இருந்தது. ஆரவ் மற்றும் வையாபுரியில் எவர் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்கள் என்று பிந்துவிடம் கேட்டார் கமல். சிவாஜி போல அப்போதே கண்கலங்கத் துவங்கி விட்டார் பிந்து. ‘No Eviction day’வாக இருந்தால் நன்றாக இருக்கும். இந்த வீட்டில் நுழைந்தபோது நான் தனியாகத்தான் அமர்ந்திருப்பேன். வையாபுரி அண்ணன் தாமாக முன்வந்து என்னிடம் பேசுவார். பல உதவிகளைச் செய்தார். இந்த வீட்டில் என்னுடைய முதல் நண்பர். அவர் மேல் எனக்கு ��ெரிய மரியாதையுள்ளது” என்று பிந்து நெகிழ்ந்தார். ஆரவ்வைப் பற்றி சுஜாவிடம் விசாரித்தார் கமல். அமைதியாக இருந்த சுஜா ‘என்னால் சொல்ல முடியவில்லை” என்று சைகையில் சொன்னார்.\n“நான் இங்க வந்ததுல இருந்து ஆரவ் கூட க்ளோசாகிட்டேன். வையாபுரி அண்ணன்தான் எங்க எல்லோருக்கும் என்டர்டெயிண்மெண்ட். எத்தனை கஷ்டம் இருந்தாலும் சிரிக்க வெச்சிடுவார். அதனால யாரு போனாலும் கஷ்டமாத்தான் இருக்கும். நான் போனா சந்தோஷப்படுவேன். என்று நெகிழ்ந்தார் ஹரீஷ். வையாபுரி வயதில் மூத்தவர் என்பதால் அது சார்ந்த மரியாதையுடன் அவருடைய நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை இதர போட்டியாளர்கள் புகழ்ந்தனர்.\nகமலின் சமயோசித நகைச்சுவையை நான் பல சமயங்களில் வியப்பேன். சினிமாக் காட்சிகளில் மட்டுமல்ல, மேடையில், நேர்காணல்களில் பேசும் போது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நகைச்சுவையுணர்வையின் கூர்மையை நெருக்கமாக உணர முடிந்தது.\n‘இந்த வீட்டில் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் நூல் மாதிரி இணைத்து ஒரு மணியாக்கும் நபராக வையாபுரி இருந்தார்” என்று சிநேகன் பாராட்டிக் கொண்டிருந்தார்.\n“ஓ.. அதனால்தான் நூல் கோர்க்க அத்தனை சிரமப்பட்டாரா” என்று ஒரு அட்டகாசமான சிக்ஸர் அடித்தார் கமல்.\nபெட்ஷீட் தைக்கும் ஒரு போட்டியில் வையாபுரி பட்ட சிரமம் அது. அந்த விஷயத்தையும், ‘நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ள போட்டியாளர்களை இணைப்பது எத்தனை சிரமம்’ என்பதையும் இணைக்கும் வகையில் கமல் அடித்த அந்த கமெண்ட்.\nஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு எவிக்ஷ்ன் கார்டில் இருந்த வையாபுரியின் பெயரைக் காட்டினார் கமல். வையாபுரியின் முகத்தில் பெரிதாக எந்தவொரு சலனமும் இல்லை. இதற்காக தயாராக இருந்தது போலவே தோன்றியது.\nபொதுவாக பிக் பாஸ் வீட்டில் எவர் வெளியேறினாலும் அரங்கத்திற்குச் சென்று கமலுடன் உரையாடிய பிறகே அவரைப் பற்றிய இனிமையான நிகழ்வுகள் அடங்கிய குறும்படம் ஒளிபரப்பாகும். வீட்டினுள் இருக்கும் இதர போட்டியாளர்கள் அந்தக் குறும்படத்தைப் பார்க்க முடியாது. ஆனால் விதிவிலக்கு ஆச்சர்யமாக, பிக் பாஸ் வீட்டின் உள்ளேயே வையாபுரியைப் பற்றிய குறும்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.\nஅனைவரும் உற்சாகத்துடன் நெகிழ்ச்சியுடனும் பா���்த்துக் கொண்டிருந்தனர். வையாபுரி முன்னர் கண்கலங்கிய நிகழ்வுகளைப் பார்த்து அவரே இப்போது கலங்கினார். பிந்துவின் கண்கள் கலங்கியபடியே இருந்தன. “யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைச்சதில்லை. ரொம்ப நன்றி” என்றார் வையாபுரி. ‘என்னைத் தெரியாதவர்களுக்கு தெரிய வைத்த, என்னை எனக்கே தெரிய வைத்த, தெளிய வைத்த, பிக் பாஸிற்கும் விஜய் டிவிக்கும், கமல் சாருக்கும், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்றி” என்று சிநேகனை எழுத வைத்து போர்டில் கையெழுத்திட்டார் வையாபுரி.\n“இதே மாதிரி கலகலப்பா இருங்க. யார் வெற்றி பெற்றாலும் மத்தவங்க அவங்களுக்கு உறுதுணையா இருங்க. வாழ்த்துகள். நூறாவது நாள்ல சந்திக்கறேன்” என்று வையாபுரி விடைபெற்றார். எல்லோரும் அவரிடம் பிரியாவிடை தந்தனர். பிந்து மாத்திரம் அதிக நெகிழ்ச்சியுடன் இருந்தார். “இதோ இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கு. உடனே பார்க்கப் போறோம். அப்புறம் என்ன” என்று ஆறுதல் சொன்னார் வையாபுரி. ‘hi buddy’ என்று வழியனுப்பி வைத்தார் பிந்து. ஹரீஷால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பிந்து அமைதியாக சென்று உட்கார்ந்து விட்டார். சுஜா வையாபுரி சென்ற திசையையே பார்த்தபடி தயங்கி நகர்ந்தார்.\nகமல் பாசமாக அழைத்தவுடன் வையாபுரி அரங்கத்திற்குள் வந்தார். பார்வையாளர்கள் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர். “உள்ளே போன வையாபுரி வேற. வெளியே வந்த வையாபுரி வேற. இல்லையா” என்று ஆரம்பித்தார் கமல். “ஆமாம் சார்.. முதல்.. இரண்டு, மூன்று வாரத்தில் வெளியே வந்திருந்தால் இத்தனை உணர்ந்திருக்க மாட்டேன். 84 நாட்கள் கடந்து வரும் போது பல விஷயங்களை உணர்ந்துவிட்டேன்” என்றார் வையாபுரி.\n“எல்டாம்ஸ் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லலாமா” என்று வையாபுரியிடம் சம்பிரதாயத்திற்கு அனுமதி கேட்டு விட்டு விஷயத்திற்குள் வந்தார் கமல். ‘வையாபுரிக்கு அப்ப சின்ன வயது. ‘அவ்வை சண்முகி எடுத்திட்டிருந்தோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது வையாபுரியும் இணைந்து கொண்டார். “அந்தப் படத்துல எனக்கு சின்ன சீன்தான்.. பாத்திரத்தின் படி என் பேரு ராஜா… அந்தப் பேரு ரொம்ப வழக்கமா இருக்கேன்னு கமல் சார் என்னிடம் பெயரை விசாரித்தார். வையாபுரின்னு சொன்னவுடன் அதையே வெச்சிடுவோம்’னார். என் பெயரை திரையில் கேட்கும் போது மகிழ்ச்சியா இருந்தது’ என நெகிழ்ந்தார் வையாபுரி.\n“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆறு படங்கள் பண்ணியிருக்கோம். (12 படங்கள் என்று திருத்தினார் வையாபுரி). பார்த்தீங்களா டபுள்ளா இருக்கு. அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ அந்தப் படம் சரியாப் போகலை. ஆனால் அதில் மனுஷன் பின்னியிருப்பார். அதற்கப்புறம் ரொம்ப காலம் கழிச்சு என்னோட வீட்ல இவரோட பேசிட்டு இருந்தேன். ‘என்ன வையாபுரி. படங்கள்லாம் பண்ணிட்டு இருக்கீங்களான்னு விசாரிச்சேன். ‘இல்ல சார். எனக்கு திறமை இருக்கான்னு சந்தேகம் இருக்கு –ன்னார். அவர் திறமை மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. நான் வெறும் வேஷம்தான் கொடுத்தேன். ஆனா நீங்க பிக் பாஸ் மூலமா நட்சத்திர அந்தஸ்து கொடுத்தீட்டீங்க. நன்றி” என்பதாக கமலின் உரை அமைந்தது.\n“கணேஷ் இதுவரைக்கும் கண்கலங்கினதேயில்லையாம். ரிலேஷன்ஸ் இறந்தா கூட கலங்க மாட்டாராம். நான் வெளியே வந்ததுக்கு அழுதுட்டார்” என்று நெகிழந்தார் வையாபுரி. “ஆம். ரியாலிட்டி ஷோன்றாங்க.. இதெல்லாம் சும்மாங்க.. எல்லாம் நடிப்பு –ன்றாங்க…. நான் ஒரேயொரு சின்ன சவால் விடறேன். எனக்கு பெரிய நடிகைகளையெல்லாம் தெரியும். இப்ப பிந்து கண்கலங்கினாங்க இல்லையா, அதே மாதிரி அழுது நடிக்க சொல்லிடுங்க பார்க்கலாம் முடியாது. எனக்கே கூட அந்த மாதிரி காட்சிகள்ல நடிக்கும் போது மிகையாகி விடுமோன்னு சந்தேகம் வந்துடும். மக்கள் அதை சரியா கண்டுபிடிச்சுடுவாங்க. அதனால பாக்கெட்ல ஒரு விமர்சகனை வெச்சுக்கிட்டே நடிப்பேன்” என்றார் கமல்.\n“அது சரி. நீங்க முதல் ரெண்டு வாரத்துலயே போயிடுவீங்கன்னு முதல்ல நெனச்சேன்” என்று வையாபுரியை நோக்கி கேட்டார் கமல். “ஆமாம் சார். சினிமாவுலயும் சரி, வெளிலேயேயும் சரி. எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. வீட்டுக்குள்ள கோப்பட்டுக்கிட்டு இருப்பேன். ஆனால் இங்கு வந்தபிறகுதான் உறவுகளின் அருமை தெரியுது. எனக்கு அப்பா கிடையாது. மாமனார் இருக்கார். ஆனால் ஒருமுறை கூட அவரை நான் மாமா –ன்னு கூப்பிட்டது கிடையாது. என் மனைவிக்கு கூட இதில் ஆதங்கம். அவருக்கு பிள்ளை இருந்தாலும் ‘வையாபுரிதான் எனக்கு கொள்ளி போடணும்’னு சொல்லிட்டாராம். “நீங்க அவரை அப்பான்னு கூப்பிடணும்னுதான் அப்படி சொல���லியிருக்கார் போல –ன்னு என் மனைவி சொன்னாங்க” என்று நெகிழ்ந்தார் வையாபுரி.\nஆம். ஒற்றை பிள்ளைகள் இருக்கும் குடும்பம் பெருகி விட்டதால், அப்பா வழி, அம்மா வழியான உறவினர்கள் இருப்பதே அருகிப் போய்க் கொண்டிருக்கும் போது இருக்கிற உறவுகளை அந்த அடையாளத்துடன் கூப்பிடுவது குறைந்து விட்டது. அது சார்ந்த கூச்சம் இருக்கிறது. பொதுவாக நகரங்களில் இந்தக் கலாசாரம் நிறைய. நான் உட்பட, மாமனாரை ‘சார்.. நீங்க.. வாங்க..’ என்று பொதுவாக அழைப்பதே நிறைய பேர்களின் வழக்கமாக இருக்கிறது.\n“உங்க மச்சானை.. தம்பின்னு கூப்பிட்டிருக்கீங்களா” என்றார் கமல். தனது உறவுகளை அந்த அடையாளத்துடன் உரக்க கூப்பிட்டு சந்தோஷப்பட்டார் வையாபுரி. “இப்ப மனது நிறைவா இருக்கு சார்”\n“நான் எத்தனையோ பத்திரிகை பேட்டிகளிலும் சொல்லியிருக்கேன். வீட்ல பேசும் போதெல்லாம் அப்பா அம்மாவிற்குப் பிறகு கமல் சார் –ன்றதைத்தான் அதிகம் சொல்லியிருக்கேன். உங்க படம்னா நான் அதில் கட்டாயம் இருப்பேன்ற மாதிரி ஒரு சூழல் உருவாகிடுச்சு. அதுக்கு நீங்கதான் காரணம். ரஜினி சாரைப் பார்க்க போதும் கூட ‘என்னை விசாரித்து விட்டு கமல் கூட நெறய படம் பண்ணியிருக்கீங்க போல’ன்னு சொன்னார். சந்தோஷமாக இருந்தது” என்றார் வையாபுரி. “என் நண்பர் ரஜினி என் படங்களை அத்தனை உன்னிப்பா பார்த்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமை. நன்றி” என்றார் கமல்.\n“இப்ப என்ன மிஸ் பண்ணுவீங்க” என்று கேட்டார் கமல். “உள்ளே பழகிய அத்தனை பேரையும் மிஸ் பண்ணுவேன். உள்ளே சிலர் அப்பான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.. அண்ணன்னு உறவு சொல்லியே கூப்பிட்டாங்க..” “ஆமாம்.. நாம British Colonial children – ஆ வளர்ந்துட்டோம். உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டக்கூடாது என்பது கற்றுத்தரப்பட்டது. நாடகக்குழுவில் சண்முகம் அண்ணாச்சியை ‘அண்ணாச்சி’ன்னுதான் கூப்பிடுவோம். மத்தவங்களையும் அண்ணா.. அக்கா ‘ன்னுதான் கூப்பிடணும். வேற மாதிரி கூப்பிட்டா கேவலமாக நென்ப்பாங்க.. சரி.. இனிமே நீங்க என்னை கமல் சார் னு கூப்பிடக்கூடாது” என்றார் கமல். “அண்ணன்னு கூப்பிடறேன்” என்றார் வையாபுரி. கமலின் கட்டை விரல் உயர்ந்தது.\n“சரி.. வீட்டுக்குள்ள போனவுடனே ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்” என்று ஜாலியாக விசாரித்தார் கமல். “பார்த்தவுடனே பொண்டாட்டி நிச்சயம் க���்டிப்பிடிச்சு அழுவா.. ஆனால் பொண்ணும் பையனும் நிச்சயம் திட்டுவாங்க.. அதுக்குள்ள என்ன அவசரம், ஜெயிச்சுட்டு வர வேண்டியதுதானே, எப்ப பாரு காமிராவை பார்த்து அழுதிட்டே இருந்தா எப்படி” என்று ஜாலியாக விசாரித்தார் கமல். “பார்த்தவுடனே பொண்டாட்டி நிச்சயம் கட்டிப்பிடிச்சு அழுவா.. ஆனால் பொண்ணும் பையனும் நிச்சயம் திட்டுவாங்க.. அதுக்குள்ள என்ன அவசரம், ஜெயிச்சுட்டு வர வேண்டியதுதானே, எப்ப பாரு காமிராவை பார்த்து அழுதிட்டே இருந்தா எப்படி.. நீங்க வீட்டுக்குள்ள வர வேணாம். அப்படியே மொட்டை மாடிக்கு போயிடுங்க.. அங்கயே சாப்பாடுல்லாம் வரும். பிக் பாஸ் வீடு மாதிரி நூறுநாள் முடிஞ்ச பிறகுதான் வீட்டுக்குள் வரணும்-னு சொல்லுவாங்க”\n“பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவங்களைப் பற்றி ஒரு வரில சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டார் கமல். “Sri – தூக்கத்துல நடக்கறவன். அனுயா – ரெண்டு மணிக்கு குளிக்கறவ. ஆரவ் – என்றதும் ரோமியோ மாதிரி சைகை செய்தார் வையாபுரி. கஞ்சா கருப்பு –என்றதும் அவரை மாதிரியே வட்டார வழக்கில் மிமிக்ரி செய்ய ஆரம்பித்து விட்டார். “சுருக்கமா பண்ணுங்க” என்றார் கமல். ரைசா என்றதும் தூங்கியெழுந்தவுடன் மேக்கப் போடுவதை வையாபுரி செய்து காட்டினார்.\nஒற்றை வார்த்தையில் சொல்லாமல் எல்லோரைப் போலவும் வையாபுரி செய்து காட்டியதைக் கிண்டலடித்த கமல், ‘பார்த்தீங்களா.. நடிகர்கள் மேடை கிடைச்சுதுன்னா.. விட மாட்டாங்க” என்றார். இவர் அதை சாதாரணமாகச் சொன்னாரோ, அரசியல் நையாண்டியாகச் சொன்னாரோ, தெரியவில்லை. அவர் அப்படி நம்மை பழக்கி விட்டதால் அரசியல் நையாண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எடுத்துக் கொள்ளலாம், என்ன இப்ப\n“சுருக்கமாக பண்ணுங்க வையாபுரி” என்று கமல் பலமுறை சுட்டிக் காட்டியும் அடக்கமாக செய்ய வையாபுரியால் இயலவில்லை. கணேஷைப் பற்றியும் நமீதாவைப் பற்றியும் நீளமான ஆலாபனைகளாக நடித்துக் காண்பித்தார். பார்வையாளர்களால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. கமல் எதிர்பார்த்தது அதையல்ல என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் நடித்து பழகிப் போன வையாபுரியால் subtle ஆக நடிக்க முடிந்தால்தான் ஆச்சர்யம்.\n“யார் ஜெயிப்பாங்க’ன்னு நெனக்கறீங்க” என்று கமல் கேட்டார். ‘ஆரவ், சிநேகன், கணேஷ் ஆகிய ம���வரும் இறுதிப் போட்டியில் நிச்சயம் வருவார்கள். இளைஞர்கள் என்பதால் உடல்திறன் சார்ந்த போட்டிகளில் ஆரவ்விற்கும் கணேஷிற்கும் இடையே பலத்த போட்டி இருக்கும்.” என்கிற தன் யூகத்தை வையாபுரி சொன்னவுடன் “சரி, வீட்டுக்குப் போனதும் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன். நூறாவது நாள் விழாவிற்கு கட்டாயம் வரணும்:” என்ற கமல் வையாபுரியை அன்புடன் வழியனுப்பி வைத்தார். பார்வையாளர்களின் உற்சாகக் கூக்குரல்களுக்கு இடையில் கிளம்பி சென்றார் வையாபுரி.\n“நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. நமக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. இதுவரை ஏறத்தாழ சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தீர்கள். இடையில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். இறுதியில் சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறேன்.” என்ற கமல்.. “இப்பவும் நான் பிக்பாஸ் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்களாக ஏதும் தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள். என் கடமையையும் இடையில் நான் செய்ய வேண்டும் இல்லையா என்ற படி விடைபெற்றார் கமல். சொல்றதையெல்லாம் சூசகமாக சொல்லிட்டு, அப்புறம் அதை மழுப்புகிற பாவனையை கமல் செய்வது சுவாரசியமாக இருந்தாலும் மிகையாகவும் ஆகிவிடக்கூடாது. நடிப்பில் மிகையானால் கண்டுபிடிக்கிற பார்வையாளர்கள், இதையும் கண்டுபிடித்து விடுவார்கள்.\nஎல்லா உணர்ச்சி மோதல்களையும் நகைச்சுவையின் வழியாக எளிதாக கடந்து வர முடியும். வையாபுரி இல்லாத வீடு, இனி சிரிப்பு சப்தங்கள் குறைந்து வெறுமையாக காணப்படலாம். ‘நாளை’ என்று காட்டப்பட்ட பகுதியில் சுஜா வின் எரிச்சல் கலந்த கோபம் காட்டப்படுவது அதற்கான முன்னோட்டமாக இருக்கிறது. பார்ப்போம்.\n83-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்ததை அறிய இங்கே க்ளிக் செய்யவும்...\nநவோதயா பள்ளிகளுக்கும், நீட் தேர்வுக்கும் என்ன தொடர்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/10/", "date_download": "2018-10-17T00:57:42Z", "digest": "sha1:ENYN2LSJTCQNJ7QIHXSZ3D25OY5VNRPA", "length": 17663, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "October | 2012 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசுப்ரமண்ய சுவாமியுடன் நினைவு கூறப்படுவார் கேஜ்ரிவால்\nPosted on October 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுப்ரமண்ய சுவாமியுடன் நினைவு கூறப்படுவார் கேஜ்ரிவால் ஜெயப்ரகாஷ் நாராயண் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகத்தின் மிகப் பெரிய புனரமைப்புக் கனவில் செலவிட்டார். 1919ல் சட்டமறுப்பு இயக்கம் திடீரென காந்தியடிகளால் நிறுத்தப் பட்ட போது மனமுடைந்து மேற்படிப்புக்��ு முடிவு செய்து -சமூகவியலில் முதுகலைப் பட்டத்தை அமெரிக்காவில் பெற்று நாடு திரும்பும் போது மார்க்ஸியக் கனவுகளுடன் வந்து -சுதந்திரப் … Continue reading →\nஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள்\nPosted on October 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள் அன்னா ஹஸாரே என்னும் பெரியவர் இந்திய மண்ணில் விஷக் காடாக விரிந்து நிற்கும் ஊழலை எதிர்த்து அறப் போரைத் துவக்கினார். முதுமையிலும் அவர் நீண்ட போராட்டத்தை சளைக்காமல் முன்னின்று நடத்தி வருகிறார். பன்னிரண்டே வயதான சிறிய பெண் குழந்தை மலாலா பெண் கல்விக்கென தன் தோழிகளுடன் … Continue reading →\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசென்ற வாரம் சிந்தனையைக் கிளறிய செய்திகள்\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசென்ற வாரம் சிந்தனையைக் கிளறிய செய்திகள் எதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்\nமருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர்\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர் Colonel James Welsh என்னும் ஸ்காட்லாண்ட் படைத் தளபதியின் Military Reminiscences என்னும் நூல், J.Gourlay என்னும் ஸ்காட்லாண்ட் எழுத்தாளரின் Mharadhu, an Indian story of the beginning of the Nineteenth Century, P.A. Krishnan என்னும் இந்திய எழுத்தாளரின் நாவல் The Tigerclaw … Continue reading →\nஎதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்\nPosted on October 28, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன் முதல் நிலைத் தலைவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் தான் எதிர்க் கட்சியில் இருந்தாலும் ஏதேனும் அறிக்கையோ இல்லை போராட்டமோ என்னும் நடவடிக்கைகள் மூலம் கட்சித் தொண்டர்களையும் மக்களையும் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதற்கு பிரதி பலனாக வருகின்ற தேர்தலில் எப்படியும் ஒரு வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கு … Continue reading →\nஇலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது\nPosted on October 25, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது இலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது – அது சம்பந்தமாக அவரது அறிக்கையை வாசிக்கும் போது இலங்கைத் தமிழர் அவல நிலையை, அவர்களது முடிவில்லாத் துயரங்களை அரசியல் ஆதாயத்துக்காக கடந்த முப்பது வருடமாக தமிழக அரசியல் கட்சிகள் எந்த அளவு பயன் படுத்தினார்கள் … Continue reading →\nபிரபாகரன் குறித்த வதந்தி- வைகோவைச் சாடும் தயா மாஸ்டர்\nPosted on October 25, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிரபாகரன் குறித்த வதந்தி- வைகோவைச் சாடும் தயா மாஸ்டர் ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று வதந்தியைப் பரப்புகிறார் என வைகோவை தயா மாஸ்டர் சாடியுள்ளார். 2009ல் தானும் கருணாவும் பிரபாகரனது உடலை அடையாளம் கண்டதாகக் கூறியுள்ளார். தற்போது Tamil National Allianceம் அரசாங்கமும் சேர்ந்தே நிரந்தரத் தீர்வை அடைய வேண்டும் … Continue reading →\nPosted on October 23, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூகநீதிக்கு தடைக்கல்லாகும் அரசியல் கடலூரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் இருபது சிறுவர்கள் மும்பைக்கு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு பின்பு மீட்கப் பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் தரப்பட்ட வாக்குறுதி வேறு. ஆனால் அந்த சிறுவர்கள் செயற்கை வைர நகைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகலாக வேலை வாங்கப் பட்டு பின்னர் பெற்றோரிடமும் தொடர்பு அறுபடும் நிலையில் … Continue reading →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/tamil-nadu-farmer-attempts-suicide-at-jantar-mantar/", "date_download": "2018-10-17T02:11:06Z", "digest": "sha1:2U7BYOVMXGZPVMEVTFWD4NOMDGG7WTYO", "length": 12780, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லி போராட்டத்தில் விவசாயி தற்கொலை முயற்சி! - Tamil Nadu farmer attempts suicide at Jantar Mantar", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nடெல்லி போராட்டத்தில் விவசாயி தற்கொலை முயற்சி\nடெல்லி போராட்டத்தில் விவசாயி தற்கொலை முயற்சி\nஅய்யாக்கண்ணு கூறும்போது: இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களை காட்டிலும், விவசாயிகளின் நிலை மிக மோசமாக உள்ளது என்றுவேதனை தெரிவித்தார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது தமிழக விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ள மறுத்து வருகிறது.\nஇந்த நிலையில், திங்கள் கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, விவசாயி ஒருவர தற்கொலைக்கு முயற்சி செய்தார். சுப்ரமணியன் என்னும் அந்த விவசாயி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த விவசாயி அங்குள்ள ராம்மனோகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுன்னதாக நடைபெற்ற போராட்டத்தின்போது, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தங்களைத் தாங்களே செருப்பைக் கொண்டு அடித்து போராட்டம் நடத்தினர்.\nஇது தொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது: இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களை காட்டிலும், விவசாயிகளின் நிலை மிக மோசமாக உள்ளது என்றுவேதனை தெரிவித்தார்.\nநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்: ஊழியரை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nஆர்.எஸ்.எஸ் மாநாடு : சரமாரியான கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்த மோகன் பகவத்\nஇப்படியொரு நிலை எந்த தந்தை மகனுக்கும் வர கூடாது.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\n7 பேர் விடுதலை குறித்து இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் : ராஜபக்சே பேட்டி\nபாஜக செயற்குழு கூட்டம் : 2022ம் ஆண்டு புதிய இந்தியா உருவாக்குவதே நோக்கம், பிரகாஷ் ஜவடேகர் பேச்சு\nடெல்லியில் ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேர் கைது.. செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமா\nதிணற வைக்கும் பெட்ரோல் டீசல் விலை : வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது\nஏர்போர்ட்டில் பரபரப்பு… பெண் தூக்கி எறிந்த பவர் பேங்க் வெடித்து சிதறியது\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் : 125 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார் ஹரிவன்ஷ் நாராயண சிங்\nபாகிஸ்தான்: பஞ்சாப் முதல்வர் அலுவலகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல்… 25 பேர் பலி\nகுட்கா விவகாரத்தில் ஐடி அறிக்கை மாயமானது எப்படி 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்ற���ன இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7272-unnai-arinthaal-new-show-by-varalakshmi.html", "date_download": "2018-10-17T01:33:07Z", "digest": "sha1:QSJNPOX2HH32QJQ4AWAGAATA4FH2HRX5", "length": 9896, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜெயா டிவியில் வரலெட்சுமி தொகுத்து வழங்கும் ‘உன்னை அறிந்தால்’ நிகழ்ச்சி: டீஸர் வெளியீடு | unnai arinthaal new show by varalakshmi", "raw_content": "\nஜெயா டிவியில் வரலெட்சுமி தொகுத்து வழங்கும் ‘உன்னை அறிந்தால்’ நிகழ்ச்சி: டீஸர் வெளியீடு\nஜெயா டிவியில் வரலெட்சுமி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சிக்கு ‘உன்னை அறிந்தால்’ எனப் பெயரிட்டு டீஸரை வெளியிட்டு இருக்கிறார்கள்\nதொலைக்காட்சி தொகுப்பாளர்கள் எல்லாம் திரையுலகில் கால்பதித்த காலம் போய், இப்போது திரையுலகினர் தொலைக்காட்சியில் கால்பதிக்கும் காலம் வந்துவிட்டது. தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மாறியுள்ளனர்.\nசன் டிவியில் 'நாம் ஒருவர்' என்ற நிகழ்ச்சியின் மூலம் விஷால், சன் லைஃப் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியின் மூலம் பிரசன்னா என பலரும் வந்திருக்கிறார்கள். இதில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வரலெட்சுமி சரத்குமார்.\nஅக்டோபர் 14-ம் தேதி முதல் ஜெயா தொலைக்காட்சியில் ’உன்னை அறிந்தால்’ என்ற பெயருடைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் வரலெட்சுமி சரத்குமார். சமூகம் சார்ந்த நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.\nஇது தொடர்பாக தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள ப்ரோமோவில் “சமூக மாற்றத்துக்கான ஒரு மேடை. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருக்கிறதே ஒரு வன்முறை. சரியான நேரத்தில், சரியான இடத்தில் பேசுவது தான் சமூக மாற்றத்துக்கான வழிமுறை. சில தப்புகளை எதிர்த்தே ஆகணும்னு உள்ளுக்குள்ளே ஒரு குரல் கேட்கும். அதை இங்கு வந்து பேசினால் இந்த உலகத்துக்கே கேட்கும். வாங்க... சேர்ந்து பேசலாம். இந்த சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்” என்று வரலெட்சுமி பேச���யுள்ளார்.\nதொடர்ச்சியாக தனது ஷக்தி அமைப்பில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் வரலெட்சுமி. இந்த நிகழ்ச்சியின் மூலம், மேலும் சில விஷயங்களை முன்னெடுப்பார் எனத் தெரிகிறது.\nவரலெட்சுமியின் தொலைக்காட்சி விஜயத்திற்கு அவரது நண்பர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.\nபொறுப்பை தேடிப் போவது அரசியல் அல்ல; சேவையை தேடி வருவது தான் அரசியல்: விஜயகாந்த் மகனின் முதல் அரசியல் மேடைப் பேச்சு\nஅரசியலில் 8 மாத குழந்தை நான்; அக்குழந்தையை சிறுபிள்ளை என எடைப் போட்டு விடாதீர்கள்: கமல்\nராமநாதபுரம் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல்: அதிமுக - அமமுக கடும் மோதல், கூச்சல், குழப்பம்\nபொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்: டிடிவி.தினகரன் மீது அமைச்சர் ஆர்.காமராஜ் குற்றச்சாட்டு\n’சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை வீடியோ வடிவில் காண\n’சர்கார்’ படத்தின் ‘ஒரு விரல் புரட்சி’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nஹாட்லீக்ஸ் : இங்கே விஷால்... அங்கே வரலட்சுமி\n'எச்சரிக்கை' பட விவகாரம்: விமர்சகர்கள் மீது வரலெட்சுமி கடும் சாடல்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஜெயா டிவியில் வரலெட்சுமி தொகுத்து வழங்கும் ‘உன்னை அறிந்தால்’ நிகழ்ச்சி: டீஸர் வெளியீடு\nஅழவே மாட்டேன்; ஆனா அழுதுட்டேன் - ’96’ படம் குறித்து ’பக்ஸ்’ பெருமாள்\n'96' கதை கேட்டப்பவே தூக்கம் போச்சு - நடிகை தேவதர்ஷினி நெகிழ்ச்சி\n ஆயிரம் மடங்கு பலன் நிச்சயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t87830-topic", "date_download": "2018-10-17T01:51:32Z", "digest": "sha1:FN6XXHDKOFNYCB2WFV6JC3C4WNASUOH7", "length": 41592, "nlines": 323, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கொய்யாப்பழத்தின் பயன்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:17 am\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ ���ோட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமுக்கியஉயிர்சத்துக்களும்,தாதுஉப்புக்களும்அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்துகிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை,பட்டயை என அனைத்துமே மருத்துவ குணம்கொண்டுள்ளது.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம் பாஸ்பரஸ் .\nஇரும்பு போன்ற தாதுஉப்புக்களும் இதில் காணப்படுகின்றன.நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள\n் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானகொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.மருத்துவ குணங்கள்து.\nகொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.\nகொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.\nகொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nகொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.\nவேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்துஇப்பழத்தில்அதிக அளவில் காணப்படுகிறது.\nஅதனால் வளரும் குழந்தைகளுக்குகொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.உடல் நன்கு வளரவும்,எலும்புகள் பலம்பெறவும் கொய்யாப்பழம் உதவும்.யார் சாப்பிடுகிறோமோ இல்லையே குடிகாரர்கள் தன் மனைவிக்கு வாடை வரக்கூடாது என்று கொய்யா இலைகளை தின்று விடுவார்கள் பேசினால் வாடை அடிக்காதம் கிராமங்களில் பயன்படுத்து கிறார்களே\n///கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.///\nநீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\n@சிவா wrote: ///கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.///\nநீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி\nஅடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா\n@சிவா wrote: ///கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.///\nநீரழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள செய்தி\nஅடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா\nஅண்ணா பறித்து சாப்பிடுவதை விட திருடி சாப்பிடுவது தான் சுவை அதிகம் சரி தானே\n@பிரசன்னா wrote: அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா\nஇங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காது\n@பிரசன்னா wrote: அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா\nஇங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காது\nஆமாம் தல ஆசைக்கு வாங்க வேண்டியது... பின்ன நல்ல இல்லை என்று சொல்ல வேண்டியது.... இது வாடிக்கை எங்கள் வீட்டில்...\nசின்ன வயதில் இருந்து.... மரத்தில் இருந்து மட்டும் பறித்து சாப்பிட்டதால் செங்காயாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்...\n@பிரசன்னா wrote: அடடே இது ரொம்ப நல்ல விஷயம் தான்... ஆனா கொய்யா மரம் எங்க ஊரில் அல்லவா இருக்கிறது... இங்க ரெண்டு நல்ல கொய்யா பழம்... நம்ம நாட்டு காசுக்கு 150 /- மற்றும் முழுவதும் பழுத்து இருக்கும்... மரத்தில் இருந்து பறித்து சாபிடுவது போல் வருமா\nஇங்கு வருகிற கொய்யா அளவில் தான் பெருசா இருக்கும் பிரசன்னா , ருசி நம்ம நாட்டு கொய்யா போல இருக்காது\nஆமாம் தல ஆசைக்கு வாங்க வேண்டியது... பின்ன நல்ல இல்லை என்று சொல்ல வேண்டியது.... இது வாடிக்கை எங்கள் வீட்டில்...\nசின்ன வயதில் இருந்து.... மரத்தில் இருந்து மட்டும் பறித்து சாப்பிட்டதால் செங்காயாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்...\nஅண்ணா மரத்தில் இருந்து பறித்து இல்ல தெளிவா சொல்லுங்க யாருக்கும் தெரியாமல் .................,\nஅண்ணா மரத்தில் இருந்து பறித்து இல்ல தெளிவா சொல்லுங்க யாருக்கும் தெரியாமல் .................,\nவீட்டை சுற்றி கொய்யா மரம் இருக்கும்.... தன்னால் முழைத்து வளர்ந்தது.... தம்பி... அது ஒரு காலம்.... பசுமையான தஞ்சை மாவட்டம்....\nஅண்ணா மரத்தில் இருந்து பறித்து இல்ல தெளிவா சொல்லுங்க யாருக்கும் தெரியாமல் .................,\nவீட்டை சுற்றி கொய்யா மரம் இருக்கும்.... தன்னால் முழைத்து வளர்ந்தது.... தம்பி... அது ஒரு காலம்.... பசுமையான தஞ்சை மாவட்டம்....\nஅண்ணா அந்த காலம் மறுபடியும் கிடைக்குமா மிகவும் கடினம் அந்த நாள்கள் அருமையாக இருந்திருக்கும்.., என்னால் உணர முடிகிறது.., நானும் அனுபவிக்கிறேன்...,\nகொய்யாவில் இத்தனை சத்துக்கள் உள்ளதா....\nகொய்யாவில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக, நெல்லிக் காய்க்கு அடுத்து அதிக அளவு வைட்டமின் ‘சி’ சத்து உள்ள பழம் கொய்யாதான்.\nகொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.\nஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது\nகொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.\nதினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.\nசர்க்கரை நோய் ஏற்பட்டாலே, அதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்று அநேக கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.\nதற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும் கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது.\nகொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது.\nகொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.\nகொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.\nகொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறைய���ல் செயல்பட செய்கிறது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nகொய்யாப்பழம் இத்தனை சிறப்புகள் பெற்றிருந்தாலும் மக்கள் ஆப்பிள் போன்ற பழங்களை மட்டுமே அதிகமாக நாடுகின்றனர்.\nநாட்டு பழங்கள் அதிகமாக சாப்பிட்டால் போதும். நோயை விரட்டலாம்.\nகொய்யாப்பழம் இத்தனை சிறப்புகள் பெற்றிருந்தாலும் மக்கள் ஆப்பிள் போன்ற பழங்களை மட்டுமே அதிகமாக நாடுகின்றனர்.\nநாட்டு பழங்கள் அதிகமாக சாப்பிட்டால் போதும். நோயை விரட்டலாம்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைக���்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96173/", "date_download": "2018-10-17T01:18:01Z", "digest": "sha1:HR5X7T5C5OGS26B56EQ6MZRDMQ6SXMRB", "length": 11835, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்பத்தினர் சர்வதேசத்திடம் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்பத்தினர் சர்வதேசத்திடம் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்\nஇராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 தமிழ் இளைஞர்களின் குடும்பத்தினர் இன்று சர்வதேசத்திடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர். கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், பிரித்தானிய தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் காரியாலயம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் தங்களது மனுக்களை கையளித்துள்ளனர்.\nமனுக்களை கையளித்ததனைத் தொடர்ந்து கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்டித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து சுவிஸ் தூதரகத்திற்கு சென்ற குடும்பத்தினர் அங்கு, தூதுவரின் பிரிதிநிதியிடமும் மனுவொன்றை கையளித்துள்ளனர்.\nகடந்த 2008ஆம் ஆண்டு, கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கடந்த ஆண��டு ஜூலை மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, சுமார் 6 மாதகால விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags11 இளைஞர்களின் tamil காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தினர் கையளித்துள்ளனர். கோரிக்கை மனுக்களை சர்வதேசத்திடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nவிஜயகலா மகேஸ்வரனுக்கெதிராக வழக்கு தொடர சட்டமா அதிபர் நடவடிக்கை :\nஆசிய கோப்பை – இந்திய அணி ஹொங் கொங் அணியை 26 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடச��லை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/religion-vs-religion/", "date_download": "2018-10-17T00:54:29Z", "digest": "sha1:GL5KFS4YRPZJOAB4IFWB63Q5ZU4HXA4B", "length": 20134, "nlines": 116, "source_domain": "www.meipporul.in", "title": "மதம் vs மதம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல் அறிமுகம் > மதம் vs மதம்\nமத ஒப்பாய்வுகள் துறையில் தேர்ந்தவொரு அறிஞர் என்ற வகையிலும், சமூகங்களின் வரலாற்றுப் பரிணாமத்தைப் பயின்று தேறியவொரு சமூகவியலாளர் என்றவகையிலும் அலீ ஷரீஅத்தி மதங்களின் வரலாறு பற்றி முன்வைத்த ஒரு மையமான கோட்பாடுதான் இந்நூலின் கருச்சாரம்.\nஇதுதான் அக்கோட்பாடு. ஷரீஅத்தியின் பல்வேறு ஆக்கங்களிலும் இது மாறாமல் இடம்பெற்றிருப்பதைக் காண முடியும். இஸ்லாமியச் சமூகவியலுக்கு அவரளித்த காத்திரமானதொரு பங்களிப்பு இது.\nவரலாற்றின் துவக்கத்திலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கு இடையில் ஓயாமல் நடந்துவரும் போராட்டத்தினை சமயவாதிகள் மதத்திற்கும் இறைமறுப்புக்கும் நடக்கும் ஒரு போராட்டமாக விளங்கி வைத்திருக்கின்றனர். மதத்தை நிராகரிக்கும் நாத்திகர்களோ, ‘மதம்’ என்பதே வெகுமக்களை மயக்கத்தில் ஆழ்த்திச் சுரண்டுவதற்காக மனிதகுல எதிரிகள் புனைந்துருவாக்கியவோர் ஒடுக்குமுறைக் கருவி என முற்றிலும் எதிர்மறையான தீர்மானத்தைக் கொண்டிருக்கின்றனர்.\nஇவ்விருவகை புரிதல்களின் அடித்தளங்களையும் கலைத்துப் போடும் ஓர் பகுப்பாய்வினை அலீ ஷரீஅத்தி இந்நூலில் முன்வைக்கிறார். ‘குஃப்ர்’ எனும் சொல்லை இறைநிராகரிப்பு என்று புரிந்து கொள்ளும்போது பலரும் பொதுவாக ‘இறைவனின் இருப்பை நிராகரித்தல்’ என்ற அர்த்தத்தை மட்டுமே மனங்கொள்ளுவதால், அது ‘மதத்தை நிராகரித்தல்’ அல்லது ‘நாத்திகம்’ என்றாகிவிடுகிறது. இது துல்லியமற்றது என்பதை ஷரீஅத்தி மிகத் துலக்கமாக விளக்கப்படுத்துகிறார். சத்தியம்-அசத்தியம் என்று இரண்டு அணிகளில் நின்று மோதிக்கொண்டவர்களும் மதவாதிகளாகவே இருந்தனர் என்பதை அழுத்தமாக நினைவூட்டுவதன் மூலம், வரலாறு பற்றிய நமது புரிதலுக்குள் ஷரீஅத்தி ஒரு புது வெளிச்சம் பாய்ச்சுகிறார்.\nஆக இங்கு, மதமா அல்லது மதநிராகரிப்பா என்பதல்ல பிரச்சினை. மாறாக, எந்த மதம் என்பதுவே பிரச்சினை என்று புரியவைக்கிறார். அதாவது, அசலில் இரண்டு வகை மதங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒன்று இப்ராஹீமின் மதம். மற்றது நம்ரூதின் மதம்; ஒன்று மூஸாவின் மதம், மற்றது ஃபிர்அவ்னின் மதம். ஒன்று ஈஸாவின் மதம், மற்றது அவரைக் கொலை செய்யத் துடித்த யூத மதகுருமார்களின் மதம். ஒன்று முஹம்மதின் மதம், மற்றது அபூ லஹப், அபூ ஜஹ்ல், அபூ சுஃப்யான் ஆகியோரின் மதம். சுருக்கமாகக் கூறினால், ஒன்று புரட்சியின் மதம். மற்றது அநீதமான நடப்பு நிலையைச் சட்டப்பூர்வமாக்கும் மதம்.\nஎனில், இன்று இவ்விரண்டில் நாம் எதனைப் பின்பற்றுகிறோம் மறுவகை மதத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்கள் யார் மறுவகை மதத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்கள் யார் இதற்கு விடை காண்பதுவே தீர்மானகரமானது. வரலாற்றின் வேறு சில கட்டங்களில், நாம் மேலே வருணித்தவாறு இருவகை மதங்கள் செயற்பட்டு வந்துள்ளமை அத்துணை வெளிப்படையாகத் தெரிவதில்லையே, அது ஏன் இதற்கு விடை காண்பதுவே தீர்மானகரமானது. வரலாற்றின் வேறு சில கட்டங்களில், நாம் மேலே வருணித்தவாறு இருவகை மதங்கள் செயற்பட்டு வந்துள்ளமை அத்துணை வெளிப்படையாகத் தெரிவதில்லையே, அது ஏன் அப்படியென்றால், ஷரீஅத்தியின் இக்கோட்பாடு அத்தகைய காலகட்டங்களுக்கு செல்லுபடியாக மாட்டாதா அப்படியென்றால், ஷரீஅத்தியின் இக்கோட்பாடு அத்தகைய காலகட்டங்களுக்கு செல்லுபடியாக மாட்டாதா இல்லை, வெளிப்படையில் மட்டும் அப்படித் தோன்றுகிறதா இல்லை, வெளிப்படையில் மட்டும் அப்படித் தோன்றுகிறதா எனில், அதற்குக் காரணம் என்ன\nஇக்கேள்விகளுக்கு அலீ ஷரீஅத்தி அளிக்கும் பதில்கள் நம்முடைய வரலாற்று மனத்தைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்காமல் விடுவதில்லை. நம் மனதைச் சூழ்ந்து கவிழ்ந்திருக்கும் திரைகள் எல்லாம் அந்த உலுக்குதலில் உதிர்ந்து விழுவது நிச்சயம். ‘மதம் என்பது வெகுமக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் அபின்’ என்றால், இருவகை மதங்களுள் எதனைக் கருத்தில் கொண்டு இது மொழியப்படுகிறது முதலில் இதை முழங்குபவர்கள் இருவகை மதங்கள் இருந்துவந்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்களா முதலில் இதை முழங்குபவர்கள் இருவகை மதங்கள் இருந்துவந்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்களா\nஇந்த அடிப்படை உண்மையை உணராத காரணத்தினால் தான், மேற்கூறிய கூற்றின் சொந்தக்காரர்கள் நம்ரூத், ஃபிர்அவன், அபூ ஜஹ்ல் ஆகியோரின் மதத்திற்குப் பொருந்தும் ஒரு கூற்றினை அதற்கு நேரெதிரான இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது ஆகியோரின் மதத்தையும் உள்ளடக்குவதாக பொதுமைப்படுத்தும் மடமையினுள் வீழுகின்றனர். இம்மடமையின் படுகுழியில் இருந்து மேலெழுந்து மீளுவதற்கான அறிவுநேர்மை கொண்டோரை நோக்கி வீசப்படும் உயிர்காக்கும் கயிறுதான் இந்நூல்.\nReligion vs Religion அலீ ஷரீஅத்தி மெல்லினம்\nஒரு முஸ்லிம் ஐயுறவுவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ\n“பெரும்பான்மை” அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்துமா\nதுல் ஹஜ் 13, 1437 (2016-09-15) 1440-01-13 (2018-09-23) உவைஸ் அஹமது அலீ ஷரீஅத்தி, ஆபில்-காபில், கலாச்சாரம், சித்தாந்தம், மனிதனும் இஸ்லாமும், மார்க்சியம்\nதுல் ஹஜ் 12, 1437 (2016-09-14) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது சூஃபியிசம், மார்டின் லிங்ஸ், மெல்லினம்\nசமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்\nதுல் ஹஜ் 06, 1437 (2016-09-08) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது இமாம் ஷாமில், உமர் முக்தார், ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனித்துவம், சூஃபியிசம், சையது அஹ்மது ஷஹீது, ஜிஹாது, மரியம் ஜமீலா, மெல்லினம்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர��� பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-17T01:59:47Z", "digest": "sha1:Y6RBKEFKSMUFGSFCFJBDN3FDXJCKTWIR", "length": 2796, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தண்டு கீரை | பசுமைகுடில்", "raw_content": "\nகீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/12/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:36:07Z", "digest": "sha1:F4AVX4DDJYZLZHYP36E7B5GCF6B37QVG", "length": 5143, "nlines": 82, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் ஜெகநாதன் ராசமலர் அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமரண அறிவித்தல் ஜெகநாதன் ராசமலர் அவர்கள்\nமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த ஜெகநாதன் ராசமலர் அவர்கள் காலமானார்.\nஅன்னார் கௌரிசன், கிருபாஜினி ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் இன்று 14.12. 2012 மண்டைதீவு அவரது இல்லத்தில் நடை பெற உள்ளன.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\n« மண்டைதீவு மகா வித்தியாலய மாணவர்களின் நன்றி நவிலல்… மரண அறிவித்தல் மண்டைதீவு சாமிநாதர் ஜெயறேட்னம் அவர்கள். »\nமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி ஜெகநாதன் இராசமலர் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது\nஅஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_440.html", "date_download": "2018-10-17T00:59:53Z", "digest": "sha1:UX6TVKHSZALKMP2URC7DKBWJ6V5BY7IK", "length": 7025, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தொடர்ந்தும் விளக்கமறியலில் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தொடர்ந்தும் விளக்கமறியலில் \nசீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தொடர்ந்தும் விளக்கமறியலில் \nசீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஅவரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீவான் லால் ரணசிங்க உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.\nஅவரை பிணையில் விடுவக்க அவர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் கோரியிருந்த போதிலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி அவருக்கான பிணை நிராகரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nசீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, 25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற��ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66760/cinema/Kollywood/4-million-followers-for-suriya.htm", "date_download": "2018-10-17T00:34:43Z", "digest": "sha1:D6MKQUHOJKIHGYSEAOUZAXM7IABNH2D4", "length": 9614, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் - 4 million followers for suriya", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் மட்டுமின்றி, மலையாளம், சினிமாவிலும் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவரது ஒவ்வொரு படங்களும் தமிழ்நாட்டைப்போன்று கேரளா, ஆந்திராவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகி வருகின்றன. அதனால் தற்போதைய நிலவரப்படி தென்னிந்தியாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சூர்யா.\nசோசியல் மீடியாக்களில் சூர்யா நடித்த படங்களின் பர்ஸ்ட்லுக், டீசர்கள் வெளியாகும்போது அதை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் டிரன்டிங் செய்து வருகின்றனர். அதோடு, டுவிட்டரில் சூர்யாவை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில், சூர்யாவை டுவிட்டரில் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 4 மில்லியன் ஆகியுள்ளது.\nவிரைவில் கலகலப்பு-3 : தயாராகும் ... அன்று என்ன நடந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் ம��லே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லால் பிரதமர்... சூர்யா பாதுகாவலர்\nரஜினி, விஜய் - அடுத்தது சூர்யா\nசூர்யா - ஹரி மீண்டும் இணைகிறார்கள்\nஉறியடி 2ம் பாகத்தை தயாரிக்கிறார் சூர்யா\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71405/", "date_download": "2018-10-17T01:18:23Z", "digest": "sha1:NZLYORTMHJU645EQS5YWXCSOFWWKHNVN", "length": 9738, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரை சந்திக்க உள்ளனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரை சந்திக்க உள்ளனர்\nமுஸ்லிம் அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளனர். கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. வன்முறைகளை தடுக்க எவ்வாறான ஓர் பொறிமுறைமை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news கண்டி சந்திக்க உள்ளனர் சந்திப்பு பிரதமரை முஸ்லிம் அமைச்சர்கள் வன்முறைச் சம்பவங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nகருணா, KP வெளியில்- ஆனந்தசுதாகரன்கள் சிறையில்- யோகராணிகள் சுடுகாடுகளில்- கொள்ளிகளுடன் பிஞ்சுகள்..\nஇணைப்பு 3 -ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் மீளவும் புட்டின் வெற்றி\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T01:55:54Z", "digest": "sha1:N4VYD526FV6VAASUJ3VQHN53LTPHTYIF", "length": 30709, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், ��விப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்���்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்க���் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2012/06/what-is-device-driver.html", "date_download": "2018-10-17T02:05:28Z", "digest": "sha1:IDDXUSPJHZ6N7QAE7CXVAAQAVJPWORNV", "length": 21621, "nlines": 135, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: Device Driver என்றால் என்ன?", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nDevice Driver என்றால் என்ன\nகணினி சீராகா இயங்க வேண்டுமானால் கணினியில் இணைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு Hardware சாதனங்களுக்குமான Driver Software நிறுவப்படிருத்தல் அவசியம் என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. இந்த சாதனங்களுள் மோடம், நெட்வர்க் கார்ட், வீடியோ கார்ட், சவுண்ட் கார்ட் என பல வகைப்பட்ட சாதனங்கள் அடக்கம். கணினியிலிருக்கும் ஒவ்வொரு சாதனமும் அதற்குரிய Driver Software ரை கொண்டுள்ளன. Mouse, Key Board, Monitor கூட Driver Software ஐ கொண்டுள்ளன. எனினும் அவற்றுக்குரிய Driver Software ஐ நாம் நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் இயங்கு தளங்கள் (விண்டோஸ்) தானாக அவற்றை நிறுவிக் கொள்ளும்.\nDriver Software எனப்படுவது ஒரு சிறிய software. Driver Software ஆனது Hardware சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தத்தரராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு Hardware சாதனமும் ஒரு Driver Software கொண்டிருப்பது அவசியம். அதன் மூலமாகவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு அதனை முறையாக இயக்குகிறது. ஒரு குறிப்பிட்ட ஒரு Hardware சாதனத்தைக் கணினி கண்டறிந்து அதனை இயக்குவதற்கு Driver Software உதவுகின்றது, புதிதாக ஒரு கணினியை விலைக்கு வாங்கும்போது அதற்குரிய Driver Softwareரும் இணைந்தே வரும். அத்தோடு பொதுவான சில சாதனங்களுக்கான Driver Software இயங்கு தளத்திலேயே காணப்படும்.\nKey Board, Mouse, Video Card, Network Card, Sound Card, CD Rom, Chipset, Printer, Scanner என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விண்டோஸ் இயங்கு தளம் பல பொதுவான சாதனங்களுக்கான Driver Software ஐத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மூலம் பல சாதனங்களை Driver Software ஐ நாம் நிறுவாமலேயே அடையாளம் கண்டு கொண்டு அதனை இயக்குகிறது.\nஇயங்கு தளத்தை மேம்படுத்தும்போது, உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு மாறும்போது Driver Software ஐயும் மேம்படுத்த வேண்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட சாதனத்துக்கு(Hardware) சில வேளை ஒன்றுக்கு மேற்பட்ட Driver Software கூட இருக்கலாம். உதாரணமாக விண்டோஸ் 95, 98, 2000, XP, vista என வெவ்வேறு பதிப்புகளுக்கும் மேக். லினக்ஸ் என வெவ்வேறு இயங்கு தளங்களுக்கும் வெவ்வேறு Driver Software ஐஅந்த Hardware சாதனத்தைத் தயாரிக்கும் நிறுவனம் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.\nஒரு கணினியை வாங்கும்போதே அதற்குரிய Driver Software கொண்ட சிடியையும் (சிஸ்டம் டிஸ்க்) கேட்டுப் பெற மறந்து விடாதீர்கள். ஏனெனில் ஏற்கனவே கணினியில் தேவையான அனைத்து Driver Softwareரும் நிறுவப்பட்டிருந்தாலும் ஹாட் டிஸ்கை ஃபார்மட் செய்து மறுபடியும் இயங்கு தளத்தை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு சாதனத்துக்குமுரிய Driver Software ரையும் மறுபடியும் நிறுவ வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் Driver Software சீடியை கவனமாக வைத்திருத்தல் அவசியம்.\nDriver சிடி பழுதடைந்து விட்டால் அல்லது தொலைந்து விட்டாலும் கூட கவலைப்பட வேண்டாம். குறிப்பிட்ட அந்த சாதனத்தைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் சென்று அந்த சாதனத்துக்குரிய Driver Softwareஐ Download செய்து நிறுவிக் கொள்ளலாம. அதே போன்று அனைத்து Hardware சாதனங்களுக்குமான Driver Software ஐ வழங்குவதற்காகவென்றே ஏராளமான இணைய தளங்கள் உள்ளன. சில இணைய தளங்கள் இலவசமாகவும் சில தளங்கள் ஒரு சிறிய தொகையைக் கட்டணமாக பெற்றும் இந்த சேவையை வழங்குகின்றன. அவ்வாறே இயங்கு தளத்தை மேம்படுத்த வேண்டிய சூல்நிலை ஏற்பட்டாலும் அந்த சாதனத்துக்குரிய(Hardware) Driver Software ஐப் பெற இணைய தளங்களை நாட வேண்டி வரலாம்.\nசில வேளைகளில் Driver Software சரிவர இயங்காமல் போகலாம் அல்லது கணினியிலுள்ள ஏனைய சாதனங்களுடன் முரண்படலாம். Software தயாரிப்பு நிறுவனங்கள் தமது Software ஐ அவ்வப்போது மேம்படுத்துவது போலவே Hardware சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் தமது சாதனத்துக்குரிய Driver Software ஐயும் மேம்படுத்துகின்றன. ஒரு சாதனம் முறையாக இயங்காமல் போகும் சந்தர்ப்பங்களில் அல்லது ஏனைய சாதனங்களுடன் முரண்படும் வேளைகளில் Driver Software ஐ மேம்படுத்துவதன் மூலம் அந்த பிரச்சினையை நீக்கலாம்.\nஉதாரணமாக ஒரு மோடம் சரிவர இயங்காமல் போனால் அதனைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் சென்று மேம்படுத்தப்பட்ட பதிப்பை Download செய்து நிறுவிக்கொள்ளலாம். பெரும்பாலும் Driver Software கள் .exe பைலாகவே கிடைக்கின்றன. அவற்றை கிளிக் செய்யும்போதே நிறுவ ஆரம்பித்து விடுகின்றன. நிறுவ ஆரம்பிக்கும்போதே அந்த சாதனத்துக்குரிய பொருத்தமான Driverதானா என்பதை அந்த Software புரிந்துக் கொள்ளும். நிறுவி முடிந்ததும் மெரும்பாலான சந்தர்ப்பங்களில் கணினியை மறுபடி இயக்கினாலே அந்த சாதனம் முறையாக் இயங்க ஆரம்பிக்கும்.\nவிண்டோஸில் Driver Software முறையாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள டிவைஸ் மேனேஜரை (Device Manager) அணுக வேண்டும். அதற்கு மை கம்பிய்யூட்டர் மேல் ரைட் க்ளிக் செய்து ப்ரொப்படீஸ் தேர்வு செய்யுங்கள். தோன்றும் டயலாக் பாக்ஸ்ல் ஹார்ட்வேர் டேபில் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜர் பட்டனில் க்ளிக் செய்ய கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும் அறிந்து கொள்ளலாம். ஒரு சில குறிப்பிட்ட சாதனம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள அந்த சாதனத்தைத் தெரிவு செய்து அதன் மேல் ரைட் க்ளிக் செய்து மறுபடியும் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பாக்ஸ்ல் ட்ரைவர் டேபைக் க்ளிக் செய்வதன் மூலம் Driver Software பெயரையும் அதன் பதிப்பிலக்கத்தையும் காணலாம். அத்தோடு அப்டேட் ட்ரைவரில் க்ளிக் செய்வதன் மூலம் ட்ரைவரை மேம்படுத்திக் கொள்ளலாம். அதற்கு உரிய சிடியோ அல்லது இணைய இணைப்போ அவசியம்.\nடிவைஸ் மேனேஜரில் சில சாதனங்களின் மேல் மஞ்சள் நிறத்தில் அடையாளமிடப்பட்டிருந்தால் அந்த சாதனத்துக்குரிய Driver Software முறையாக நிறுவப்படவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nமனிதனால் முடியாதது எதுவுமில்லை .\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.\nஅது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.\nஎன்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nDevice Driver என்றால் என்ன\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nபத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையா...\nDevice Driver என்றால் என்ன\nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_09_11_archive.html", "date_download": "2018-10-17T01:54:49Z", "digest": "sha1:QK32NJ66BOKKBQ24QJ5ISE6DY76BE6CR", "length": 59334, "nlines": 775, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/09/11", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅழகே அழகே.. - வித்யாசாகர்\nமெல்பனில் மனிதநேயமிக்க மனித உரிமைப்போராளியின் அறைகூவல் - முருகபூபதி\nஇன மத மொழி வேறுபாட்டிற்கு அப்பால் ஒலித்த ஜயதிலக்க பண்டாரவின் நல்லிணக்கத்திற்கான குரல்\n\" ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா\nஉறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா\nகளிபடைத்த மொழியினாய் வா வா வா\nகடுமை கொண்ட தோளினாய் வா வா வா\nதெளிவுபெற்ற மதியினாய் வா வா வா\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\nஎளிமை கண்டு இரங்குவாய் வா வா வா\nஏறுபோல் நடையினாய் வா வா வா \"\nசுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊருக்கு வந்திருந்த மகாகவி பாரதியின் பேத்தி விஜயபாரதி இந்தப்பாடலை தமது மதுரமான குரலுடன் பாடினார். இதே பாடலை நாம் பல அரங்குகளிலும் பாடசாலை விழாக்களிலும் வானொலிகளிலும் பாரதி நினைவு கொண்டாட்டங்களிலும் கேட்டிருப்போம். பல நடன ஆசிரியர்கள் இந்தப்பாடலுக்கு குழந்தைகளை ஆடவைக்கும் காட்சி இன்றும் தொடருகின்றது.\nசமூகத்திற்கான செய்தியை அந்தப்பாடல் நூற்றாண்டு காலத்துக்கு முன்பிருந்தே ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nஅதே சமயம் பாரதியார் \" சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் \" என்று ஏன் பாடினார் என்று இன்றும் எங்காவது ஒரு குரல் கேட்டவண்ணமிருக்கிறது.\nஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் - சௌந்தரி கணேஷன்\nஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் ஆகஸ்டு 27, 28 ம் திகதிகளில் மலேசியாவில் பெனாங் என்னும் இடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் முதல் தடவையாக நான் கலந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இருந்து நானும் ஆழியாளும் சென்றிருந்தோம்.\nஇந்தப் பெண்கள் சந்திப்பு நிகழ்வுக்கு மையப்புள்ளி போல் செயல்படுகின்றவர் ஊடறு ரஞ்சி. இவர் சுவிசில் இருந்துகொண்டே அனைத்தையும் ஒருங்கிணைத்தார். மணிமொழியும் யோகியும் அவருக்குப் பேருதவியாக மலேசியாவிலிருந்து மற்றைய ஒழுங்குகளை மேற்கொண்டனர்.\nஇலங்கையில் இருந்து யாழினி, புறொஃபி, விஜயலக்‌சுமி, கோகிலா, ஷாமிலா, சந்திரலேகா, பவனீதா, ஜெசீமா ஆகியோரும் இந்தியாவிலிருந்து புதிய மாதவி, மாலதி மைத்ரி, கல்பனா, ரஜனி, விஜயலக்சுமி, பாரதி ஆகியோரும் மலேசியாவிலிருந்து மணிமொழி, யோகி, பிரேமா, கஸ்தூரி, சிவரஞ்சனி, ரமேஸ்வரி ஆகியோரும் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.\nஅழகான இளம்பெண்ணுக்கு முகேஷ் அம்பானி சொன்ன பதில்\nபூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்\nஇந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது, “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் ஒன்று.\nபடித்தோம் சொல்கின்றோம் --- முருகபூபதி\nஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா\nபடைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்\n\" களிமண்ணால் கட்டப்பட்ட ஒரு பழங்காலத்து திண்ணை வீட்டின் ஒடுங்கிய முன் விறாந்தையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஈயத்தாலான குற்றிகளைக்கொண்டு தனது நூல்களை தானே அச்சுக்கோர்த்து, ஒவ்வொரு பக்கங்களையும் மை தடவி காகிதத்தில் பதிந்து Proof பார்த்து, பின்னர் எழுத்துப்பிழைகளை சரிசெய்து, அவற்றை அசையாமல் பத்திரமாக பஸ்ஸில் எடுத்துச்சென்று அச்சகத்தில் அச்சிட்டு வெளியீட்டு முயற்சிகளை ஆரம்பித்தவர் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன். \"\nஎன்ற தகவலை தமது அருமைக்கணவர் மறைந்த பின்னர் முன்னுரையாக ஒரு முடிவுரை எழுதியிருக்கிறார் திருமதி மஸீதா புன்னியாமீன்.\nஇன்றைய நவீன கணினி அச்சுஊடக சாதனங்கள் இல்லாத அக்காலத்தில் மலையகத்தில் ஒரு புறநகர் பிரதேசத்தில் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்பாடல், தேடல், எழுத்து, பதிப்பு, விநியோகம் என்று அயற்சியின்றி தமிழ் சமூகத்திற்காக குறிப்பாக மாணவர்களுக்காகவும்\nசவுதி மற்றும் குவைட்டில் பணிபுரிந்த 134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்\nமலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்\nயாழ். பல்கலைக்கழகத்தில் தொழுகை அறை மீது 3ஆவது தடவையாகவும் தாக்குதல்\nஜோசப் பரராஜசிங்கம் கொலை : பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.\nசட்டவிரோத மண் அகழ்வை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதுமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை\nதமிழ் மொழியில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவு\nஐ.தே.க. சம்மேளனத்தில் தமிழில் தேசிய கீதம்\nகொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன..கொடைக்கானல் மலைப் பகுதிகளான வடகவுஞ்சி, ஐந்து வீடு, பிரகாசபுரம் சாலை, சகாயபுரம், குறிஞ்சி ஆண்டவர் கோயில், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன. தற்போது, இந்தப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்கவில்லை. ஆனால், பிரையண்ட் பூங்காவில் உள்ள குறிஞ்சித் தோட்டத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். அதிலும் நீல வண்ணத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.இதுகுறித்து கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இய���்குநர் மோகன்ராம் கூறியதாவது: கொடைக்கானல் மலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூத்தன. இந்த நிலையில், பிரையண்ட் பூங்காவில் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட குறிஞ்சித் தோட்டத்தில், தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. குறிஞ்சி மலர்களில் 20 வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை மலர்கள் இங்கு பூத்துள்ளன என்றார்.\nதமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் 25 ம் ஆண்டு விழா\nதமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் 25 ம் ஆண்டு விழா படங்கள்\n'யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ' - கணநாதன் மெல்போன்\nஒரு நாள் எங்கள் பெரியண்ணாவுடன் நாங்கள் நால்வரும் கூடியிருந்து தேனீர் அருந்தி பல கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அவர் எங்களைப் பார்த்து, “எங்கள் தகப்பனார் ஐந்து ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தார். நாங்கள் ஐவரும் மூன்று பையன்களையே பெற்றோம்,” என்றார். இது அவரின் ஆதங்கம்.\nஎங்களை பஞ்ச பாண்டவருக்கு பலர் ஒப்பிடுவர். என் பெரியண்ணா பாண்டவருள் மூத்தவர் போல் ஒரு தர்மன். அவர் தம் வாழ்க்கையை எங்களுக்கும் வறுமைப்பட்ட உறவினருக்கும் அர்ப்பணித்தார்.\nஎன் அப்பா இறந்த போது நான் எட்டு மாதக் குழந்தை. ஆழ்ந்த துக்கத்தில் இருந்த எங்கள் அம்மா, மன வைராக்கியத்துடன் எங்கள் எல்லோரையும் கட்டிக்காத்து வளர்த்தார். அம்மா எங்களுக்கு ஒரு தெய்வம்.\nபெரியண்ணா மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ணி, பின்னர் டாக்டர் சின்னத்தம்பியிடம் கொழும்பில் வேலை பார்க்கும் போது, அந்த டாக்டர் கொடுத்த ஊக்குதலால் அவர் மருத்துவ படிப்புக்கு வாய்ப்புக் கிடைச்சது. பெரியண்ணா பகலில் மருத்துவக் கல்லூரியில் படித்த பின்னர், இரவில் டாக்டரின் கிளினிக்கில் வேலை பார்த்தார். மாசச் சம்பளத்தில் தன் செலவு போக மீதியை அம்மாவுக்கு தவறாமல் அனுப்புவார்.\nஅதன் பின்னர் அம்மா வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.\nஎன் மூன்றாவது அண்ணன் பேரும் புகழும் சேர்த்து தமிழ் சமூகத்தில் மதிப்பும் மரியாதைக்கும் ஏற்ற குடும்பம் என்ற பெயரை பெற்றுத்தந்தவர்.\nதமிழே... தமிழே.... - இரா. சோழன்\nஎன் கண்ணின் கருவிழியாய் விண்ணின் முழு மதியாய்\nஎன்னுள் நிறைந்தவளே இளம் கதிரே\nகதிரே இளம் கதிரே காலம் பல காலம்\nநீயே உலகாலும் நிலை அதுவே\nநிலை பெற நீ வேண்டும் கலை பல கற்றுவித்த\nகவின் மலர் கற்பகமே பொற்கொடியே\nபொற்காலம் தோற்��ுவித்த புகழ் மாமனிதன் அவன்\nமறை நூல் எழுதி வைத்த வள்ளுவனாம்\nவடிவாய் எடுத்துரைத்த இருவரி இருவரிகள்\nகாட்டிய வழியால் நாம் கடமையை தவறாமல்\nபோற்றியே புகழ் வாழ வழிவகுத்து\nவகுத்த வழி நல் வழியாய் நாம் எல்லாம் நலம் வாழ\nமுற்றும் துறந்தவரும் முதிர் நல் மூத்தவரும்\nSeptember 11, 2016--- மகாகவி பாரதி நினைவு தினம\nவீட்டில் தங்கி படிக்க உதவியதற்கு நன்றிக்கடன் காட்டிய மாணவர்\nமகாகவி சுப்பிரமணிய பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் பள்ளி களில் தங்கி படிப்பதற்கு விடுதி, சாப்பிடுவதற்கு மதிய உணவு, பஸ் வசதி கிடையாது. மாணவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியிருந்தும், பல கி.மீ. தொலைவு நடந்து சென் றும் பள்ளிகளில் படிப்பது வழக் கம். பண்ணையார், பெரும் நிலச் சுவான்தாரர் வீட்டுக் குழந்தைகள் மாட்டுவண்டி, குதிரை வண்டிகளில் பள்ளிக்குச் சென்று படித்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம், விளாத் திகுளம் அருகே வாதலகரை கிராமத்தைச் சேர்ந்த பண்ணையார் பாப்பு ரெட்டியாரின் மகன் காமு ரெட்டியார் என்பவர், எட்டயபுரத்தில் பாரதியின் வீட்டில் தங்கியிருந்து அங்கு உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பாரதியின் வீட்டில் தங்கி படிக்க உதவி செய்ததற்கு நன்றியாக அவரது மறைவுக்குப் பின், காமு ரெட்டியார், பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு 33 ஆண்டுகளாக மாட்டு வண்டியில் சாப்பாட்டுக்குத் தேவையான விளைபொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.\nஇந்தத் தகவலை செல்லம்மாள், காமு ரெட்டியாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை காமு ரெட்டியாரின் வாரிசுகள் தற்போது பாதுகாத்து வருகின்றனர். இந்த கடிதத்தின் நகலை வைத்துள்ள காமு ரெட்டியாரின் வாதலகரை ஊரைச் சேர்ந்த மதுரை பராசக்தி நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் எம்.எஸ்.சேகர் கூறியதாவது:\nகாமு ரெட்டியாரின் மகனும், நானும் ஒன்றாகத்தான் படித்தோம். காமு ரெட்டியாரை 1915-16ம் ஆண்டு காலகட்டத்தில் எட்டயபுரத்தில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க அவரது தந்தை பாப்பு ரெட்டியார் அழைத்துச் சென்றுள்ளார். எட்டயபுரத்தில் இருந்து வாதலகரை 40 கி.மீ. தூரத்தில் இருந்ததால் அவ்வளவு தூரம் தினமும் மகனை அனுப்ப பாப்பு ரெட்டியாருக்கு விருப்பம் இல்லை. எட்டயபுரத்தில் அவரது உறவினர்கள் வீடும் இல்லை.\nதமிழ் மா���வி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை\nஅமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது.\nவாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 பேரின் கவிதை களைப் பாராட்டி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா கவுரவித்தார்.\n‘‘தலைமுடியைப் போல எனது பூர்வீகமும் உதிரத் தொடங்கி விட்டது. அம்மா எங்கே எனக்கு வழுக்கை விழுந்துவிடப் போகிறதோ என அஞ்சுகிறேன்’’ என தமிழகத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் கவிதை வாசித்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித பிரமிப்பு ஏற்பட்டது. கடைசியில், ‘‘அம்மா எங்கே எனக்கு வழுக்கை விழுந்துவிடப் போகிறதோ என அஞ்சுகிறேன்’’ என தமிழகத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் கவிதை வாசித்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித பிரமிப்பு ஏற்பட்டது. கடைசியில், ‘‘அம்மா நான் தமிழ் பேசி 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டது’’ என கனத்தக் குரலுடன் அவர் முடித்ததும், பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது.\n -எம் .ஜெயராமசர்மா ... மெல்பேண் ...\nகாவிரி பிரச்னை கடந்து வந்த பாதை...\nமீண்டும் தண்ணீர் எண்ணெயாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட முடிகிறது. ஆனால், ஒரே தேசத்திற்குள் உள்ள மூன்று மாநிலங்களுக்குள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்னைகள். பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம், இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத இறந்த காலம் ஆகிவிட்டது. வெறும் 15,000 கன அடி நீர் பத்து நாட்களுக்கு பகிர்ந்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் சொல்லியதற்கே சாலை மறியல், முழுக் கடையடைப்பு என கர்நாடகவுக்கு காய்ச்சல் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கர்நாடகாவுக்குள் நுழைய முடியாமல் வரிசைகட்டி ஒசூரில் நிற்கிறது. கர்நாடகாவும் தமிழகத்துக்குச் செல்லும் பேருந்து சேவையை ��ிறுத்திவிட்டது. மாண்டியா பகுதியில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இது எதுவும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அப்படியே அமல்படுத்தச் சொல்லியதற்காக இல்லை. வெறும் 15,000 கன அடி நீர் தரச் சொல்லியதற்கு தான் இவ்வளவும்.\nஅம்மா - - அபிநயா\nஆடிமாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் ஆட்டிவைத்திடும் என்றபோதிலும் ஆவல்\nஎன் வெற்றிகளில் என்னைவிட வெற்றிக்களிப்பு\nவிருதோ ,வேலையோ சிறப்பாக இருக்க சிந்திப்பு\nஅமெரிக்காவின் அடி வருடியா இந்தியா\n\"பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விரைவாக விலக வேண்டும்\"\nதான்சானியாவில் பூமியதிர்ச்சி ; 13 பேர் பலி ; 200 பேர் காயம்\nஅமெரிக்காவின் அடி வருடியா இந்தியா\n08/09/2016 (கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு (எல்எஸ்ஏ) ஒப்பந்தம் என்பது அதில் கையெழுத்திடுகிற நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு\nபயன்படுத்திக் கொள்வதற்கான சேவை மற்றும் பொருள்களுக்கு ஒரு தொகையையும் அளிப்பதற்கு வகை செய்கிறது.)\nதமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து செல்ல ஒரு சிலரே போராடி வருகின்றனர். இந்த லிஸ்டில் காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் இடம்பிடித்தவர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் இளையராஜா இசையில், விதார்த், பூஜா நடித்துள்ள படம் குற்றமே தண்டனை.\nஒரு கொலை பல பேரின் வாழ்வில் தொடர்புடையதாக மாறுகிறது, அந்த கொலை எதற்காக நடந்தது, ஏன் நடந்தது, யார் செய்தார்கள், அந்த கொலையால் இவர்களின் வாழ்க்கை எப்படி திசை திரும்புகின்றது என்பதை மிகவும் யதார்த்தமாகவும், த்ரில்லாகவும் கூறியிருக்கிறார் மணிகண்டன்.\nமணிகண்டன் எப்போதும் தரமான படத்தை தான் இயக்குவேன் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் போல, வெற்றிக்காக போராடி வரும் விதார்த்தை இந்த படத்தில் தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்டலாம்.\nஅவரும் உடம்பில் ஒரு குறையுடன் பயணிக்கும் காட்சிகள் மிகவும் யதார்த்தம், படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் யதார்த்தமாக வந்து செல்கின்றது.\nஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் சிறியது என்றாலும் மனதில் பதியும் படி நடித்து செல்கிறார், நாசர், ரகுமான், பூஜா என அனைவரும் கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர்.\nமணிகண்டனின் ஒளிப்பதிவு படத்தின் மிக���்பெரிய ப்ளஸ், அவரே இயக்கம் ஒளிப்பதிவு என்பதால் தனக்கு என்ன மாதிரியான காட்சி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அழகாக காட்டியுள்ளார்.\nநடிகர், நடிகைகளின் யதார்த்த நடிப்பு, கதைக்களம்.\nஇளையராஜாவின் பின்னணி இசை, எந்த இடத்தில் இசை வேண்டும், எங்கு வேண்டாம் என்று உணர்ந்து செய்துக்கொடுத்துள்ளார்.\nமொத்தத்தில் குற்றமே தண்டனை படத்தின் கதாபாத்திரம் மட்டுமின்றி நம்மையும் பதட்டப்பட வைக்கின்றது. சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்.\nஅழகே அழகே.. - வித்யாசாகர்\nமெல்பனில் மனிதநேயமிக்க மனித உரிமைப்போராளியின் ...\nஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்...\nஅழகான இளம்பெண்ணுக்கு முகேஷ் அம்பானி சொன்ன பதில்\nபடித்தோம் சொல்கின்றோம் --- முருகபூபதி\nகொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...\nதமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் 25 ம் ஆண்டு விழா\n'யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ' - கணநாதன் மெல...\nதமிழே... தமிழே.... - இரா. சோழன்\nSeptember 11, 2016--- மகாகவி பாரதி நினைவு தினம\nதமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை\n -எம் .ஜெயராமசர்மா ... ...\nகாவிரி பிரச்னை கடந்து வந்த பாதை...\nஅம்மா - - அபிநயா\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_09_10_archive.html", "date_download": "2018-10-17T01:03:19Z", "digest": "sha1:4DNURCWMPH622TZ2GKRCKFD66R4EWURS", "length": 11314, "nlines": 79, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/09/10", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்பு���ளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகக் கொண்டிருந்தவரும், கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் திரு.சி.கே. கந்தசுவாமி அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. மகாதேவி கந்தசுவாமி சென்ற சனிக்கிழமையன்று காலமானார்.\nஅவர் தயானந்தன் (சிட்னி), சாந்தினி (இலண்டன்), அபிராமி (இலண்டன்), வாகீசன் (பிரிஸ்பேன்), கீதாஞ்சலி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும், விஜயலட்சுமி, டாக்டர் கந்தையா சிவகுமார், டாக்டர் ஜயந்தா ஆனல்ட், துஷ்யந்தி, நிர்மலராஜன், ஆகியோரின், அன்பு மாமியாரும், கஜேந்திரன், ஜனார்த்தனி,பிரணவன், சிவகாமி, ஆரன், ரம்யா ஆரணி, ஹரிஹரன், பார்கவி,சிந்தூரா ஆகியோரின் அன்புப் பாட்டியாரும் ஆவார்.\nஅவரது பூதவுடல் 12 செப்டெம்பர் அன்று கிரியைகளுக்காக காசில் ஹில்லில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டு, பின் இறுதி மரியாதைக்காக றூக்வூட் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 2-30 -4-30 மணிக்குமிடையில் தகனம் செய்யப்படும் என்பதைத்தெரியப்படுத்துகிறோம்.\nஉற்றார் உறவினர் நண்பர்கள் இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nடாக்டர் சாந்தினி சிவகுமார் +447791632927, டாக்டர் அபிராமி ஆனல்ட் +447956699420\nதிரு வைத்திலிங்கம் கனகசபாபதி யாழ் கந்தர்மடம் மணல்த்தறை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் சிட்னியில் வசித்து வந்தவருமாகிய திரு வைத்திலிங்கம் கனகசபாபதி அவர்கள் 9-9-2017 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தில்லைப்பிள்ளை தம்பதிகளின் மனனும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளையின் அன்புக்கணவரும் ஸ்ரீசுதர்ஸன் (சிட்னி), குமணன் (சிட்னி), காலஞ்சென்றவர்களான சசிகரன் மற்றும் தர்மதாவின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற மனோன்மணி, கனகலிங்கம் (லண்டன்), பரமேஸ்வரி (ஓக்லண்ட்), யோகேஸ்வரி (கந்தர்மடம்), மற்றும் காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்ற பொன்னுச்சாமி, சுசீலா (லண்டன்), நாகரத்தினம் (ஓக்லண்ட்), பத்மநாதன் (கந்தர்மடம்), இளைப்பாறிய பேராசிரியர் ஆறுமுகம் (உரும்பிராய்), காலஞ்சென்ற காராளசிங்கம், தெய்வசோதி (ஆவரங்கால்), காலஞ்சென்ற திரவியம் தெய்வநாயகி (கொழும்ப���) ஆகியோரின் மைத்துனரும் செல்வராணி (உரும்பிராய்), தர்மேஸ்வரி (பரிஸ்), மகாதேவன் (ஆவரங்கால்), ஆயித்தர் (துண்ணாலை) மற்றும் சுபாஷ்சந்திரன் (கொழும்பு) ஆகியோரின் சகலனும் ஆதவன், வித்தகன், ஆருதி, ஆதிபன், சங்கவி, நிருஜா, மிதுஷன் மற்றும் வாஷினியின் அன்புப் பேரனுமாவர்.\nஅன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக செவ்வாய்க்கிழமை 12-09-2017ம் திகதி Lidcombe Rookwood மயானித்தின் South Chapel யில் காலை 9-30 முதல் காலை 11-30 வரை வைக்கப்பட்டு, ஈமக்கிரிகைகள் அதே இடத்தில் காலை 11-30 முதல் மாலை 12-30 வரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.\nஇவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு:\nஸ்ரீசுதர்ஸன் 0416 063 482\nஅன்பு கொண்ட இரண்டு உள்ளம்\nஸ்ரீரஞ்சன் ராதை பெற்ற செல்ல மகள்\nகோபிகா எனும் அழகுத் தேவதையாள்\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nஇலங்கையில் பாரதி -- அங்கம் 33 முருகபூபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88388-first-dialogue-of-comedy-actors-in-tamil-cinema.html", "date_download": "2018-10-17T01:16:45Z", "digest": "sha1:MN6FAECOEV3Q7QRR2G6NU62KD5ETN3CZ", "length": 25034, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "கவுண்டமணி, வடிவேலு, செந்தில் பேசிய முதல் வசனம் என்னனு தெரியுமா? | First Dialogue of comedy actors in tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:49 (04/05/2017)\nகவுண்டமணி, வடிவேலு, செந்தில் பேசிய முதல் வசனம் என்னனு தெரியுமா\nதமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்த முதல் படம் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பேசிய முதல் வசனம் தெரியுமா\n1988-ல் டி.ராஜேந்தர் இயக்கத்தில், நடிப்பில், இசையில், ஒளிப்பதிவில் வெளியான ப்ளாக்பஸ்டர் படம்தான் 'என் தங்கை கல்யாணி'. இந்தப் படம்தான் வடிவேலுவிற்கு முதல் படமும் கூட. இதில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் ஒரு சிறுவன் வடிவேலுவின் சைக்கிள் பெல்லைத் திருட முயற்சிப்பான். அந்தப் பக்கம் செல்லும் சின்ன வயது டி.ஆர் 'ஏன்டா திருடுற'னு கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படும். அதைக் கண்ட வடிவேலு திருடிய சிறுவனைப் பார்த்து 'திருடுறதையும் திருடிட்டு திமிராவா பேசுற' என்று கேட்பார். இதுதான் வடிவேலு பேசிய முதல் வசனம். ஆனால் அவருக்கு டப்பிங் பேசியவர் வேறு யாரோ...\nகவுண்டமணி நடித்த ம���தல் படம் 'சர்வர் சுந்தரம்'. ஆனால், அந்தப் படத்தில் அவருக்கென ஒரு டயலாக் கூட இல்லாமல் போனது சோகம். அதற்குப் பின் சிவாஜி, கே.ஆர். விஜயா, பி. முத்துராமன் நடிப்பில் வெளிவந்த படம் 'ராமன் எத்தனை ராமனடி'. கிட்டத்தட்ட இந்தப் படத்தின் க்ளைமாக்ஸை நெருங்கும் நேரத்தில் பேருந்தின் ஓட்டுனராக முத்துராமனுக்குப் பதிலாக கவுண்டமணி நின்று கொண்டிருப்பார். அந்தச் சமயத்தில் கவுண்டமணியைப் பார்த்து சிவாஜி 'இதுக்கு முன்னாடி வேற ட்ரைவர் இல்ல' என்று கேட்பதற்கு 'சார்... அவர் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வேலையை விட்டுட்டுப் போயிட்டார் சார்' என்று பேசி தமிழ் சினிமாவில் தன் முதல் வசனத்தைப் பதிவு செய்தார் கவுண்டர் மகான்.\nபாக்யராஜ் இயக்கி நடித்த எவர்க்ரீன் படம்தான் 'இன்று போய் நாளை வா'. மூன்று நண்பர்கள் சேர்ந்து எதிர் வீட்டுப் பெண்ணான ராதிகாவைக் காதலிக்க வைப்பதுதான் கதை. வில்லன் கும்பலில் செந்திலும் ஒரு ஆள். ஆலமரத்திற்கு அடியில் உட்கார்ந்திருக்கும் மெயின் வில்லனை நோக்கி இவர் 'வாத்தியாரே, வாத்தியாரே ஒரு தமாஷ் பார்த்தியா போண்டா வாங்குன இந்த பேப்பர்ல உன் போட்டோவைப் படம் பிடிச்சு போட்டு இருக்காங்க' என்று கூறும் வசனம் மூலம் செந்தில் தன் குரலை முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.\nதமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் இருக்கும் காமெடி நடிகர்களில் சூரியும் ஒருவர். பரோட்டாவின் மூலம் பிரபலமான இவர் ஆரம்பக்காலத்தில் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரியாமல் 'சங்கமம்', 'ஜேம்ஸ் பாண்டு', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'வின்னர்' எனப் பல படங்களில் தலைகாட்டி இருக்கிறார். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் அழுத்தமான முதல் அடியை எடுத்து வைத்தது பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'நினைவிருக்கும் வரை' படம் மூலமாகத்தான். பிரபுதேவாவின் நண்பர்களுள் இவரும் ஒருவர். படத்தின் ஆரம்பத்தில் கைதான பிரபுதேவாவை ஜாமினில் எடுப்பதற்காக ஸ்டேஷனுக்கு வெளியே நின்று கொண்டிருப்பார் அப்போது போலீஸ் சூரியைக் கடந்துச் செல்லும்போது 'வணக்கம் சார்' என்று இவர் கூறும் வசனத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்டார் 'பரோட்டா' சூரி.\nராமராஜன் நடிப்பில் வெளிவந்த படம் 'நேரம் நல்லா இருக்கு'. ரயிலில் ராமராஜன் தன் சொந்த ஊருக்கு வருவதுதான் ஹீரோ இன்ட்ரோ. அவரை வரவேற்கும் ஊர் மக்கள் கும்பலில் சிங்கமுத்துவும் ஒருவர். ராமராஜனைப் பார்த்து அவரின் அருகே இருப்பவரிடம் 'அண்ணே... டாக்டர் சின்ன வயசுப் பயலா இருக்கான், நிறைய தப்பு தண்டா பண்ணியிருப்பான், நீ விடாம வேப்பிலையை அடி...' என்று கூறும் வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வலதுகாலை எடுத்து வைத்தார் சிங்கமுத்து.\nகலாய் கவுன்டர்களை அடிப்பதில் இவரை விட்டால் இப்போது வேறு ஆளே கிடையாது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கலந்துகட்டிக் கலாய்த்துத் தள்ளிய படம் 'தமிழ்ப்படம்' . அந்தப் படத்தின் மூலம் தன் முகத்தைத் தமிழ் சினிமாவிற்குள் பதித்தார். அதில் வரும் 'டி' (பாட்டி)யின் ரைட் ஹேண்ட்தான் சதீஷ். அந்தப் படத்தில் 'டி... நம்ம சொர்ணா அக்காவை யாரோ கொலை பண்ணிட்டாங்க' என்ற வசனம் மூலம் தன் குரலோடு சேர்த்து முகத்தையும் மக்களுக்கு அடையாளம் காட்டினார்.\nஅடுத்த பதிவில் மேலும் சில நகைச்சுவை நடிகர்கள் பேசிய முதல் வசனத்தைத் தெரிந்து கொள்ளலாம்.\n'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' காமெடிக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இருக்கு...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/cant-accept-low-level-criticism-against-vairamuthu-stalin-condems/", "date_download": "2018-10-17T00:46:11Z", "digest": "sha1:PIIKWT62V7D5D5BH2SD75COB6E2W4QBJ", "length": 13453, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "வைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்தை ஏற்க முடியாது…..ஸ்டாலின் கண்டனம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»வைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்தை ஏற்க முடியாது…..ஸ்டாலின் கண்டனம்\nவைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்தை ஏற்க முடியாது…..ஸ்டாலின் கண்டனம்\nகவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால் கவிஞர் வைரமுத்து சர்ச்சையில் சிக்கினார். வைரமுத்துவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்ந��லையில் இந்த விவகாரம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘ தரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்துவை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. ஜனநாயகத்தில் ஒரு கருத்துக்கு மாற்று கருத்து மட்டுமே இருக்க முடியும்.\nவைரமுத்து கூறிய கருத்துகளை வைத்து வன்முறையைத் தூண்டும் விதமாக சிலர் விமர்சனங்களை முன் வைப்பதையும், ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவதையும் ஏற்க முடியாது. அநாகரீகத்திற்கும், வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை. சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்துகளை தெரிவிக்கின்றனர்’’ என்றார்.\nஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து மீது 3 பிரிவில் வழக்கு பதிவு\nமீ டூ: வைரமுத்துவை மட்டும் குறிவைப்பது ஏன்\nபாலியல் புகார்: வைரமுத்துவுக்கு திலகவதி ஐ.பி.எஸ். கண்டனம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/dayananda-swami/", "date_download": "2018-10-17T00:28:45Z", "digest": "sha1:R6U35X6CEUVFYTA32MYAR7WUG5FVI4R6", "length": 4792, "nlines": 99, "source_domain": "www.xtamilnews.com", "title": "Dayananda swami Archives - XTamilNews", "raw_content": "\nநடிகையுடன் மடாதிபதி இருக்கும்அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு\nKarnataka seer caught in scandal with Kannada actress பெங்களூருவை சேர்ந்த இளைய ��டாதிபதி ஒருவர் கன்னட நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ, சேனல்களில்\nRead More “நடிகையுடன் மடாதிபதி இருக்கும்அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு”\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6339", "date_download": "2018-10-17T00:54:50Z", "digest": "sha1:NPRZ2ERDIKBIKW4FTVG7MNWKOEVASIJT", "length": 6981, "nlines": 46, "source_domain": "charuonline.com", "title": "சட்டசபையில் கமல்ஹாசன்… | Charuonline", "raw_content": "\nகமல் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்று இங்கே எழுதியிருந்தேன். கமல் சரத்குமார் அல்ல என்பது நமக்குத் தெரியும். நான் எழுதியிருந்ததன் உள்ளர்த்தம், அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் கட்சிக்கு ஒன்று இரண்டு சீட் கிடைப்பது கூட நிச்சயம் இல்லை என்பதுதான். கமலுக்கும் டெபாசிட் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர் திமுகவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் டெபாசிட் காப்பாற்றப்படும். ஆனால் வேறு எல்லா விஷயங்களும் கப்பல் ஏறி விடும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றுதானே கட்சியே ஆரம்பிக்கிறார் ராமதாஸும், திருமாவளவனும் தனியாகவே நின்று தேர்தலை எதிர்கொண்டிருந்தால் இன்று இப்படி ஒரு வெற்றிடம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்காது. அன்புமணியோ திருமாவோதான் முதல்வராக இருந்திருப்பார்கள்.\nஇப்போது என் அன்பு நண்பர் எஸ்.வி. சேகர் என் கருத்து பற்றி பின்வருமாறு சொல்கிறார்:\n”KAMAL நிற்கும் தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அப்படியான வியூகம் அமைக்கப்படும். எல்லார் ஆதரவுடன். அதுதான் அரசியல்.”\nஎஸ்.வி.சேகர் சொல்வது போல் கமல் மட்டும் வெற்றி பெற்று எம்மெல்லேவாக சட்டசபையின் உள்ளே தனியாகப் போனால் அந்த நாளை நான் வரவேற்க மாட்டேன். அவர் எடப்பாடியோடும் ஓபிஎஸ்ஸோடும் டிடிவி தினகரனோடும் சட்டசபையில் விவாதம் செய்யும் காட்சியை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. மகாநதியில் தன் பணமெல்லாம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து ஒரு பரிதாபமான முகத்தோடு இருப்பார் இல்லையா, அதை நேர் வாழ்வில் அவர் அனுபவிப்பதை விரும்ப மாட்டேன். முப்பது ஆண்டு காலம் அவரை நான் என் ஸஹ்ருதயராகக் கருதியிருக்கிறேன். மகாநதியில் இன்னொரு உருக்கமான காட்சி உண்டு. எதைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். என்ன ஒரு அழுகை, என்ன ஒரு துக்கம். அதற்குச் சமமான மன அழுத்தத்தையும் சோர்வையும் தேர்தலில் தனியாக ஒற்றை ஆளாக ஜெயித்தால் அனுபவிக்க வேண்டும்.\nமுதல்வராக ஆசைப்பட்டவர், வெறும் எம்மெல்லேவாக ஆவது… வேண்டாம் அந்தக் கற்பனை…\nஒளியின் பெருஞ்சலனம்: Shoah (பகுதி 2)\nநடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி…\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Adaikkalamae-Umathadimai-Naanae/85/English", "date_download": "2018-10-17T01:39:19Z", "digest": "sha1:LD3CIYHLJ75QIDXGSZA27QKVFEDFI4NM", "length": 4329, "nlines": 69, "source_domain": "kirubai.org", "title": "அடைக்கலமே உமதடிமை நானே |Adaikkalamae Umathadimai Naanae- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆ, அடைக்கலமே உமதடிமை நானே\nகர்த்தர் நீர் செய்த நன்மைகளையே\nநித்தம் நித்தம் நான் நினைப்பேனே\n1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே\nமாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா\nபாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே\n2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே\nசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே\nநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே\n3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே\nகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே\nநம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே\n4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ\nஅழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே\n5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே\nசாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே\nஇரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே\nஉற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Arasanai-Kaanamaliruppoemoe/56/English", "date_download": "2018-10-17T01:54:23Z", "digest": "sha1:CM6E7T2XCIROBTZQ4HLB54GT7Z6CK7EA", "length": 3505, "nlines": 59, "source_domain": "kirubai.org", "title": "அரசனைக் காணாமலிருப்போமோ|Arasanai Kaanamaliruppoemoe- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\n1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்\nதீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத\n2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்\nதிசை வழி காட்டிமுன் செல்லுது பார்\nபூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்\n3. அலங்காரமனை யொன்று தோணுது பார்\nஅழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்\nஇளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்\nஎடுத்த கருமம் சித்தியாகிடும் பார்\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/02/kathirikai-urulai-mandi-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-17T01:37:19Z", "digest": "sha1:5P4JJFOUL2ASETJE6A7DIUAY2U3VY4YZ", "length": 8797, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "கத்தரி உருளை மண்டி,kathirikai urulai mandi cooking tips in tamil |", "raw_content": "\nசின்ன வெங்காயம் – 15\nபச்சை மிளகாய் – 4\nதக்காளி (சிறியது) – ஒன்று\nபுளி – நெல்லிக்காய் அளவு\nஅரிசி களைந்த நீர் – ஒரு கப்\nமிளகாய் பொடி – அரை தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி\nகடுகு – அரை தேக்கரண்டி\nவெந்தயம் – அரை தேக்கரண்டி\nகத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். அரிசி களைந்த நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, மிளகாய் பொடி சேர்க்கவும்.\nபிறகு நறுக்கிய காய்களைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.\nஅத்துடன் புளி தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் வரவிடவும்..\nப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சற்று கெட்டியாகும் வரை 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.\nமதுரை ஸ்பெஷல் கத்தரி உருளை மண்டி தயார். இது எலுமிச்சை சாதம், புளியோதரை என அனைத்துடனும் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும். பயணத்திற்கு ஏற்ற பக்க உணவு இது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthinambooks.in/oozhalukku-onpathu-vaasal", "date_download": "2018-10-17T01:51:04Z", "digest": "sha1:HXN64LRYIC55U623MPOVFLOWYC3WVKT3", "length": 7211, "nlines": 118, "source_domain": "puthinambooks.in", "title": "ஊழலுக்கு-ஒன்பது-வாசல்,oozhalukku-onpathu-vaasal, ப-திருமாவேலன்,p-thirumavelan", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\nஅரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும�� சந்தித்திருக்கிறது, எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதற்காக உழைத்த()வர்களையும் பார்த்திருக்கிறது. ஊழல் தேசியமயமாகிவிட்டது என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிச் சொல்லிடலாம். அதிகாரத்துக்கு வருவதே ஊழல் பணத்தை அள்ளிக்கட்டத்தான் பேரவல நிலையில்தான் இன்றைய அரசியல் சூழல் உள்ளது. ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று பாரதிதாசன் புகழ்ந்த பெரியார் அரசியல்வாதி அல்ல. அந்தப் பெரியாரின் அடித்தளத்தைக் கொண்டு தோன்றிய கட்சிகளைச் சேர்ந்தோர் சிலர், மக்கள் பணியை மறந்து, சொத்து சேர்ப்பதற்கு முதலில் வழியமைத்துக்கொடுத்தது யார் என்று தங்களுக்குள் தர்க்கம் செய்கின்றனர். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்களையும் பற்றிச் சாட்டை சொடுக்கும் கட்டுரைகள் இவை. சமரசம் இல்லாமல் உள்ள நிலையை உள்ளபடி, அந்தந்த நேரத்து அரசியல் நிகழ்வுகள் பற்றி, ஆனந்த விகடனில், ப.திருமாவேலன் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஊழல்வாதிகளையும் சுயநல அரசியல் வியாபாரிகளையும், அவர்கள் மீது விமர்சன வெளிச்சம் பாய்ச்சி உலகுக்குக் காட்டிடும் இந்த நூல், அரசியல் களத்தைத் தூய்மையாக்கிடத் தூண்டுகோலாக இருக்கும்\nசுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_59.html", "date_download": "2018-10-17T02:03:29Z", "digest": "sha1:YQCZYLWQEQLILQOMLRU4INZXGYHFLDNF", "length": 7248, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு\nபாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு\nபாவனையாளர் பாதுகாப்புக்கான வழிகாட்டி எனும் தலைப்பின் கீழ் நேர்ம��யான வியாபாரச் சூழலில் பாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வுகள் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்றது.\nஇதன் கீழ் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை ஏற்பாட்டில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் நேர்மையான வியாபாரச் சூழலில் பாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் (23) நடைபெற்றது .\nநுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் ஆலோசகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் கணேசமூர்த்தி ஆலோசனைக்கு அமைய நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி அற எப் எ . சதாத் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் நடைபெற்றது .\nஇந்த செயலமர்வில் பிரதம அதிதியாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரட்ன மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .\nசெயலமர்வில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்கள் , பாடசாலை வர்த்தக பாடநெறிக்கான ஆசிரியர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொடண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/11/blog-post_19.html", "date_download": "2018-10-17T00:41:28Z", "digest": "sha1:2ENFWHGMNWLP3DOSCDPQMVR6I7V4HONH", "length": 21036, "nlines": 284, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சென்ற தம்பியும், நின்ற தம்பியும்..", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nகாப்பியக் கவிஞர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு வழங்கும் நீதி துல்லியமானது;எந்த சமரசமும் அற்றது;கறாரானது. தலைமைப் பாத்திரமென்றாலும், துணைப்பாத்திரமென்றாலும், எதிர்நிலைத் தலைவன் என்றாலும் அவரவர்க்கு உரிய இடமும்,மதிப்பும் இலக்கிய அரங்கில் கண்டிப்பாக வழங்கப்பட்டு விடும்.\nஇராவணவதம் முடிந்து அயோத்தி மீள்கிறான் இராமன்.\nஇராமனோடு உடன் சென்று அவன் அனுபவித்த அனைத்தையும் ஏழிரண்டாண்டுக�� காலம் துய்த்த இலக்குவனும்,\nஅவ்வாறு உடன் செல்லாவிட்டாலும் அரண்மனையையே சிறைக்கூடமாகவும், மணிமுடியையே முள்முடியாகவும் மாற்றிக் கொண்டு விட்ட பரதனும் ஒருவரை ஒருவர் எதிர்ப்படுகிறார்கள்.\n‘’அரசகுமாரனைப்போல அன்றி அடியவரைப் போல ஏவல் செய்’’\nஎன்று தன் தாய் சுமித்திரையாலேயே பணிக்கப்பட்டவன் இலக்குவன்.\nஇராமனுக்குப் பர்ணசாலை அமைத்துத் தந்து விட்டுத் தன் நெடிய இரவுகளை வில்லை ஊன்றிய கையோடு மட்டுமன்றி வெம்மையான பெருமூச்சுக்களோடும்,கண்ணீர் வெள்ளத்தோடும் கழித்தவன் அவன்.\nமற்றொருவனாகிய பரதனோ, தாய் வரம் கேட்டுத் தந்தை வழங்கிய ஆட்சியை முறையற்ற வழியில் வந்த செல்வமென எண்ணித் தன் அண்ணனின் காலடியில் கிடத்திவிட்டு - அதன் பிறகு அவனது ஆணைக்காகக் கட்டுப்பட்டாலும் - அவன் பாதுகையைத் தலையில் ஏற்று அரச வாழ்வில் துறவு பூண்டு வாழ்ந்தவன்.\n’’வில்லை ஊன்றிய கையோடும் வெய்துயிர்ப்போடும்..\nகங்குல் எல்லை காண்பளவும் (இரவுப்பொழுது புலரும் வரை ) இமைப்பிலன் நயனம் நின்றான்’’எனக் கண்களைக் கூட இமைக்காமல் இராமனக் காவல் காத்து நிற்கும் இலக்குவனைக்கண்டு கரைந்து புலம்பும் வேடுவக் குகன்,\n’’தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத்\nதீவினை என்னநீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கி..’’ப் பரதன் வரும் கோலத்தைக் கண்டதும்\n‘’ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ’’(ஆயிரம் இராமர்கள் கூட உனக்கு\nநிகர் ஆகமாட்டார்கள்) என்று இலக்குவனுக்குச் சமமாகப் பரதனையும் பாராட்டுகிறான்.\nஉலகின் கள்ளங்கபடங்கள் தோயாத பழங்குடிவாசியான\nகுகன் மூலம் இரு தம்பியரையுமே வியப்புக்குரியவர்களாக்கிச் சமநீதி வழங்கிய கம்பர், அதே வகையான நீதியைக் காப்பியத்தின் கடைசிக்காட்சியிலும் அயோத்தி மக்கள் வழி வழங்குகிறார்.\nஇராமன்,தன் பரிவாரங்களுடன் ஊர் திரும்பியதும் இலக்குவன் பரதனின் கால்களில் வீழ்ந்து பணிகிறான்.\n’பரி,கரி,தேர்,ஊர்தி என்று இவை பிறவும் தோலின்\nவினை உறு செருப்புக்கு ஈந்தான்’\nஎன்று பரதனைப் பற்றி அந்தக்கட்டத்தில் குறிப்பிடுகிறார் கம்பர்.\nகுதிரைப்படை,யானைப்படை,காலாட்படை,தேர்ப்படை என நால்வகைப்படைகள் புடைசூழ அரச போகங்களோடு\nசெல்வாக்காக வாழ்ந்திருக்க வேண்டிய பெரு வாழ்வைத் தோலினால் செய்யப்பட்ட செருப்புக்குக் கொடுத்து விட்ட பரதனுக்கு இவ்வாறு இலக்கு���ன் முதல் மரியாதை செய்ய, அவனைக் கட்டித் தழுவிக் கொள்கிறான் பரதன்.\nஇந்தக் காட்சியைக்காணும் அயோத்தி மக்கள் ,\nகாடு சென்று தன்னைக் கடுமையாக வருத்திக் கொண்ட இலக்குவனின் மேனி மெலிவு மிகுதியா,\nகுற்ற உணர்ச்சியின் கையற்றநிலையில் உருகிக் கரைந்து நாட்டிலிருந்தபடியே தன்னை மன உளைச்சலுக்காளாக்கிக் கொண்ட பரதனின் மேனி மெலிவு மிகுதியா\nஎன அவர்கள் இருவரையும் எடைபோட்டுப் பார்க்கிறார்கள்.\nகாடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர\nநாடு உறைந்து உலைந்த மெய்யோ நைந்தது\nஎன்று தீர்மானமான ஒரு முடிவை எட்ட இயலாமல் அவர்கள் தவிக்கும்போதே கம்பனின் கவிதைத் துலாக்கோல் இருவரையும் ஒரே தட்டில்தான் மதிப்பிட்டிருக்கிறது என்ற விடையும் நமக்குக் கிடைத்து விடுகிறது.\nகுகனின் பாராட்டு வனவாசம் தொடங்கும் கட்டம்; அதே வகையான போற்றுதலுக்குத் தகுதி படைத்தவர்களாய்ப் பதினான்கு ஆண்டுகளுக்குப்பிறகும் அவர்கள் தொடர்வதற்கான நற்சான்று\nகம்பனின் காப்பிய நீதி வெளிப்படும் அற்புதமான கட்டங்களில் இதுவும் ஒன்று.\nபாத்திரங்களுக்குத் தான் வழங்க எண்ணும் இடத்தை..மதிப்பைக் கவிக் கூற்றாகவே சொல்லி முடித்து விடாமல் - தான் சற்று விலகியிருந்தபடி தனது மதிப்பீட்டையே பிற பாத்திரங்களின் வழியாக-அதுவும் அறிவு..ஆராய்ச்சி இவற்றால் எந்த முன் அனுமானங்களின் பிடியிலும் ஆட்பட்டிராத சாமானியர்களின் வாயிலிருந்து வரவழைக்கும் புனைவுத் தொழில் நுட்பமே கம்பநாடன் காப்பியத்தை வெறும் ஒரு புராணக் கதையாக மட்டுமே புறந்தள்ளி விட முடியாமல் செய்து விடுகிறது.\nகாலம் பல கடந்தும் அக் காப்பியம் உயிர்ப்போடு அனைவரையும் கட்டிப் போடும் சூட்சுமம்,இவாறான புனைவுக்கூறுகளிலேதான் பொதிந்து கிடக்கிறது.\nபிகு;இப் பதிவின் அடிப்படைச் சாரம் அறிஞர் வ.சுப.மாணிக்கம் எழுதிய ‘கம்பர்’நூலை அடியொற்றியது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nகம்பன் அவர்களின் பாடல்களில் பொதிந்துள்ள அர்த்தத்தை அழகாக எடுத்து இயம்பிய தங்களுக்கு நன்றி.\n(‘’ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ’’(ஆயிரம் இராமர்கள் கூட உனக்கு\nநிகர் ஆகமாட்டார்கள்) என்று இலக்குவனுக்குச் சமமாகப் பரதனையும் பாராட்டுகிறான்.)\nகாட்டுக்குள் தன்னோடு வந்து கஷ்ட்டப்படும் இலக்குவனுக்கும் , உணர்வுகளால��யே மனம் நொந்து உருகும் பரதனுக்கும் சமமான இடத்தை அளித்த கம்பனின் பாடல்களில் இருந்து அவரில் அறிவு பேராற்றல் புலப்படுகிறது .\n19 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)\nஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44746-a-thief-caught-with-his-mouth.html", "date_download": "2018-10-17T00:43:05Z", "digest": "sha1:RW566DAUWJKEVCRLEKKTNZ2UDSTFEBWK", "length": 10899, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் திருடன் இல்ல.. தன் வாயால் மாட்டிக்கொண்ட திருடன் | A thief caught with his mouth", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் ���ோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nநான் திருடன் இல்ல.. தன் வாயால் மாட்டிக்கொண்ட திருடன்\nசென்னையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியவரின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.\nசென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர் பூ வியாபாரி மாரிமுத்து. கடந்த இரண்டாம் தேதி இரவு காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்துவிட்டு தனது குடும்பத்துடன் உறங்கி கொண்டு இருந்தார். திறந்திருந்த வீட்டுக்குள் நுழைந்த திருடர்களுக்கு, பீரோவிலேயே அதன் சாவியும் இருந்தது வசதியாகப்போனது. எந்த சிரமும் இல்லாமல், சத்தமும் இல்லாமல் பீரோவை திறந்த திருடர்கள் அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். காலையில் கண்விழித்த மாரிமுத்துவின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஎவ்வளவு எளிதாக திருடினார்களோ, அவ்வளவு எளிதாக காவல்துறை வசம் சிக்கிக் கொண்ட சுவாரஸ்யமும் இந்த வழக்கில் நடந்தேறியது. மண்ணடி பகுதியில் இரவில் சாலையில் நின்ற இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் காவலர்கள் விசாரித்துள்ளனர். தானாக முன்வந்து, தான் திருடனில்லை எனக்கூறியதோடு, உடைகளை சோதித்துக்கொள்ளுங்கள் எனக்கூறி, உடைகளையும் கழற்றிக் காட்டியுள்ளார். இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. காவல் நிலையத்தில் தங்களது பாணியில் காவலர்கள் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இளைஞர் பவுல்ராஜ் என்பதும், பூ வியாபாரி மாரிமுத்து வீட்டில் நண்பருடன் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. நகை, பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், தப்பிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.\nகோடை காலத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டாம் என்றும் சென்னை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.\nஐதராபாத் இன்ஜினீயரை கொன்றவருக்கு அமெரிக்காவில் ஆயுள்\nபழமையான விமானம் ஏர்போர்ஸில் மீண்டும் சேர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nமுகவரி கேட்பது போல் முதியவரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி காட்சிகள்\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம்\nஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் \nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐதராபாத் இன்ஜினீயரை கொன்றவருக்கு அமெரிக்காவில் ஆயுள்\nபழமையான விமானம் ஏர்போர்ஸில் மீண்டும் சேர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/topic/tamil-video/songs/", "date_download": "2018-10-17T01:53:43Z", "digest": "sha1:IDYU7P5DCFPRVD5OI4NNHABDRIORDQR3", "length": 4904, "nlines": 138, "source_domain": "www.saalaram.com", "title": "Songs – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/8799/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-17T01:15:10Z", "digest": "sha1:TYV42OMRHLOIH2G6F4YWJZTFS56KNBMF", "length": 3757, "nlines": 37, "source_domain": "www.wedivistara.com", "title": "எதிர்க்கட்சி பதவி- சபாநாயகரின் நிலைப்பாடு பாராளுமன்றத்தில் அறிவிப்பு|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவி- சபாநாயகரின் நிலைப்பாடு பாராளுமன்றத்தில் அறிவிப்பு\nஅரசியல் அமைப்பு அல்லது பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வேறொரு நபரை நியமிக்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.\nபிரித்தானிய பாரம்பரிய அல்லது உலகில் ஏனைய சம்பிரதாயத்திற்கமைவாக இதனை செய்யமுடியாதென்றும் சுட்டிகாட்டியுள்ளார்.\nபாராளுமன்ற விவாதத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யும் பொழுதும் பாராளுமன்ற தெரிவிக்குழு சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு தற்பொழுது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.\nகூட்டு எதிர்க்கட்சி சமீபத்தில் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஈடுபடுத்துமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை\nஅனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை\nஇராணுவத்தினரால் முல்லைத்தீவில் சிரமதான பணிகள்\nவண.கொடகம மங்கல தேரரின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஇலங்கை தேயிலை குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/05/19/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-10-17T01:55:13Z", "digest": "sha1:UOUL6DGTNQXOOT6IBRNL24DSKL5ULHJM", "length": 5584, "nlines": 89, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் அடியார்களுக்கு அன்பான வேண்டுகோள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் அடியார்க��ுக்கு அன்பான வேண்டுகோள்…\nகண்ணகை அம்மனுக்கு காணிக்கை வழங்கியோர் விபரங்கள்\nசபாபதிப்பிள்ளை உதயகுமார் ——————————–200 Sfr\n« மண்டைதீவு திடுதிருக்கை ஞானவைரவர் தேவஸ்தான விஞ்ஞாபனம்-2013. அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31 வது நினைவு நாள்(21.05.2013.) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/periyar-award-for-ex-minister-p-varlarmathi-photo-become-viral/", "date_download": "2018-10-17T01:34:18Z", "digest": "sha1:EON4ZXQFTCAWFCE5KQUPPMRTTRDUQK2I", "length": 13149, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது…வைரலாகும் புகைப்படம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது…வைரலாகும் புகைப்படம்\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது…வைரலாகும் புகைப்படம்\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலை தளங்களில் காமெடியாகி வருகிறது.\nதமிழக அரசின் இலக்கிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரும் 16ம் தேதி கலைவாணர் அரங்கில் முதல்வர் பழனிச்சாமி விருதுகளை வழங்குகிறார்.\nஇந்த விருது பட்டியலில் தந்தை பெரியார் விருது முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கும் இது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு சமூக வலை தளங்களில் வைர��ாகி வருகிறது.\nஇதில் வளர்மதி கோவில் வேண்டுதலின் போது அக்னி சட்டி தூக்கி வரும் புகைப்படத்தை வெளியிட்டு பெரியார் விருதுக்கு தேர்வு என்று தலைப்பிட்டுள்ளனர்,\n‘பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்’: நல்லக்கண்ணு\nவளர்மதிக்கு பெரியார் விருது… அத்தனை பெரிய தவறல்ல: மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின்\nபெரியார் விருது சர்ச்சை: நெட்டிசன்களுக்கு வளர்மதி கண்டனம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/director-claims-nandhini-is-his-story-045416.html", "date_download": "2018-10-17T01:02:53Z", "digest": "sha1:ZNJQFL3CKM2U2OF354SROXOX3JJVZLED", "length": 12680, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார் | Director claims Nandhini is his story - Tamil Filmibeat", "raw_content": "\n» நந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்\nநந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்\nசென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நந்தினி' என்ற திகில் தொடரை நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. தயாரித்து இயக்கி வருகிறார். பாம்பு, பேய், ஆவி, செய்வினைகள் நிறைந்த இந்த சீரியல் தினசரி இரவு 9 மணிக��கு ஒளிபரப்பாகிறது.\nஇந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பேய்கள் ஒரு பக்கம் பழிவாங்க காத்திருக்க பாம்பும் ஒரு பக்கம் புற்றுக்குள் இருந்து சீறிக்கொண்டிருக்கிறது.\nஇந்த சீரியல் பற்றி பலவித சர்ச்சைகள் ஒருபக்கம் உலாவி வரும் நிலையில் கதையே திருட்டு கதை என்று குஷ்புவின் கணவருக்கு எதிராக புகார் பட்டியல் வாசிக்கிறார் அப்பாவி இயக்குநர் ஒருவர்.\nநந்தினி சீரியலின் கதை என்னுடையது என்றும், அதை வாங்கிய சுந்தர்.சி எந்த பணமும் கொடுக்காமல் ஏமாற்றிவருவதாக நடிகரும் இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.\nநந்தினி என்னோட கதை. ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் சுந்தர் சி எனக்கு செஞ்சிட்டார் என்று கூறியுள்ளார் வேல்முருகன்.\nஇந்தக் கதையை என்கிட்ட வாங்கிட்டு அவர் சொன்னது, ‘உங்களுக்கு பணம்தானே பிரச்சினைஅதை நான் பாத்துக்கிறேன்.. உங்க குடும்பத்துக்கு தேவையானதைப் பாத்துக்கிறேன்'னு சொன்னார். ஆனால் அதில் எதையுமே அவர் செய்யல\" என்றார் வேல்முருகன்.\nமுன்பெல்லாம் சினிமாவில் கதையை திருடிவிட்டார்கள் என்ற புகார் கிளம்பும் இப்போதோ சீரியல் கதையை திருடிவிட்டார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. சன்டிவியில் நிஜங்கள் நிகழ்ச்சியில் ஏழை மக்களின் கண்ணீர் கதைகளை கேட்டு டிஆர்பி எகிற வைக்கும் நடிகை குஷ்பு, தனது கணவருக்கு எதிரான புகாரை காது கொடுத்து கேட்பாரா பாதிக்கப்பட்ட இயக்குநருக்கு எதிராக நியாயம் கிடைக்குமா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a7-2018-leaked-press-renders-reveals-bezel-less-display-and-more-in-tamil-015903.html", "date_download": "2018-10-17T01:17:45Z", "digest": "sha1:BZGVJ5LXOIQDLQER5BG4JPZQJDJH2NVC", "length": 12440, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy A7 2018 leaked press renders reveals bezel less display and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ7(2018).\nபெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ7(2018).\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் விரைவி��் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் பெசல்-லெஸ் டிஸ்பிளே மற்றும் கைரேகை சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் கூடுதலாக\nமெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள்\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் பிக்ஸ்பை (Bixby) செயற்கை நுண்ணறிவு (AI) அசிஸ்டென்ட் ஆகிய ஹைஎண்ட்\nஅம்சங்கள் கொண்டு லீக்ஸ் செய்திகளில் சிக்கிய இக்கருவி தாய்லாந்தில் அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்-லெஸ் டிஸ்பிளே மற்றும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் இதன் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக எக்ஸிநோஸ் 7885 ஆக்டோ-கோர் குவால்காம் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளதாக\nதகவல்கள் வெளிவந்துள்ளதுm அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போனில் பின்புறம் ஒற்றை கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த\nஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\n13-வயது வங்கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்��ிகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/37_10.html", "date_download": "2018-10-17T01:04:11Z", "digest": "sha1:WKBRXJU4QGFFK4QTJGHN2MGZILFCBXXK", "length": 5888, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜ நா37வதுகூட்டத்தொடரில் திரு டொமினிக் பிரேமாநந்த் ஊடான நேர்கானல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / காணொளி / முக்கிய செய்திகள் / ஜ நா37வதுகூட்டத்தொடரில் திரு டொமினிக் பிரேமாநந்த் ஊடான நேர்கானல்\nஜ நா37வதுகூட்டத்தொடரில் திரு டொமினிக் பிரேமாநந்த் ஊடான நேர்கானல்\nநடந்து கொண்டிருக்கும் ஜெனீவா மனிதவுரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள சட்ட ஆலோசகரும் மனிதவுரிமைகள் செயற்பாட்டாளரான திரு டொமினிக் பிரேமாநந்த் அவர்களை இன்றைய தாயக நிலவரங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டங்கள், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் நேர்காணல் ஊடகவியலாளர் ஆனந்த்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_493.html", "date_download": "2018-10-17T01:22:55Z", "digest": "sha1:2LBLJNAUSYOV2DGOJAUVIVDAP3ELMRGW", "length": 7684, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "முதிரைப் பலகைகளை கடத்தியவர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முதிரைப் பலகைகளை கடத்தியவர் கைது\nமுதிரைப் பலகைகளை கடத்தியவர் கைது\nவவுனியா மடுக்குளத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட முதிரை பலகைகள், நிலை செய்ய பயன்படும் முதிரை குற்றி (தீராந்தி) மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் வாகன சாரதியையும் கைது செய்துள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..,\nவவுனியா ஈச்சங்குளத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்ட பொலிஸாரினால் முதுரை மர பலகைகள் ஏற்றிச்சென்ற கப்ரக வாகனம் ஒன்றினை நிறுத்துமாறு சைகை செய்தள்ளனர்.\nஇருந்த போதும் அச் சைகையினை மீறி அவ்வாகனம் மிக வேகமாக சென்றுள்ளது. இவ்வாறு சென்ற வாகனத்தினை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்தின தலைமையின் கீழ் பொலிஸ் சாஜன்களான குமாரசிங்க, குலதுங்க, மற்றும் பொலிஸ் கொஸ்தாப மதுர, குமார, தசாநாயக்க, இர்பான், கரன், அவதிசிங்க, மன்சுல, பாரதிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினரால் துரத்தி பிடிக்கப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் சுமார் இரண்டரை இலட்சம் பெறுமதியான முதிரை மர பலகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nஅத்துடன் பண்டாரிக்குளத்தை சேர்ந்த 22 வயதுடைய ஸ்ரீதரன் சுகிர்தன் என்ற வாகன சாரதியை கைது செய்து இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் ��ுலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/12/69", "date_download": "2018-10-17T00:53:21Z", "digest": "sha1:BWX46346O5ML7S5A2KJDHZ5K7RUYW2YX", "length": 4460, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கணபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!", "raw_content": "\nதிங்கள், 12 பிப் 2018\nகணபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்\nலஞ்சப் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோவை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஉதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவருடன் இடைத்தரகராகச் செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இதேபோல், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அவரை அடைத்துள்ளனர். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து துணைவேந்தர் பதவியிலிருந்து கணபதியை இடைநீக்கம் செய்தும் ஆளுநர் அறிவித்தார்.\nஜாமீன் கோரி கணபதி, தர்மராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவையும் கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில், அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 9ஆம் தேதி நீதிபதி ஜான்மினு விடுமுறை என்பதால் இந்த மனு 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. துணைவேந்தரைக் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணைக்குக் கணபதி தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜான்மினு, கணபதியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதியளித்தார்.\nதிங்கள், 12 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnuef.org/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-10-17T02:01:17Z", "digest": "sha1:DVFGBOLIFDR7HSYPM7ZGLFCJUDT2VP6K", "length": 6052, "nlines": 50, "source_domain": "tnuef.org", "title": "அருந்ததியர் உள்ஒதுக்கீடு | தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி", "raw_content": "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு - 3 years ago\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல் - 3 years ago\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nஉத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு: ஆணையத் துணைத் தலைவர் கருத்து ஏற்கத்தக்கதல்ல\nசாதியமைப்பு என்ற ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருப்பவர்கள் அருந்ததிய மக்கள். பார்ப்பனருக்கு மேல் சாதியில்லை, சக்கிலியருக்கு கீழ் சாதியுமில்லை என்பது பழமொழி. மல...\tRead more\nசட்டக் கல்லூரியில் ஜனநாயகச் சூழலை ஏற்படுத்துக\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு தாமதமின்றி வழங்குக; தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறைகூவல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் 20.11.2008 அன்று தோழர் செல்லையா (...\tRead more\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ம���ன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-10-17T00:46:44Z", "digest": "sha1:SWDYCL47HVWPW4MDYZEBL4OCB7HH5XP3", "length": 13733, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "அல்பகரா – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"அல்பகரா\"\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி0 comment\nசொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வ���ில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188112/news/188112.html", "date_download": "2018-10-17T00:55:02Z", "digest": "sha1:TGEFBMTDIJD4VZBHBBUPGXCOCIDNHSF4", "length": 14641, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதல் தகவல் அறிக்கை!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nமனித உடலில் ஏற்படுகிற ஒருவிதமான ஹார்மோன் குறைபாடுதான் சர்க்கரை நோய். கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் சுரப்பின் ஏற்றத்தாழ்வு காரணமாக உண்டாகிற பிரச்னை இது. ஒருவருடைய உடலில்(ரத்தத்தில்) குளுக்கோஸ் அளவு 120 மில்லி கிராம்/ டெ.லி அளவுதான் இருக்க வேண்டும். இந்த அளவைவிட ஒரு கிராம் கூடினாலும் அவரின் செல்களில் வளர்சிதை மாற்றப்பணிகள்(Metabolic Functions) பாதிப்புக்கு உள்ளாகும். இதன் காரணமாக, அவரது உடலில் ஏற்படும் பல வகையான மாற்றங்களின் நிலைமைதான் சர்க்கரை நோய்(Diabetic) என குறிப்பிடப்படுகிறது.\nநீரிழிவுக்கு ‘மதுமேகம்’ என்ற பெயரும் உண்டு. அலோபதி மருத்துவத்தில் டயாபட்டீஸ் மெலிட்டஸ்(Diabetes Mellitus) என்று டெக்னிக்கலாக குறிப்பிடுகிறார்கள். தொற்று மூலமாகவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடுவதன் காரணமாகவும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவாத நோய் இது(Non communiable disease). ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் உலகில், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிற நோய்களில் இந்நோய் முக்கிய இடம் வகிக்கிறது.\n2014-ம் ஆண்டு திரட்டப்பட்ட புள்ளி விபரம் ஒன்றின் அடிப்படையில், உலகில் ஏறக்குறைய 20 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இத்தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேரும், தமிழகத்தில் தோராயமாக, 90 லட்சம் மக்களும் இந்நோயால் அவதிப்படுவது தெரிய வந்துள்ளது. மாவுச்சத்து(Carbohydrate) குளுக்கோஸாக மாற்றம் பெற்ற பின் அது உயிரணுக்களுக்குள் தங்கு தடையின்றி செல்ல உதவுவது இன்சுலின். இந்த ஹார்மோன் அமினோ அமிலம் என்கிற புரத மூலக்கூறுகளால் ஆனது.\nசராசரியாக ஒரு நாளில் மனித உடலில் 40 யூனிட்டில் இருந்து 50 யூனிட் வரை இன்சுலின் சுரக்கும். இதன் மூலம்தான் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள முடியும். விளையாட்டு, இலக்கியம், மருத்துவம், அறிவியல் என எந்தத் துறையாக இருந்தாலும், தலைசிறந்து விளங்கும் நபர் அல்லது நாடுகளை, டாப் டென் என வகைப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகள், ‘டாப் டென்’ என வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அவ்வரிசையில், முதலாவதாக சீனாவும், இரண்டாவதாக இந்தியாவும், அமெரிக்கா மூன்றாவதாகவும் இடம் பெற்றுள்ளன.\nநீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான தகுந்த சிகிச்சைகளை உரிய நேரத்தில், நீரிழிவு சிறப்பு மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் நம்முடைய இதயம், மூளை, சிறுநீரகம், கண், ரத்தக்குழாய் முதலான உறுப்புகள் கெட்டுப் போகும். நாம் உட்கொள்ளும் சாப்பாட்டில் மாவு, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், நார் மற்றும் தாதுச்சத்துகள் என பலவகையான சத்துகள் காணப்படுகின்றன. இவற்றில், முதலாவதாக இடம் பெற்றுள்ள மாவுச்சத்து(Carbohydrate) மட்டும்தான் குளூக்கோஸாக மாற்றப்படுகிறது.\nஅதாவது, சிறுகுடலைச் சென்றடைந்த உணவுப்பொருட்கள் அரைக்கப்பட்டு செரிமானம் ஆகும்போது அவற்றில் உள்ள மாவுச்சத்துகள், சில என்ஸைம்களால் சர்க்கரையாக உருமாற்றம் அடைகிறது. மாவுச்சத்து குளுக்கோஸாக மாற்றப்பட்டபின் நேரடியாகவோ, தானாகவோ செல்களுக்குள் போக முடியாது. இதற்குக் கணையம் என்ற உறுப்பின் துணை அவசியம். இந்த உறுப்பில் இருந்து சுரக்கிற இன்சுலின் மூலமாகத்தான் மாவுச்சத்து செல்களுக்குள் எவ்வித சிரமமும் இல்லாமல் நுழைய முடியும்.\nகணையத்தில் உள்ள செல்கள் ஆல்ஃபா, பீட்டா, டெல்ட்டா என மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த 3 செல்களில், பீட்டா செல்கள்(Beta Cells) மட்டும்தான் மாவுச்சத்து உயிரணுக்களுக்குள் செல்ல உதவும் இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. மாவுச்சத்தினை உயிரணுக்களுக்குள் எடுத்துச் செல்ல உதவும் இன்சுலினை கணையம் 2 கட்டங்களாக சுரக்கிறது. முதலாவதாக, உணவு சாப்பிட்ட பின்னர் ரத்தத்தில் அதிகரிக்கிற சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதற்கான இன்சுலினைச் சுரப்பது ஒரு கட்டம்.\nஇரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்னர் குருதியில் உள்ள குளுக்கோஸை சக்தியாக மாற்றுவதற்கு தேவையான இன்சுலினை உற்பத்தி செய்வது வேறொரு கட்டம். இவற்றில், முதலாவது கட்டம் ‘உணவுத் தூண்டல் இன்சுலின்’(Meal Stimulated Insulin) எனவும், இரண்டாவது கட்டம், ‘அடிப்படை இன்சுலின்’(Basal Insulin) எனவும் குறிப்பிடப்படுகின்றன. நமது உடலில் காணப்படுகிற சுரப்பிகளில் மிகப் பெரியதும், ஆபத்தான நேரங்களில் குளுக்கோஸைத் தயாரிக்கும் இன்றியமையாதப் பணியைச் செய்வதும் கல்லீரலின் பொறுப்பில் உள்ளது.\nஇந்த உறுப்பு, நமக்குத் தேவையான சர்க்கரையை உற்பத்தி செய்வதோடு தேவைக்குப் போக மீதமாகும் குளுக்கோஸைக் கிளைக்கோஜன்(Glycogen) எனும் பொருளாகவும் சேமித்து வைக்கவும் செய்கிறது. இந்தப் பணிகளைக் கல்லீரல் தடையின்றி செய்வதற்கும் இன்சுலின்தான் உதவுகிறது. கல்லீரல் தான் சேமித்த கிளைக்கோஜனை மீண்டும் குளுக்கோஸாக மாற்றி ரத்தத்துக்கு அனுப்புகிறது. இச்செயல்பாட்டினை நீரிழிவு மருத்துவர்கள் ‘கல்லீரல்-குளுக்கோஸ் வெளிப்பாடு (Hepatic Glucose Output) எனக் குறிப்பிடுகின்றனர்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம�� |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/katturaigal/112/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2018-10-17T01:42:13Z", "digest": "sha1:MHK5PESXN4XGJGTNUV4H5H3FBEP3ZXF2", "length": 9653, "nlines": 112, "source_domain": "www.saalaram.com", "title": "challaram| சாளரம் | saalram | saalaram | salaram| chalaram | tamil entertainment news", "raw_content": "\nஉங்கள் காதலி மிதுன இராசியா : கொடுத்து வைத்தவர் நீங்கள்\nஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். சிலர் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், சிலர் விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள், சிலர் மேலாண்ம....\nமனைவி மீது சந்தேகம் கொள்ளல் கூடாது\nஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் சந்தோஷம் பின் வாசலால் போய்விடும். ஆம் இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷ கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்றுவிடும். அ�....\nஉங்கள் காதலியை கவர்வது எப்படி\nஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும�....\npengalai kavarvathu eppadi பெண்களை கவர்வது எப்படி\nபெண்களை கவர்வது எப்படி ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்�....\nகாதல் இல்லாதது வாழ சில நேரங்களில், ஒருவரின் காதல் வலையிலிருந்து வெளியேற ஏற்ற மிகவும் எளிய வழியாக இருப்பது வேறொருவரின் மீது கவனம் செலத்துவது தான். இவ்வாறு உங்களுக்கு காதலில் விழாமல் கவ�....\nகாதலர்களுக்கு ஏன் பசி இல்லைன்னு தெரியுமா\nபசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.....\nகாதலி காதலனிடம் வாய்விட்டு கேட்காத சில விஷயங்கள்\nசில பெண்களுக்கு தங்கள் விருப்பங்களை காதலனிடம் கேட்பதற்கு தயங்குவார்கள். ஆனால் அதனை அவர்களே எதிர்பாராதவாறு செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். என்ன புரியவில்லையா\nகாதலன் காதலியின் குணம் இராசிப்படி எவ்வாறு இருக்கும்\nநீங்கள், மேஷ லக்னத்தில் பிறந்தவர். இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம். அது, தீயைப்போல உக்ரமானது. உங்கuக்கு அஜீரணம், எச்���ில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும்....\nஉங்கள் நண்பனின் காதலை ஏற்றுக் கொள்ளலாமா\nசிறுவயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வத�....\nகாதலை சொல்வதற்கு உங்களுக்கு பயமா\nகாதல் வயப்படாத மனிதரை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். காதல் வயப்பட்டு ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிப்பது என்பது எல்லா ஆண்களுக்குமே கடினமான ஒன்றாகும். அந்த பெண் தன் காதலை ஏற்றுகொள்ளு....\nகாதலிக்கும் போது குறும்புத்தனமான விளையாட்டுகள்\nகாதலியிடம் செய்ய வேண்டிய சில குறும்பான விளையாட்டுகள் பற்றி ‘நமக்கு என்ன தெரியும்’ என்று கேட்டால், நாம் அனைவரும் வெறுமனே எதையாவது சொல்வோம். உங்கள் காதலியிடம் நீங்கள் அவ்வப்போது சில கு�....\nகணவரை எரிச்சலடைய செய்யும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை\nஇல்லறத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/03-03-2018-raasi-palan-03032018.html", "date_download": "2018-10-17T00:44:01Z", "digest": "sha1:HE2RM4T76JQCTMVB4UJR2J26S6BQIOQ4", "length": 25578, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 03-03-2018 | Raasi Palan 03/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சமயோஜிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிட்டும். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் வேலைசுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சகோதரங்களுடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சிறப்பான நாள்.\nதனுசு: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி மக��ழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்ட���ம் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/vasthu.asp", "date_download": "2018-10-17T02:21:48Z", "digest": "sha1:ADSM4YHRHQHQTALRH52A3RIVQ7OELS4F", "length": 18455, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமருத்துவராக உள்ள என் நண்பருக்கு முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற தன்னால் மணவாழ்வில் வெற்றி பெற முடியவில்லையே என்று தற்கொலை எண்ணம் கொண்டவராக உள்ளார். எனது நண்பரின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமைய பரிகாரம் கூறுங்கள். அனிதா, திருவாரூர்.\nகிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நீங்கள் நண்பரின் நல்வாழ்விற்காக கடிதம் எழுதியுள்ளீர்கள். உங்கள் கருணை உள்ளத்திற்கு கர்த்தரின் ஆசிர்வாதம் என்றென்றும் நிலைத்திருக்கும். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்நண்பரின் ஜாதக.... மேலும்\nகுலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் அதனை எப்படி தெரிந்து கொள்வது\nதற்காலத்தில் இந்தக் கேள்வியினைக் கேட்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்வது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. வேலைவாய்ப்பு தேடி சொந்த ஊரை விட்டு வந்தவர்கள், இரண்டு அல்லது மூன்று தலைமுறையாக குலதெய்வம் கோயில் பக்கம் செல்லாதவர்கள், தாங்கள் ....... மேலும்\nஎனது மகள் வழி பேரன் பிறந்த பிறகு, சொந்த வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலையாகி விட்டது. மீண்டும் இடம் வாங்கியுள்ளேன். இதில் வீடு கட்ட பேரன் ராசிக்கு யோகம் இருக்கா\nஉங்கள் பேரன் ஜாதகத்தில் புதன், சுக்கிரன், சனி மூவரும் விருச்சிகத்தில் இருப்பதால் வெள்ளி, புதன் கிழமைகளில் பசுமாட்டை முன்னிறுத்தி கோ பூஜை செய்து, சர்க்கரைப் பொங்கல் கொடுத்து பின்பு வாஸ்து பூஜை, பூமி பூஜை ....... மேலும்\nவீடுகளிலும் கடைகளிலும் அர்ஜுனனுக்காக கிருஷ்ண பகவான் தேரோட்டும் படத்தை வைக்கக்கூடாது என சிலர் கூறுகிறார்களே\nமனிதப் பிறவியே இறைவனோடு இரண்டற கலக்கவே ஏற்பட்டதாகும். அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீகிருஷ்ணர் நம்முடைய உள்ளத்தில் உறைகிறார். பாரதப்போர் துவங்கும்போது உறவினர்களை அழிக்கத் தயங்கிய அர்ஜுனனுக்கு அரிய பெரிய வேதாந்த கருத்துகளை ஸ்ரீபகவத் கீதை ....... மேலும்\nநான் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் வேலை செய்கிறேன். அரசு வேலைக்கு தொடந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு நிரந்தரமாக அரசு வேலை கிடைக்குமா\nநீங்கள் சனிக்கிழமை மற்றும் ஆங்கிலம் 8, 17, 26 தேதிகளில் புது முயற்சி எதுவும் மேற்கொள்ளாதீர்கள். வியாழக்கிழமையன்று அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்து விட்டு வாருங்கள். ஞாயிறன்று கீழேயுள்ள 3 பாடல்களையும் காலை ....... மேலும்\nகாம்பவுண்ட�� சுவர் மீது பூந்தொட்டிகள் வைக்கலாமா\nதெற்கு, மேற்கு காம்பவுண்ட் சுவரின் மேல்பகுதியில் பூந்தொட்டிகள் வைத்துக் கொள்ளலாம். வடக்கு, கிழக்கு காம்பவுண்ட் சுவரின் மேல் பகுதியில் பூந்தொட்டிகள் வைத்துக் கொள்ளும் முறையைத் தவிர்க்கவும்....... மேலும்\nசிறப்பான வாழ்வு பெற கட்டட அதிக பரப்பளவு துணை செய்யுமா\nசிறப்பான வாழ்க்கை அமைய கட்டட பரப்பளவு முக்கியமல்ல. குறைந்த பரப்பளவு கட்டடமே போதும். வாஸ்து முறைப்படி சென்னையில் பர்மாபஜார் கடைகளின் பரப்பளவு குறைவானது. நாள்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வியாபாரம் நடக்கின்றது. சிறுதுளி பெருவெள்ளம் போன்ற ....... மேலும்\nபூஜையின் பலன்களை எப்படி பெறுவது\nவாஸ்து முறைப்படி கட்டடத்தில் பூஜை அறை அமைத்து வழிபாடு செய்தால்ல் தெய்வத் தொடர்பு உண்டாகும். வாஸ்து முறையற்ற கட்டடத்தில் பூஜை அறையில் வழிபாடு செய்தால் பூஜைக்கு ஆகும் நேரம் / செலவுகள் பயனற்ற நிலை ....... மேலும்\nகட்டடத்தில் பிரதான வாயில் அமைப்பு வாஸ்து முறையில் எப்படி அமைய வேண்டும்\nமேற்கு சாலை அமைந்த மனையில் மேற்கு, வடமேற்குப் பகுதியில் நுழைவுகேட், மேற்கு, வடமேற்கு பகுதியில் பிரதான நுழைவாயில் அமைப்பு நன்மை தரும். கிழக்கு சாலை அமைந்த மனையில் கிழக்கு, வடகிழக்கு பகுதியில் பெரிய கேட், ....... மேலும்\nமனிதர்களுக்கு நன்மை தீமைகளைத் தரும் வல்லமை வாஸ்துவிற்கு உண்டா\nதீ ஜூவாலையை யார் தொட்டாலும் சுடும் தன்மை உண்டாகும். வாஸ்து குறை குடியிருக்கும் இடத்தில் எந்த பாகத்தில் வாஸ்து குறை இருந்தாலும் மனிதனை பாதிக்கும். விஷம் தெரிந்து சாப்பிட்டாலும், தெரியாமல் சாப்பிட்டாலும் மனிதனை அழிவுநிலைகக்கு ....... மேலும்\nவீடு கடை வாடகைக்கு அமர்த்தும் போது வாஸ்து முறையில் நன்மை காண்பது எப்படி\nவீடு, கடை, அலுவலகம் இது போன்றவைகள் வாடகைக்கு அமர்த்தும்போது உரிமையாளர் வடக்கு, கிழக்கு பாகத்தில் இருந்து கொண்டு மற்ற பாகங்களை வாடகைக்கு விடலாம். வாடகைதாரர் காலி செய்யும் சமயத்தில் மறுபடி வாடகைதாரர் வரும்வரை உரிமையாளர் ........ மேலும்\nவிதிப்படி நடக்கும் என்பது உண்மைதானே\nநடப்பதெல்லாம் விதி என்று நினைத்து இருக்க வேண்டாம். விதியை மதியால் மாற்றி அமைக்கலாம். முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு (மதி தான் வாஸ்து அமைப்பு முறை)....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55926/", "date_download": "2018-10-17T01:04:20Z", "digest": "sha1:MYZPRFC4EJCMTNPOTUGEJW4TMLJB2OSA", "length": 10917, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் – மலேசியா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் – மலேசியா\nசட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என மலேசியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் பின் ரன் அப்துல் ரசாக் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் சந்தி;த்திருந்தார்.\nவர்த்தகம், முதலீடு, விவசாயம், புலனாய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சிகளை நடாத்தவும் இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் மனித உரிமை வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மேற்குலக நாடுகள் மனித உரிமை தொடர்பில் சில விடயங்களை திணிக்க முயற்சிப்பதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். மலேசியா வழங்கி வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagsnews Srilanka tamil tamil news ஒத்துழைப்பு வழங்கப்படும் சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க நஜீப் பின் ரன் அப்துல் ரசாக் புலனாய்வு மலேசிய பிரதமர் மலேசியா முதலீடு வர்த்தகம் விவசாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nபாடசாலை பாடவிதானத்திலிருந்து வரலாறு பாடம் நீக்கப்படாது\nஆர்.கே.நகர் – வடக்கு மண்டல இணை ஆணையாளர் மாற்றம்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்��க் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=93", "date_download": "2018-10-17T00:29:31Z", "digest": "sha1:KINK6WXUIIY36DSDLBTLYI3YEQXPYFQB", "length": 4766, "nlines": 150, "source_domain": "mysixer.com", "title": "Tickets for 1st 3 days sold out in just 2hrs", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் பட டிரையலர் வெளியீடு\nதிரைப்படங்கள் திருடப்பட்டால் நஷ்ட ஈடு கிடைக்குமா.\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T02:03:40Z", "digest": "sha1:LIY4W7QBNEREXYXYKPX3PRBUSLCXHGRO", "length": 29796, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்���ுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது ப���றந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புய��் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=479:2013-07-23-22-11-37&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-10-17T01:21:32Z", "digest": "sha1:ZVSBCO6FPXGJDX7RCB3HQDAV2PE27ISB", "length": 5109, "nlines": 131, "source_domain": "selvakumaran.de", "title": "உனக்கு நான் அல்லது எனக்கு நீ..", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஉனக்கு நான் அல்லது எனக்கு நீ..\nஉற்றுப் பார்க்கிறான் உன் முகத்தை\nஉடைந்தழும் தாயின் சூட்டில் ஒதுங்கி\nஎன் வீட்டில் என் மகனும்\nஉன் வீட்டில் உன் மகனும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2012/04/favicon.html", "date_download": "2018-10-17T01:02:37Z", "digest": "sha1:K47MAEVANB3YQUT3WBHR4C2PNVIAACVQ", "length": 15242, "nlines": 151, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nநீங்கள் இங்கே »» Home » internet tools » எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..\nஎளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..\nஇந்த பதிவில் நாம் பார்க்கப் போவது Favourites Icon எனப்படும் Favicon-ஐ ப்ளாக்கரில் மாற்றுவது எப்படி நமது இனையப்பக்கத்திற்க்கான Faviconஐ நமது விருப்பத்திற்கேற்ப வைத்துக்கொள்வது ஆகும் . தற்பொழுது அதனை எளிதாக மாற்றும் வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை இங்கு பார்ப்போம்.\nFavicon என்பது நமது இனையப்பக்கத்திற்க்கான icon அதாவது\nலோகோ( logo) போன்றதாகும் . உதாரனத்திற்க்கு வலது புறத்தில் உள்ள படம் அனைதும் ஒவ்வொரு இனையப்பக்கத்திற்கான Favicon களாகும்.\nசரி இப்போது Favicon ஐ எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்.\nஇந்த பதிவை படிக்கும் முன் எனது பக்கத்தின் Favicon ஐ பாருங்கள் நான் எனது Favicon ஐ மாற்றியப்பிறகு அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்த பதிவை வெளியிட்டேன்.\n1. முதலில் உங்கள் கணினியில் உள்ள நீங்கள் Favicon-ஆக வைக்க நினைக்கும் படத்தை தேர்வு செய்யவும்.\n2. Favicon-வைப்பதற்கு .ico Format-ல் உள்ள படங்களை மட்டும் தான் ஃபேவிகானாக வைக்க முடியும்.\n3.அந்த படத்தின் மீது Right க்ளிக் செய்து, Properties என்பதை க்ளிக் செய்யவும்.\n4. General என்ற tab-ல் ஃபைலின் பெயர் .jpg அல்லது .jpeg Format-ல் இருக்கும். அதனை .jpg, .jpeg என்பதற்கு பதிலாக .ico என [உதாரணத்திற்கு filename.ico]பெயர் மாற்றம் செய்து OK என்பதை க்ளிக் செய்யவும். எடுத்துக்காட்டுக்கு கீழே பார்க்கவும்.\n5.கீழே படத்தில் காட்டியபடி பெயரை மாற்றிய பிறகு ஓகெ(ok) பொத்தானை அளுத்தவும் .\n6.தற்போது உங்கள் படம் .ico Format-ற்கு மாறிவிடும். நீங்கள் தேர்வு செய்யும் படம் 10KB-குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேலானவற்றை ப்ளாக்கர் ஏற்றுக் கொள்ளாது.\n8.அங்கு Navbar என்பதற்கு மேலே இடது புறம் Favicon என்று Gadget-ஆக இருக்கும். அதில் Edit என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள நீங்கள் Favicon-ஆக வைக்க நினைக்கும் படத்தை தேர்வு செய்யவும்.\n9.பிறகு save என்பதை க்ளிக் செய்யவும்.உங்கள் விருப்பமான படம் Favicon-ஆக வந்துவிடும்.\nநீங்களும் முயற்சித்துப்பாருங்கள் வெற்றி நிச்சயம் . மனிதனால் முடியாதது எதுவும் இல்லை.\nஎனது இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை பற்றியக் கருத்துக்களை தெறிவிக்கவும். இப்பதிவை அனைவரும் தெறிந்துக்கொள்ள தங்களின் சமூக தலங்களிள் இந்த பதிவை வெளியிடுங்கள்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nஎளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nநீங்களே Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க\nஇண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய .\nஒவ்வொரு Folderக்கும் ஒவ்வொரு நிறத்தை கொடுக்க விருப...\nவிரைவாக பைல்களை காப்பி செய்ய வேண்டுமா \nநீங்களே folder lock மென்பொருள் உருவாக்களாம்.\nஎளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..\nவிண்டொஸ் 7 னில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்க...\nஇனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nவிண்டோஸ் 7 க்கான Shortcut கீகள்\nவீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் ம...\nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnuef.org/tag/caste-oppression/", "date_download": "2018-10-17T00:30:00Z", "digest": "sha1:3I2GGFUQTR3MFIIFIKSWW7BV74GOF6L4", "length": 4695, "nlines": 44, "source_domain": "tnuef.org", "title": "caste oppression | தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி", "raw_content": "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு - 3 years ago\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல் - 3 years ago\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nஉத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-17T01:44:46Z", "digest": "sha1:VHL74BS73SH63ACT66VBDTERZXUHNGU4", "length": 6604, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி மெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை\nமெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை\nவடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.\nவடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார்.\nPaul Godfrey-cmஅதேவேளை, வடக்கிற்கான தனது பயணத்தின் போது மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் கீச்சகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசமூக ஊடகங்கள் மீதான தடை இன்று விலகும்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விப��ங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:33:20Z", "digest": "sha1:IXAJSNRJ7T2Q5XW7MLPKIUTISBUNU4LT", "length": 2954, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காகித பை.. கலக்கல் லாபம் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: காகித பை.. கலக்கல் லாபம்\n – காகித பை.. கலக்கல் லாபம்\nகாகித பை.. கலக்கல் லாபம் ‘சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால்,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_727.html", "date_download": "2018-10-17T00:40:50Z", "digest": "sha1:FTQSOPJ27NVAACWDICDR2NS34RXNKJCV", "length": 8282, "nlines": 72, "source_domain": "www.thinaseithi.com", "title": "அரச மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஅரச மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nதிட்டமிட்டவாறு இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்தார்.\nசிங்கப்பூர் - இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅதன்படி, இன்று காலை 8 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியாக இந்த அடையான பணிப்புறக்கணிப்பு இடம்பெறும்.\nஇந்த பணிப்புறக்கணிப்பின் போது சகல மருத்துவமனைகளிலும் அவரச சிகிச்சை பிரிவு செயற்படும், அத்துடன், சிறுவர், தாய்சேய் மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருந்துவமனைகள் என்பனவற்றின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள���ாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅந்த சங்கத்தின் தலைவர் கிஷாந்த தசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/06/17/", "date_download": "2018-10-17T01:41:45Z", "digest": "sha1:NGT6CIVZPIYL6MCM6JCIVJGOWVQK4HT5", "length": 11461, "nlines": 276, "source_domain": "barthee.wordpress.com", "title": "17 | ஜூன் | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 17th, 2008\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: தகவல் |\nநம் அபிமான பயர்பாக்ஸ் ஒரு கின்னஸ் உலக சாதனை செய்யவிருக்கின்றது. 24 மணிநேரத்தில் உலகிலேயே அதிக அளவில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையை அது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை உலகெங்கும்\n1,687,332 பேர் அந்த புது பயர்பாக்ஸ்3-ஐ ஜூன் 17 அன்று இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள்\nநீங்களும் இந்த சாதனையில் பங்கு கொள்ளலாம்.\nஇன்று பயர்பாக்ஸின் தளம் www.mozilla.com/firefox/ சென்று புதிய FireFox version 3-யை முழுவதுமாய் இறக்கம் செய்து (no upgrade please) உங்கள் கணிணியில் நிறுவி இச்சாதனையில் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு.\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: தகவல், வீடியோ |\n1985 ம் ஆண்டுமுதல் இன்றுவரை உள்ள செல் போன்களின் வளர்ச்சியை இந்த அருமையான ஒரு வீடியோமூலம் பாருங்கள். இதில் சிலதை நீங்கள் உபயோகித்திருப்பீர்கள், பலதைக் காண்டிருபீர்கள், சில கண்களில் பட்டும் இருக்ககாது \nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மே ஜூலை »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomi-launches-10000mah-20000mah-mi-powerbank-2i-india-015857.html", "date_download": "2018-10-17T00:46:02Z", "digest": "sha1:6TJIZI6J4YULIZZROVTAWTPE4SY4YTZV", "length": 13319, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi launches 10000mAh and 20000mAh Mi Powerbank 2i in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் அட்டகாசமான 2 சியோமி பவர் பேங்குகள் அறிமுகம்.\nமலிவு விலையில் அட்டகாசமான 2 சியோமி பவர் பேங்குகள் அறிமுகம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நட���கர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராணா சியோமி இந்தியாவில் அதன் இரண்டு பவர் பேங்குகளை அறிமுகம் செய்துள்ளது. 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ மற்றும் 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ என்ற எந்த இரண்டு பவர் பேங்குகளும்,நிறுவனத்தின் நொய்டா ஆலையில் மேட் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது ரூ.799/- என்றும், 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது ரூ.1,499/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. டிசம்பர் முதல் நாட்டின் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் மற்றும் நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி இந்த சாதனம் மி.காம் வலைத்தளத்தில் வாங்க கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள்\nஇந்த பவர் பேங்குகளின் உற்பத்திப் பணிகளின் 9 நிலைகள் மற்றும் ஆய்வு 3 நிலைகள் வழியாக செல்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் தயாரிப்பாளரின்படி, ஒரு நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள் தயாரிக்கப்படுகின்றது.\n10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது இரட்டை யூஎஸ்பி அவுட்புட் மற்றும் இரண்டு வழியிலான பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது. இதன் பொருள், ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த சாதனம் அல்ட்ரா மெல்லிய, இலகுரக வடிவமைப்பை கொண்டுள்ளது ஆகையால் இதை சுலபமாக எங்கும் கொண்டு செல்ல முடியும்.\n90% க்கும் அதிகமான மாற்று விகிதம்\nஇந்த 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது 6500எம்ஏஎச் என்கிற உண்மையான வெளியீட்டு திறனை கொண்டுள்ளது மற்றும் 90% க்கும் அதிகமான மாற்று விகிதத்தையும் வழங்குகிறது. இதனை மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட்களை இணைக்கவும் மற்றும் சார்ஜ் செய்யவும் முடியும்\nமறுகையில் உள்ள 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனதும் இரட்டை யூஎஸ்பி வெளியீட்டை ஆதரிக்கிறது மேலும் இதுவும் ஸ்மார���ட்போன்கள், டாப்ளெகள் மற்றும் மடிக்கணினிகளை சார்ஜ் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒற்றை போர்ட் ஆனது பாஸ்ட் சார்ஜ் 3.0-ஐ ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.\nசமீபத்தில் சியோமி நிறுவனமானது, கேஷிப்பை உடன் இணைந்து ஒரு பரிமாற்றத் திட்டத்தை தொடங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது, இந்த பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, பழைய கருவிகளை எக்ஸ்சேன்ஜ் செய்து சியோமி ஸ்மார்ட்போன்களை நாட்டில் உள்ள எந்தவொரு மி ஹோம் ஸ்டோரிலும் வாங்கிக்கொள்ள முடியும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/singapore-periyar-mandram-presented-periyar-awards-301712.html", "date_download": "2018-10-17T00:35:01Z", "digest": "sha1:QLIJ3NP26PV56BWS5OYMC75R6FI5MXN3", "length": 12308, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "செண்பகவள்ளி திருவேங்கடம், இரத்தினவேங்கடேசனுக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற பெரியார் விருது | Singapore Periyar mandram presented Periyar awards - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செண்பகவள்ளி திருவேங்கடம், இரத்தினவேங்கடேசனுக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற பெரியார் விருது\nசெண்பகவள்ளி திருவேங்கடம், இரத்தினவேங்கடேசனுக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற பெரியார் விருது\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து வ��லக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிங்கப்பூர்: பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா கடந்த 12-ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தொடங்கி பல்வேறு நிகழ்வுகளுடன் மாலை 9 மணிக்கு விழாநிறைவுபெற்றது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கா.தனலட்சுமி நிகழ்வை பாராட்டி உரைநிகழ்த்தினார். முன்னதாக பெரியார் பிறந்தநாள் பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் மற்றபோட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன.\nமேலும் முற்றிலும் மாணவர்களை கொண்டு பெரியாரும்-கோசாவும் என்ற சிறப்பு நாடகம் பல்வேறு வரலாற்று செய்திகளோடு அரங்கேறியது. 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்துவரும் வளர்ப்பு அன்னை செண்பகவள்ளி திருவேங்கடத்தைப் போற்றும் விதமாக பெரியார் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பெரியார் விருதைப் பெற்ற முனைவர் இரத்தினவேங்கடேசனுக்கு அவ்விருது மேடையில் வழங்கப்பட்டது.\nஇவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பேராசிரியை முனைவர். பர்வீன் சுல்தானா, \"பெரியாரும் பெண்கள் முன்னேற்றமும்\" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியாரின் சீர்திருத்த சிந்தனைகளை அரங்கம் முழுவதும் நிரப்பினார் முனைவர் பர்வீன் சுல்தானா.\nபெரியார் சமூக சேவை மன்றம் நடத்திய இந் நிகழ்வில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், தமிழார்வளர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.\n(சிங்கப்பூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsingapore thanthai periyar periyar award சிங்கப்பூர் தந்தை பெரியார் விருதுகள் அயலகச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3398859&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=6&pi=9&wsf_ref=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%7CTab:unknown", "date_download": "2018-10-17T00:33:17Z", "digest": "sha1:2EO4AVJ5BAA27YDC2RNFK5636UE6OHWZ", "length": 19976, "nlines": 88, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nஇவர் காலகட்டங்களில் இவர் செய்த பொக்ரான்-2 அனுகுண்டு சோதனை, கார்கில் போர், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களில் அவர் செயல்பட்ட விதம் அவரை பெரும் அளவில் உயர்த்தியது.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nஇவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் நேற்று டில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவரை நினைவு கூறும் விதமாக அவர் பிரதமாராக இருந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கே பார்க்கலாம் வாருங்கள்\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nவாஜ்பாய் பிரதமராக இருந்த போது குண்டு துளைக்காத அம்பாஸிட்டர் காரை பிரதமர்கள் பயன்படுத்திவந்தனர். அந்த காரை மாற்றி அவர் உட்பட இனி வரும் பிரதமர்கள் பிஎம்டபிள்யூ 7 -சீரிஸ் செக்யூரிட்டி எடிசன் காரை வாங்கினார்.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nஇந்தியாவில் விவிஐபிகளுக்காக எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்கள் பரிந்துரையின்படிதான் இந்த வாகனம் வாங்கப்பட்டது. இந்த காரில் பல கன ரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கார் வாங்குவதற்கு முன்னர் பெரும்பாலான இந்திய பிரதமர்கள் புல்லட் ப்ரூப் கொண்ட ஆம்பாஸிட்டர் கார்களையே பயன்படுத்தி வந்தனர்.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nஇந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை சீர் குழைக்க பெரும் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தது. இந்திய அரசியல் வாதிகளை கொல்வது மூலம் இந்தியாவை அச்சுறுத்த தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாக அவரது பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை வந்தது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய அவரதுவாகனத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார் பரிந்துரைக்கப்பட்டது.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nஅவருக்கு வழங்கப்பட்ட இந்த பிஎம்டபிள்யூ கார், சொகுசு வசதிகள் நிறைந்த காராகும். இது பிஎம்டபிள்யூ 740 Li வேரியன் கார். இதில் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிரதமரின் பயன்பாட்டிற்காக 4 கார்கள் வாங்கப்பட்டன.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nஅதில் ஒரு கார் ஸ்டாண்ட் பை வாகனமாகவும், இரண்டு கார்கள் அவர் பயணத்தின் போது டெகாய் வாகனமாகவும், ஒரு கார் அவர் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டது. இதில் டெகாய் கார்கள் இந்தியாவில் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nவாஜ்பாய்க்கும் முன் 1984-1989 ஆகிய காலகட்டங்களில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் தனக்கு சொந்தமாக மாருதி 1000 செடன் ரக கார். மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 எஸ்இஎல் கார், ரேஞ்ச் ரோவர் கார் ஆகிய கார்களை வைத்திருந்தார். பென்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் காரை ஜோர்டன் நாட்டு ராஜா ராஜீவ் காந்திக்கு பரிசாக வழங்கினர்.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nராஜீவ் காந்திக்கு மற்றவர்கள் கார் ஒட்டும் போது தான் பயணம் செய்வதை விட தானே கார் ஓட்டி செல்வதை தான் விரும்புவார். அவரது சொந்த கார்களை பெரும்பாலும் அவரே ஓட்டி செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தார்.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nராஜீவ் காந்திக்கு முன் பிரதமராக இருந்த அவரது தாய் இந்திரா காந்தியும். அம்பாஸிட்டர் காரையே பயன்படுத்தினார். ராஜீவ் காந்திக்கு பின் வந்த சில பிரதமர்களும் அம்பாஸிட்டர் காரையே பயன்படுத்தினர். வாஜ்பாய் வந்த பின்பு இந்த பிஎம்டபிள்யூ காரை மாற்றிய பின்பு தான் பிரதமர்களுக்கான அம்பாஸ���ட்டர் கார்கள் ஒழிக்கப்பட்டு இந்த கார் பயன்படுத்தப்பட்டது.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nஅதன் பின் வந்த பிரதமர் மன்மோகன் சிங், மோடி என யாரும் அம்பாஸிட்டர் காரை பயன்படுத்துவதில்லை. இந்த பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவர்கள் செல்லும் விழா, அல்லது இடத்திற்கு ஏற்ப கார்கள் மாறும். பிரதமர்கள் டில்லியில் இருக்கும் போது பெரும்பாலும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் தான்.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nவாஜ்பாய் பிரதமராக 2004ம் ஆண்டு வரை இருந்தார் அதன் பின் அவர் அம்பாஸிட்டர் காரை பயன்படுத்த துவங்கினர். அப்பொழுது ஒரு நாள் அவர் சென்ற அம்பாஸிட்டர் காரின் கதவு திறக்காமல் ஜாம் ஆகியது. அதனால் அவர் வெளிய வரமுடியாமல் தவித்தார். பின்னர் அவர் வயதான காலத்திலும் பின் சீட்டில் இருந்து முன் சீட்டிற்கு சிறிய இடைவெளி வழியாக வந்து முன் சீட் வழியாக காரை விட்டு வெளியே வந்தார்.\nபிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்\nஇந்த செய்தி இந்தியா முழுவதும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து அப்பொழுது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவர் பிரதமர் பதிவியில் இருப்பபவர்களுக்காக வாங்கிய பிஎம்டபிள்யூ கார் ஒன்று காரை அவருக்கு வழங்கினார்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..\n2018 ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அதிகாரப்பூர்வ வரைபடம் வெளியீடு\nபிரபலங்கள் காரின் பின்சீட்டில் அமர்வதற்கு என்ன காரணம்\nகார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. இதற்கு பிரதமர் மோடியும் ஒரு காரணம்..\nஇந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி\nஇந்தியாவின் தலைசிறந்த பிரதமராக திகழ்ந்தவர் வாஜ்பாய். இவர் பிரதமராக இருந்த காலகட்டங்களில் இவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்று இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டு வர பெரும்பங்கு வகித்தது.\nமறந்தும் கூட இந்த பொரு��்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்\nமேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்\nதேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nசர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=11&author=1", "date_download": "2018-10-17T00:42:39Z", "digest": "sha1:XYHYLDN5OUOXCIWS5UO4G5UEONVMZTLK", "length": 6323, "nlines": 75, "source_domain": "charuonline.com", "title": "admin | Charuonline | Page 11", "raw_content": "\nமலேஷியப் பயணம் இனிதே முடிந்து நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். முதலில் இந்தப் பயணத்துக்குக் காரணமாக அமைந்த திருமாறனுக்கு நன்றி. மேலும், பாலமுருகன், வல்லினம் நவீன், சிவா, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, தயாஜி, பாண்டிய���், டாக்டர் முல்லை ராமையா மற்றும் நண்பர்களுக்கும் என் நன்றி. சுவாமிஜியின் ஆசிரமத்தில்தான் இரண்டு தினங்கள் தங்கியிருந்தேன். சுவாமிஜியின் அன்பு மறக்கவே முடியாதது. அவரே எனக்கு தோசையும் காப்பியும் போட்டுக் கொடுத்தார். தோசைக்கும் காப்பிக்கும் பிறகு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். … Read more\nதீபாவளி ஸ்பெஷல் ஆன்மீகக் கதை (1)\nஆன்மீகவாதிகள் ஏன் இத்தனை முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு இப்போதெல்லாம் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. இப்போதெல்லாம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இப்போதுதான் அந்த ஜீவராசிகளோடு எனக்குப் பரிச்சயம் உண்டாகி இருக்கிறது. ஒரு எழுத்தாளனோடு மனைவியாக வாழ்வது ரொம்பக் கஷ்டம் என்று பல பெண்கள் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். பாரதியின் மனைவியே அப்படித்தான் சொல்லி இருக்கிறார். இதேபோல், ஒரு நடிகனின் மனைவியும் புலம்பலாம். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியோ மந்திரியின் மனைவியோ பேராசிரியரின் மனைவியோ ஸாஃப்ட்வேர் நபரின் … Read more\nஆங்கிலத்தில் வந்த காதல் கடிதம்\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Yesuvin-Naam-Inithaana-Naamam/98/English", "date_download": "2018-10-17T01:55:21Z", "digest": "sha1:G3OCEJPF7VOPQCMJTLA57RBX2QWBFSTQ", "length": 2947, "nlines": 49, "source_domain": "kirubai.org", "title": "இயேசுவின் நாமம் இனிதான நாமம் |Yesuvin Naam Inithaana Naamam- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇணையில்லா நாமம், இன்ப நாமம்\n1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்\n2. பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம்\nபார் எங்கும் வாசனை வீசுடும் நாமம்\n3. வானிலும் பூவிலும் மேலான நாமம்\nவானாதி வானவர் இயேசுவின் நாமம்\n4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்\nநம்பினோரை என்றும் கைவிடா நாமம்\n5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்\nமூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்\n6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்\nசாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தின��் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-10-17T02:08:36Z", "digest": "sha1:4L7FGLA2X6B5UT7KPNDMRNJK42LZ7J3E", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்���ண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:36:19Z", "digest": "sha1:QYPE7OUJC2WFVZYKQQFED6RL3NR6N52H", "length": 6628, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீரின் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nதேசக்கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு ஏந்தி செல்பவர்கள் கைது ; சுஷ்மா\nகாஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று தேச கொடியை எற்றச் சென்ற பாஜகவினரின் ஏக்தா யாத்ரா, காஷ்மீரின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது . ஏக்தா யாத்ரா யாத்ராவிற்கு தலைமையேற்ற ......[Read More…]\nJanuary,25,11, — — அருண் ஜெயிட்லி, ஏக்தா யாத்ரா, ஏக்தா யாத்ராவிற்கு, காஷ்மீரின், குடியரசு தினத், சுஷ்மா சுவராஜ், தலைமையேற்ற, தலைவர்கள் கைது, தேச கொடியை, பாஜகவினரின், லால் சவுக்கில், ஸ்ரீநகரில்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்� ...\nசுஷ்மா சுவராஜுடன் குல்பூஷன் ஜாதவின் க� ...\nதீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்க ...\nவெளிநாட்டில் வாழும் அனைத்து இந்தியர்க ...\nசவுதி அரேபியாவில் சிக்கிதவித்த 29 இந்தி ...\nசுஷ்மா சுவராஜ் உரைக்கு பிரதமர் மோடி பா� ...\nசவுதி அரேபியா; செப்டம்பர், 25க்குள் நாடு� ...\nஆப்பிரிக்க நாட்டவர்கள் மீதான தாக்குத� ...\nசுஷ்மா சுவராஜை பிரதமர் மோடி சந்தித்து � ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t269-topic", "date_download": "2018-10-17T01:00:55Z", "digest": "sha1:TNDOTRZMYJFXZVKGBGAZIU5ZLFCRA265", "length": 12217, "nlines": 56, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "வேடம் கலைகிறது...!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nபாகிஸ்தான் - அமெரிக்கா இடையிலான தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்துவிடும் தோற்றத்தை இப்போத��ய சூழ்நிலைகள் ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டதே பிரச்னைக்குக் காரணம்.\nஇந்தச் சம்பவம் நாட்டில் ஏற்படுத்திய கொந்தளிப்பால், அமெரிக்காவைக் கண்டித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\n\"ஷாம்சி விமானதளத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும், இனி ஒருமுறை தாக்குதல் நடந்தால் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்காமல் பாகிஸ்தான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டும்' என ராணுவத் தளபதி கயானி ஆவேசப்பட்டார்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, \"நேட்டோ தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டது அல்ல' என்று விளக்கம் அளித்தார்.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியைத் தொடர்புகொண்டு, \"பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா எப்போதுமே மதிக்கிறது' என்று சமாதானம் சொன்னார். ஆனால், எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், தங்களது கண்டனத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில், ஜெர்மனியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துவிட்டது.\nஅமெரிக்காவுடனான உறவில் இப்படி ஒரு விரிசல் என்றாவது ஏற்படும் என்பது பாகிஸ்தான் எதிர்பார்த்ததுதான். ஆனால், இத்தனை விரைவில் உறவு சீர்கெடும் என்பதுதான் எதிர்பார்க்காதது. இஸ்லாமிய நாடுகளைக் குறிவைக்கிறது அமெரிக்கா என்ற நீண்டநாளைய குற்றச்சாட்டுக்கு இடையே, அமெரிக்காவை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வேண்டுமானால் ஏற்கலாம். ஆனால், பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.\nஅமெரிக்காவுக்கு அதிகம் இடம்கொடுக்கிறோம் என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ அந்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.\nஆதலால்தான் பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கப் படைகள் காலூன்றிய நாள்முதல் இன்றுவரை நாள்தோறும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மட்டுமன்றி, அமெரிக்காவிடமுமே பாகிஸ்தான் ஆட��சியாளர்கள் இரட்டைவேடம்தான் போட்டு வருகிறார்கள்.\nஅமெரிக்காவுடன் சேர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறும் பாகிஸ்தானின் குட்டு, பின்லேடன் கொல்லப்பட்ட விஷயத்திலேயே அம்பலமாகிவிட்டது.\nபின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என்பது தெரிந்ததும், பெரிய அளவில் உணர்ச்சிவசப்பட்டு பாகிஸ்தானைக் கண்டிக்கும் வேலையையெல்லாம் செய்யாமல், பின்லேடனை அமெரிக்க வீரர்கள் தேடிச்சென்று கொன்றபோதுதான் அமெரிக்காவின் உண்மை முகம் பாகிஸ்தானுக்குத் தெரிந்திருக்கும்.\nதலிபான்களை அழிப்பதற்காக உதவிபுரியும் முக்கிய தளமாகவும், பின்லேடனை அழிப்பதற்காகவும்தான் பாகிஸ்தானை அமெரிக்கா இத்தனைக் காலம் பயன்படுத்தி வந்தது. அதற்காகத்தான் நிதியுதவிகளை வாரி வழங்கியது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலின்போதும், பாகிஸ்தானுக்கு வலிக்காத வகையில் கண்டித்து வந்தது.\nகுறிவைத்தபடி பின்லேடனை அழித்தாயிற்று. ஆப்கானிஸ்தானிலும் தலிபான்களை ஒடுக்கி, அந்த நாட்டின் எதிர்காலம் குறித்துப் பேசும் அளவுக்கு நிலைமை சீரடைந்துவிட்டது.\nஇனியும் பாகிஸ்தானை அனுசரித்துப்போக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை. அந்த அலட்சியம்கூட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.\nஏற்கெனவே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் சிக்கும் அபாயம் உள்ளது என்று சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. மீண்டும் அங்கு ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயத்தையும் மறுப்பதற்கில்லை.\nஅமெரிக்காவுடனான உறவு என்பது புலிவாலை பிடித்த கதை. இச்சூழ்நிலையில், அந்த உறவைத் தொடர வேண்டுமா என்ற முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான தருணத்தில் இருக்கிறது பாகிஸ்தான்.\nஇது வேடம் கலையும் நேரம்... பாகிஸ்தான், அமெரிக்கா இரு நாடுகளின் வேடமும்தான்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA/", "date_download": "2018-10-17T00:57:59Z", "digest": "sha1:CGHTPYVLY554ETVMGE5ROB3FOGBHWSBR", "length": 4611, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "‘மம்மி’ செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\n‘மம்மி’ செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிப்பு\nகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.\nபண்டைய எகிப்தைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட மனித உடலான ‘மம்மி’ ஒன்றை ஆராய்ச்சி செய்ததில், உடல்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளன.\nகி.மு. 3500 – 3700 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் எள்ளில் இருந்து எடுக்கப்பட்டதாக கருதப்படும் எண்ணெய், கோரை புற்களின் வேர்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, வேல மரப் பிசின் மற்றும் பைன் மரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கருதப்படும் பிசின் ஆகியன உடல்களை மம்மிகள் ஆக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஓட்டுனர்கள் இல்லாமல் இயங்கும் ரயில் அறிமுகம்\nவிரல் சூப்பினால் பலன் உண்டாம் \n5000 ஆண்டுகள் பழமையான நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு\n245 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட அற்புத கோப்பை\nஉலகின் பணக்காரராக தொடர்கிறார் பெசோஸ்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8/", "date_download": "2018-10-17T01:06:02Z", "digest": "sha1:UOEVI2K73PV4HK2JDRCZ4RSINWP7AAGG", "length": 10239, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் காணாமல் போனோர் அலுவலகம் துரித செயற்பாடுகளை முன்னெடுக்கும் : ஜெப்ரி பெல்ட்மன் நம்பிக்கை\nகாணாமல் போனோர் அலுவலகம் துரித செயற்பாடுகளை முன்னெடுக்கும் : ஜெப்ரி பெல்ட்மன் நம்பிக்கை\nகாணாமல் போனோர் அலுவலகத்திற்கு பொறுப்பான ஆணையாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் காணாமல்போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடனான ஐக்கிய நாடுகள் சபையின் உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.\nஇவ்விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போன்ற தரப்பினரை சந்தித்து உரையாடியிருந்தார்.\nஇதன்போது இலங்கையின் சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதிகளின் செயற்பாடுகளை பாராட்டியதோடு, காணாமல் போனோர் அலுவலகத்திற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து காணாமல் போனோர் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.\nமேலும் தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான சமவாய சட்டம் அரசாங்கம் மக்கள் தொடர்பாக கொண்டள்ள பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் எனவும் தெரிவித்தார்.\nஅத்தோடு இலங்கையில் ஜனநாயக நிலைமைகள் பேணப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதற்கு அமைவாக அரசியலமைப்பு சீர்திருத்தம், நல்லிணக்கம், பயங்கரவாத மற்றும் வன்முறை செயல்களை கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.\n2015 இல் ஆட்சிக்கு வந்தபோது அரசாங்கத்தின் குறிக்கோள்களான சமாதானத்தை நிலைநாட்டுதல், பாதுகாப்பு மற்றும் நாட்டின் செழிப்புத்தன்மை என்பவற்றை வலுப்படுத்தல் போன்றவற்றை நோக்கிய இலங்கை அரசியல் தலைவர்களின் நகர்வுகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அதனை குறிப்பிட்ட கால எல்லைக்குள் துரிதமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleமுல்லைதீவில் இராணுவம் தேவையில்லை:மக்கள் முடிவு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவி���்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/books/book2.html", "date_download": "2018-10-17T00:36:42Z", "digest": "sha1:ZQZQBOCWITK3NHABUVFHODAI5W4FWPD2", "length": 10482, "nlines": 101, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nநூல் குறிப்பு: வளர்ந்து விட்ட இணையதள பயன்பாடு மற்றும் கைப்பேசி பயன்பாடுகளால், இப்போது பங்குசந்தையில் முதலீடு செய்வது மிகவும் எளிதாகியுள்ள சூழ்நிலையில், ஒரு பங்கு வர்த்தக புரட்சி ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் ம��கையாகாது. எனவே அத்தகைய பங்கு வர்த்தக புரட்சியில் அனைவரும் ஈடுபட்டு லாபம் ஈட்டும் வகையில் தேவையான வழிமுறைகளை எடுத்துக்கூறுகிறது இந்நூல்.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/sms_22.html", "date_download": "2018-10-17T01:03:56Z", "digest": "sha1:VVFPZKO5HAJ36WOTWHLBY3JMBHPW5YAH", "length": 22042, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: SMS இன் காரணமாக இன்று அரச ஊழியர்களுக்கு சரிவர கடிதமொன்று எழுதத் தெரியாது!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , ���ுன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nSMS இன் காரணமாக இன்று அரச ஊழியர்களுக்கு சரிவர கடிதமொன்று எழுதத் தெரியாது\nஇன்று அரச ஊழியர்களும் அதிகமதிகம் தொலைபேசிகளில் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தியை அதிகம் பயன்படுத்துவதால், அவர்களுக்கு சரியாக ஒரு தொழின்முறைக் கடிதம் கூட எழுத முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nஏதேனும் ஓர் இலக்கு இன்றி சிந்திக்கத் தொடங்கியுள்ள அரச ஊழியர்களில் பெரும்பாலானோர் புதிதாக நியமனம் பெறும்போதேனும் குறிக்கோள் ஒன்றுடன் செயற்பட வேண்டும் எனவும் சந்திரனை நோக்கிக் கல் எறிந்தால் சிலவேளை நட்சத்திரம் ஒன்றுக்கேனும் போய் படக்கூடிய வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேல் மாகாண சபையில் அரச முகாமை உதவியாளர்கள் 121 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்தேறிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n“என்றும் அரச ஊழியர்கள், சார், நான் செய்துதான் அனுப்பினேன் என்றாலும் திருப்பி அனுப்பியிருக்கிறார்களே என்று சொல்கிறார்கள். ஏன் மீண்டும் செய்து அனுப்பப்படுகின்றது என்பதை தேடிப்பார்த்தால், அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறைபாடு உள்ளமை தெரியவருகின்றது. இன்று எங்களுள் பெரும்பாலானோருக்கு கடிதம் ஒன்று எழுதத் தெரியவில்லை.\nதற்போது எஸ்.எம்.எஸ் சேவையும், புதுப்புது கைப்பேசிகளும் வந்திருப்பதனால் கடிதம் எழுதும் ஆற்றல் மிகக் குறைந்துள்ளது. தொடர்பாடல் திறன் அரச சேவைக்கு மிகவும் வேண்டத்தக்கதாகும். எங்களுக்குள் இருக்கின்ற மிகப்பெரும் இயலாததன்மை கடிதம் ஒன்று எழுத முடியாத தன்மையாகும். அதற்குச் சிறந்த மாற்றுவழி என்னவென்றால் அவர்களுக்கு அதில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். திருப்பியனுப்பப் படுகின்ற ஏழு எட்டு கடிதங்களைக் கொண்டுவந்து, இவர்களுக்குக் காட்டி ஏற்பட்டுள்ள பிழைகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டி கற்பித்தால் அவர்கள் சரிவரக் கற்றுக் கொள்வார்கள்” எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்���ு செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/11/06.html", "date_download": "2018-10-17T00:37:21Z", "digest": "sha1:EZCAAPXXSEEORKZR2NH3WUFPD7L2W4QQ", "length": 5294, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "06வது உலக சேக்கில் கபடி போட்டியில் மட்டக்களப்பு தமிழன் இணைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 06வது உலக சேக்கில் கபடி போட்டியில் மட்டக்களப்பு தமிழன் இணைப்பு\n06வது உலக சேக்கில் கபடி போட்டியில் மட்டக்களப்பு தமிழன் இணைப்பு\n06வது உலக சேக்கில் கபடி போட்டியில் கலந்துகொள்வதற்காக செல்லும் இலங்கை அணியில் மட்டக்களப்பினை சேர்ந்த கபடி பயிற்றுவிப்பாளர் மதன்சிங் இணைக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழரும் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த போட்டியானது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ளதுடன் இந்த போட்டியில் பங்குபற்றுவதற்காக இந்தியா பயணமாகியுள்ளார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/web-cams/zebronics+web-cams-price-list.html", "date_download": "2018-10-17T01:44:37Z", "digest": "sha1:ZKTT2QCXE5BD4BTMXNFVOSKCUGJFF5W5", "length": 18988, "nlines": 386, "source_domain": "www.pricedekho.com", "title": "ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ் விலை 17 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ் India விலை\nIndia2018 உள்ள ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ் விலை India உள்ள 17 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 10 மொத்தம் ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Amazon, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ்\nவிலை ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஸிபிரோனிக்ஸ் கிரிஸ்பி ஹட வெப்கேம் பழசக் Rs. 1,294 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம் பழசக் Rs.360 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக���கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. லோகிதேச் Web Cams Price List, குவாண்டம் Web Cams Price List, பிராண்டேச் Web Cams Price List, ஹப் Web Cams Price List\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ்\nஸிபிரோனிக்ஸ் லூசிட் வெப்கேம் ப்ளூ\n- வீடியோ ரெசொலூஷன் 0.3 megapixel\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 1.3 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்பி ஹட வெப்கேம்\nஸிபிரோனிக்ஸ் வெப் கேமரா சிஸ்டல்\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்டல் பிளஸ் வெப் கேமரா\nஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம்\nஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம் பழசக்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 0.3 megapixel\n- போகிஸ் டிபே Manual\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 25 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்பி ஹட வெப்கேம் ரெட்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 24 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 25 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்பி ஹட வெப்கேம் பழசக்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 24 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-2/", "date_download": "2018-10-17T01:33:02Z", "digest": "sha1:QWN4VFK6E4QIPMJ5IFIDSHWC7EJ7RCW5", "length": 9098, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பெருமளவு போதை மாத்திரைகளுடன் உலாவிய இளைஞன் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nபெருமளவு போதை மாத்திரைகளுடன் உலாவிய இளைஞன் கைது\nபெருமளவு போதை மாத்திரைகளுடன் உலாவிய இளைஞன் கைது\nமட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில், 18 வயது இளைஞனிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் 800 மாத்திரைகள் மற்றும் 5 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செங்கலடிச் சந்தியில் வைத்து வழி மறித்து திடீர் சோதனைக்குட்படுத்திய போதே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.\nகைதுசெய்யப்பட்ட இளைஞன் வாழைச்சேனை அஸ்ஹர் பாடசாலை வீதியை அண்டி வாழ்பவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்த மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.\nகுறித்த இளைஞனிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், போதைப் பொருள் கொள்வனவு, விற்பனை மற்றும் நுகர்வு வலைப்பின்னலைப் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் கஞ்சாவுக்கு சட்ட அங்கீகாரம்: இவ்வாரம் அமுல்\nமருத்துவ தேவைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக கஞ்சா செடிகளை வளர்க்கும் நடைமுறை கனடாவில் சட்டபூர்வமாக்கப\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடு\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nரொறன்ரோ இளைஞர்களை இலக்காகக் கொண்ட ‘கஞ்சா’ கல்வி திட்டங்களுக்கு 4.1 மில்லியன்\nரொறன்ரோ இளைஞர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா தொடர்பில் மூன்று பொதுக் கல்வி பிரசாரங்களுக்காக 4.1 மில்லியன\nஇளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு எமனாகும் கஞ்சா: கனேடிய ஆய்வு\nகஞ்சா புகைப்பது, மதுஅருந்துவதைவிட இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு பெரும்தீங்கு விளைவிக்கக் கூட\nகிளிநொச்சியில் கஞ்சா பொதிகள் மற்றும் கெப் ரக வாகனம் மீட்பு\nகிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் கஞ்சா பொதிகள் மற்றம் கெப் ரக வாகனமொன்றும்\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய ���ுடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/01/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:41:27Z", "digest": "sha1:7RSYX4OQODFF6LEBQ4VMV4K3P4ZKSALY", "length": 6207, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "கம்பி எண்ணும் கமலாபால் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / கம்பி எண்ணும் கமலாபால்\nதிருட்டுத்தனமாக கார் வாங்கியதோடு நில்லாமல் தெனாவெட்டாக,அதை சப்பைக்கட்டு கட்டி பேட்டிகளும் வழங்கி வந்த நடிகை சந்துசமவெளி அமலாபால் இன்று கைது செய்யப்பட்டார்.\nதுணை மாநிலமான பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சொகுசுக் காரை கேரளாவில் பயன்படுத்தி வந்த நடிகை அமலா பால், வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இதையடுத்து கடும் எரிச்சலுடன் ஒரு அறிக்கை வெளியிட்ட அமலாபால், ‘பாண்டிச்சேரி இந்தியாவுக்குள்ளதானே இருக்கு வருமான வரி கட்ற எனக்கு எங்க வேணும்னாலும் கார் வாங்குற உரிமையும் இருக்கு. இதை சட்டப்படி எதிர் கொள்வேன்’ என்றார்.\nதவளை தன் வாயால் கெட்ட கதையாக, இந்த சுட சுட அறிக்கையே அவருக்கு தடதட சங்கடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தனது பிடியை மேலும் இறுக்கிய போலீஸ், நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தது அமலாவை. பல மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின், அமலாபால் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது.\nஇதையடுத்து கேரள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ்சினிமாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் திருட்டு முகவரி கொடுத்து கார் புக் பண்ணிய புண்ணியவான்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.\nஆதலினால் நடிக்க வந்தார் அம்மா பூர்ணிம்மா\nவிக்ரம் படத்தை விட்டு வெ���ியேறுகிறாரா ஜீவா\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/02/vellarikka-sambar-recipe/", "date_download": "2018-10-17T00:44:07Z", "digest": "sha1:WWUNPZFCW6T3XYQJSHWDRX6GAAAW6CYC", "length": 9996, "nlines": 173, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெள்ளரிக்காய் சாம்பார்,vellarikka sambar recipe,vellarikka samayal |", "raw_content": "\nவெள்ளரிக்காய் – 1 பெரியது\nதுவரம் பருப்பு – 1 கப்\nசீரகம் – 1/2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 1 தேக்கரண்டி\nமல்லி தூள் – 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி\nஉப்பு – தேவைக்கு எற்ப\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nதேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை எடுத்துக்கொண்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சீரகம் போடவும்.\nஅதன் பின்னர் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியவுடன் தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும்.\nசுமார் மூன்று நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும்.\nவேக வைத்து எடுத்துள்ள துவரம் பருப்புடன் சிறிது தண்ணீர் விட்டு இதில் சேர்க்கவும். மேலும் 15 நிமிடம் வேக விடவும்.\nபின்னர் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். இப்பொழுது சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் ரெடி. இதனை சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு சமைத்தால் இதில் மிளகாய் தூள் மற்றும் மல்லி ���ூள் சேர்க்காமல் 2 பச்சை மிளகாயை நீளமாக வெட்டி சேர்க்கவும்.\nஇந்த சுவையான சாம்பார் குறிப்பினை திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்காக மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக் குறிப்புகளாக இருக்கும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=d83516b0e3386ac906537d3cdc42b7fc", "date_download": "2018-10-17T01:59:47Z", "digest": "sha1:A2ORJWNOMJZXYVYGVUCLKNRTQ2BILHAW", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என���பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/modernworld/?filter_by=random_posts", "date_download": "2018-10-17T01:13:22Z", "digest": "sha1:472R563P62XDC7JUB2GA4L476O6BOFH2", "length": 11075, "nlines": 121, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nகாபி குடித்தால் புற்றுநோய் வருமா புதிய ஆய்வு சொல்வது என்ன\nபாதுகாப்பு இல்லாததா வாட்ஸ் அப்\nவாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றும், அவை என்றாவது ஒருநாள் திருடப்பட்டு வெளியில் கசியவிடப்படும் என்றும் செக்கோஸ்லாவாகியா நாட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று...\nபாத்ரூமில் திருமணம் செய்த வித்தியாசமான ஜோடி\nஅமெரிக்காவின் மான்மவுத் நாட்டைச் சேர்ந்த பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் இருவரும் திருமணம் செய்வதற்காக கோர்ட்டிற்கு வந்தனர். திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்களுக��கு முன் பிரைன் தாயிடமிருந்து போன் வந்தது. அவருக்கு...\nசமஷ்டி முட்டை குஞ்சு பொரித்தா\nவிந்தை உலகம் April 21, 2016\nமாரடைப்பை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும்\nஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு இந்த ரத்தப் பரிசோதனையை செய்வதன் மூலம்...\nஉலக வேட்டி தினம்-யூனிஸ்கோ நிறுவனம் அறிவிப்பு\nஜனவரி 6 ஆம் தேதியை உலகம் முழுவதும் உலக வேட்டி தினமாக யூனிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக...\nஇதோ ஒரே மாதத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெற\nசர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று சொல்லும் வகையில் இன்று பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது இந்த நோய். சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, ஊசி இன்றி இந்த முறையில் முயற்சி செய்து பார்ப்போம். கொத்தமல்லி...\nஉலகில் முதன் முறையாக மனித கறி விற்பனையா \nஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து...\n1.93 கி.மீ நீளத்தில் பீட்ஸா; உலக சாதனை\nவிந்தை உலகம் June 12, 2017\nஅமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 1. 93 கி. மீ நீளம் கொண்ட பீட்ஸாவை அந்நாட்டு சமையல் கலைஞர்கள் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர். பீட்ஸா விரும்பாத இன்றைய தலைமுறையினர்...\nகிரீஸ் நாட்டுக்குச் சென்ற நமது நாகரிகம்\nவிந்தை உலகம் May 30, 2016\nஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரியா கண்டுபிடித்தவற்றுள் முக்கியமானது தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம் ஆகும். ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வின்போது, பெரிய புதையல் போன்ற தங்க நாணயங்களோ அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட வேறு பொருட்களோ குவியல், குவியலாக எதுவும்...\nஅமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய விஷமுள்ள இரட்டைத் தலைப் பாம்பு\nஅமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள ரிச்மண்ட் பகுதியில் அரிய வகையான கொடிய விஷமுள்ள இரட்டைத் தலைப் பாம்பொன்று கண்டுபிடிக்கப��பட்டுள்ளது. தோட்டப்பகுதியொன்றில் குறித்த இரட்டைத் தலை பாம்புக்குட்டி கடந்த வாரமளவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனை வேனெஸ்பொரோவைச்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/what-is-necessary-to-stay-in-cinema-actress-rakul-preet-singhs-interview/", "date_download": "2018-10-17T02:14:41Z", "digest": "sha1:3YHVH6D5MH4VUFTQFST5HKN355AGWST2", "length": 12997, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சினிமாவில் நீடிக்க எது அவசியம்? நடிகை ராகுல் பிரீத்சிங் பேட்டி - what-is-necessary-to-stay-in-cinema-Actress Rakul Preet Singh's-interview", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nசினிமாவில் நீடிக்க எது அவசியம் நடிகை ராகுல் பிரீத்சிங் பேட்டி\nசினிமாவில் நீடிக்க எது அவசியம் நடிகை ராகுல் பிரீத்சிங் பேட்டி\nஅம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு அழகு வந்தது. ஆனாலும் சினிமாவில் நிலைத்து நிற்க, திறமை ரொம்ப முக்கியம். திறமை இல்லாத நடிகளை ஒதுக்கிவிடுவார்கள்.\nசினிமாவில் நீடிக்க திறமை மிகவும் அவசியம் என நடிகை ராகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.\nநடிகர் கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராகுல் பிரீத்சிங், இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என சுழன்று சுழன்று நடித்து வரும் ராகுல் பிரீத்சிங் ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் கூறியதாவது :\nநடிகைகள் எந்த மொழி படத்தில் நடிக்கிறாரோ, அந்த மொழியையும், அதன் கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும். மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. நான் தமிழையும் கற்று வருகிறேன்.\nஇந்தி படத்தில் நடித்து வருவதால், எனக்கு தென்னிந்திய மொழிகளில் படங்கள் குறைந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். தென் இந்திய மொழி படங்க��ுக்குதான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை தமிழ் பெண்ணாக பார்க்கிறார்கள். தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கு பெண்ணாக பார்க்கிறார்கள். கதாநாயகிகளுக்கு அழகு ரொம்ப முக்கியம்.\nஅம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு அழகு வந்தது. ஆனாலும் சினிமாவில் நிலைத்து நிற்க, திறமை ரொம்ப முக்கியம். திறமை இல்லாத நடிகளை ஒதுக்கிவிடுவார்கள். முன்பெல்லாம் கதைகளில் நான் ஈடுபாடு காட்டுவது இல்லை. வந்த படங்களில் எல்லாம் ஒப்புக் கொண்டு நடித்தேன். இப்போது கதை தேர்வில் அக்கறையோடு இருக்கிறேன்.’’\nஇவ்வாறு ராகுல் பிரீத் சிங் சொன்னார்.\nபிரபல பாம்பு சீரியலில் நடிகர் சூர்யா… பாலிவுட் ஸ்டைலில் ஒரு எண்ட்ரி\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி நிதியுதவி\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனதில் தேக்கி வைத்திருந்த மகிழ்ச்சியை கொட்டித் தீர்த்த நடிகர் கார்த்தி\n‘கடைக்குட்டி சிங்கம்’: துளி ஆபாசம் இல்லாத நிறைவான படம் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்\n – அஜித், விஜய், சூர்யா படங்கள் கடும் போட்டி\nமீண்டும் கௌதம் வாசுதேவ மேனன் : சூர்யாவின் மெகா திட்டங்கள்\nகேரளாவில் விஜய்யை துரத்தும் சூர்யா\nகெளதம் மேனனின் காதலர் தின பாடல்\nமகளிரை போற்றும் வகையில் முழுவதும் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்: ஏர் இந்தியா சாதனை\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-government-is-sadist-government-mk-stalin-attacks/", "date_download": "2018-10-17T02:12:18Z", "digest": "sha1:7BASTWVX6QR77P5CCN3QZTLYTSKPWGY6", "length": 24596, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிக்கெட் விலையை ஏற்றி மக்கள் வேதனையை ரசிக்கும் 'சேடிஸ்ட்' அரசு - ஸ்டாலின் கடும் தாக்கு! - ADMK Government is Sadist Government - MK Stalin attacks", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nடிக்கெட் விலையை ஏற்றி மக்கள் வேதனையை ரசிக்கும் ‘சேடிஸ்ட்’ அரசு – ஸ்டாலின் கடும் தாக்கு\nடிக்கெட் விலையை ஏற்றி மக்கள் வேதனையை ரசிக்கும் 'சேடிஸ்ட்' அரசு - ஸ்டாலின் கடும் தாக்கு\nசென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயகவும், குளிர் சாதன பேருந்துகளில் 496 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது\nதமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை – எளிய, நடுத்தர மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் தொடர்ந்து ஆளாக்கி, அடிக்குமேல் அடித்துக் கசக்கிக் கந்தலாக்கி வரும் அதிமுக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று 3600 கோடி ரூபாய்க்கு மேல் பேருந்துக் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. டீசல் விலை உயர்வு மிக அதிகமாக இருந்த 2006 முதல் 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும், முதியவர்களும், மாணவர்களும் பயன்படுத்தும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல், ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், அதிமுக ஆட்சி 2011-ல் பொறுப்பேற்றவுடன் 18.11.2011 அன்று பேருந்து கட்டணத்தை 50 சதவீதம் அளவிற்கு உயர்த்தி, மக்களை வாட்டி வதைத்தது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.\nதி.மு.க. ஆட்சியில் மாநகர பேருந்துகளில் 2 ரூபாயாக இருந்த குறைந்தபட்சக் கட்டணம் 2011 அதிமுக ஆட்சியில் 3 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இப்போது 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. அதேபோல், மாநகர பேருந்துகளில் 12 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் இன்றைக்கு 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாமான்ய மக்கள், சில்லரை வியாபாரிகள், கோயம்பேடு உள்ளிட்ட வணிக வளாகங்களுக்குச் செல்வோர் பயன்படுத்தும் பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது அதிமுக அரசு.\nமாநகரில் ஓடும் அனைத்துவகை பேருந்துகளின் கட்டண உயர்வுகளையும் பார்த்தால், தற்போது உள்ள கட்டணத்திற்கும் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணத்திற்கும் பத்து ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கூடுதலாகி இருக்கிறது. குறிப்பாக, ஐ.டி. ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் ஏ.சி. பேருந்துகளின் கட்டணம் 90 ரூபாயிருந்து 140 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமாநில அளவில் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டண உயர்வும் பயணிகளின் முதுகெலும்பை முற்றிலும் முறித்துப்போடும் விதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளின் கட்டணம் குறைந்தபட்சமாக 5 ரூபாய் என்ற அளவில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல், விரைவுப் பேருந்து கட்டணம், அதி சொகுசு பேருந்து, இடைநில்லா பேருந்து, புறவழிச்சாலை இயக்கப் பேருந்துகள் எல்லாவற்றிலும் அதிமுக ஆட்சியில் நடக்கும் டெண்டர் ஊழல்களுக்கு பணம் சேகரிக்கும் உள்நோக்குடன், சகட்டு மேனிக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nசென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயகவும், குளிர் சாதன பேருந்துகளில் 496 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. அதே போல் மதுரைக்குச் செல்லும் கட்டணம் 325 ரூபாயிலிருந்து 515 ரூபாயாகவும், திருநெல்வேலிக்கு 695 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. நாகர்கோயிலுக்குச் செல்லும் கட்டணம் 778 ரூபாயாகவும், கோவைக்கு 571 ரூபாயாகவும், தஞ்சாவூருக்கு 439 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டணம் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் குறைந்த பட்சம் 372 ஆகவும், அதிகபட்சமாக 778 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் சாதனப் பேருந்துகளிலோ குறைந்த கட்டணம் 496 ரூபாயாகவும் அதிக பட்ச கட்டணம் 1038 ரூபாயாகவும் உயர்த்தி, அரசு பேருந்துகளின் கட்டணங்கள் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களாக மாற்றப்பட்டுள்ள கொடுமை நடைபெற்றுள்ளது.\nகழக ஆட்சியில் டீசல் விலை உயர்ந்த போது கூட ஐந்து வருடம் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் 2015 முதல் சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து வருகின்ற நிலையில், இப்படியொரு விஷம் போன்ற கட்டண உயர்வை அறிவித்திருப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. தினமும் விலையேறும் பங்கு சந்தை போல் மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகம் செய்த பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்தை எதிர்க்க தைரியமில்லாத – பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரக் கோரிக்கை வைக்கக் கொஞ்சமும் திராணியில்லாத அதிமுக அரசும், அதன் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியும் மக்களின் தலையில் தாராளமாக பேருந்து கட்டணப் பேரிடியை இறக்கியிருப்பது இந்த ஆட்சி மக்களுக்காக நடப்பதல்ல, கமிஷனுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து அறிவித்துக் கொண்டிருக்கிறது.\nபேருந்து கட்டண வருமானம் தவிர, பேருந்துகளில் விளம்பரம், போக்குவரத்துக் கழகங்களின் மோட்டல்கள், போ���்குவரத்துக் கழகங்கள் நடத்தும் கொரியர் சர்வீஸ் போன்றவற்றின் மூலமும் போக்குவரத்துக் கழகங்களுக்கு இதர வருமானம் வருகிறது. இந்த இதர வருமானங்களைப் பெருக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் அறிவித்த 12 ஆயிரம் பேருந்துகளில் 7500 பேருந்துகள் இன்னும் வாங்கப்படவே இல்லை. பழைய பேருந்துகளும் பராமரிக்கப்படவில்லை. மாறாக, ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய் பேருந்து கட்டண உயர்வை மக்கள் தலை மீது ஏற்றி வைத்து அவர்கள் படும் வேதனையை கைகொட்டி ரசிக்கும் சேடிஸ்ட் மனப்பான்மை கொண்ட அரசாக அதிமுக அரசு இருக்கிறது.\nபோக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்த பணத்தையும் எடுத்து செலவு செய்து விட்டு போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்தில் மூழ்கடித்து விட்ட அதிமுக அரசு தன் நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க இப்படி மக்களின் தலையில் கட்டண உயர்வை ஏற்றி வைத்துள்ளது. இது ஆம்னி பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் உதவும் முயற்சியா என்ற கேள்வியும் எழுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நூறு சதவீத சம்பள உயர்வு, அரசு துறைகள் அனைத்திலும் ஊழலோ ஊழல், விழாக் கொண்டாட்டங்களுக்கு ஊதாரிச் செலவுகள், செயல்படாத அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாயில் பப்ளிஸிட்டி மோசடி என்று அரசு கஜானாவை காலி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு, சாமான்ய மக்களின் போக்குவரத்து சேவையில் கை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஅதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து விட்ட போக்குவரத்துக் கழகங்களை மீட்கிறேன் என்ற போர்வையில் வருடத்திற்கு 3600 கோடி ரூபாய் பேருந்து கட்டண உயர்வை இரவோடு இரவாக அறிவித்து, வாங்கும் சக்தி குறைந்து தாங்கும் சக்தியற்ற மக்கள்மீது பெரும்சுமையை ஏற்றியிருக்கும் அதிமுக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாமான்ய மக்களிடம் இரக்கமின்றி விளையாடிய எந்த அரசும் விபரீதத்தைத்தான் சந்தித்து இருக்கிறது என்ற சரித்திரப் படிப்பினையை அதிமுக அரசு உணர்ந்து, அதனை எச்சரிக்கையாகக் கொண்டு, உடனடியாக பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்���ார்.\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nதுணைவேந்தர் நியமன ஊழல்: ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்\nஉதயநிதி, மகேஷ் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து ட்வீட்கள்: பரியன் மீது பிரியம் ஏன்\nசமூக அழுக்கை அகற்ற பரியன்கள் தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும் – முக ஸ்டாலின்\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்\nவீடியோ : ‘பூவே… காதல்… தீவே..’ திமுக எம்.எல்.ஏ. ரொமான்ஸ் பாட்டு\nபார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 100 GB இலவச டேட்டா கிடைக்கும்.\nகிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல்: 50,000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்\nஅமேசான் நிறுவனத்தின் அனைத்து பணிகளுக்கும் புதிய வேலையாட்கள் பணியமர்த்தப்பட இருக்கிறர்கள்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முட���யுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/10/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:53:56Z", "digest": "sha1:C3ON2RZQRUDTOJOTKVA5AK5KC5JS2H45", "length": 20067, "nlines": 167, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "பாஜக அரசின் “தனிப் பெருங்கருணை ” …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← 550 கோடி ரூபாய் கடனை கூட செலுத்த வழியில்லாதவரா…. சின்ன அம்பானிஜி…. அப்படியானால் வங்கிக்கு வரவேண்டிய 45,000 கோடி….\nஒரு வித்தியாசமான இசையனுபவம்… →\nபாஜக அரசின் “தனிப் பெருங்கருணை ” ….\nதிரு.அருண் ஜெட்லி, மிக மிக புத்திசாலியான ஒரு அரசியல்வாதி…\nசுப்ரீம் கோர்ட்டில் தொழில் புரியக்கூடிய ஒரு புகழ் பெற்ற,\nபொருளாதார நிபுணர் (என்று நினைக்கப்படுபவர்….)\nநீண்ட காலம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அனுபவம் கொண்டவர்….மக்களின் துன்பம் அறிந்தவர் (என்று நினைக்கப்படுபவர்……)\nஅவரே மத்திய அரசில், நிதியமைச்சராக இருக்கும்போது எடுக்கும் முடிவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்…\nஎப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்…\nமக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக, அவர்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறையை சுலபமாக்கக் கூடியதாக – அவர்களின் மீது கருணை காட்டுவதாக இருக்குமென்று எதிர்பார்ப்பது சகஜம் தானே…\nஅவரும், இரண்டு நாட்களுக்கு முன் இந்த நாட்டு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் மீது “பெருங்கருணை” கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்….\nபெட்ரோல், டீசல் இரண்டின் மீதான கலால் வரியை குறைப்பதன் மூலம் மத்திய அரசு லிட்டருக்கு இரண்டரை ரூபாய் மக்களுக்கு சலுகை வழங்குவதாக….\nஇந்த அறிவிப்பே முழு உண்மை அல்ல.\nஉண்மையில், மத்திய அரசு கலால் வரியில்\nஒன்றரை ரூபாய் மட்டும் தான்\nமீதி ஒரு ரூபாயை ஆயில் கம்பெனிகள்\nதங்கள் விலையில் அட்ஜஸ்ட் செய்து\nஒரு ரூபாய் குறைத்து –\nமொத்தமாக இரண்டரை ரூபாய் குறைப்பு என்று\nபெட்ரோல், டீசல் விலையைப் பொருத்த வரையில், மக்கள் நேரடியாக அதன் விளைவுகளை அனுபவிப்பவர்கள், அவர்களுக்கு அது சுலபமாக புரியும் என்பதால் – நான் விவரமாக குறைகளுக்குள் போக விரும்பவில்லை…\nசில புள்ளி விவரங்களை மட்டும் இங்கு தர விரும்புகிறேன்…\n1) 2014-ல் ஒரு பேரல் கச்சா எண்ணையின்\nஇந்திய ரூபாயிலான மதிப்பு – 6,318 ரூபாய்…\n2) இன்று, 2018-ல் இதே ஒரு பேரல் கச்சா எண்ணையின்\nஇந்திய ரூபாயிலான மதிப்பு – 5217 ரூபாய் மட்டுமே.\n(இடையில் சில சமயம் இதைவிட படுபாதாளத்திற்கும்\nசர்வ தேச சந்தையில் விலை குறைந்தது )\n3) ஆக, 2014-ஐ விட இன்று 2018-லும் கூட சர்வதேச\nவிலை 1,111 ரூபாய் – குறைவு…\nஆனால், இந்த இந்த விலை குறைவின் லாபம்\nபொது மக்களுக்கு போய்ச்சேரவில்லை …\nஇடையில் புகுந்து பாஜக அரசு பிடுங்கிக்கொண்டு போய் விட்டது…\n4) கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தபோது,\nஅந்த விலைக்குறைவை, மத்திய பாஜக அரசு, எக்ஸைஸ் வரியை\nஉயர்த்துவன் மூலம், தன் வசம் இழுத்துக் கொண்டு போய் விட்டது.\n5) 2014-க்கும் 2018-க்கும் இடையே உள்ள காலகட்டத்தில்\nபாஜக அரசு மொத்தம் ஒன்பது ( 9 ) முறை எக்சைஸ் வரியை\nஇந்த இடைப்பட்ட காலத்தில் –\nபெட்ரோல் விலை மீது எக்சைஸ் வரி லிட்டருக்கு 11.77 ரூபாயும்\nடீசல் மீது லிட்டருக்கு 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டது.\nநியாயமாக மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய சர்வதேச\nவிலைக்குறைப்பின் பயனை அரசு பிடுங்கிக்கொண்டது…\nஆனால், சர்வதேச சந்தையில் விலை மீண்டும் உயரத்துவங்கியபோது, அந்த விலைஉயர்வு மீண்டும் மக்களின் தலையிலேயே சுமத்தப்பட்டது.\n( தினசரி விலை அட்ஜஸ்ட்மெண்ட் என்கிற புதிய ஏமாற்றுத் திட்டத்தின் மூலம்….)\nஒன்பது முறை உயர்த்தப்பட்ட எக்ஸைஸ் வரி,\nஇது வரை, ஒரே ஒரு முறை மட்டுமே (2017 அக்டோபரில்) பெட்ரோல், டீசலுக்கான எக்சைஸ் வரி லிட்டருக்கு 2 ரூபாய் என்கிற அளவில் குறைக்கப்பட்டது.\nஒன்றரை ரூபாய் நேரடியாக மத்திய அரசின் கலால் வரியிலும்,\n( பிறகு மக்களுக்கு தெரியாமலே, மறைமுக daily price -ல் அட்ஜஸ்ட்\nஒரு ரூபாய் எண்ணைக் கம்பெனிகளின்\nஇந்த நாட்டு மக்கள் அப்பாவிகள்… ஆனால் நன்றியுணர்வு மிக்கவர்கள்.\nதங்கள் மீது “தனிப்பெருங்கருணை”யை காட்டும் பாஜக அரசுக்கு\nமக்கள் நிச்சயம் தங்கள் நன்றியறிதலை, தெரிவித்துக் கொள்வார்கள்.\n(அதற்கான, உரிய நேரம் வரும்போது )\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← 550 கோடி ரூபாய் கடனை கூட செலுத்த வழியில்லாதவரா…. சின்ன அம்பானிஜி…. அப்படியானால் வங்கிக்கு வரவேண்டிய 45,000 கோடி….\nஒரு வித்தியாசமான இசையனுபவம்… →\nOne Response to பாஜக அரசின் “தனிப் பெருங்கருணை ” ….\n9:25 முப இல் ஒக்ரோபர் 6, 2018\n// அடுத்தபடியாக இப்போது ….\nஒன்றரை ரூபாய் நேரடியாக மத்திய அரசின் கலால் வரியிலும்,\n( பிறகு மக்களுக்கு தெரியாமலே, மறைமுக daily price -ல் அட்ஜஸ்ட்\nஒரு ரூபாய் எண்ணைக் கம்பெனிகளின்\nஇந்த விஷயம் பேப்பர்களில் வந்ததாக தெரியவில்லையே சார் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதிருமதி சின்மயி - திருவாளர் வைரமுத்து - யார் வழக்கு தொடுக்க வேண்டும்...\nபயப்படுகிறாரா மோடிஜி - வாரணாசியில் மீண்டும் போட்டியிட...\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை.... (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் -\nமூன்று ( 3 ) கோடி பேர் பார்த்து பயன்பெற்ற ஒரு வீடியோ -\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன ...\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்....\n இவருக்கு என்ன ஆயிற்று ....\nதிருமதி சின்மயி – திருவா… இல் vimarisanam - kaviri…\nதிருமதி சின்மயி – திருவா… இல் Mani\nதிருமதி சின்மயி – திருவா… இல் சத்தியசோதனை\nதிருமதி சின்மயி – திருவா… இல் bandhu\nதிருமதி சின்மயி – திருவா… இல் BALA\nதிருமதி சின்மயி – திருவா… இல் vimarisanam - kaviri…\nதிருமதி சின்மயி – திருவா… இல் venkat\nதிருமதி சின்மயி – திருவா… இல் tamilmani\nதிருமதி சின்மயி – திருவா… இல் Mani\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் Srikanth\nதிருமதி சின்மயி – திருவா… இல் புரட்சி தமிழன்\nமறக்க முடியாத, அற்புதமான வயலின… இல் vimarisanam - kaviri…\nமறக்க முடியாத, அற்புதமான வயலின… இல் subburathnam\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரண… இல் tamilmani\nப��ப்படுகிறாரா மோடிஜி – வ… இல் Mani\nமூன்று ( 3 ) கோடி பேர் பார்த்து பயன்பெற்ற ஒரு வீடியோ –\nதிருமதி சின்மயி – திருவாளர் வைரமுத்து – யார் வழக்கு தொடுக்க வேண்டும்…\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/7546-navarathiri-spl.html", "date_download": "2018-10-17T01:34:17Z", "digest": "sha1:CKBDD3YE7GYDMFT667Z26UKZBHYGFMBD", "length": 5334, "nlines": 94, "source_domain": "www.kamadenu.in", "title": "நவராத்திரி; நான்காம் நாளில்..! | navarathiri spl", "raw_content": "\nநவராத்திரியின் நான்காம் நாளில், தேவியை எப்படி உபாஸிக்க வேண்டும் தெரியுமா\nஅம்பிகையை, ஆயிரம்கண்ணுடையவளை, கருணையுள்ளம் கொண்டவளை, சக்தி தேவியை, அருள்மழை பொழியும் அம்பிகையை நான்காம் நாளில் ஸ்ரீவைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும்.\nசங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தருபவள் ஸ்ரீவைஷ்ணவிதேவி. தீயவற்றை சம்ஹரிப்பவள். நல்லவற்றையெல்லாம் வாரி வழங்குபவள். இவளின் வாகனம் கருடன்.\nநான்காம் நாள் நைவேத்தியமாக எலுமிச்சை சாதம் படைத்து ஸ்ரீவைஷ்ணவிதேவியை மனதார வழிபடவேண்டும். அப்படி வழிபட்டால், வாழ்வில் இனிமை கூடும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்\nநலம் தரும் நவராத்திரி : தானங்கள்... பலன்கள்\nநவராத்திரி ; ராகுகாலம்; பட்டீஸ்வரம் துர்கை\nஐஏஎஸ்தானே படிக்கணும்; 101 ரூபா கொடுங்க போதும் - இயக்குநர் சற்குணம் கண்ணீர்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nநாளைய தலைவர்களைத் தேடி வந்திருக்கிறேன் - மாணவர்களிடம் கமல் பேச்சு\nமீண்டும் கட்டிப்பிடித்து செல்ஃபி; அதிர்ந்துபோன கோலி\nகிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வெழுத வரும் அனைவருக்கும் பேரிழப்பு - சங்கர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:55:27Z", "digest": "sha1:5HUEWCCWD3O7NZZG73CVVFUEXRHFKI2J", "length": 5438, "nlines": 82, "source_domain": "hellotamilcinema.com", "title": "விஜய் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் புதிய படம்.\n“விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி …\nநம்பிக்கை, நேர்மை உடைந்த திருமணத்தில் அர்த்தம் இல்லை – விஜய்\nஅன்பிற்குரிய அனைவருக்கும், சில நாட்களாகவே நானும், …\n” – ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு.\nதமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், இந்த …\nஐ லவ் அஜித், விஜய், கமல், ரஜினி – விஷால்.\nநட்சத்திர கிரிக்கெட் என்று மொட்டை வெயிலில் காசு கொடுத்து …\nஅமீர்க்கு நஷ்டம் கொடுத்தாரா விஜய் \nமைம்ஸ் வெளியிடுவது போல ட்விட்டரிலும் போலிக் கணக்குகள் …\nதெறி. குடும்ப மசாலா பொரி.\nபேச்சலர் தந்தையாக மகள் நைனிகாவுடன் கேரளாவில் பேருக்கு ஒரு …\nதெறியையும் வாங்கித் தெறிக்க வைக்கும் லைக்கா.\nதமிழீழம் பேசிய தமிழக அரசியல் தலைவர்கள் முதல், சினிமா …\nபல்லைப் பிடுங்கின புலியுடன் மல்லுக்கட்டும் ஸ்ரீதேவி\nபுலி படம் பாயாததால் அதன் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் நகம் …\nNovember 11, 2015 | சிறப்புக்கட்டுரை\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D__%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87/1358293", "date_download": "2018-10-17T00:53:33Z", "digest": "sha1:3HV2CK4PQJFMMXSG37OADH5JOIT2ALCX", "length": 9700, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கருப்பு நாசரேன் திருவிழாவின் திருப்பலியில் கர்தினால் தாக்லே - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nகருப்பு நாசரேன் திருவிழாவின் திருப்பலியில் கர்தினால் தாக்லே\nகருப்பு நாசரேன் திருஉருவத்துடன் நடைபெறும் ஊர்வலம் - AP\nசன.10,2018. வாழ்க்���ை அதிகாரத்தைச் சார்ந்தது அல்ல, நாம் அதிகாரம் ஏதுமின்றி பிறந்தோம், இறக்கும்போதும் எவ்வித அதிகாரமும் நம்மிடம் இருக்காது என்று மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் சனவரி 9, இச்செவ்வாயன்று மறையுரை வழங்கினார்.\nபிலிப்பீன்ஸ் நாட்டில் அதிகம் புகழ்பெற்ற திருவிழாவான, கருப்பு நாசரேன் (Black Nazarene) திருவிழாவின் நிறைவுத் திருப்பலியை, மணிலாவின் Quiapo துணை பேராலயத்தில் நிறைவேற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.\nடிசம்பர் 31ம் தேதியன்று துவக்கப்பட்ட கருப்பு நாசரேன் நவநாள் முயற்சிகள், சனவரி 8ம் தேதி இரவு நடைபெற்ற ஊர்வலம், மற்றும் நள்ளிரவு திருப்பலியுடன் நிறைவுற்றது.\nபிலிப்பீன்ஸ் நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் Gabriele Giordano Caccia அவர்களும், ஏனைய ஆயர்களும், ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்களும் பங்கேற்ற இத்திருப்பலியில், 2 இலட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.\n1607ம் ஆண்டு, இஸ்பானிய நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவரால் பிலிப்பீன்ஸ் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கருப்பு நாசரேன் திரு உருவம், 1767ம் ஆண்டு முதல், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு வந்துள்ளது என்பதும், இந்த உருவத்திற்கு புதுமைகள் ஆற்றும் சக்தி உள்ளதென்று பாரம்பரியம் சொல்வதும் குறிப்பிடத்தக்கன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\n2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மனித உரிமைகள்\nஉலக காரித்தாஸ் அமைப்பின் 'பயணத்தைப் பகிர்வோம்'\nபிலிப்பீன்சில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக்கொலை\nஒவ்வொரு குடும்ப வரலாற்றிலும் குடிபெயர்தல் உள்ளது\nஉலக பூமி நேரத்தில் அன்னை பூமிக்காகச் செபிக்க அழைப்பு\nபிலிப்பீன்ஸ் பேராயருக்கு, ‘சுற்றுச்சூழல் நாயகன்’ விருது\nபுலம்பெயர்ந்தவர்களுடன் அன்பில் பயணம் மேற்கொள்ள அழைப்பு\nதிருத்தந்தையைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு ஒரு நூல்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mandaitivu-stp-cc.com/gallery_3.html", "date_download": "2018-10-17T01:20:02Z", "digest": "sha1:QYMCDAI3JPCFWLC3U4NU5HKBHEPNHBE7", "length": 5080, "nlines": 84, "source_domain": "www.mandaitivu-stp-cc.com", "title": "Mandaitivu St.Peter's Caholic Community Canada -- Gallery", "raw_content": "\nபுனித பேதுருவானவர் திருநாள் கொடியேற்ற படங்கள்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் நற்கருணைப் பவனி படங்கள்- 31.07.2012\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் படங்கள்.\n01.08.2013ல் நடைபெற்ற புனித பேதுருவானவர் திருநாள் திருச்சொருப பவனியும் படங்களின் தொகுப்பு.\nபுனித பேதுருவானவர் திருநாள் கொடியேற்ற படங்கள்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் திருப்பலி படங்கள் 01.08.2013\n29.12.2013 அன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயப் பங்கு மக்களினால் நிகழ்த்தப்பட்ட ஒளிவிழா. Page 1,Page 2\nமண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 14.01.2014 அன்று நடைபெற்ற பொங்கல் விழா படங்கள்.\nமண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய\nஇல்ல விளையாட்டுப் போட்டியின் சில நிழற் படங்கள் - 2014\n2014 ஆம் ஆண்டிற்கான தவக்கால செயற்பாடாக மண்டைதீவு புனித பேதுருவானவா் ஆலய பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதா் அவா்களின் ஏற்பாட்டில் 13.04. 2014 இன்று புனித பேருதுவானவா் ஆலயத்தில் பங்கு மக்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது. அதன் பதிவுகள் சில..\nபுனித பேதுருவானவர் திருநாள் கொடியேற்ற படங்கள்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் திருப்பலி படங்கள் 01.08.2014 - Page 1, Page 2, Page 3\n30.11.2008 அன்று ஏற்பட்ட நிசா புயலினால் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தின் முகப்பு தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்\nபுனித வெள்ளியன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் தேவாலயத்தில் நடைபெற்ற இரவு நேர திருவழிபாட்டு நிகழ்வுகளின் படங்கள்.\n28.07.2012 ல் ரொறொண்ரோ, கனடாவி���் நடைபெற்ற ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் நிகழ்வுப்படங்கள்\nமண்டைதீவு புனித பேதுருவானவர் கல்வி வளர்ச்சிக் கழகக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/02/19", "date_download": "2018-10-17T02:08:39Z", "digest": "sha1:GWG3Z7Q3EVTJDSL2ZXJFDGSTJVKSWJTN", "length": 12656, "nlines": 116, "source_domain": "www.puthinappalakai.net", "title": "19 | February | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையை பலப்படுத்த ஜப்பான் உதவி\nசிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான, சிறப்பு அதிரடிப்படையையும், சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தையும், பலப்படுத்துவதற்கான நவீன கருவிகளை ஜப்பான் கொடையாக வழங்கவுள்ளது.\nவிரிவு Feb 19, 2017 | 12:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை செயற்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க சிறிலங்கா மறுப்பு\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவின் உரிமையை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Feb 19, 2017 | 11:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபாஜகவின் உயர்மட்டப் பிரமுகர் சிறிலங்கா அரச தலைவர்களுடன் இரகசியப் பேச்சு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, பாஜகவின் தேசிய செயலர் ராம் மாதவ், சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 19, 2017 | 7:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகீத் நொயார் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிரிவு Feb 19, 2017 | 6:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு வந்தார் ஜெய்சங்கர் – பாதுகாப்பு , சம்பூர், திருமலை விவகாரங்களுக்கு முக்கியத்துவம்\nசிறிலங்கா அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமாலை கொழும்பு வந்தடைந்தார். கடந்த 11 மாதங்களில் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள மூன்றாவது பயணம் இதுவாகும்.\nவிரிவு Feb 19, 2017 | 1:45 // கார்வண்ணன் பிரிவு: செய்��ிகள்\nசிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மற்றொரு இரகசிய வதைமுகாம் இரகசியங்கள் அம்பலம்\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Feb 19, 2017 | 1:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்த ஆண்டில் சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு- சிங்கப்பூர் பிரதமர் நம்பிக்கை\nசிறிலங்காவுடன் இந்த ஆண்டில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Feb 19, 2017 | 0:36 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சை\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 19, 2017 | 0:23 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகேப்பாப்பிலவு முகாமை விலக்கும் உத்தரவு வரவில்லை – சிறிலங்கா விமானப்படை\nசிறிலங்கா விமானப்படையினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்பிலவு மக்கள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 20ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது நிலைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது.\nவிரிவு Feb 19, 2017 | 0:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-58-thalapathy-62-29-11-1739730.htm", "date_download": "2018-10-17T01:28:11Z", "digest": "sha1:AECGSTLJNCN3PYWPYRM7ID4K6DDHGKWV", "length": 7446, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது? - Thala 58thalapathy 62 - தல | Tamilstar.com |", "raw_content": "\nதல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது\nதமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித்தும் தளபதி விஜயும் தான், இவர் தற்போது அடுத்த பக்த்திற்கு தயாராகி வருகின்றனர்.\nதல-58 படத்தை 4-வது முறையாக சிவாவே இயக்க உள்ளார், விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது.\nஅதேபோல் தளபதி விஜய் கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்த இரண்டும் படங்களுக்கும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே தளபதி விஜயுடன் பைரவா படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது\n▪ அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n▪ சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\n▪ அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின��� முக்கிய அறிவிப்பு\n▪ ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்\n▪ ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு\n மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/devotees-who-supported-the-devadasi-system-rationalist-who-opposed-and-destroyed/", "date_download": "2018-10-17T01:49:37Z", "digest": "sha1:FWWKIJZSB7QRAL26IKIBF5XNPHZ2VETN", "length": 25774, "nlines": 243, "source_domain": "patrikai.com", "title": "தேவதாசி முறையை ஆதரித்த பக்தர்களும்… எதிர்த்து ஒழித்த பகுத்தறிவுவாதிகளும்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ரவுண்ட்ஸ்பாய்»தேவதாசி முறையை ஆதரித்த பக்தர்களும்… எதிர்த்து ஒழித்த பகுத்தறிவுவாதிகளும்\nதேவதாசி முறையை ஆதரித்த பக்தர்களும்… எதிர்த்து ஒழித்த பகுத்தறிவுவாதிகளும்\nரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம நண்பன், கோவாலு போன் பண்ணான். “எங்கடா இருக்கே..”னு கேட்டான். “கழுதை எங்க போவேன்.. ஆபீஸ்லதான்”னு சொன்னேன்.\n“சாயந்திரம் ஆறு மணிக்கு வாறேன்.. அப்படியே கெளம்பி பீச் சைடு போலாம்”னு சொல்லிட்டு வச்சுட்டான்.\nசரியா ஆறு மணிக்கு இன்னோவால வந்தான்.\nகிழக்கு கடற்கரை சாலையில வழக்கத்தவிட அதிக டிராஃபிக்.\nஅவன் நண்பன் ஒருத்தன், அயர்லாந்து போயிருந்தானாம். அங்கே ரொம்ப பிரபலமான “ஜெமிசன்” சரக்கு வாங்கியாந்தானாம்.\nஇந்த மாதிரி நேரத்துல என்னை மட்டும்தான் நம்ப நண்பன் அழைச்சுட்டுப்போவான்.\nநான் ஏதாவது பழரசம் குடிக்க.. அவன் சரக்குல மூழ்குவான். திரும்பிப்போறப்ப நான் வண்டிய பத்திரமா ஓட்டிப்போயி, அவன் வீட்டுல விடணும்.\nஅப்புறம் அவன் அலுவலக கதைய பேசிட்டே வண்டிய ஓட்டினான்.\nவி.ஜி.பி. தாண்டி வழக்கமான இடத்துல. கடற்கரையை ஒட்டி, வண்டிய நிறுத்தினான்.\nஅவனுக்க சரக்கு, எனக்கு பழரசம்… ரெண்டு பேருக்கும் சைட் டிஷ்… (பழரசத்துக்கு சைட் டிஷ் வச்சு குடிக்கிற நல்ல பையன் நானு எல்லாத்தையும் வழக்கம்போல ரெண்டு பையில போட்டு வச்சிருந்தான்.\nஅதை ஆளுக்கொரு பையா எடுத்துக்கிட்டு பேசிக்கிட்டே கடற்கரை ஓரத்துக்குப்போனோம். அவன் ஒரு கிளாசை எடுத்து தன்னோட வேலையை ஆரம்பிக்க.. நான் பழச்சாறை அப்படியே கவுத்தேன்.\nகொஞ்ச நேரத்துல, “வைரமுத்து பண்ணது ரொம்ப தப்புல்ல” அப்படின்னான்.\n“ஆமாண்டா.. ஏகத்துக்கு கடன் வாங்குறான். போன வாரம்கூட, என்கிட்ட வந்து ஐநூறு இருந்தா கொடேன்”னு கைமாத்து கேட்டான்” அப்படின்னு சொன்னேன்.\nகோவாலு என்னை முறைச்சுப்பார்த்துட்டு, “கொஞ்சமாச்சும் வெளியுலகத்துக்கு வாடா”ன்னான்.\n“வந்துட்டேன்.. வந்துட்டேன்.. ஆண்டாள் விவகாரத்துல பல பேருகிட்ட திட்டு வாங்கி இப்போ மன்னிப்பு கேட்டிருக்கிறாரே…. அவருதானே..” அப்படின்னேன்.\n எப்படிடா அப்படிச் சொன்னாரு அவரு ரொம்பத் தப்பு” அப்படின்னு கோவத்தோட சொன்னான் கோவாலு.\n“அந்த கண்றாவிய படிக்கவேற செய்யணுமா\n”முதல்ல எந்த விசயத்தையும் படிக்காம.. தெரியாம பேசக்கூடாது. அந்தக் கட்டுரை முழுக்க ஆண்டாளைப் பத்தி உயர்வாத்தான் பல தரவுகளோட சொல்ல���யிருக்காரு. அதே நேரம், மெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் சுபாஷ் மாலிக் வெளியிட்ட Indian Movements Sum Aspects of disserts Protest and reforms என்ற நூலில்.ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம்னு குறிப்பிட்டிருக்கிறதையும் சொல்லியிருக்காரு..” என்றேன்.\n“ஆமாண்டா.. ஆனா வைரமுத்துவே அப்படிச் சொன்னதா நினைச்சு ஆளாளுக்கு திட்ட.. அவரும் மன்னிப்பு கேட்டுட்டாரு சரி, உனக்கு என்ன ஆதங்கம்\nஆன்மிகப் பெண்மணியை.. இல்லே.. கடவுள்னே வச்சுக்குவோம்.. ஆண்டாளை தேவதாசி அப்படின்னு ஒரு ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதினதை வைரமுத்து குறிப்பிட்டதுக்கு இவ்வளவு ஆவேசப்படுறியே… மதத்தை இழிவு படுத்திட்டாங்க அப்படிங்கிறதுதான் அந்த பக்தர்களோட பீலிங்.. அதேதானே உனக்கு\n“ஆனா.. தேவதாசி முறையை ரொம்ப புனிதமானதுன்னு நம்பினவங்களும் இதே பக்தர்கள்தான். தேவதாசி முறை தொடரும்னு போராடுனவங்களும் இதே பக்தர்கள்தான். தெரியுமா உனக்கு\n“ஆமாம்… அது மட்டுமில்லை.. தேவதாசி முறையை எதிர்த்து ஒழிச்சது கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்கள்..”\n“கேளுடா..முதல்ல தேவதாசிங்ன்னா யாருன்னு தெரிஞ்சுக்கோ.. 1901ம் வருசம் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புல, தேவதாசி குலம் பத்தி விளக்கம் இருக்கு. அதாவது, “வேறு வேறு சாதிகளை சேர்ந்த ஆண் – பெண் இருவரின் தவறான நடத்தையால் பிறக்கும் பெண்களே கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கோயில்களில் பாட்டு, நடனம் என்பது இவர்களது தொழில்” அப்படிங்குது அந்த விளக்கம் 1901ம் வருசம் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புல, தேவதாசி குலம் பத்தி விளக்கம் இருக்கு. அதாவது, “வேறு வேறு சாதிகளை சேர்ந்த ஆண் – பெண் இருவரின் தவறான நடத்தையால் பிறக்கும் பெண்களே கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கோயில்களில் பாட்டு, நடனம் என்பது இவர்களது தொழில்” அப்படிங்குது அந்த விளக்கம்\n“சின்ன சின்ன பெண் பிள்ளைங்களைக்கூட பொட்டு கட்டி கோயிலுக்குன்னு விட்ருவாங்க. அவங்க படாதபாடுபட்டாங்க. ஆடல், பாடல் கலைவளர்த்தாங்க அப்படின்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டாலும்.. ஜமீன்தார், பெரும் பணக்காரங்க, உயர் அதிகாரிங்க உடல் ஆசையைத் தீர்த்துக்கத்தான் அவங்க முக்கியமா பயன்பட்டாங்க. ரொம்ப துயரமான வாழ்க்கை\n“ஆமாம்… வெள்ளக்காரன் காலத்துல பெங்களூருல நடந்தது ஒரு விசயம். அங்க நீதிபதியா இருந்த ஒருத்தரு.. நம்ம ஆளுதான்… வழக்கமா தன்னோட ஆபீஸ் வண்டியில ஒரு குறிப்பிட்ட தேவதாசி வீட்டுக்குப் போய் வருவாரு. இது ஊருக்கே தெரியும்.\nஆனா அப்போ இது சகஜமான விசயம். ஆனாலும் வெள்ளக்கார அரசு, உங்க இஸ்டத்துக்கு எங்க வேணாலும் போங்க.. ஆனா அரசாங்க வாகனத்துல அங்கே போகாதீங்கன்னு சொல்லுச்சு அந்த அளவுக்கு தேவதாசி முறை வெளிப்படையா இருந்துச்சு அந்த அளவுக்கு தேவதாசி முறை வெளிப்படையா இருந்துச்சு\n அதே நேரத்துல இந்த கொடுமையான தேவதாசி முறைக்கு எதிரா அப்பவே சில பேரு குரல் எழுப்பினாங்க. ஆனா இதை ஆதரிச்சி பல பேரு பேசினவங்களும் உண்டு. அவங்க எல்லாரும் இந்து மத்ததுல தீவிர பற்றான ஆளுங்க.. அதனால வெள்ளைக்கார அரசு, “இந்த தேவதாசி முறையை எதிர்த்து சட்டம்போட்டா, மத விவகாரத்துல தலையிடறதா பிரச்சினை வந்துருமோ”னு பயந்து போயி விட்ருச்சு\n இதுக்கான சட்டமன்ற குறிப்பே இருக்கு. தேவதாசிமுறையை ஒழிக்கணும்னு போராடினவங்கள்ல குறிப்பிடத்தகுந்த பெண்கள் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மாள்.\nஇவங்கள்ல முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரா இருந்தாங்க. 1920கள்ல, சட்டமன்றத்தில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டமுன்வடிவ கொண்டு வந்தாங்க.\nஅப்போதைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர், இதை தீவிரமா எதிர்த்தாரு. அதி தீவிர பக்திமானான அவரு, “தேவதாசிகள், ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவங்க. அவங்களுக்குன்னு புனிதத்தன்மை இருக்கு. இந்து மத்ததோட ஒரு அங்கம்தான் தேவதாசி முறை” அப்படின்னு எல்லாம் பேசினாரு..\nஅதுக்கு முத்துலட்சுமி ரெட்டி, “புனிதமான வாழ்க்கை அப்படின்னா, உங்க குடும்பத்து பெண்களை தேவதாசிகளாக்குங்களேன்”னு பதிலடி கொடுத்தார். அதோட தீரர் கப் சிப் ஆயிட்டாரு”\n“ஆக.. இன்னைக்கு பக்தர்கள் பலரும் தேவதாசி அப்படின்னா கேவலம்னு சொல்றாங்களே… கேவலம்தான். ஆனா இதை உயர்த்தி பிடிச்சதும் பக்தர்கள்தான். இந்த கேவல முறையை ஒழிச்சது பகுத்தறிவாதிகள்”\n“அருமைடா.. எப்படி இவ்ளோ விசயம் தெரிஞ்சி வச்சிருக்கே..”\n கையிலதான் போன் வச்சிருக்கியே.. கூகுள்ல தேவதாசின்னு போடு எல்லா வரலாற்று தகவலும் வரும். இன்னும் பலது தெரிஞ்சிக்களாம் ” – நான் சொல்லி முடிச்சேன்.\n“ஆபாச படங்கள் “கன்னி” ஆண்களுக்கு உதவும்” :நடிகை சர்ச்சை பேச்சு\nஎஸ்.வி. சேகரின் “உள்ளதைச் சொல்லுகிறேன்”: 2: மதுவிலக்கு\nஉறவுகளின் அருமையைச் சொல்லும் வாட்ஸ்அப் பதிவு:\nMore from Category : சிறப்பு செய்திகள், ரவுண்ட்ஸ்பாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/budhhasangham/ajahnchah/karma", "date_download": "2018-10-17T02:08:52Z", "digest": "sha1:W5YSWKIGWELTSDMEGFRBQ4KFJU3CERCD", "length": 13078, "nlines": 106, "source_domain": "sites.google.com", "title": "கர்மா Karma - பௌத்தமும் தமிழும்! bautham.net", "raw_content": "\nபுத்தர் வாழ்க்கை வரலாறு Life of the Buddha\nநற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் Gemstones of the Good Dhamma\nசிறந்த வினா சிறந்த விடை Good Question Good Answer\nபௌத்தம் - ஒரு அறிமுகம் Basic Guide\nமேன்மையான அட்டாங்க மார்க்கம் The Noble Eightfold Path\nபௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு In a Nutshell\nபிறப்பும் இறப்பும் Birth and Death\nஅஜான் சா போதனைகள் 15 Ajahn Chah Talks\nஅஜான் சா Ajahn Chah - 108 அற உவமானங்கள்\nஅஜான் சா: எளிமையாகச் சொல்வதென்றால்\nஅஜான் ஃபுவாங் Ajaan Fuang\nபேச்சில் கவனம் Mind what you Say\nஉண்பதில் கவனம் Mind what you Eat\nபிரமசரிய வாழ்வு The Celibate Life\nஅஜான் லீ - மூச்சின் மீது தியானம் Ajaan Lee - Breath Meditation\nபுத்தரின் வார்த்தைகள் The Words Of The Budhha\nBuddhism in Tamil Nadu பௌத்தமும் தமிழும்\nபௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு\nபௌத்த மதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nபௌத்த மதம் மறைந்த வரலாறு\nஇந்து மதத்தில் பௌத��தமதக் கொள்கைகள்\nபௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்\nதமிழில் பாலி மொழிச் சொற்கள்\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught\nசுத்த நிபாதம் Sutta Nipata\nதுறவிக்கு ஒரு கேள்வி - சோணா பிக்கு Questions for the monk - Ajahn Sona\nவிளக்கம்: \"உடலாலும், பேச்சாலும், அறிவோடும் நோக்கத்தோடு செய்வதுதான் கர்மா.\"\nதருமத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தவறான செயலைச் செய்யும் முன் யாரேனும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். ஆனால் நமது கர்மா நம்மைக் கவனித்துகொண்டே இருக்கிறது. நாம் எது செய்தாலும் அதன் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது.\nநல்ல செயல்கள் நல்ல விளைவுகளைத் தரும்; தீய செயல்கள் மோசமான விளைவுகளைத் தரும். கடவுள் உங்களுக்காகச் செயல் புரிவாரென்றோ, தேவதைகளோ, காவல் தெய்வங்களோ உங்களைப் பாதுகாப்பார்கள் என்றோ நல்ல நேரம் உங்களுக்குத் துணை நிற்கும் என்றோ நினைக்காதீர்கள். இவையெல்லாம் உண்மை இல்லை. இதை நம்பினால் நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள். அப்படி நம்பினால் எப்போதுமே சரியான நாளுக்காவோ, மாதத்திற்காகவோ, ஆண்டுக்காகவோ தேவதைகளுக் காகவோ, தேவதூதருக்காகவோ காத்திருப்பீர்கள். அவ்வாறு செய்வதால் துக்கம் தான் அனுபவிப்பீர்கள். உங்கள் செயல்களையும், பேச்சையும் கர்மச் செயல்களையும் கவனியுங்கள். நல்லது செய்தால் நன்மை பெறுவீர்கள். கெட்டது செய்தால் தீமை அடைவீர்கள்.\nநல்ல பயிற்சியினால் பழைய கர்மாவைப் படிப்படியாகக் குறைத்து விடலாம். செயல்கள் எப்படித் தோன்றி மறைகின்றன என்று தெளிவான பின் அவைகளை அறிந்து அவைகளின் இயல்பான வழியில் செல்ல விடுங்கள். இது இரண்டு மரங்களை வளர்ப்பதுபோல: ஒரு மரத்திற்கு உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சி, மற்ற மரத்தைக் கவனிக்கவில்லை யென்றால், எந்த மரம் வளரும் எந்த மரம் சாகும் என்பதில் சந்தேகமே இலலைத்தானே\nஉங்களில் சிலர் ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் தொலை தூரத்துக்கப்பால் உள்ள பிற இடங்களிலிருந்தும் தரும போதனைகளைக் கேட்க இந்த \"நோங் பா போங்\" விகாரைக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் தொலைதூரத்திலிருந்து எந்தச் சிரமத்தையும் பாராட்டாமல் வந்திருக்கிறீர்கள். அதே சமயம் இந்த விகாரைச் சுவருக்கு வெளியே வாழும் மக்கள் இது வரை உள்ளே வந்ததே இல்லை. உங்கள் நல்ல கர்மாவைப் பாராட��டத் தோன்றுகிறது. இல்லையா\nநீங்கள் தவறான செயலைச் செய்யும் போது, ஓடி மறைவதற்கு எங்குமே போக முடியாது. மற்றவர் அந்தச் செயலைக் காணவில்லையென்றாலும் நீங்கள் அதைப் பார்த்துத்தான் ஆக வேண்டும். ஆழமான குழிக்குச் சென்றாலும் உங்களை அங்கேயும் காணுவீர்கள். தவறான செயலைச் செய்து அதன் விளைவுகளிருந்து தப்பிக்க வழியே இல்லை. அதே போல உங்கள் தூய்மையையும் நீங்கள் ஏன் பார்க்கக் கூடாது எல்லாமே தெரிகிறது - அமைதியும், கிளர்ச்சியும், விடுதலையும், அடிமைத்தனமும்(பற்றும்); இவை எல்லாம் நீங்களே பார்க்க முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-6-2018-with-4gb-ram-said-be-works-in-tamil-016004.html", "date_download": "2018-10-17T02:01:06Z", "digest": "sha1:ZQONDU2PTL25GPKRGZY5VMU7ZHH57A4S", "length": 12338, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 6 2018 with 4GB RAM said to be in works - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 6 (2018).\n4ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 6 (2018).\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் அடுத்தவருடம் நோக்கிய 9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தும் என்ற நிலையில், தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி விரைவில் நோக்கியா 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் நோக்கியா 6 (2018) மாடலை அந்நிறுவனம் அறிமுப்படுத்தும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nநோக்கியா 6 ஸ்மார்ட்போனில் பல்வேறு மாறுபாடுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி அதன்பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி போன்ற அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும். மேலும் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் இக்கருவி 2.5டி கொரில்லா கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.\nஒரு நீக்கமுடியாத 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். 6000 தொடர் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி நோக்கியா 6 கருவியின் ஹோம் பட்டனில் ஒரு பதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.\nஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது.\nதற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430எஸ்ஒசி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம்\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nதற்சமயம் நோக்கிய 6 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.13.999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நோக்கிய 6 (2018)\nஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-leak-reveals-radical-new-galaxy-smartphone-015937.html", "date_download": "2018-10-17T01:52:29Z", "digest": "sha1:NXYAVK3CXEM54GP4ZKQRAWT6H32E36V2", "length": 16297, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Leak Reveals Radical New Galaxy Smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவு���்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன் எக்ஸ்-ஐ தூக்கி போடுங்க, மெர்சலாக்கும் வடிவமைப்பில் கேலக்ஸி .\nஐபோன் எக்ஸ்-ஐ தூக்கி போடுங்க, மெர்சலாக்கும் வடிவமைப்பில் கேலக்ஸி .\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசர்வதேச நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியாக சிஇஎஸ் (CES) நிகழ்வில் சாம்சங் ஒரு குறிப்பிடத்தக்க மடிக்கக்கூடிய 'கேலக்ஸி எக்ஸ்' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கசிந்துள்ள ஒரு புகைப்படமானது சாம்சங் நிறுவனம் அதன் கவர்ச்சிகரவடிவமைப்பிலான கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனையும் காட்சிப்படுத்தும் என்கிறது.\nவெளியான கசிவுகளில் இருந்து, சாம்சங் நிறுவனம் அதன் அடுத்தகட்ட கேலக்ஸி கருவி சார்ந்த பணிகளில் மிகவும் தீவிரமான முறையில் பணியாற்றுவது வெளிப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிரபல டச்சு தொழில்நுட்ப தளமான லெட்ஸ்கோடிஜிட்டல் (LetsGoDigital) மூலம், ஒரு புதிய சாம்சங் விபோ (WIPO - உலகளாவிய சர்வதேச சொத்து அலுவலகம்) காப்புரிமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியான தகவல் நிறுவனத்தின் முழுமையான பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை விவரிக்கின்றன.\nஇதில் என்ன சுவாரசியம் என்றால் இன்றைய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மூலம் கையாளப்படும் அர்த்தமற்ற (எதாவது ஒன்று செய்வது வடிவமைப்பை மாற்ற வேண்டுமென்ற கட்டாயத்தின் கீழ் கையாளப்படும்) பெஸல்லெஸ் வடிவமைப்பை போலின்றி இது \"முற்றிலும்\" பூஜ்யம் பெஸல்களை கொண்டுள்ளது.\nசுமார் 180 டிகிரி வளைவு\nஇந்த வடிவமைப்பை சாம்சங் நிறுவனம், அதன் காப்புரிமையான டபுள்யூஓ / 2017/204483 கொண்டு எவ்வாறு அடைகிறது என்பதை கசிந்த புகைப்படம் காட்சிப்படுத்துகிறது. புகைப்படத்தின்படி சென்றால், பிரதான டிஸ்பிளேவின் மேல், கீழ் மற்றும் பக்கங்களானது சுமார் 180 டிகிரி வளைவு கொண்டிருக்கின்றன.\nசாம்சங் மேலும் அதன் 'எட்ஜ் டிஸ்ப்ளேக்களை' நீட்டிப்பதின் காரணம் என்ன.\nமுதலில், இந்த வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இரண்டாவதாக இது போன்ற வடிவமைப்பில் பக்கங்களில் அல்லது மேலே காட்சிப்படும் நோட்டிபிகேஷன்களின் இன்னும் எளிமையானதாக கையாளப்படலாம். மூன்றாவதாக, இம்மாதிரியான வடிவமைப்பு பிஸிக்கல் பவரை ரீபிளேஸ்மென்ட் செய்ய உதவும் மற்றும் விர்ச்சுவல் பொத்தான்கள் இருக்கும் அது பழுது சிக்கல்களை குறைப்பதோடு நீர் எதிர்ப்பு ஆதரவையும் அதிகரிக்கும்.\nமறுகையில் உள்ள போல்டபிள் டிஸ்பிளே தொழில்நுட்பமானது, இனியுமொரு அறிவியல் புனைகதை அம்சமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஆப்பிள் நிறுவனமும் போல்டபிள் ஸ்மார்ட்போன் பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், சாம்சங் நிறுவனம் மிக விரைவாக பணியாற்றும் என்பதும் உறுதி. ஆக மிக விரைவில் சாம்சங் நிறுவனத்தின் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை நம் கைகளில் தவழலாம்.\nமுன்பக்க கேமராக்கள் எங்கு பொதிக்கப்படும்.\nஇதுபோன்ற தீவிரமான வடிவமைப்புகளை கையாளும் போது, நிச்சயமாக பல கேள்விகள் மேலோங்கும். குறிப்பாக முன்பக்க கேமராக்கள் எங்கு பொதிக்கப்படும். (ஒருவேளை மறைமுகமாக டிஸ்பிளே கண்ணாடியின் கீழ் பொருத்தப்படலாம்) மற்றும் சாம்சங் அதன் டிஸ்பிளேவில் கைரேகை சென்சாரை எங்கே பொருத்தும். (ஒருவேளை மறைமுகமாக டிஸ்பிளே கண்ணாடியின் கீழ் பொருத்தப்படலாம்) மற்றும் சாம்சங் அதன் டிஸ்பிளேவில் கைரேகை சென்சாரை எங்கே பொருத்தும். போன்ற கேள்விகளுக்கு சாம்சங் நிறுவனம் தன பதில்கூற வேண்டும்.\nஇத்தகைய தொழில்நுட்பத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா. உடனே இதையெல்லாம் மாற்றியமைக்க முடியுமா. உடனே இதையெல்லாம் மாற்றியமைக்க முடியுமா. என்பது தான் எல்லாவற்றை விடவும் மிகப்பெரிய கேள்வி. அதுவொருபக்கம் இருக்க மறுகையில் இதுதான் மாற்றங்களுக்கான சரியான நேரம் என்பதும் நிதர்சனமே.\n2018 சாம்சங் நிறுவனத்தின் ம��ன்று புதிய கேலக்ஸி எஸ்9 மாதிரிகள் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்றாவது மாறுபாடான கேலக்ஸி எக்ஸ் ஆனது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் ஒரு மலிவான கேலக்ஸி ஸ்மார்ட்போனாக வெளியாகுமென நம்பப்படுகிறது. புதுமைகளுக்கு பெயர்போன சாம்சங் நிறுவனம், வருகிற 2018-ஆம் ஆண்டில் என்னென்ன செய்யப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/scientists-gives-face-for-gods-look-alike", "date_download": "2018-10-17T01:18:50Z", "digest": "sha1:XO3D73PLQSSFND3MLYZRXMRNUV3IMBVF", "length": 7644, "nlines": 60, "source_domain": "tamil.stage3.in", "title": "இறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி", "raw_content": "\nஇறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nவடகரோலினா பல்கலை கழக ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் உதவியுடன் கடவுளின் முகத்தை வடிவமைத்துள்ளனர்.\nஉலகில் பில்லியன் கணக்கில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இறைவன் என்பவர் யார் அவர் எப்படி இருப்பார் என்ற பல கேள்விகள் இருந்து வருகிறது. ஆனாலும் நமது முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி இறைவன் என்பவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற நம்பிக்கையில் நமது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட உருவமைப்பை கடவுளாக வைத்து அன்றாடம் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்து வருகிறோம். இது தவிர கடவுளும் இல்லை, பேயும் வில்லை என்று மூட நம்பிக்கைகளில் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வரும் மக்களும் இந்த உலகில் உண்டு.\nஇப்படி பல விதமான மக்களுக்கு மத்தியில் இறைவன் குறித்த பல கேள்விகள் கேள்விகளாகவே உள்ளது. இதனை தீர்க்க நீண்ட வருடங்களாக ஆராய்ச்சியாளர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடவுளுக்கு மனித உருவம் கொடுக்கும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர். வேதங்கள், புராணங்கள் இவற்றிலும் மனிதன் என்பவன் கடவுளின் பிரதிபலிப்பு என்றும் இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கு கடவுளாக இருந்து அவர்களை காப்பாற்றுவது மனிதனுடைய கடமை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் விஞ்ஞானிகள், லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை வைத்து கடவுளின் முகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த உருவத்தை வடகரோலினா பல்கலை கழக ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் உதவியுடன் உருவாக்கியுள்ளனர். இவர்கள் ஒவ்வோரிடமும் தனித்தனியே ஓவியத்தை திரட்டி ஒன்றிணைப்பதன் மூலம் கடவுளுக்கு உருவத்தை அளிக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப ஆய்வின் முடிவும் மிக சுவாரஸ்யமாக ஒரு உருவம் கிடைத்துள்ளது. இந்த உருவத்தை தற்போது சமூக தளங்களில் ஆய்வு குழு வெளியிட்டுள்ளது.\nஇறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nஇறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nதிரு சார்.. பட்டைய கிளம்புங்க - சுசீந்திரன்\nநடிகையர் திலகம் படத்தில் இணைந்த அனுஷ்கா அர்ஜுன் ரெட்டி நாயகன்\nதிமிரு புடிச்ச விஜய் ஆண்டனியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14032134/A-mob-kidnaps-Rs-1-lakh-of-liquor-bottles--escaped.vpf", "date_download": "2018-10-17T01:46:10Z", "digest": "sha1:3I6VP3RLTWDHRXQ4D2OQOUARDEHJQGR7", "length": 12178, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "A mob kidnaps Rs 1 lakh of liquor bottles - escaped after seeing police || ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய கும்பல் - போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரூ.1 லட்சம் மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய கும்பல் - போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம் + \"||\" + A mob kidnaps Rs 1 lakh of liquor bottles - escaped after seeing police\nரூ.1 லட்சம் மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய கும்பல் - போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்\nகுடியாத்தத்தில் டாஸ்மாக் கடையின் பூ��்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய மர்ம நபர்கள், போலீசாரை கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nகுடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், ஏழுமலை, ஏட்டுகள் பாபு, செல்லபாண்டியன் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிச்சனூர் அரசமரம் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு போலீசார் கைகளால் சைகை செய்தனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.\nஇதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை துரத்தி சென்றனர். ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் ஆட்டோவை காந்திநகர் பகுதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் ஆட்டோவில் பார்த்தபோது அட்டை பெட்டிகளில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன. இதனையடுத்து போலீசார் மதுபாட்டில்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து போலீசார் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடியாத்தம் சாமியார்மலை காந்திகணவாய் செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீசார், கடையின் விற்பனையாளர் துரைபாபு, மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கடையில் சோதனை செய்தபோது சுமார் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான 864 குவாட்டர் மதுபாட்டில்கள், 82 பீர் பாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும் கடையில் திருட வந்த மர்ம நபர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கடையின் மின்சார இணைப்பை துண்டித்து பூட்டை உடைத்துள்ளனர்.\nஇதுகுறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்���ை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_823.html", "date_download": "2018-10-17T01:01:14Z", "digest": "sha1:HYEPQSUKUO7ZE3AXQJD5GTPI4YCL4HZS", "length": 5597, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முற்றுகை போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முற்றுகை போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முற்றுகை போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்துகின்றனர். இன்று திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு குறைதீர் கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தொடர்ந்து கோஷம் எழுப்பினர். மேலும், ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:34:38Z", "digest": "sha1:Y6RW6TISZMJVKF6SV6FOD67UAYRTEKPV", "length": 8151, "nlines": 122, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ஜான் விஜய் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம் »\nஒரே சம்பவத்தை வெவ்வேறு பாணியில் வெவ்வேறு நபர்களின் பார்வையில் விவரிக்கும் நான் லீனியர் பாணியிலான கதை தான் இரவுக்கு ஆயிரம் கண்கள்.. அதை சுவராஸ்யம் குறையாமல், குழப்பம் இல்லாமல் திருப்பங்கள்\nதீவிரமான ரஜினி ரசிகரான கபாலி செல்வா குங்பூ மாஸ்டராக இருக்கிறார். ஏரியா கவுன்சிலர் ஒருவர் சுவரில் ஒட்டபட்டிருந்த ரஜினி போஸ்டரை கிழித்துவிட, அந்த தகராறில் ஏற்பட்ட சண்டையில் கபாலி செல்வா\nதுப்பறிவாளன் – விமர்சனம் »\nநாவல்களில் மட்டுமே படித்துவந்த டிடெக்டிவ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து நீண்ட நாளைக்குப்பிறகு வெளியாகி இருக்கும் படம் தான் துப்பறிவாளன்.\nதனது நாய்க்குட்டி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோனதை சொல்லி, சுட்டவர்களை கண்டுபிடித்து\nவைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம் »\nசென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ஏ.சி.கம்பார்ட்மென்ட்டில் பயணிக்கும் எம்.பி சுமனின் மச்சினிச்சி, ஒரு டிவி நிருபர் மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை (நீது சந்திரா) என மூன்று\nவீரசிவாஜி – விமர்சனம் »\nதகராறு படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கியுள்ள அதிரடி ஆக்சன் படம் தான் இந்த ‘வீரசிவாஜி’. பாண்டிச்சேரியில் கால் டாக்சி ட்ரைவராக இருக்கும் விக்ரம் பிரபுவுக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள உடன்பிறவா\nநம்பியார் – விமர்சனம் »\nநீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து பல கட்ட சோதனைகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் படம் தான் நம்பியார். ஸ்ரீகாந்த் நடிப்போடு மட்டுமல்லாமல் இந்த���்படத்தை தயாரித்தும் உள்ளார்.\nதன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக்கி\nகபாலி – விமர்சனம் »\nநீண்ட நாளைக்கு பிறகு ரஜினி தனது வயதிற்கேற்ற கதையுடன் கேங்க்ஸ்டராக மிரட்டியிருக்கும் படம் ‘கபாலி’.\nசிறையில் தனது அறையில் இருந்து வெளியேறுவதற்கு முன் வாசல் கம்பியை பிடித்து தொங்கியபடி இரண்டுமுறை\nபிரகாஷ்ராஜுக்கு எட்டாக்கனியாகவே போய்விட்ட ரஜினி படம்..\nகிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்துவிட்ட பிரகாஷ்ராஜ், ரஜினியுடன் மட்டும் நடிப்பதற்கு ஏனோ தயங்குகிறார் என்பது மட்டும் நன்றாக புரிகிறது. இல்லையென்றால் படையப்பா படத்தில் ரஜினியுடன் வெறும்\nஅழகு குட்டி செல்லம் – விமர்சனம் »\nமீண்டும் ஒரு குட்டீஸ்கள் படம் தான் இதுவும்.. நூற்றாண்டு பாரம்பரிய மிக்க பள்ளியை நடத்திவரும் பாதர் சுரேஷுக்கு, அந்தப்பள்ளிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிதி உதவி நின்றுவிடப்போகிறது என்கிற தகவல்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/12/bobby-simha-paambu-sattai/", "date_download": "2018-10-17T01:07:29Z", "digest": "sha1:N3YRZLHD2CZORC27Y7HQU2Q7NBABIDR2", "length": 5570, "nlines": 70, "source_domain": "hellotamilcinema.com", "title": "பாபி சின்ஹா வின் ‘பாம்பு சட்டை’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / பாபி சின்ஹா வின் ‘பாம்பு சட்டை’\nபாபி சின்ஹா வின் ‘பாம்பு சட்டை’\nஇயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பாம்பு சட்டை’.\n“சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார். இவர் இயக்குனர் சங்கரின் இணை இயக்குனர் ஆவார்.\n‘ஜ��கர்தண்டா’வில் வில்லனாக மிரட்டிய பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக ஆகிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. மனோபாலா இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முனைப்பாக உள்ளார்.\nஆமா… அட்டின்னா என்னதான்ப்பா அர்த்தம்\nஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், நடிகை கார்த்திகாவின் சல்லாபக்காட்சிகள்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=16ed7df2f30ce0d9da80ceadc03e9d12", "date_download": "2018-10-17T02:11:54Z", "digest": "sha1:P5DTGWZ3MZ5CLSEWA5FQ6ZUPGOKSB4XS", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்��ப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவ��் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ��வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinambooks.in/Vettattam", "date_download": "2018-10-17T01:24:26Z", "digest": "sha1:VSARRL3MSRL2D6RZY4XJDJKW4HFC4GB5", "length": 3718, "nlines": 111, "source_domain": "puthinambooks.in", "title": "வெட்டாட்டம்-Vettattam", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\nஇந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப் பட்ட அரச மாளிகையைப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889) தமிழ் மொழியின் முதல் புதினம் பிரதாய முதலியார் சரித்திரம் - ஆசிரியர் முன்னுரையிலிருந்து.\nTags: யாவரும் பதிப்பகம், வெட்டாட்டம், Vettattam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/426950432/impulse-the-war_online-game.html", "date_download": "2018-10-17T00:42:15Z", "digest": "sha1:I4C373T4IRGMB4WANR6RAAPWGNEGFAUH", "length": 9945, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு போர் வேகத்தை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட போர் வேகத்தை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் போர் வேகத்தை\nஎள��ய கிராஃபிக் சுடும். விளையாட்டு அனைத்து கூறுகளும் ஒரு மிக எளிய வடிவியல் செய்யப்படுகின்றன. . விளையாட்டு விளையாட போர் வேகத்தை ஆன்லைன்.\nவிளையாட்டு போர் வேகத்தை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு போர் வேகத்தை சேர்க்கப்பட்டது: 01.12.2010\nவிளையாட்டு அளவு: 1.06 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு போர் வேகத்தை போன்ற விளையாட்டுகள்\nகோட்டை வீரர்கள் பேக் நசுக்க\nGSG 9: எதிர்ப்பு பயங்கரவாத அலகு\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nவீரர்கள் 3 பாலைவன பிரச்சாரம்\nதனித்துவிடப்பட்ட பாதுகாப்பு - 2\nநகர்ப்புற டி மறைமுக 4\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவிளையாட்டு போர் வேகத்தை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் வேகத்தை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் வேகத்தை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு போர் வேகத்தை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு போர் வேகத்தை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகோட்டை வீரர்கள் பேக் நசுக்க\nGSG 9: எதிர்ப்பு பயங்கரவாத அலகு\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nவீரர்கள் 3 பாலைவன பிரச்சாரம்\nதனித்துவிடப்பட்ட பாதுகாப்பு - 2\nநகர்ப்புற டி மறைமுக 4\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nசிறப்பு போர் நடவடிக்கை 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/aval-teaser.html", "date_download": "2018-10-17T01:58:51Z", "digest": "sha1:X5BQEIMB3GK7E6J4IFCW34Y4USCMQGR4", "length": 9594, "nlines": 165, "source_domain": "tamil.theneotv.com", "title": "\"Aval\"- teaser | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Upcoming Movies சித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’- டீசர்\nசித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’- டீசர்\nநெஞ்சில் துணிவிருந்தால் – டீஸர்\n‘ஸ்பைடர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா- மகேஷ் பாபு\nஅச்சுறுத்தும் ‘அவள்’ திரைப்பட ட்ரைலர்\nஅறிமுக நாயகி பிரியா நடிக்கும் ‘மேயாத மான்’ – ட்ரைலர்\nகிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் ‘வீரா’ – ட்ரைலர்\nதெறிக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் டீஸர்\nவிஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படத்தின் – டீசர்\nமன்னன் – காமெடி சீன்ஸ்\nPrevious articleவண்ண வண்ண விளக்குகளால் மின்னும் தைவான்\nNext articleஇலக்கியதுக்கான நோபல் பரிசு வென்ற பிரிட்டன் எழுத்தாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/worldnews/page/2/", "date_download": "2018-10-17T01:31:14Z", "digest": "sha1:DGPSSCA7ZMET4TEI2M7AMKEJLEB6FBKT", "length": 11895, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகம் | - Part 2", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nமஸ்தார் நகர் சென்று பார்வையிட்ட பிரதமர்\nஅரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள பிரதமர் இன்று மஸ்தார் நகர் பகுதியை பார்வையிட்டார். ...\nஅப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய கூகுள்\nகூகுள் இணைய தளம், தனது முகப்புபக்கத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக வடிவமைப்பது வழக்கம். கூகுள்டூடில் என்று அழைக்கப்படும் இந்த முயற்சிக்கு நல்லவரவேற்பு உள்ளது. முன்னாள் ���ுடியரசு தலைவர் ...\nதினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பார்கள்\nஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் யாஷிதி பெண்களை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள். ...\nநேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்துவிழுந்து மிகப்பெரிய அளவில் பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 500பேர் வரை ......\nஇலங்கை அதிபர்தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வி\nஇலங்கை அதிபர்தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேன சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைநோக்கி பயணித்து கொண்டிருக்கிறார். ...\nJanuary,9,15, — — மகிந்த ராஜபக்சே\n120 மாணவர்களை நிற்க வைத்து சுட்டு கொன்ற மனிதாபிமானம் அற்ற தீவிரவாதிகள்\nஆஸ்திரேலியா சிட்னி நகரில் நேற்று ஒரு தீவிரவாதி பலரை சிறைவைத்து பரபரப்பை ஏற்ப்படுத்திய சம்பவம் முடிவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவபள்ளியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக சுட்டு ......\nஇந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லை பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம்\nவலுவான தலைவர்களை கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இரண்டு நாடுகளின் எல்லை பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது'' என்று சீனாவின் \"குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது. ...\nஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத்தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத்தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய 4 தலிபான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம்குறித்து பிரதமராக பொறுப்பேற்க்க உள்ள நரேந்திர மோடி., ஆப்கானிஸ்தானுக்கான இந்தியதூதரை தொடர்பு ......\nஅமெரிக்காவை கலக்கும் ‘மோடி மேஜிக் நம்கீன்’\nஅமெரிக்காவின் ஜெர்சிநகரில் உள்ள நியூயார்க் அவென்யூவில் ராஜ்போக் ஸ்வீட் ஸ்டோர்' என்ற வடநாட்டு இனிப்புபலகார கடையை நடத்திவருபவர், அரவிந்த் பட்ட���ல். ...\nNovember,5,13, — — நரேந்திர மோடி, பாஜக, மோடி மேஜிக் நம்கீன்\nபாகிஸ்தான் கிறிஸ்தவ தேவாலய தாக்குதலில் 45பேர் படுகொலை\nபாகிஸ்தான் பெஷாவர்நகர் கீசாகவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை முன்னிட்டு 600 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பிரார்த்தனைமுடிந்து மக்கள் தேவாலயத்தைவிட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இருஇடங்களில் இன்று ......\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/05/blog-post_26.html", "date_download": "2018-10-17T01:53:22Z", "digest": "sha1:BYRGUW4E45LSXVQF5WL5B5JE7KMVHZCI", "length": 17225, "nlines": 312, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 26 மே, 2017\nபசுபதிராஜா அவர்களின் வாழ்த்துக் கவிதை\nகாலக் கனிரசத்தின் கருவாய் உருவாகி\nஅகத்தியன் அகத்திலே சிந்தித் தேன் ஊறி\nவள்ளுவன் உளியிலே வாய்மைப் பண்பாடி\nகம்பன் வீட்டுத்தோட்டத்தில் கவிதைப் போராடி\nஎன் முற்றம் வந்த முத்தமிழே வணங்குகிறேன் வாழி\nஉனையன்றி எனைக்காக்க ஏது அம்மா இங்கு நாதி\nகிழக்கு மாகாணம் அப்பழுக்கற்ற கல்விக்கும் கலைக்கும் பிரதானம் - நீங்கள்\nஅழகு தமிழின் ஆற்றல் சொல்ல ஊற்றாக வந்த இனிய தமிழ்ப் பிரவாகம்\nஉலவும் தென்றல் வந்து தேன் தொட்டு உங்கள் தமிழ் மீது முத்தமிடும்\nபலவும் தெரிந்த பலமும் உள்ளமும் இன்று மன்றம் வந்து மாற்றம் காட்டும்\nபூமி மகள் பூந்தமிழ்க்கோர் இனிய புன்னகையால் இட்டபொட்டு\nதேவி இவர் சிந்தனைகளாய் சீர்பரப்பி நிற்கும் திசைகள் எட்டும்\nவாவி மகள் வாய் திறந்து வாழ்த்து மழை வரம்புயரக் கொட்டும்\nவியத் தமிழப்பெண் கௌரியக்காவின் ஆற்றல் கேட்டு எங்கள் கரங்கள் தட்டும்\nதாயகத்தில் தொடங்கிய தமிழ் ஆர்வம் என்னும் இனிய பேராறு\nதயக்கமும் தடையுமின்றி மேலை மண்ணிலும் நின்றாடும் பலவாறு\nஉயர்வும் ஊக்கமும் மிக்க ஆசிரியப் பணி உங்கள் பெரும்பேறு\nபெயர்ந்த புலத்திலும் அயராது உழைத்தால் இங்கு வாழும் தமிழ் அடலேறு\nஓடிவிளையாடு பாப்பா மூலம் பிள்ளைகளுக்குப் பாடஞ்சொன்ன பெண்பாரதி\nநாடிவந்த நட்புக்காக என்னையே நானறியேன் என்ற நாவல் அன்பின் ஆரத்தி\nதாடியற்ற பெரியாராய் என்னோடு தர்க்கிக்கும் அறிவின் பெருமைக் கைகோர்ப்பு\nபடிக்கப் படிக்க வரும் பரம்பரையே விழிக்கும் முக்கோண முக்குளிப்பு\nஇலக்கியம் என்பது காலத்தின் முகங்காட்டும் முக்கிய கண்ணாடி\nதுலங்கியது உங்கள் படைப்புக்கள் யாவும் இணையற்று மக்கள் முன்னாடி\nஎழவேண்டும் வீழ்ந்த தமிழ்மானம் உங்கள் எண்ணங்களே ஏணிப்படி\nஆளவேண்டும் ஆற்றல்களால் அனைத்து நெஞ்சங்களில் அன்பே முதற்படி\nஆண்கள் படைப்பது முகவரிக்கான சுயநல சுயவரம்பிற்காய்\nபெண்களே எல்லாப் பிரசவத்திற்கும் இயற்கை வழங்கிய மருந்தாய்\nஆதிக்க மனப்பாங்கு பெண்ணை வாயுக்குள் நாவாய் அமைத்து முடித்தது\nசாதிக்கப் பிறந்த பெண்மை மோதித் தன் முழுமை காட்டிக் கனிந்தது\nகல்லும் சாந்தும் கொண்டு கட்டிவிட்டால் அவை கல்விக்கூடம் ஆகாது\nபக்கங்களும் பாகங்களும் புத்தகம் நல்ல புதையலாய் விளங்கிவிடாது\nநோக்கங்களும் நல் ஆக்கங்;;களும் அமைந்துவிட்டால் காலச்சரித்திரம் ஆகும\nபூக்கும் புரட்சிக்கு முக்கோண முக்குளிப்பு வீரவிதை நிலம் உருவாக்கும்\nபொய்மை புறங்காட்டி ஓடும் உங்கள் படைப்புக்கள் பல அறிந்தவன் நான்\nஉண்மை ஒடுக்கப்பட்ட உலகின் மீட்சிக்கு குரல் கொடுத்தவர் நீங்கள் தான்\nநேரம் மே 26, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகு சேர்த்த இயைபுத் தொடைக்காக\nமீண்டும் ஒருமுறை படித்து இரசித்தேன்\n26 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 11:03\n27 மே, 2017 ’அன்று�� முற்பகல் 2:54\n27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 4:22\nஇனிமை - பெருமை- தொரட்டும் வாழ்த்துகள்.\n27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 4:36\n28 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:47\n28 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nதாய் மடியின் சுகம் ...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/3dsmax.html", "date_download": "2018-10-17T00:47:35Z", "digest": "sha1:WTP46JTY3MKYL53HY4XSOHBTMG3C6JMV", "length": 11286, "nlines": 204, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - 3Ds Max 2017 - 3டிஎஸ் மேக்ஸ் 2017", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந��தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 10 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX3Zk&db=dmlkZW8=&short=c3Vi&stp=MTM1", "date_download": "2018-10-17T00:31:47Z", "digest": "sha1:24QF7EUGCQLWIBJOFHIQ4JF5VD5VXLNO", "length": 10052, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nமொட்டை ராஜேந்திரனுக்கு இப்படியும் ஒரு திறமையா\n“நடிகைகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு” – அதிரடி விஷால்\nபிரிந்த காதல் 96 இல் சேர்ந்தது\nசிம்புவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்: தனுஷ்\nஇப்படி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்: சுஜா வருணி\nஇந்தியன் 2 வில் வில்லன் யார் தெரியுமா\nசர்க்கார் பாடல்களை கம்போஸ் செய்யும் : ஏ.ஆர்.ரகுமான்\nபிக்பாஸ் போட்டியாளருக்கு கமல் கொடுத்த பார்ட்டி\nபிரியங்கா சோப்ரா – நிக் ஜோனசுக்கு ஜோத்பூர்க்கு திருமணம்\nஉடலை அழகாக்கும் உணவுப் பொருட்கள்…..\nஎப்படி வேண்டுமானாலும் கூந்தலை அழகாக்கலாம்\nஉங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல்\nகாதலை ஏற்றுக் கொள்ளும் பிங்க் நிற மேக் அப்\nஇளமையாக… அழகாக… இருக்க………… இதில் ரகசியம் ஒன்றுமில்லை\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nவழுக்கைத் தலையில் முடி வளர\nசீரகத்தில�� இவ்வளவு மகத்துவம் இருக்குதா\nவாழைப்பூவின் மகிமை என்ன தெரியுமா\nமரணத்தை விரட்டி அடிக்கும் பாணத்தை எப்படி தயாரிப்பது\nவெண்குஷ்டத்தை போக்க இயற்கையான வழிமுறைகள்\nகணனி, ரிவியின் நீல ஒளிகள் எப்படிகண்களை பாதிக்கின்றது\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஆத்ம நிஷ்டை கைகூடி அமர்ந்திருக்கும் யோகியும் சமுத்திரமும் ஒன்று.\nவாழ்க்கையை வளப்படுத்த கார்த்திகை விரதத்தின் மகிமை\nவிநாயகனை வணங்கினால் குறைகள் தீரும்\nதிருப்பதி பற்றிய அரிய தகவல்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒரு ஜாதகத்தில் குருபகவான் எந்த இடத்தில் இருக்க வேண்டும்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nசெவ்வாய்,வெள்ளியில் ஏன் நகம் வெட்டக்கூடாது\n2018 மேஷராசிக்காரருக்கான குரு பெயர்ச்சிப்பலன்\nமகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகங்கள் என்ன தெரியுமா\nபிறவிப் பாவங்களுக்கு பரிகாரம் பச்சரிசியா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/carrot_halwa.html", "date_download": "2018-10-17T00:40:53Z", "digest": "sha1:WT57RISZWTYRQIZRCPRI7D3JMTPN4KNT", "length": 14861, "nlines": 199, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கேரட் அல்வா - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்ச���வைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் செய்முறை » கேரட் அல்வா\nசமையல் செய்முறை - கேரட் அல்வா\nசாப்பிட சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியமானதுமான கேரட் அல்வா செய்வது எப்படி\nகேரட் துருவல் - 1 கப் (துருவிக் கொள்ளவும்)\nஅஸ்கா சர்க்கரை - 1 கப்\nஏலப்பொடி - 1/2 ஸ்பூன்\nகாய்ச்சிய பால் - முக்கால் கப்\nஉப்பு - 1/4 சிட்டிகை\nமுந்திரி - 6 பருப்புகள்\nஉருக்கிய நெய் - 1/2 கப்\nதண்ணீர் - 2 கப்\nஏலப்பொடி - 1/2 ஸ்பூன்\nஆரஞ்சு ரெட்பவுடர் - 1/4 ஸ்பூன்\n* கேரட் துருவலுடன் தண்ணீர் 2 கப் சேர்த்து அளவான தீயில் வேகவைக்கவும்.\n* பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து கேரட் துருவலை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.\n* ஆறியவுடன், அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\n* கனமான உருளியில் பால், சர்க்கரை, கேரட் விழுது சேர்த்து, சர்க்கரை கரைந்தவுடன் கைவிடாமல் கிளறி, கெட்டியான சுருள் பதம் வருகையில் உருக்கிய நெய்யை அளவாக ஊற்றிக் கிளறுங்கள்.\n* அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ��லர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.\nஅவ்வளவுதான்... கமகம கேரட் அல்வா தயார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகேரட் அல்வா - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - ஸ்பூன், ஏலப்பொடி, சர்க்கரை, செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61098-actress-amy-jackson-took-risky-fights-for-2o.html", "date_download": "2018-10-17T01:19:42Z", "digest": "sha1:YTPOJGIWCKAJB4W54FJF4QT7SHRJH3EE", "length": 17396, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "2.0 படப்பிடிப்பில் சண்டை போடும் எமி ஜாக்சன் | Actress Amy Jackson took risky fights for 2.0", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:12 (23/03/2016)\n2.0 படப்பிடிப்பில் சண்டை போடும் எமி ஜாக்சன்\nமதராசப்பட்டினம் படத்துக்காக தமிழ்ப் படஉலகில் காலடி பதித்த லண்டன் நடிகை எமிஜாக்சன், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இதனால் தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி என பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.\nதற்போது ஷங்கரின் '2.0' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் எமிக்கு முக்கிய ஆக்சன் ரோல். கதைப்படி டாம்ப் ரைடர் வீடியோ கேமில் வரும் லாரா கிரப்ட் என்கிற கதாபாத்திரத்தைத் தழுவி இவரது வேடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு சேஸிங் காட்சிகளில் நடித்துள்ள எமிஜாக்சனுக்கு ஒரு சண்டைக் காட்சியும் உள்ளது.\nஅதில் ஹாலிவுட் படம் போல பறந்து பறந்து அந்தரத்தில் சண்டை போடப் போகிறார் எமி. இதற்கான ஒத்திகை ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.\nதற்போது டில்லியில் ரஜினி-&அக்சய்குமார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு பிறகு எமி, சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இ���ண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/33501-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T02:13:24Z", "digest": "sha1:PDASL6ZGICRXKG2MK4NGGCH2EHIQR3ME", "length": 21822, "nlines": 197, "source_domain": "lankanewsweb.net", "title": "இழப்பீடு பணியக சட்டமூலம் நிறைவேற்றம் - Lanka News Web (LNW)", "raw_content": "\n‘மீ டூ’ வில் சிக���கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nபுலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம் போகலாம்\nஇழப்பீடு பணியக சட்டமூலம் நிறைவேற்றம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகுறித்த திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் போது ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.\nஇதனடிப்படையில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் குறித்த திருத்தச் சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇழப்பீட்டுப் பணியகத்தினை நிறுவுவதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள குறித்த சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகமானது அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.\nஅரசியலமைப்பு சபையினால், பரிந்துரைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் நியமிக்கப்படத்தவறின், அவர்கள் அரசியலமைப்பு சபையினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக கருதப்படும் என சட்டமூலத்தின் 20 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், பணியகத்தின் தலைமை அலுவலகம் கொழும்பில் அமையவேண்டும் எனவும், பிராந்திய அலுவலகங்களை ஸ்தாபிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி ஹட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று(செவ்வாய்கிழமை) காலை சாலை…\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு…\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nசட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு…\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற நிலையில், சிகை அலங்கார…\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nமைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார்.\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nநோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்தின்\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதித்தில் ஏற்பட்ட பாரிய…\nசட்டம் நீதி FCID குறித்து மஹிந்த கடும் விமர்சனம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கி பெற்றுக் கொண்ட பெருந்தொகையான பணத்தை…\nபுலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம் போகலாம்\nவிடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று…\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு…\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக…\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என ஜனாதிபதி…\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்…\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nகென்யாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹசன் வாரியோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கைது…\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய…\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி ஹட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று(செவ்வாய்கிழமை) காலை...\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு எமது...\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nசட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான்...\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற...\n#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க\n#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது\nமரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...\nயானைகள் மீது ரயில் மோதும் விபத்துக்களைத் தடுக்க பரிந்துரைகள்\nதிருகோணமலை - மட்டக்களப்பு ரயில் சேவைகளில் இரவு நேரங்களில் யானைகள் மோதி விபத்திற்குள்ளான...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\n��லி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nநோர்வூட் மண்சரிவில் மேலும் ஒரு வீடு சரிந்தது : 5 குடியிருப்புகள் மூழ்கின\nசட்டம் நீதி FCID குறித்து மஹிந்த கடும் விமர்சனம்\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/drunken-central-govt-auditor-arrested-for-creating-trouble-in-office/", "date_download": "2018-10-17T00:41:49Z", "digest": "sha1:4IFOLRRRZ6RCYJIOB6QRNHUCRT7ENGHT", "length": 13248, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "மத்திய அரசு தணிக்கையாளர் குடி போதையில் அலுவலகத்தில் ரகளை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»மத்திய அரசு தணிக்கையாளர் குடி போதையில் அலுவலகத்தில் ரகளை\nமத்திய அரசு தணிக்கையாளர் குடி போதையில் அலுவலகத்தில் ரகளை\nமத்திய தணிக்கத்துரை ஆடிட்டர் குடிபோதையில் அலுவலகத்தில் ரகளை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமத்திய அரசின் தணிக்கைத் துறை அலுவலகம் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மதன் பிரசாத் என்பவர் தணிக்கையாளராக பணி புரிந்து வருகிறார். சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த 52 வயதான மதன் பிரசாத்துக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது.\nமதன் பிரசாத் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு அலுவலகம் சென்றுள்ளார். அங்கு குடிபோதையால் அலுவகலகத்தில் ரகளை செய்துள்ளார். அலுவலகத்தில் இருந்த காவலரால் இவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அலுவலகத்தில் உள்ளவர்கள் தேனாம்பேட்டை காவல் துறைக்கு புகர் அளித்துள்ளனர்.\nபுகாரை ஒட்டி தேனாம்பேட்டை காவல்நிலையத்தினர் மத்திய தணிக்கைத் துறை அலுவலகத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்துக் கொண்டிருந்த தணிக்கையாளர் மதன் பிரசாதை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாரிவேந்தர், மதன் மீது மோசடி புகார்\nமதனுக்கு 14 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/the-release-of-old-photos-of-terrorists-kidnapped-american-flight-at-1986/", "date_download": "2018-10-17T00:26:52Z", "digest": "sha1:FBTX6GPAAQZX5MO4KE263VAMOXL55R6O", "length": 17130, "nlines": 206, "source_domain": "patrikai.com", "title": "இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு\nஇந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு\nபான் ஆம் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.\nகணினி தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் தற்போது எப்படி இருப்பார்கள் என்று சித்தரிக்கப்பட்டு அவர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமும்பையிலிருந்து நியூயார்க் நோக்கி பறந்த அமெரிக்க விமானமான பாம்ஆம் கடத்தப்பட்டது. 379 பேருடன் கடத்தப்பட்ட அந்த விமானம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தரை யிறக்கப்பட்ட போது, விமான நிலைய பாதுகாப்பு உடையில் வந்த பயங்கரவாதிகள் விமானத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விமானத்தின் பணிப்பெண்ணாக இந்தியாவைச் சேர்ந்த நீர்ஜா பானோத் என்பவர் பணி புரிந்து வந்தார்.\nவிமானத்தை கடத்தியவர்கள் ‘அபு நிதால்’ என்ற லிபியாவை சேர்ந்த பயங்கரவாத குழு என்று தெரிய வந்தது. தங்களது குழுவை சேர்ந்தவர்கள் சைப்ரஸ் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇதுகுறித்து பயங்கரவாதிகளிடம் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில், விமானத்தினுள் பயங்கரவாதிகள் சரமாரியாக சுடத்தொடங்கினர்.\nஇந்த தாக்குதலில்12 இந்தியர்களும், 2 அமெரிக்கர்கள் உள்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த நேரத்தில் விமானப்பணிப்பெண்ணாக இருந்த நீர்ஜா பனோத் சமயோசிதமாக செயல்பட்டு, விமானத்தில் இருந்த எமர்ஜென்சி வழியாக சில பயணிகளை வேளியேற்றி வந்தார்.\nதற்செயலாக இதையறிந்த பயங்கரவாதிகள் நீர்ஜாவை சுட்டுக்கொன்றனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் குண்டடிப்பட்டு காயமடைந்தனர்.\nஇதுகுறித்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, விமானத்தை கடத்தியது வாடவுட் முகம்மது ஹபீஸ் அல் துர்கி, ஜமல் சயீத் அப்துல் ரகீம், முகம்மது அப்துல்லா காலி ஹூசைன் ரஹ்யால் மற்றும் முகம்மது அகமது அல் முன்வர் என்பது தெரியவந்தது.\nஇவர்கள் குறித்து துப்பு அளித்தால் 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. மேலும், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த கடத்தல் நடைபெற்று முடிந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது, நான்கு பயங்கரவாதி களின் வயதான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.\nஇந்த கடத்தல் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகளில் ஒரு சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்த முடியாததால் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.\nகடத்தப்பட்ட லிபியா விமானத்தில் இருந்த 118 பயணிகள் மீட்பு\nதங்கம் கடத்திய வியாபாரி….ரன்வேக்கு சென்ற விமானத்தை திரும்ப அழைத்து கைது\nநடுவானில் மாரடைப்பு – 170 பயணிகளை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில��லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110086", "date_download": "2018-10-17T00:47:22Z", "digest": "sha1:YDE4EEXYAME6FRKMQVDUVPM73IGIR3DV", "length": 12401, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17\nதமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல் »\nமரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்\n“மரத்திலிருந்து கனியின் விடுதலை” என்ற அசொகமித்திரனின் “விமோசனம்” சிறுகதை குறித்தான கட்டுரை படித்தேன். பல முறை படித்திருந்தாலும், புதிய ஊற்றுக்கண் திறந்தது போல இருந்தது. பல தளங்களில் பொருள் தரக்கூடிய கதை. படிப்பவர் ,அசோமித்திரனின் வழக்கமான எளிமையில் ஆழ்ந்து, சுலபமாக முதல் தளத்திலேயே நின்று விடும் வாய்ப்பு நிறைய உண்டு. கணவனிடம் இருந்து விமோசனம் என்ற தளத்தைத் தாண்டி, மரபிலிருந்து விடுதலை என்ற அடுத்த தளம் திறந்திருக்கிறது. “அவள் மரபை விடவில்லை, மரபு அவளை விட்டுவிட்டது என்பதுதான் மேலும் நம்மை வந்தடையும் பொருள்” முடித்திருக்கிறீர்கள். எனக்குத் தோன்றுவது அவள்தான் மரபை விட்டு விட்டாள் என்று. சரஸ்வதி கிளம்பியவுடன், அந்த வீட்டு அம்மாள் யாரையோ கூப்பிட்டு மஞ்சள் குங்குமம் பழம் தாம்பூலம் தரச் சொல்கிறார். சரஸ்வதி அவற்றை வாங்கிக் கொண்டதாகச் சொல்லவில்லை. அடுத்த வரி “சரஸ்வதி சிறிது தயங்கினபடி நகர்ந்தாள் “. அசோகமித்திரன் கதையின் துவக்கத்திலிருந்து எத்தனையோ விவரங்களையும் , செயல்களையும் விவரமாக,நுணுக்கமாக கொடுத்திருக்கிறார்.\nவத்தல் குழம்பில் அடியில் கடலைப் பருப்பும் கற்களும் இருக்கின்றன, பூஜைக்குச் சென்ற வீட்டில் ஒரு மூலையில் இருந்த டெலிபோனின் பேசும் பாகத்தை யாரோ எடுத்து கீழே வைத்திருக்கிறார்கள்,இரண்டு நாட்களுக்கு முன�� மறந்துபோய் விட்டுச் சென்ற பால் புட்டியை சுத்தம் செய்து கொண்டுவந்து கொடுக்கிறார்கள், தாம்பாளம் விழுந்தவுடன் பாடகர் பாட்டை ஒரு கணம் நிறுத்துகிறார், ஆனால் சரஸ்வதி தாம்பூலம் வாங்கிக் கொண்டதாக ஒரு வரி இல்லை அவள் மரபிலிருந்து விலகி நகர்கிறாளா \nஇன்னும் ஒரு தளத்தில் பார்த்தால்,\nஇறுதியாக சரஸ்வதி கிளம்பிப் போகிறாள், ஒரு கணம் அழுகை பொத்துக் கொண்டு வருகிறது,அடுத்த கணம் உணர்ச்சியற்று மனம் வெற்றாக ஆகிறது சரஸ்வதிக்கு விமோசனம் கணவனிடமிருந்தா இல்லை தன்னிடமிருந்தே, தானாக ஏற்படுத்திக் கொண்ட தளைகளிலிருந்தா \nஅசோகமித்திரனின் விமோசனம் கதையை நான் இரண்டுமுறை முன்னரே வாசித்திருந்தாலும் சரஸ்வதி அந்த புனிதரைச் சென்று சந்திப்பது தனக்கு மரபு என்ன பதிலை அல்லது விடுதலையை அளிக்கப்போகிறதென்று அறிவதற்காகவே என்ற கோணத்தில் நான் யோசிக்கவில்லை. உண்மையில் அந்த புனிதர் அக்கதையில் எதற்கு என்றே எனக்குப்புரியவில்லை. அவளுக்கு வேறு அடைக்கலமே இல்லை என்று காட்டவே அவர் வருகிறார் என்றுதான் நினைத்தேன்.\nஇவ்வாறு தொடர்ந்து பழைய இலக்கியம் மீது ஒரு வாசிப்பையும் விவாதத்தையும் உண்டுபண்ணிக்கொண்டே இருப்பது முக்கியமான ஒரு இலக்கியப்பணி. வாழ்த்துக்கள்\nஅஞ்சலி : டி கே வி தேசிகாச்சார்\nதான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா\nசெத்தவரை, ஆவூர், உடையார் புரம்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடி���ம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_440.html", "date_download": "2018-10-17T01:38:36Z", "digest": "sha1:5Q6K2OJIMECNQUYWD2ECGDOO3CBWZNUU", "length": 5517, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு\nஇந்திய வர்த்தகரிடம் லஞ்சப் பேரம் நடாத்தி முற்பணம் பெற்ற நிலையில் கைது செய்யப்பட்டு பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி ஐ.கெ மகநாம மற்றும் முன்னாள் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\n56 கோடி ரூபா லஞ்சம் பேசி, அதனை 20 கோடி ரூபாவாகக் குறைத்துக் கொண்ட நபர்கள் 2 கோடி ரூபா முற்பணம் பெற்ற நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை, மகநாம தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேறு ஒருவரின் நிலத்திற்கு வீதி அபிவிருத்தியின் போது வழங்கப்படும் இழப்பீட்டையும் தனது பெயரில் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_59.html", "date_download": "2018-10-17T01:38:12Z", "digest": "sha1:LMNTNCP6QQ45S7ZJANZ2VNGZ6LRKZTGP", "length": 18464, "nlines": 86, "source_domain": "www.tamilarul.net", "title": "அலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சமையல் / மருத்துவம் / அலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல் \nஅலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல் \nபெரும்பாலான இடங்களில் வேலை நேரம் என்பது காலை 9மணிமுதல் மாலை 5 மணி அல்லது 6 மணி வரை இருக்கும். அந்த வேலை நேரத்தில் நாம் தொடர்ந்து பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்து கொன்டே இருப்போம். தொடர்ந்து செய்யும் வேலைகளுக்கு இடையில் ஒரு இடைவெளி நல்லது என தோன்றும். சில அலுவலகங்களில் டீ , காஃபீ போன்ற பானங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நமக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் மூளை புத்துணர்ச்சி அடைந்து மறுபடியும் வேலைகளில் மூழ்கி விடுவோம். சிலர் டீ, காஃபீயுடன் கொறிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பர். சிப்ஸ், பிஸ்கேட் போன்றவற்றை நாள் முழுதும் மேஜையின் டிராயரில் வைத்து கொண்டு கொரித்துகொன்டே இருப்பர். இது உடலுக்கு மிகவும் கெடுதல். நாம் செலவு செய்யும் ஆற்றலைவிட நாம் உட்கொள்ளும் கலோரிகள் அதிகமாகிறது. இதன் மூலம் உடல் பருமன் அடைகிறது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள் கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவு பொருட்களை சிற்றுண்டியாக எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் உடலில் எந்த கடினமான உழைப்��ும் இல்லாததால் எரிக்கப்படாமல் உடல் எடையை கூட்டுகின்றன. ஆகையால் கலோரிகள் குறைவாக அதே சமயத்தில் நம்மை சத்துகளோடு வைத்திருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவோம். இங்கு சில உணவு பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை உங்கள் அலுவல் நேரங்களில் உண்ணாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜங்க் உணவுகள் என வரும்போது அனைவரும் உணவு இடைவேளை அல்லது சிற்றுண்டி இடைவேளையில் விரும்பி உண்ணவுவது, சிப்ஸ், மிக்ச்சர் போன்ற வஸ்துக்களை. இல்லை பிரெஞ்சு பிரை ,நுகெட்ஸ் போன்றவற்றை உண்பதில் ஆர்வம் காட்டுவர். இவற்றை விடுத்து, ஒரு சில பிரட் துண்டுகள் அல்லது, சிறு தானியங்கள் , அல்லது காய்கறிகள் அல்லது பழங்களால் செய்த சாலட்களை எடுத்துக் கொள்ளலாம்.\nவெளி உணவுகளில் ஜங்க் உணவுகளை தவிர்க்க இயலாது. ஆகையால் அதிலிருந்து விலக்கு பெற வீட்டில் சமைத்த உணவுகள் தான் சிறந்த தீர்வு. இதில் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பல மடங்கு அதிகம் இருக்கிறது. சுவையும் மிகுந்து காணப்படும். நமது விருப்பத்திற்கு ஏற்ற உணவுகளை தினம் எடுத்து செல்லலாம். இதனால் புட் பாய்சனிங் போன்ற தொல்லைகள் ஏற்படாது. நம் கையிலேயே ஸ்னாக்ஸ் இருக்கும்போது வெளி உணவுகளை நமது வயிறு தேடாது.\nநீங்கள் வேலை செய்யும் இடத்தில நிச்சயம் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். உணவு உண்ணுவதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறு இடைவெளியில் நிறைய தண்ணீர் பருகுங்கள். மற்ற நேரங்களில் அடிக்கடி சிறிய அளவில் தண்ணீர் பருக முயற்சியுங்கள். இதனால் உடலில் நீர் சத்தின் குறைவு ஏற்படாமல் இருக்கும். தண்ணீரில் கலோரிகள் கிடையாது. வேண்டும் அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்கலாம். இதன்மூலம் நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பலரும் குளீரூட்டப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். அதனால் நமது தோல் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடுகிறது. தண்ணீர் அருந்துவது வறட்சிக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.\nகுளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது:\nசோடா, எனர்ஜி பானங்கள் , பாக்கெட் ஜூஸ் , கஃபீன் அதிகமுள்ள பானங்கள் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இது நம் உடலை பாதிக்கும். சாதாரணமாக பருகும் டீ அல்லது காபீயில் சர்க்கரையின் அளவை குறைத்து பயன்படுத்துவது நன்மை பயக்கும். கருப்பு காஃபீ அல்லது க்ரீன் டீ பயன்பாடு மிகவும் சிறந்தது. இவற்றில் கலோரியின் அளவும் குறைந்து காணப்படும். உடலுக்கும் ஆரோக்கியமானதாகும். இதன் மூலம் நமது ஆற்றலும் அதிகரிக்கிறது.\nநமது மேஜை ட்ராயரில் வைக்க சிப்ஸ் , பிஸ்கெட் தாண்டி பல உணவுகள் உள்ளன. இவற்றை உண்டு பாருங்கள். இதனை அதிகமாக எடுத்து கொள்வதால் எந்த ஒரு எதிர்மறை வினையும் வராது. அவை, பைன் கொட்டைகள் , ஆளி விதைகள் ,பாதாம், அக்ரூட் , காய்ந்த திராட்சை, கொண்டை கடலை வறுத்தது போன்றவை தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும், வயிற்றையும் நிரப்பும்.\nஇன்னும் சில ஆரோக்கிய உணவுகள்:\nவேறு என்ன உணவுகள் எடுத்து கொள்ளலாம் என்று இன்னும் யோசனையா மேலும் சில ஆரோக்கிய சிற்றுண்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளையும் அறிந்து கொள்ளலாம். தேங்காயை சின்ன சின்னதாக வெட்டி ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்தும் , நல்ல கொழுப்புகளும் உண்டு.\n(குறிப்பு: சமைத்த தேங்காயில் தான் கொலஸ்ட்ரால் பற்றிய பயம் உண்டு)\nஎந்த ஒரு சுவையூட்டிகளும் சேர்க்கப்படாத வீட்டில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ். பொட்டுக்கடலை அல்லது உப்புக்கடலை ,குறைந்த கலோரிகள் கொண்டது. சுவையும் அதிகமாக இருக்கும். கெட்டியான தயிர் எடுத்து கொள்வதனால் நல்ல பாக்டீரியாக்கள் நமது வயிற்றை நிரப்புகின்றன . இவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. கருப்பு சாக்லேட் , இது நம்மை ஆற்றலுடன் புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது.\nஇது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி . ஆனால் இதனை அதிகமாக சாப்பிடக்கூடாது. ப்ரோடீன் பார், இது பெயருகேற்றது போல் அதிக அளவில் புரத சத்துக்களை கொண்டிருக்கும். இதனால் நாள் முழுவதும் ஆற்றல் இருப்பதாய் நம்மால் உணர முடியும். நட்ஸ்களின் கலவை , பாதம், பிஸ்தா, ஆளி விதை, போன்றவற்றை ஒன்றாக கலந்து அந்த கலவையை சுவைக்கலாம். பழங்கள் , வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, போன்ற பழங்கள் அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nஇவற்றில் நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் மிகவும் அதிகம். இதன் உட்கொள்ளலாம் வயிறும் நிரம்பும். உணவின் அளவை சரிபார்க்கவும்: எந்த விதமான உணவுகளை சாப்பிட்டாலும், அதன் அளவை சரி பார்ப்பது நல்லது. வயிற்றுக்கு தேவையான அளவை மட்டுமே உண்ணுவது நல்ல செரிமானத்தை கொடுக்கும். ஆரோக்கியமான உணவு என்பதால், வயிறு கேட்பதை விட அதிகமாக உண்ணும் போது, தேவையில்லாத சங்கடங்களை உடல் சந்திக்கும். அதிகம் சாப்பிட்டு , பிறகு கஷ்டப்படுவதை விட, தேவையான அளவு சாப்பிட்டு ஆனந்தமாக இருக்கலாம்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_833.html", "date_download": "2018-10-17T00:32:36Z", "digest": "sha1:7XSM7B6O6WRRXOQKVIIXLOSHDUFXHVEC", "length": 8664, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எல்லோரினதும் ஆதரவு வேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எல்லோரினதும் ஆதரவு வேண்டும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையில் எல்லோரினதும் ஆதரவு வேண்டும்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் மட்டுமல்லாது நாடாளவிய ரீதியில் இருக்கின்ற தமிழ் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பா���ர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.\nஹட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, இன்று (வெள்ளிக்கிழமை) அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், “பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nகுறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு முழுயைான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் சிறுபான்மை மக்கள் இந்த நாட்டிலே பாதுகாக்கப்படுவார்கள்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு புதிய ஒரு பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாக அல்லாமல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவின் கீழ் இருக்கின்ற நிமால் சிறிபால டி சில்வா அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட பிரமுகர்களில் ஒருவர்தான் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து மீண்டும் ஒரு இனவாதியை இந்த நாட்டில் உருவாக்க கூடாது” எனத் தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பக��தியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_842.html", "date_download": "2018-10-17T00:32:05Z", "digest": "sha1:UHUWMOZMI2TKIM7S6JZJ7263MBSMALZQ", "length": 6485, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "இடமாற்றத்தை ஏற்காத அரச ஊழியர்களின் சம்பளம் இடைநிறுத்தம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இடமாற்றத்தை ஏற்காத அரச ஊழியர்களின் சம்பளம் இடைநிறுத்தம்\nஇடமாற்றத்தை ஏற்காத அரச ஊழியர்களின் சம்பளம் இடைநிறுத்தம்\nதேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களின் சம்பளம் நிறுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nதேசிய பாடசாலையொன்றில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய கல்வி சாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இதுவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதிகம் காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த இடமாற்றங்கள் கடந்த ஏப்றல் மாதம் முதல் அமுலுக்கு வரவேண்டியிருந்தன. இதனால், இடமாற்றம் வழங்கப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தாக சுமார் 100 கல்வி சாரா ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில�� காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/12/2012-12-27-06-40-31/", "date_download": "2018-10-17T00:51:30Z", "digest": "sha1:D7WHIIPTK5IJ65WYUMZMPLTXORPEGIIH", "length": 8216, "nlines": 69, "source_domain": "hellotamilcinema.com", "title": "இயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / இயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள்\nஇயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள்\n’தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற ஒரு சுமாரான படம் கொடுத்துவிட்டு, வடகிழக்கு, தென்கிழக்கு,தென்மேற்கு வடைகிழக்கு உட்பட அத்தனை திசைகளிலும் ரவுசு விட்டுக்கொண்டு அலைந்த மீனு ராமசாமிக்கு, ‘நீர்ப்பறவை’யின் தோல்வி மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்து விட்டதாம். இன்னொரு பக்கம் பத்திரிகை விமர்சனங்களும் மீனை தங்கள் இஷ்டத்துக்கு கூறு போட்டுக்கொண்டிருக்க, படத்தின் நாயகன் மாதிரியே 24 மணிநேர நீர்ப்பறவை ஆகிவிட்டாராம்.\nதிரையுலக நிகழ்ச்சிகளில் பலவற்றிற்கும் நீரிலேயே ஆஜராக ஆரம்பித்திருக்கும் ராமசாமியை குறுகிய காலத்திற்குள்ளாகவே பலரும் அடுத்த ’தங்கர்பச்சான்’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். காரணம், ‘நீர்ப்பறவை’ சரியாக ஓடவில்லையென்றதும், தங்கர் பாணியிலேயே , ‘இனிமே தமிழ்லயோ, தமிழனுக்கோ படம் எடுக்க மாட்டேன்’ என்று ராமசாமி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருப்பது. இது ஒருபுறமிருக்க ஒன்றிரண்டு ஆர்வக்கோளாறுகள், ‘சரி மீனவன் பிரச்சினையை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கவாவது செஞ்சாரே என்று ’பார்’ஆட்டு விழா நடத்த வெளியூர்களுக்கு அழைத்தால் விமான டிக்கட் இல்லாமல் வர இயலாது’ என்று வீம்பு பிடிக்கிறாராம். கடந்த வாரம் திருப்பூரில் ‘களம் ‘திரைப்பட அமைப்பினர் மீனு ராமசாமியை வைத்து ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ராமசாமியாரின் கட்டளைக்கிணங்க, பிச்சையெடுக்காத குறையாக வசூலில் இறங்கி அவருக்கு விமான டிக்கெட் போட்டு நிகழ்ச்சியாளர்கள் காத்திருக்க, ஓவராகப் போட்டுவிட்டு விமானத்தை தவறவிட்டுவிட்டாராம் சீனு. வேறுவழியின்றி ஒன்றிரண்டு குறும்படங்களைப்போட்டு பார்வையாளர்களின் கோபப்பார்வையிலிருந்து தப்புவதற்குள் நிகழ்ச்சியை ஏ��்பாடு செய்தவர்களுக்கு தாவு தீர்ந்துவிட்டதாம். திருப்பூர்லயும் கடைகள் இருக்கு ஷைடிசுக்கு மீன்களும் கிடைக்கும்ங்கிறதை டைரக்டக்கருக்கு நிகழ்ச்சியாளர்கள் எடுத்துச்சொல்லாம வுட்டுட்டாங்களோ\n’ஈட்டி’ அடி வாங்கியும் அசராத கூட்டணி\nவருது வருது ‘வேங்கைப் புலி’டு\nலிங்குசாமி போடப் போகும் ‘பீப்’ பாடல்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/09/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1358071", "date_download": "2018-10-17T01:04:08Z", "digest": "sha1:PGF22RDKAFMXEV3GNVLZPY5ANJ4UDFGZ", "length": 7866, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உண்மை வாழ்வுக்கு உதவும் மூன்று வழிகள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nஉண்மை வாழ்வுக்கு உதவும் மூன்று வழிகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் - ANSA\nசன.08,2018. உண்மையான ஒரு வாழ்வை மேற்கொள்வதற்கு உதவும் மூன்று வழிகளை இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n'மகிழ்வு, செபம், நன்றியுணர்வு ஆகிய மூன்று வழிகளும், நாம் நம் வாழ்வை உண்மை உள்ளதாக வாழ்வதற்கு உதவுபவை' என திருத்தந்தையின் திங்கள் தின டுவிட்டர் செய்தி உரைக்கிறது.\nமேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'திருமுழுக்கு என்றால் ஒளியூட்டுதல் என பொருள்படும், ஏனெனில், நம் இதயத்தை ஒளியூட்டும் விசுவாசம், அனைத்தையும் வேறுபட்ட ஒளியில் காண நமக்கு உதவுகிறது' என எழுதியுள்ளார்.\nவி��ும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nஇமயமாகும் இளமை - ‘தொழில்நுட்பத்தின் உண்மை முகம்’\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vangasambathikkalam.blogspot.com/", "date_download": "2018-10-17T01:35:50Z", "digest": "sha1:TDIIIZLJZCCJ3MYUEUXP2SGK3RJNH2SM", "length": 38091, "nlines": 197, "source_domain": "vangasambathikkalam.blogspot.com", "title": "வீட்லயிருந்தபடியே சம்பாதிக்கும் வழிமுறைகள்", "raw_content": "\nஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக கிரிக்கெட் விளையாடி ரூபாய் 500 1000 சம்பாதிக்கலாம்\nஇன்று உங்களுக்கு ஒரு online விளையாட்டை அறிமுகம் செய்ய போகிறேன். இது வேறு ஒன்றும் இல்லை, FANTASY CRICKET தான். இதில் மூன்று game கள் உள்ளன.அவை CRICKET,FOOTBALL, KABBADI.\nஇதில் நீங்கள் விளையாடுவதன் மூலம் தினமும் RS.1000 வரை சம்பாதிக்கலாம். இந்த விளையாட்டு மிக எளிமையாக தா\nன் இருக்கும்.உங்களுக்கு மேலே உள்ள விளையாட்டை பற்றிய தகவல்கள் தெரிந்தால் மட்டும் போதும் நீங்கள் சம்பாதிக்கலாம்.\nநம்மிடம் இருக்கும் ஒரு மிக பெரிய குறையே முயற்சி இன்மையே. சம்பாதிப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் நாம் அந்த வழிகளை தெரிந்து கொள்ளாமலும் முயற்சி செய்யாமலும் இருப்பதால் தான் நாம் பல வாய்ப்புகளை இழந்த�� விடுகிறோம்.\nஇதில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் இல்லை. ஒவ்வொரு league லும் நீங்கள் வெற்றி பெற்றவுடன் உங்கள் account ற்கு பணம் வந்து விடும். இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.\nஎனவே இன்றே முடிவெடுங்கள், நீங்களும் சம்பாதிக்கலாம். இதில் Rs.5,00,000/- வரையிலும் வெல்லுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.\nகீழே எப்படி இதில் இணைவது மற்றும் எவ்வாறு விளையாடுவது கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி சம்பாதிக்க ஆரம்பியுங்கள். இந்த post ன் இறுதியில் என்னுடைய Payment proof யை இணைத்துள்ளேன்.\nஇதில் இணைய இந்த லிங்க் யை கிளிக் செய்யவும்.\nDREAM 11 வெரிபை பண்ண சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது பான் கார்டு இல்லாமலே வெரிபை பண்ண முடியும் ஆனால் நீங்க பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றவேண்டும் என்றால் கண்டிப்பாக பான் கார்டு தேவை படும் சரி இப்போது எப்படி ரிஜிஸ்டர் பன்றதுனு பாக்கலாம்\nDream 11 பான் கார்டு இல்லாமலே ரூபாய் 250 போனஸ் கொடுக்கப்படுகிறது எப்படின்னா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் மூலமா இப்பொது ஒரு ஆப்\nஇமேஜ் 1 2 பாருங்கள் டவுன்லோட் கிளிக் பண்ணுங்க அடுத்த வரும் விண்டோவில் continue கொடுங்க இப்பொது ஆப் டவுன்லோட் ஆகும் அந்த ஆப் டவுன்லோட் பண்ண பிறகு இன்ஸ்டால் பண்ணுங்க\nஇன்ஸ்டால் பண்ணதும் உங்களுக்கு 100 போனஸ் கொடுக்கப்படும்\nஅடுத்த இமேஜ் பாருங்க வெரிபை யுவர் மொபைல் நம்பர் கிளிக் பண்ணுங்க அப்பறம் உங்கள் மொபைல் நம்பரை டைப் பண்ணுங்க அப்பறம் உங்கள் மொபைல் நம்பர் ஒரு otp codu வரும் 6 digit நம்பர் வரும் அதை டைப் பண்ணுங்க அப்பறம் உங்கள் மொபைல் நம்பர் வெரிபை ஆய்டும் வெரிபை ஆனதும் உங்களுக்கு ரூபாய் 100 போனஸ் கொடுக்கப்படும்\nஅடுத்த படியா உங்க மெயில் டைப் பண்ணுங்க அப்பறம் உங்கள் மெயில் ஓபன் பண்ணி பாருங்க அதுல வரும் லிங்க் கிளிக் பண்ணுங்க உங்கள் மெயில் வெரிபை ஆய்டும் உங்களுக்கு ரூபாய் 50 போனஸ் வரும் ஆக மொத்தம் ரூபாய் 250 உங்க கணக்கில் இருக்கும்\nஅப்பறம் உங்கள்ட பேன் கார்டு இருந்தால் பான் கார்டு நம்பர் பிறந்த தேதி பேன் கார்டு உள்ளவாறு டைப் பண்ணுங்க பான் கார்டு முன்கூட்டியே முன்பக்கத்தை போட்டோ எடுத்து கொள்ளுங்க அப்லோடு பண்ணுங்க\nnext உங்கள் பேங்க் பாஸ்புக் வங்கி கணக்கு என் முன்கூட்டியே முன்பக்கத்தை போட்டோ எடுத்து அப்லோடு பண்ணுங்க நீங்க பேன் கார்டு பாஸ்புக் அப்லோடு பண்ணத்தான் உங்கள் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்\nஅடுத்த இமேஜ் பாருங்க ரிஜிஸ்டர் பேஜ் ஓபன் ஆகும் அதுல உங்கள் பெயர் மெயில் பாஸ்வேடு கொடுங்கள் பாஸ்வேடு 8 digit இருக்கவேண்டும் முதல் 7 லெட்டர் லாஸ்ட்ல1 நம்பர் இருக்க வேண்டும் பாஸ்வேடு\nஅடுத்தது கிரியேட் மேட்ச் கிளிக் பண்ணுங்க முதல\nஅப்பறம் எப்படி டீம் கிரியேட் பண்றதுனு பாப்போம்\nஎப்படி ஜாயின் பண்றதுனு பாப்போம் செலக்ட் மேட்ச் கிளிக் பண்ணுங்க வரிசையா மேட்ச் லிஸ்ட் இருக்கும் பாருங்க நா நியூசிலாந்து பங்களாதேஷ் மேட்ச் செலக்ட் பண்ணி இருக்கேன் பாருங்க\nஅடுத்த இமேஜ் பாருங்க பிலேயர்ஸ் கிரிடிட் 100 இறக்குல இந்த 100 கிரிடிட் பாயிண்ட் மேல பிலேயர்ஸ் கிளிக் பண்ண முடியாது ஒன்னும் புரிலயே தெளிவாக சொல்றேன் பாருங்க அடுத்த இமேஜ் பாருங்க லுக்கி ரௌஞ்ச நியூசிலாந்து விக்கட் கீப்பர் அவர்க்கு கொடுக்கப்பட்டுள்ள பாயிண்ட் 8.5 அடுத்த பிலேயர் நூருல் ஹசன் பங்களாதேஸ் விக்கட் கீப்பர் அவர்க்கு கொடுக்கப்பட்டுள்ள பாயிண்ட் 8 ஒவொரு பிலேயர் செலக்ட் பண்ணும் பொது 100 கிரிடிட் பாயிண்ட் குறைஞ்சிக்கொண்டே வரும் இப்ப புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்\nஇமேஜ் பாருங்கள் 1 இமேஜ் எந்த பிலேயர்ஸ்\nசெலக்ட் பண்ணல இமேஜ் 2 விக்கட் கீப்பர் செலக்ட் பண்ணிருக்கேன் நூருல் ஹசன் இப்பொது இமேஜ் கீழ பாருங்க கிரிடிட் பாயிண்ட் குறைஞ்சி இருக்கும் 92 பாயிண்ட் இறக்குல இமேஜ் 3 பாருங்க 5 பேட்ஸ்மேன் செலக்ட் பண்ணி இருக்கேன் மஞ்சள் கலர்ல கட்டம் இருக்கு பாருங்க 6 பிலேயர்ஸ் கிரிடிட் பாயிண்ட் 45 இமேஜ் 4 பாருங்க ஆல் ரவுண்டர் அதுல 2 பேர செலக்ட் பண்ணி இருக்கேன் இமேஜ் 5 பாருங்க பாவ்லார்ல 3 பேரை செலக்ட் பண்ணிருக்கேன் டோடல் 11 பிலேயர்ஸ்\nஅப்பறம் கேப்டன் வைஸ் கேப்டன் செலக்ட் பண்ணனும் உங்கள் விருப்பம் செலக்ட் பண்ண பிலேயர்ஸ்ல யாரை வேண்டுமானாலும் கேப்டன் வைஸ் கேப்டன் செலக்ட் பண்ணலாம் கேப்டன் அடிக்கிற ரன் டபுள்லக வரும் வைஸ் கேப்டன் அடிக்கிற ரன் 1.2 வாக வரும் இமேஜ் பாருங்க 1 வில்லியசம் கேப்டன்நாகாவ்ம் சஹிப் அல்ஹசன் அப்பறம் சேவ் பண்ண வேண்டியது தான்\nசேவ் பண்ண டீம் இப்படி தான் தெரியும்\nஅப்பறம் என்ன செய்ய வேண்டும் கொடுத்த ரூபாய் 250 ரூபாய் 20 கட்டி லீக்ஸ் ஜாயின் பண்ண போறம்\nஅப்பறம் என்ன செய்ய வேண்டும் கொடுத்த ரூபாய் 250 ரூபாய் 20 கட்டி லீக்ஸ்\nசேவ் பண்ண டீம் ஜாயின் லீக்ஸ் கிளிக் பன்னிங்கன்னா பிறந்த தேதி எந்த மாநிலம் கேக்கும் உங்க பிறந்த தேதி தமிழ்நாட்டு செலக்ட் பண்ணுங்க அப்பறம் இமேஜ் 2 பாருங்க ஜாயின் லீக்ஸ் கிளிக் பன்னிங்கன்னா வரிசையாக லீக்ஸ் வரும் அதுல\nரூபாய் 20 கடின ரூபாய் 1,0000 லச்சம் ரூபாய் 50,000 இப்படினு வரும் அதுல ஒரு ஜாயின் லீக்ஸ் கொடுத்தீங்கனா இமேஜ் 3 பாருங்க கரண்ட் பேலன்ஸ் 250 ஜாயின் அம்முண்ட் 20 ரூபாய் ஜாயின் லீக்ஸ் கொடுத்தீங்கனா ஜாயிண்ட் ஆய்டுவஓம் இமேஜ் 4 பாருங்க ஜாயின்ல 1 காமிக்க்குது அதாவது ஒரு லீக்ஸ் ஜாயின் பண்ணிட்டேன் அப்பறம் கேஷ் லீக்ஸ் கிளிக் பன்னிங்கன்னா\nநாம ஜாயின் பண்ண லீக்ஸ் தெரியும் அப்பறம் உங்க மெனு ஓபன் பண்ணி பாருங்க 20 ரூபாய் ஜாயின் பண்ணதும் ஆட கேஷ் பாருங்க 230 ரூபாய் இருக்கும் மெனு ஓபன் பண்ணி கேஷ் லீக்ஸ் ஓபன் பன்னிங்கன்னா அதுல டோட்டலா எத்தன டீம் இருக்கும்னு காமிக்கும் இமேஜ் 2 பாருங்க சரி நீங்க செலக்ட் பண்ண டீம்ல சில பேரை மாத்தணும் நினைச்சிங்கனா மாத்தலாம் மேட்ச் ஆரம்பிக்கும் முன்னாடியே மாத்திக்கலாம் எடிட் டீம் கிளிக் பன்னிங்கன்னா மதிக்கலாம் நீங்க ஒருதடவ ஜாயின் பன்னிங்கன்னா அடுத்த அடுத்த மேட்சில உங்களுக்கு நன்றாக புரியும் அப்பறம் Invite friends click கிளிக் பன்னிங்கன்னா உங்களுக்கு ஒரு ரெஃபர் கோடு வரும் அதை கிளிக் பண்ணி gmail facebook whatsup போஸ்ட் பண்ணி ரெஃபர் பன்னிங்கன்னா அதன் மூலமாக உங்களுக்கு 250 ரூபாய் கிடைக்கும் ரெஃபர் பன்னாமட்டும் போதாது அவங்க லீக்ஸ் ஜாயின் பண்ணும் அப்படி பன்னா மேட்ச் முடிந்ததும் உங்களுக்கான போனஸ் உங்க கணக்கிற்கு சென்ட் ஆகிவிடும்\nஅப்பறம் கீழ உள்ள லிங்க் கிளிக் பன்னிங்கன்னா ஒரு சைட் வரும் ஓபன் பண்ணி பாருங்க அதுல யாரு யாரு விளையாடுவார்கள் என்று விவரம் தெரியும்\nஇதுல உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் மெயில் பண்ணுங்க அல்லது கீழ கமெண்ட் பண்ணுங்க\nஉங்களுக்கு சரியாக புரிலான வீடீயோ கொடுத்து இருக்கேன் பாத்து தெரிஞ்சி கொள்ளுங்கள்\nஎன்னுடைய Payment proof யை முன்னாடி பதிவை பார்க்கவம்\nவீட்லயிருந்தபடியே சம்பாதிக்கும் வழிமுறைகள் வீடியோ\nஇதுல ஜாயின் பண்ண இந்த லிங்க கிளிக் பண்ணுங்க\nஇதுல எப்படி ஜாயின் பன்றதுனு கீழ உள்ள லிங்க்கை பாருங்க\nஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக சம்பாதிக்கும் வழிமுறைகள்\nஉங்களுக்கு CRICKET பற்றி ஏதேனும் தெரியுமா\nஉங்களிடம் PAN CARD இருக்கிறதா\nஅப்படியானால் நீங்கள் கிரிக்கெட் விளையாடி தினமும் ரூபாய் 500 முதல் ரூபாய் 10000 வரை சம்பாதிக்கலாம். எவ்வாறு விளையாடுவது மற்றும் எப்படி சம்பாதிப்பது பற்றி அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு இந்த பதிவில் உள்ள அனைத்து வழிமுறைகளையும் கவனமாக படிக்கவும்.\n1)நீங்கள் உங்கள் மொபைல் போனின் மூலம் சம்பாதிக்க வேண்டுமானால் கீழே உள்ள லிங்க் யை கிளிக் செய்து உங்கள் EMAIL ID மற்றும் PASSWORD கொடுத்து REGISTER செய்யவும்.\n2)REGISTER செய்தவுடன் உங்கள் உங்கள் MAIN PAGE ஓப்பன் ஆகும். பின்பு இடது மேற்புறத்தில் உள்ள MENU பட்டனை கிளிக் செய்து அதில் VERIFY யை கிளிக் செய்யவும்.\nபின்பு உங்கள் PHONE NUMBER,யை கொடுத்து send OTP யை கிளிக் செய்யவும். உடனே உங்கள் மொபைலிற்கு ஒரு code வரும் அதை அங்குள்ள box ல் enter செய்து verify கிளிக் செய்யவும்.\nபிறகு உங்கள் EMAIL ID யை verify யை கிளிக் செய்யவும். பின் உங்கள் Email க்கு சென்று அதில் இருக்கும் verify லிங்க் யை கிளிக் செய்து உங்கள் Email Id யை Verify செய்யவும். உடனே உங்கள் அக்கௌண்ட் ல் ரூபாய் 50 வந்து விடும்.\nபின்பு PAN யை கிளிக் செய்து அதில் உங்கள் PAN Card Number, உங்கள் பெயர்,பிறந்த தேதி மற்றும் PAN Card முன்பகுதி யை Photo எடுத்து upload செய்யவும். பிறகு Submit for Verifycation யை கிளிக் செய்த உடன் உங்களுக்கு ரூபாய் 200 கிடைக்கும்.\nஉங்கள் phone number, Email ID மற்றும் PAN Card ஆகியவற்றை கொடுத்து Verified செய்தவுடன்\nடீம் உருவாக்கி லீக் ஜாயின் பண்ணி வின் பண்ணுங்க டீம் உருவாக்க என்னுடைய அடுத்த அடுத்த பதிவகளை பாருங்கள்\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிரலாமே\nஇது போன்ற பல ஆன்லைன் ஜாப் பற்றிய தகவலுக்கு கீழுள்ள லிங்க் ல் சென்று எங்கள்\nஇந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் மேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 200\nஇமேஜ் 1 நா நேத்து பெட்ரா பண ஆதாரம்\n20 ரூபாய் காட்டினிக்கான 1,0000 லச்சம் ரேங் பாருங்க\n25 ரூபாய் காட்டினிக்கான 5,00000 லச்சம் எப்படி நீங்க எடுத்த புள்ளி அடிப்படையில பிரிச்சுகொடுக்குறாங்க பாருங்க\nநீங்க ஒருபைசா கூட கட்டமா உங்க போனஸ் பணத்தை வச்சிக்கிட்டே வின் பண்ணலாம் ஒருத்த ட்ரை பண்ணி பாருங்கள்\nஜாயின் பண்ண இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க\nஎப்படி account create பண்றதுன்னு கீழ உள்ள லிங்க் போய் பாருங்க விளக்கம கொடுத்து இருப்பேன்\nஇது நீங்க இதுல ஒருபை கூட செலவ செய்ய வேண்டாம் refer பண்ண போதும் போனஸ் 250 கிடைக்கும்\nஇது ரியல் கிரிக்கெட் மேட்ச் அதனால டீம் கிரேட் மட்டும் பண்ணி லீக்கு ஜாயின் பண்ணுங்க இதுல நீங்க விளையாட முடியாது அதனால நல்ல விளையாடுறவங்க பாத்து டீம் கிரேட் பண்ணுங்க\nஎதாவது சந்தேகம் இருந்தால் மெயில் பண்ணவம் அல்லது கமன்ட் பண்ணவம்\nநாளைக்கு நடக்க இருக்கும் இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\nநாளைக்கு நடக்க இருக்கும் இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் மேட்சிலே ஜாயின் பண்ணி ரூபாய் 5,00000 விண்பன்னுங்க மொத்த டீம் 25000 வின்னர் டீம் 12,000 நீங்க கட்ட போற தொகை 25 எப்படி னு கேக்குறீங்களா Dream 11 register பண்ணதும் மொபில் வெரிஃபிகேஷன் பண்ணதும் 25 அப்பறம் மெயில் id வெரிஃபிகேஷன் பண்ணதும் 25 அப்பறம் PAN card வெரிஃபிகேஷன் பண்ணதும் 200 மொத்தமா 250 போனஸ் அம்மோனுண்ட இந்த அமௌன்ட் வச்சிக்கிட்டே நீங்க விண் பண்ணலாம் உங்க லிங்க் கீழ இணையறவங்க 250 கிடைக்கும் நீங்க எந்த முதலீடும் செய்ய தேவை இல்லை கீழ உள்ள இமேஜ் பாருங்க கட்டப்போற தொகை ஏவலவ்னு தெரியும் கட்டப்போற தொகை தெரியும் குயிக்க ஜாயின் பண்ணி 10,000 mela விண்பன்னுங்க\nஇதுல ஜாயின் பண்ண இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க\nஎப்படி அக்கௌன்ட் கிரேட் பண்றதுன்னு கீழ உள்ள லிங்க் போய் பாருங்க விளக்கம கொடுத்து இருப்பேன்\nஇது ரியல் கிரிக்கெட் மேட்ச் அதனால டீம் கிரேட் மட்டும் பண்ணி லீக்கு ஜாயின் பண்ணுங்க இதுல நீங்க விளையாட முடியாது அதனால நல்ல விளையாடுறவங்க பாத்து டீம் கிரேட் பண்ணுங்க\nஎதாவது சந்தேகம் இருந்தால் மெயில் பண்ணவம் அல்லது கமன்ட் பண்ணவம்\nநான் வாங்கிய பெமென்ட் ப்ரோப் இமேஜ் பாருங்க எவ்லவ் புள்ளி பெற்று விண்பன்னா மேட்ச் பாருங்க வேறு ஒருவர் வாங்கின 10,000 ரூபாயா பாருங்க\nதினமும் எந்த முதலீடும் இல்லாமல் Rs.1000 வெல்லலாம் வாங்க\nஇன்று உங்களுக்கு ஒரு online விளையாட்டை அறிமுகம் செய்ய போகிறேன். இது வேறு ஒன்றும் இல்லை, FANTASY CRICKET தான். இதில் மூன்று game கள் உள்ளன.அவை CRICKET,FOOTBALL, KABBADI.\nஇதில் நீங்கள் விளையாடுவதன் மூலம் தினமும் RS.1000 வரை சம்பாதிக்கலாம். இந்த விளையாட்டு மிக எளிமையாக தா\nன் இருக்கும்.உங்களுக்கு மேலே உள்ள விளையாட்டை பற்றிய தகவல்கள் தெரிந்தால் மட்டும் போதும் நீங்கள் சம்பாதிக்கலாம்.\nநம்மிடம் இருக்கும் ஒரு மிக பெரிய குறையே முயற்சி இன்மையே. சம்பாதிப்பதற்கு பல வழ��கள் உள்ளன. ஆனால் நாம் அந்த வழிகளை தெரிந்து கொள்ளாமலும் முயற்சி செய்யாமலும் இருப்பதால் தான் நாம் பல வாய்ப்புகளை இழந்து விடுகிறோம்.\nஇதில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் இல்லை. ஒவ்வொரு league லும் நீங்கள் வெற்றி பெற்றவுடன் உங்கள் account ற்கு பணம் வந்து விடும். இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.\nஎனவே இன்றே முடிவெடுங்கள், நீங்களும் சம்பாதிக்கலாம். இதில் Rs.5,00,000/- வரையிலும் வெல்லுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.\nகீழே எப்படி இதில் இணைவது மற்றும் எவ்வாறு விளையாடுவது கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி சம்பாதிக்க ஆரம்பியுங்கள். இந்த post ன் இறுதியில் என்னுடைய Payment proof யை இணைத்துள்ளேன்.\nஇதில் இணைய இந்த லிங்க் யை கிளிக் செய்யவும்.\nமேலே உள்ள லிங்க் யை கிளிக் செய்த வுடன் கீழே இருக்கும் படத்தில் குறிப்பிட்டுளவாறு login யை கிளிக் செய்யவும்.\nபின்பு REGISTER PAGE ஓப்பன் ஆகும். அதில் உங்கள் EMAIL ID, PASSWORD மற்றும் உங்கள் பிறந்த தேதி யை பதிவிடவும்.\n(குறிப்பு: உங்கள் பிறந்த தேதி உங்கள் PAN CARD ல் இருப்பதை பதிவிடவும்.)\nREGISTER செய்தவுடன் HOME PAGE ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் ஏதேனும் ஒரு TOUR னை SELECT செய்யவும்.\nSELECT செய்தவுடன் நீங்கள் COMPUTER பயன்படுத்தினால் மேலே VERIFY&GET 250 என்பதை கிளிக் செய்யவும். ஏனெனில் நீங்கள் VERIFY செய்தால் தான் உங்கள் பணத்தை நீங்கள் பெற முடியும். எனவே மறக்காமல் அதனை செய்யவும்.\nநீங்கள் மொபைல் பயன்படுத்தினால் இடது மேற்புறத்தில் MENU வை கிளிக் செய்து VERIFY என்பதனை கிளிக் செய்யவும்.\nஉங்கள் மொபைல் எண்ணை கீழுள்ள BOX ல் TYPE செய்து விட்டு SEND OTP என்பதனை கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு CODE ஒன்று வரும் அதை கீழுள்ள BOX ல் TYPE செய்து VERIFY யை கிளிக் செய்யவும்.\nகிளிக் செய்தவுடன் உங்கள் EMAIL ID க்கு ஒரு LINK ஒன்று வரும் அதை கீழுள்ள படத்தில் உள்ளவாறு செய்யவும்.\nஉங்கள் MOBILE NUMBER மற்றும் EMAIL ID யை VERIFY செய்தவுடன் உங்கள் ACCOUNT ல் Rs.50 வந்து விடும். பின்பு PAN என்பதை கிளிக் செய்யவும்.\nஅதில் உங்கள் பெயர், PAN எண்,பிறந்த தேதி மற்றும் PAN CARD ன் முன்பகுதியை PHOTO எடுத்து UPLOAD செய்து விட்டு SUBMIT யை கிளிக் செய்யவும்.\nஇப்போது உங்கள் ACCOUNT ல் Rs.250 வந்து விடும். இனி நீங்கள் உங்கள் HOME PAGE ல் சென்று நீங்கள் எந்த MATCH விளையாட விருப்பமோ அதை கிளிக் செய்துவிட்டு CREATE TEAM என்பதனை கிளிக் செய்யவும்.\nபின்பு நீங்கள் உங்களுக்கு பிடித்த 11 நபர��� கொண்ட ஒரு TEAM னை உருவாக்கவும். அதில் 3 அல்லது 5 BATSMAN, 1 அல்லது 3 ALL-ROUNDER, 1 WICKET KEEPER,3 அல்லது 5 BOWLER இடம் பெற வேண்டும்.\nபின்பு உங்கள் TEAM ற்கு CAPTAIN மற்றும் VICE-CAPTAIN யை SELECT செய்யவும். நீங்கள் SELECT செய்யும் CAPTAIN க்கு REAL MATCH ல் அவர் எவ்வளவு POINTS எடுக்கிறாரோ அது இருமடங்காக உங்களுக்கு கிடைக்கும்.\nVICE-CAPTAIN க்கு 1.5 மடங்காக கிடைக்கும்.\nஉங்கள் TEAM யை உருவாக்கிய பிறகு HOME PAGE இருக்கும் LEAGUE களில் உங்களுக்கு பிடித்த LEAGUE களில் இணந்து கொள்ளலாம். நீங்கள் அதிகம் சம்பாதிக்க விரும்பினால் அதிகமான LEAGUE களில் இணைந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் முதன் முதலில் LEAGUE களில் இணைவதால் உங்கள் TEAM ன் பெயர் ஒன்றை நீங்கள் உருவாக்குங்கள். (LIKE CHENNAI SUPER KINGS)\nநீங்கள் LEAGUE களில் இணைந்த பின் REAL MATCH களில் நீங்கள் SELECT செய்த வீரர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு POINTS பெற்றிருகீறார்களோ அவை உங்கள் TEAM ல் சேர்த்து கொள்ளப்படும். பின் நீங்கள் அதிகமாக POINTS பெற்றீர்கள் என்றால் உங்களுக்கான் PRIZE MONEY அதிகமாக கிடைக்கும்.\nஇதில் நீங்கள் Rs.10 முதல் Rs.5,00,000 வரை நீங்கள் வெல்லலாம். அதற்கு நீங்கள் சரியான வீரர்களை SELECT செய்ய வேண்டும்.\nநீங்கள் வெற்றி பெற்று Rs.200 பெற்றீர்கள் என்றால் அவற்றை உங்கள் வங்கிற்கு மாற்றி கொள்ளலாம்.\nஇதே போன்று மற்ற அனைத்து MATCH களிலும் TEAM யை உருவாக்கி அதிகமாக சம்பாதியுங்கள்.\nஇந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே.\nஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக கிரிக்கெட் விளையாடி ரூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2005/01/blog-post_05.html", "date_download": "2018-10-17T02:23:57Z", "digest": "sha1:BSB44QKWG5F6O3XGFVE6AVNP7Y65HUKT", "length": 6649, "nlines": 215, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: நேர்வழியின் பயங்கள்", "raw_content": "\nஆம் ஆம் ஆம் என\nஅருள், என்னவோ நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு. ஆனா, சரியாப் புரியல்லியே. எதச் சொல்ல வர்றீங்க\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\n:-) அப்பெல்லாம் சின்ன வயசா. நாம செய்யரது சரியா தப்பான்னு ஒரு பதைப்பு இருக்கும். இப்ப\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-a300-point-shoot-camera-red-price-pjS5fR.html", "date_download": "2018-10-17T01:21:56Z", "digest": "sha1:FO445GQVYFNCPEDWWA2SS6UY3ES4C663", "length": 18371, "nlines": 419, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் சமீபத்திய விலை Oct 04, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,464))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடை���ளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 438 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ பாயிண்ட் சுட கேமரா ரெட்\n3.7/5 (438 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/viral-news/girl-do-shocking-things-to-keep-her-boy-friend/", "date_download": "2018-10-17T02:15:39Z", "digest": "sha1:4Y4AUPQY74GTSJTBS64FQWI4XSRZEZVI", "length": 28556, "nlines": 107, "source_domain": "www.xtamilnews.com", "title": "போதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்", "raw_content": "\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nஆறாம் வகுப்பில் பள்ளிச் சுற்றுலாவிற்கு 600 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆசிரியர் சொல்லும் போதே வயிறு கலங்கியது. அம்மா துடைப்பத்தை எடுத்துக் கொண்டு என்னை துரத்துவது போல பிரம்மை. அவ்ளோ பணமா அதெல்லாம் வேண்டாம் ஸ்கூலுக்கு படிக்க தான போற என்று அப்பாவின் வசை சொற்கள்.\nஅக்காளிடம் கெஞ்சினாள் கொஞ்சம் தேற்றலாம் என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டேன். உடன் படித்த தோழிகள் அடுத்தடுத்த நாட்களில் பணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஏய்…, நாங்க எல்லாம் போறோம். நீ வர்லையா ஜாலியா இருக்கும். மூணு நாள் ஃபிரண்ட்ஸ்ஸோட இருக்கலாம்… வீட்ல கொஞ்சம் கேளுப்பா என்றார்கள். என்னையும் ஒரு சிலரையும் தவிர அத்தனை பேரும் சுற்றுலாவிற்கு பேர் கொடுத்திருந்தார்கள்.\nதோழிகள் எல்லாம் சுற்றுலா தொகையையும் போக அங்கே செலவுக்கு என்று சொல்லி ஐநூறு ரூபாய் வரை பெற்றோரிடம் கரந்து வந்திருந்தார்கள். 600க்கே வழியில்லை என்னும் போது மேல் செலவுக்கு எங்கிருந்து காசு வாங்க….\nமுதலில் 600 ரூபாயை தேற்றுவோம் என்று சொல்லிக் கொண்டு வீட்டில் கேட்கத் துவங்கினேன். இரண்டு நாட்கள் பட்டினி கிடந்து, அடம் பிடித்து அ��ுது 600 ரூபாய் வாங்கிவிட்டேன். இது தான் கடைசி இனி உனக்கு டூர் கிடையாது என்று சொல்லியே அனுப்பிவைத்தார்கள். அது ப்ரைவேட் வேன் எங்கள் பள்ளி குழந்தைகளை ட்ரிப் அடிப்பான். சில நேரங்களில் பொது மக்களை ஏற்றிக் கொண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் போட்டு சம்பாதிப்பான் அது தனி கணக்கு. நான் சென்ற போதும் பொதுமக்களில் சிலர் இருந்தார்கள்.\nஒரு சீட் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். மனம் முழுக்க சந்தோஷம் நானும் நண்பர்களுடன் சுற்றுலா செல்லப்போகிறேன் என்று உற்சாகமாக இருந்தேன். அப்பாவும் அம்மாவும் இனி பணம் கொடுக்க மாட்டோம் என்று மிரட்டிய எதுவும் நினைவில் இல்லை.\nபள்ளி வாசலில் வேன் நின்றது. நாங்கள் எல்லாரும் இறங்கினோம். வேகமாக ஸ்டாஃப் ரூமுக்கு ஓடினேன். வழியிலேயே சைட் பாக்கெட்டில் கைவிட பாக்கெட் ஓட்டையாய் இருந்தது. கிரவுண்டிலியே பேகை போட்டுவிட்டு என் சைடு பாக்கெட்டை துழாவினேன். 600 ரூபாயை காணவில்லை.\nமொத்தமாக அப்படியே சுருட்டி வைத்திருந்தேன். திடீரென்று எப்படி காணமல் போகும் அப்பாவிடமிருந்து வாங்கி இங்கே தானே வைத்தேன். தோழிகள் வந்தார்கள், ஆசிரியர் வந்தார். பஸ்ல வர்றப்போ யாரோ திருடியிருப்பாங்க சரி விடு அடுத்த முறை பாத்துக்கலாம் என்று அழுது கொண்டிருந்த என்னை சமாதனப்படுத்தினார். தோழிகளும் சமாதானம் கூறினார்கள்.\nவீட்டிற்கு விஷயம் தெரிந்தது இனி நடந்ததை சொல்லவும் வேண்டுமா இதுக்கு தான் அப்பவே சொன்னேன்…. இப்ப பாரு காச தொலைச்சுட்டு வந்து நிக்கிற என்று அடி பின்னியெடுத்து விட்டார். இரவு அப்பா வந்ததும் மீண்டும் தொடர்ந்தது.\nஅந்த சம்பவம் அதோடு முடிந்தது தான். ஆனால் அதன் நினைவுகள் இன்று வரை தொடர்கிறது. அந்த சம்பவத்தின் தாக்கத்தினாலோ என்னவோ பணம் குறித்த பயம் எனக்கு எப்போதும் இருக்கும்.\nஅதே நேரத்தில் நம்ம ஏன் இன்னொருதவங்கட்ட போய் பணம் கேட்டு நிக்கணும் நம்மலே சம்பாதிச்சா என்ன என்று தோன்ற ஆரம்பித்தது. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதி நேரமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். எல்லாருக்கும் வருகிற அதே காதல் எனக்கும் வந்து தொலைத்தது.\nஇந்த வயசுலயே எவ்ளோ பொறுப்பா இருக்க…. எனக்கெல்லாம் உன்னைய பாத்து தான் சம்பாதிக்கணும்னு தோணவே ஆரம்பிச்சது என்று தான் எங்களது முதல் உரையாடல் அமைந்தது.\nஎங்களுக்கிடையில் காதலையும் மீறிய ஓர் பந்தம் ஆட்கொண்டிருப்பதாகவே நான் உணர்ந்திருந்தேன். சிறு வயதிலிருந்து ஒரு அரவணைப்பு இல்லாமல் பயத்திலேயே வைத்திருந்ததால் அம்மா அப்பா என்றாலே எதோ பூச்சாண்டிகளை பார்ப்பது போலவே தோன்றும்.\nஎந்த ஒரு விஷயத்தையும் மனம் விட்டு வீட்டினரிடம் சொல்லிட முடியாத படியே என்னை வைத்திருந்தார்கள். அக்காள் இருக்கிறாள் தான். ஆனால் அவை எந்த நேரத்தில் எந்த தடத்திற்கு மாறுவாள் என்று சொல்லிட முடியாது என்பதால் அவளிடமும் அந்தளவிற்கு ஒட்டுதல் இல்லை. இந்த நேரத்தில் என்னிடம் அன்பு செலுத்த என்னை நோக்கி ஓருவன் வரும் போது நான் எப்படி விலகிச் சென்றிட முடியும்.\nமுதலில் சற்று தயக்கம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் என் வாழ்க்கையில் அவன் தான் எல்லாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். உனக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று சொல்வார்களே அது எங்கள் வாழ்க்கையில் நிஜமானது.\nஇருவரும் சேர்ந்து கணவன் மனைவி போலவே வாழ ஆரம்பித்தோம். இன்னும் சொல்ல வேண்டுமானால் நான் ஒரு முறை கருக்கலைப்பும் செய்து கொண்டேன். என்னைப் பற்றி அவனுக்கு தெரியாது விஷயமே இல்லை என்று சொல்லலாம். கல்லூரி முடிந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தோம்.\nஎன்னிடம் அடிக்கடி எங்களிடையே கொடுக்கல் வாங்கல் அதிகரித்தது. கொடுக்கல் வாங்கல் என்று சொல்வதை விட கொடுக்கல் மட்டும் தான் அதிகரித்திருந்தது. அவனிடம் என்ன கணக்கு கேட்பது என் காதலனாயிற்றே என்று தாராளம் காட்டினேன் .\nஅதை விட எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆறாம் வகுப்பில் ஏற்பட்ட அந்த அனுபவத்தினால் பணம் என்னிடம் இருந்தால் தான் தொலைந்து போகும் என்று சொல்லி நானாகவே அவன் கேட்பதற்கு முன்னால் இத பத்திரமா வச்சிக்கோ தேவைப்படும் போது வாங்கிக்கிறேன் என்று சொல்லி அவனிடம் கொடுத்து வைக்க ஆரம்பித்தேன்.\nநாற்பதாயிரம் சம்பளத்தில் என் செலவு இருபதாயிரம் போக வீட்டிற்கு எப்போதாவது ஐந்தாயிரம் அனுப்பி வைப்பேன் மீதத் தொகை அவன் அக்கௌண்டிற்கு சென்று விடும். அவன் கேட்பதற்கு முன்னால் நானே பல முறை அவன் அக்கவுண்டிற்கு ட்ரான்ஸ்வர் செய்திருக்கிறேன். மூன்று வருடங்கள் இருவரும் நன்றாக ஊர் சுற்றினோம்.\nஎங்களுக்கிடையில் சண்டை வராமல் எல்லாம் இருந்ததில்லை என்ன தான் சண்டையிட்டாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனிடம் சரண்டர் ஆகிட���வேன். அன்பிற்காக ஏங்கிக் கிடந்த போது வந்தவன் அவன்.\nஅவன் நல்லவனா கெட்டவனா என்றெல்லாம் ஆராயாது அவன் எனக்கானவன் என்று மனதில் ஏற்றி அந்த தைரியத்தில் இந்த நாட்களை எல்லாம் கடத்தியிருக்கிறேன். இப்போது அவனில்லாத நாட்களை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. அவன் மீதே தவறு இருந்தாலும் சண்டையில் இணங்கிப் போவது, மன்னிப்பு கேட்பது நானாகத்தான் இருப்பேன்.\nஎனக்கு அவன் தேவை அவசியமாய் இருந்தது. என்னுடைய இந்த நிலைமையை அவன் நன்றாக புரிந்து கொண்டிருந்தான். புரிந்து கொண்டான் என்பதை விட பயன்படுத்திக் கொண்டான் என்று சொல்ல வேண்டும்.\nஇருவரும் சேர்ந்து குடிக்க ஆரம்பிப்பது, போதை மருந்து என்று அடுத்த லெவலுக்குச் சென்றோம். இப்போது வழக்கத்தை விட செலவு அதிகரித்தது. அவனுடைய நண்பர்கள் என்று சொல்லி தினமும் ஒருவன் வந்து அறிமுகமானான். போதை ஊசி போட்டுக் கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டான் அவன்.\nஇல்லை இதோடு இதை நிறுத்த வேண்டும் அவன் அளவுக்கு மீறி சென்று விடுகிறான் என்று சொல்லி அவனிடம் இதெல்லாம் தப்பு போதும் என்ஜாய் பண்ணியாச்சு அதோட விடு அப்பறம் ரொம்ப கஷ்டம் என்று சொல்லிப் பார்த்தேன். ம்ம்ஹூம் கேட்கவில்லை. இருவருக்கும் விவாதம் பெரிதானது போ இனி உன்கிட்ட பேசமாட்டேன் என்று சொல்லி கிளம்பினேன்.\nஅவனுக்கும் என் மேல் அளவு கடந்த அன்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு மேல் அவனால் தாக்கு பிடிக்க முடியாது எப்படியும் இங்கே தான் வருவான் என்று சொல்லி காத்திருந்தேன். நம்மளே போய் பேசிடலாம் என்று சில முறை தோன்றினாலும். இல்லை இது அவனுடைய நன்மைக்கு சொல்கிறோம்.\nஅவனே உணர்ந்து வரட்டும் என்று காத்திருந்தேன். இரண்டு நாட்களையும் கடந்து சென்றது, ஒரு வாரம் கடந்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் நானே போன் செய்தேன். ஸ்விட்ச் ஆஃப்…. வீட்டிற்கு சென்றேன். இரண்டு நாள் முன்னாடி வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாங்கப்பா என்றார்கள். ஒரு கணம் திக்கென்றது. என்ன என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்… எப்படி அவசர அவசரமாக வீடு காலி செய்ய என்ன தேவை வந்தது. ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்தேன்.\nஅவன் வருவான் அவன் என்னிடமே வந்துவிடுவான் என்று பத்து நாட்கள் வரை பித்து பிடித்தது போல திரிந்தேன். இன்னக்கி ஒரு நாள் மட்டும் என்று சொல��லி சொல்லியே தினமும் குடிக்க ஆரம்பித்தேன். அப்போதும் அவனிடம் கொடுத்து வைத்த பணம் குறித்து நினைவுக்கு வரவில்லை. அடுத்த மாதம் முதல் தேதி என்னுடைய சம்பளவும் அக்கௌண்டில் க்ரிடிட் ஆனது. 39800 க்ரிடிட் ஆன இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரம் குறைந்தது… யார் எடுக்கிறார்கள் என்று போனில் வந்த மெசேஜ் மற்றும் பேங்கிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது. வண்டி லோனுக்கு பிடித்தம் செய்திருப்பதாக சொன்னார்கள்.\n நான் ஒன்றும் வண்டி வாங்கவில்லையே என்று சொன்னேன்…. வண்டி லோன் மட்டுமல்லாது பர்சனல் லோன் ஒரு லட்சம் வரை எடுத்திருப்பதாகவும் அதற்கான வட்டியும் சேர்த்து தற்போது இரண்டு லட்சம் ஆகிவிட்டது என்றார்கள். ஒன்றும் புரியவில்லை. நேராக பேங்கிற்கு சென்றேன். சொல்லி வைத்தாற் போல எல்லா டாக்குமெண்ட்களிலும் அவனின் பெயர் இருந்தது. அதை விட கொடுமை என்னுடைய கையெழுத்தும் இருந்தது. எதோ ஒன்று தொண்டையை அடைத்தது. உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஅவர்களிடம் எனக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டது. இந்த அக்கவுண்டை கேன்சல் செய்ய முடியுமா என்று கேட்டேன்… என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு அதெல்லாம் முடியாது லோன் வாங்கின அக்கௌண்ட்ட எப்டி கேன்சல் செய்வீங்க என்று மிரட்டும் தொணியில் கேட்டார்.\nகடந்த மூன்று வருடமாக அவனிடம் கொடுத்த வைத்த பணத்தில் எங்களுடைய செலவினங்களுக்கு போக நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அவன் அக்கௌண்ட்டில் தான் இருந்தது. அதைத் தவிர இப்போது இது…. எல்லாவற்றையும் தொலைத்து ஏமாந்து இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்… அன்பிற்காக ஏங்கிய என்னை தங்கள் இஷ்டம் போல பயன்படுத்திக் கொண்டு தூகியெறிந்து விட்டான்.\nஉங்கள் கருத்துக்களை கீழே Comment பண்ணவும் .\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ August 3, 2018\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ August 1, 2018\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது நடிகையின் கண்ணீர் July 23, 2018\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ July 18, 2018\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை July 18, 2018\nஓரினசெயர்க்கை திருமணம் பற்றி நம்ம ஊர்கா...\nஎன் தோழியின் விசித்திர கனவுகள்\nகாதலனுக்காக நாட்டை உதறி, பறந்து வந்த 18...\nநடிகை நமிதாவின் வருங்கால கணவர் யார் தெர...\nகணவன் கள்ள தொடர்பு வச்சுருந்தா மனைவியும...\nஎன் மனைவி விலைமாதுவாக வேலை செய்து வருகி...\nபோராடிப் பெற்ற 1500 கோடி எய்ம்ஸ் மருத்துவமனை போராடாமல் பெற்ற 10000 கோடி எட்டு...\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\nவீடியோ வெளியிட்ட தெலுங்கு பட நடிகை\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2018-10-17T01:58:29Z", "digest": "sha1:JHUGPTXM2KBE4FHGLLH6RKMK2Q33O7TW", "length": 10079, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? – பசில் பதில்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nகூட்டு எதிரணிய���ன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இறுதித் தீர்மானம் எடுப்பார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட பசில் ராஜபக்ஷ, “ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அவசரப்பட்டு முடிவெடுப்பார் என நான் நினைக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 450 நாட்கள் உள்ளன. எனவே வேட்பாளர் தொடர்பில் அவர முடிவுகளை எடுக்கும் எண்ணம் எமக்கு இல்லை.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்க பல கட்சிகள், அமைப்புகளுடன் கலந்துரையாடும் முறையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.\nஎனக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை. இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் பலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.\nஅதில் ராஜபக்ஷ குடும்பத்தினரை சேராதவர்களின் பெயர்களும் உள்ளன” என பசில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர் என ஜனநாயக இடதுசாரி முன்னணி\nமஹிந்த அணிக்கு அதிகார பேராசை – மனோ கணேசன்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்கட்சிக்கு அதிகார பேராசை ஏற்பட்டுள்ளதாக\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் சுதந்திர கட்சி ஆராய்வு\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது கலந்\nநாட்டு மக்கள் அனைவரும் தமது பொறுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – சபாநாயகர்\nநாட்டிலுள்ள சகல மக்களும் தமது பொறுப்புகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய\nமஹிந்தவிற்கு செய்த துரோகத்தையே மைத்திரி தற்போது ரணிலுக்கும் செய்கிறார் – கூட்டு எதிர்கட்சி\nமஹிந்தவிற்கு செய்த துரோகத்தையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்��ோது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/fans-escape-from-theaters-covering-their-faces-after-watching-iruttu-araiyil-murattukkuthu/56865/", "date_download": "2018-10-17T00:34:33Z", "digest": "sha1:VKMNGVLWJMIG6VNEB7XBBI3WT4KT62EG", "length": 4951, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "ஹெல்மெட்-கர்ச்சீப்பை கேடயமாக்கி எஸ்கேப் ஆன ‘முரட்டுக்குத்து’ ரசிகர்கள்..! | Cinesnacks.net", "raw_content": "\nஹெல்மெட்-கர்ச்சீப்பை கேடயமாக்கி எஸ்கேப் ஆன ‘முரட்டுக்குத்து’ ரசிகர்கள்..\nகௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் ட்ரெய்லரும், ஒரு நிமிட வீடியோவும் ரசிகர்களின் ஆவலை தூண்டி விட்டுள்ளன. தியேட்டர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹவுஸ்புல் ஆகியுள்ளது சினிமா துறையில் இருப்பவர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.\nஆனால் படம் முழுவதும் ஆபாசம் இருப்பதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர். இதனாலேயே இந்தப்படம் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது… இந்தப்படம் பார்க்கவந்த சில ரசிகர்கள் படம் முடிந்து வெளியே வரும்போது மீடியாக்கள் முன் தங்கள் முகத்தை காட்ட வெட்கப்பட்டுக்கொண்டு ஹெல்மெட்-கர்ச்சீப்பால் கேடயமாக்கி எஸ்கேப் ஆன சுவாரஸ்ய நிகழ்வுகளும் சில தியேட்டர்களில் நடந்தன.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து விமர்சனம்\nPrevious article அருள்நிதியின் ‘நீட்’ ட்விட் ; சுதாரித்த ஆளுங்கட்சி..\nNext article காத்திருப்போர் பட்டியல் ; விமர்சனம் →\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40616", "date_download": "2018-10-17T01:01:11Z", "digest": "sha1:DZZ7MXYRUP52N64UCC4VZ3SYEPIGGJQH", "length": 22002, "nlines": 168, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » சர்வதேச விமானங்களில் இந்திய பயணிகளுக்கு அதிரடி சலுகை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற���றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nசர்வதேச விமானங்களில் இந்திய பயணிகளுக்கு அதிரடி சலுகை\nசர்வதேச விமானங்களில் இந்திய பயணிகளுக்கு அதிரடி சலுகை\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம், வேலை முதலிய காரணங்களுக்காக செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உள்ளூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏராளமான இந்திய விமான நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கின.\nஇந்நிலையில் சர்வதேச விமான நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி தற்போதைய டிக்கெட் கட்டணத்தில் 30% வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுபாயின் எமிரேட்ஸ் நிறுவனமானது, டெல்லியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.13,600, ஐரோப்பாவிற்கு ரூ.34,800, அமெரிக்காவிற்கு ரூ.57,400 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.68,200, ஐரோப்பாவிற்கு ரூ.1,02,400, அமெரிக்காவிற்கு ரூ.1,84,050 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.\nதுர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அனைத்து கட்டணங்களிலும் 15 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. அபு தாபியின் எதிஹாட் நிறுவனத்தின் விமானங்களில் டெல்லியில் இருந்து பாரிஸ் நகருக்கு ரூ.38,361, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ரூ.54,932 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து லண்டன் செல்ல பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான கட்டணம் ரூ.40,206 ஆகும்.\nகத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களில் டெல்லியிலிருந்து லண்டன் செல்ல ரூ.35,000யும், நியூயார்க் செல்ல ரூ.54,000யும், மும்பையிலிருந்து லண்டன் செல்ல ரூ.48,000யும், நியூயார்க் செல்ல ரூ.67,000யும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்களில் டெல்லியில் இருந்த�� சான் பிரான்சிஸ்கோ செல்ல ரூ.58,300யும், சிங்கப்பூர் செல்வதற்கு ரூ.18,700யும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆம்ஸ்டர்டாமின் கே.எல்.எம் நிறுவனத்தின் சலுகையின்படி ஜனவரி 31ம் தேதிக்குள் முன்பதிவு செய்து செப்டம்பர் 30ம் தேதிக்குள் பயணம் செய்ய வேண்டும்.\nடெல்லி – பார்சிலோனா/மிலன் – ரூ.33,500\nடெல்லி – நியூயார்க்/டொரண்டோ – ரூ.60,000\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஒரு பக்கம் அச்சிடப்படாத 500 ரூபாய் நோட்டு வங்கி ஏ.டி.எம்.மில் வந்ததால் பரபரப்பு\nதேர்தல் தோல்வி: ராகுல்காந்திக்கு வழி நடத்த தெரியவில்லை என்று காங்கிரசார் அதிருப்தி\nஉள்நாட்டிலேயே ராணுவ விமானங்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு\nஓபிஸ் அணிக்கு மின்கம்பம், சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு\nபிறந்தநாளுக்கு வாங்கிய பலூனில் பாக். ஆதரவு வாசகம் – போலீசார் விசாரணை\nகுடித்து விட்டு வாகனம் ஓட்டிய ஐ.ஜி.யை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி அதிரடி\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை\nசிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளையராஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு...\n280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்ப���ிவு...\n« மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் – விஷால்\nகொரியா கண்டத்தில் பதட்டம் – பேச்சு திடீர் இரத்து – வடகொரியா அதிரடி நடவடிக்கை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2010/03/bv-narsimha-swami-ji-after-swami-jis.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1270105200000&toggleopen=MONTHLY-1267430400000", "date_download": "2018-10-17T01:45:40Z", "digest": "sha1:FBZIFXQA5H2MZLKZPLIZC7NEF3PP7AHU", "length": 21396, "nlines": 323, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "B.V Narsimha Swami ji-After Swami Ji's Mahasamadhi. | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nஅகில இந்திய சாயி சமாஜ வளர்ச்சி ......தொடர்ச்சி\nநான்கு பாகங்களாக வெளிவந்த சாயி பாபாவின் வழக்கை சரித்திரமே நரசிம்மஸ்வாமியின் அற்புதமான படைப்பாகும். அதில் இரண்டு பாகங்கள் அவர் மகாசமாதி அடையும் முன்னரும் , மற்ற இரண்டு பாகங்கள் அவர் மகா சமாதி அடைந்த பின்னரும் வெளியாயின . ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த புத்தகம் சாயி பக்தர்களுக்கு ஒரு வரப்ரசாதம் , ஏனெனில் அதில் சாயி பாபா பற்றிய பல விஷயங்கள் இருந்தன . அந்த புத்தகம் பலமுறை மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\nநரசிம்மஸ்வாமி இருந்த குடிசை போன்ற இடம் ஆலயத்தின் பின்புறம் உள்ளது . அவர் உபயோகித்த அனைத்துப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன . ஒரு சலவைக் கல்லில் செய்யப்பட்ட நரசிம்மஸ்வாமி சிலையும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது . அவர் அங்கு இன்னமும் அங்கு வாழ்வது போலவே அங்கு செல்லும் பக்தர்களுக்கு உணர்வு வருகின்றது .\nநரசிம்மஸ்வாமி இருந்த பொழுது ஆலயத்தின் மேல் கூரையில் சிமென்ட் தகடுகள் போடப்பட்டு இருந்தன . 1966 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தன்று ரிகே என்பவர் சிமென்ட் தகடுகள் போடப்பட்டு இருந்த கூடத்தில் அதை எடுத்துவிட்டு கான்க்ரீட் போட்டு மூடப்பட்ட அந்த இடத்தை திறந்து வைத்தார் . அந்த வைபவத்தில் பாபாவின் வழக்கை வரலாற்றின் நான்காம் பாகம் மற்றும் பாபாவின் போதனைகள் என்ற புத்தகம் தெலுங்கு , கன்னடம் , குஜராத்தி மற்றும் தமிழில் வெளியிடப்பட்டது .\nநரசிம்மஸ்வாமியின் முயற்சியினால் பல மன்னர்களிடம் இருந்தும் சாயி சமஸ்தானத்துக்கு பணம் கிடைத்தது . ஆகவே ஷீரடி சமஸ்தனத்தினர் அவரை தம்முடைய கொள்கைக்குழு உறுப்பினராக நியமித்தது .ஆனால் தனக்கு உடல் நலம் இல்லை என்பதினால் நரசிம்மஸ்வாமி தனக்கு பதிலாக ராதாகிருஷ்ண ஸ்வாமியை தன் இடத்தில் அமர்த்தினார் . 1952 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கோபாலஸ்வாமி என்பவர் அந்த பொறுப்பை ஏற்றார் .\n1964 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசின் இந்து மத நன்கொடை கட்டுப்பாடு விதியின் கீழ் எழுந்த சர்ச்சையினால் சாயி சமாஜம் வழக்குகளை சந்திக்க வேண்டி வந்தது. ஆனாலும் , நரசிம்மஸ்வாமியின் முயற்சியினால் அந்த வழக்குகளில் சாயி சமாஜம் வெற்றி பெற்று , அது இந்து மத நன்கொடை கட்டுப்பாடு விதியின் கீழ் இல்லை என்ற தீர்ப்பை பெற்றது .\n1966 ஆம் ஆண்டில் நரசிம்மஸ்வாமியின் படம் ஒன்று சீரடி சாயிபாபாவின் ஆலயத்தின் கூடத்தில் பாபாவுடன் இருந்த மற்ற முக்கியமானவர்களுடைய புகைப் படங்களுடன் வைக்கப்பட்டது . பாபாவின் மிக நெருங்கியவரான ஸ்ரீ . சகுன் மேரு நாயக் என்பவருடைய வேண்டுகோளின்படி நரசிம்மஸ்வாமியின் படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரிகே என்பவரால் சாயி பாபாவின் பாதத்தின் அருகில் வைக்கப்பட்டது . அப்போது அவர் கூறினார் '' பாபாவின் பெயர் உள்ளவரை நரசிம்மஸ்வாமியின் பெயரும் நிலைத்து இருக்கும்'' . அத்தனை தீர்கமான கணிப்பு அது . 1980 ஆம் ஆண்டில் ராதாகிருஷ்ண ஸ்வாமி மறைந்த பிறகு அவருடைய புகைப்படமும் சீரடி ஆலயத்தில் உள்ள கூடத்தில் மாட்டப்பட்டது .\n1967 ஆம் ஆண்டில் கோதாவரி மாவின் விருப்பப்படி நரசிம்மஸ்வாமியின் படம் சகோரியில் உள்ள உபாசினி மகாராஜ் ஆசிரமத்தில் வைக்கப்பட்டது . அது போல நரசிம்மஸ்வாமியின் ஒரு பக்தருடைய விருப்பத்தினால் 2001 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை ரமண ஆச்ரமத்திலும் அவர் படம் மாட்டப்பட்டது\n1967 ஆம் ஆண்டில் ரிகே அவர்கள் நரசிம்மஸ்வாமியின் ஆசைப்படி முதல் இரண்டு வகுப்பு கொண்ட பெண் குழந்தைகள் பள்ளியை ஆரம்பித்து வைக்க அது பின்னர் பெரிய பள்ளியாக மாறியது .\n1968 ஆம் ஆண்டில் பாபாவின் மகாசமாதி விழாவை ஒட்டி நடந்த விழாவில் பாகவத மேளா என்பது நடந்தது . கோபாலக்ருஷ்ண பாகவதர் அதை திறந்து வைத்தார் . ஒன்பது நாட்கள் நடந்த ராசா லீலா என்ற நிகழ்சியைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்தனர். பாபாவின் மகாசமாதி தினத்தன்று 108 தங்க லக்கேட்டுகளை கொண்டு ஸ்வர்ண புஷ்ப ஆராதனை நடந்தது . அதைக் கண்ட ரிகே அவர்கள் இதயபூர்வமாகக் கூறினாராம் ''சீரடியில் மட்டுமே பாபா உள்ளதாக யார் கூற முடியும் . அவருடைய மகிமையை இங்கு வந்து பாருங்கள்''.\n1971 ஆம் ஆண்டில் அந்த சமாஜத்தின் அனத்து உட்புறச் சுவர்களிலும் பாபாவின��� அற்புதமான லீலைகளை வண்ணமயமான கோலத்தில் சித்திரமாகத் தீட்டி இருந்தனர். நரசிம்மஸ்வாமியின் இருப்பிடம் தியான மண்டபமாக மாற்றப்பட்டது . பிரசாதம் தயாரித்து வழங்க ஒரு சமையல்கட்டும் கட்டப்பட்டது .\n1974 ஆம் ஆண்டில் உபசமாஜங்கள் ஒன்றிணைந்து நரசிம்மஸ்வாமியின் பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடினர் . 1987 ஆம் ஆண்டு சாயி பாபாவின் பளிங்கு கல்லால் ஆன உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு அது ஆலயத்தில் பிரதிஷ்டை செயப்பட்டது .\n1991 ஆம் ஆண்டு அகில இந்திய சாயி சமாஜத்தின் தங்கவிழா கொண்டாடப்பட்டு சமாஜத்தின் மருத்துவ மனையில் கண் சிகிச்சை மையமும் திறக்கப்பட்டது .\n2002 ஆம் ஆண்டு அகில இந்திய சாயி சமாஜத்தின் வைர விழா கொண்டாடப்பட்டது 1998-200 ஆம் ஆண்டுகளில் சுவாமிஜியின் அனைத்து புத்தகங்களும் மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியாயின. 2002 ஆம் ஆண்டு நரசிம்மஸ்வாமி முன்னர் எழுதி இருந்த பாபாவின் வாழ்கை சரித்திரத்தின் நான்கு பாகங்களையும் ஒன்றாக இணைத்து வெளியிட்டனர் . மறு பதிப்பும் முழுவதுமாக விற்றுவிட அதை மீண்டும் மறு பதிப்பு செய்ய வேண்டியதாயிற்று .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2012/05/internet-speed.html", "date_download": "2018-10-17T00:28:13Z", "digest": "sha1:SHSCSFPSVLB24BWNNU4O7MTNKE56GG4E", "length": 13676, "nlines": 157, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nநீங்கள் இங்கே »» Home » windows xp » Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசிலபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . internet browsing speed ஐ எந்த சாஃப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்.\nஇனி உங்கள் Internet browsing வேகம் முயல் இல்லை நெருப்புக்கோழிதான் ...\n1.நீங்கள் xp வைத்திருந்தாள் :\nRun box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் .\n2.நீங்கள் 7 வைத்திருந்தாள் :\nRun box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் .\n3.இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.\n4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.\nபிறகு apply செய்து OK கொடுக்கவும்.\nஇந்தமுறை 20% வேகத்தை மட்டுமே கூட்டும்.\nமிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க உங்களிடம் அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல் உங்களுடைய Internet Browser Update செய்திருக்க வேண்டும்.\nஇப்படி செய்தால் உங்களுடைய Internet browsing speed அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nமனிதனால் முடியாதது எதுவுமில்லை .\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.\nஅது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.\nஎன்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nபிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது...\nபிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது...\nபதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...\nNormal Video யோக்களை 3D Video யோக்களாக மாற்றுவதற்க...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nப்ளாக்கரில் இன்ட்லி பரிந்துரை buttonஐ இணைப்பது எப்...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nவீடியோவின் அளவை சுருக்குவது எப்படி\nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில��� பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2004/06/blog-post_108784389049493739.html", "date_download": "2018-10-17T02:23:11Z", "digest": "sha1:7IL3F7UZXLAPBDSDIVBNYJII6FYCPSBL", "length": 6914, "nlines": 206, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: எதிர்க் கணங்கள்", "raw_content": "\nதமிழில் சில விடயங்கள் பாடு பொருளாய் அமைவதை நாம் அதிகம் பார்த்ததில்லை. எதிர்காலப் புனைகருத்துக்களை இடைஅமைத்து இயற்றுதல் அவற்றில் ஒன்று. அந்த வழியில் என் சிறு முயற்சி இது. இதை 'மரபு' -க்- 'கவிதை' என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். மரபும் கவிதையும் இயல்பாக வரப்பெற்றவர்கள் முயன்றால் அழகாக இருக்கும். (இல்லாவிட்டால் இப்படித்தான் இருக்கும்). ஒரு வெளிக் கப்பலோட்டியின் மனத்திலெழுமாறு அமைந்த பாடல்.\nவிண் மீன்திரள் - galaxies\nஒ��ிதவழ்பாய் - light sails\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/11/blog-post_23.html", "date_download": "2018-10-17T01:23:46Z", "digest": "sha1:B75R23UTBQUNYTZRWTW2HKODOWB2FG7B", "length": 14947, "nlines": 280, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஆயம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 23 நவம்பர், 2013\nஆயம் நோக்கி ஆரம்பித்த தொழில்\nஆயத்தில் தோற்றதுபோல் ஆயம் தந்தாலும்\nஆயம் கருதி ஆயம் நீக்கி\nஇலாபம், சூதாட்டம், துன்பம், கடமை, வருத்தம்,\nஇலாபம் கருதி ஆரம்பித்த தொழில் சூதாட்டத்தில் தோற்றதுபோல் துன்பத்தைத் தந்தாலும் கடமை கருதி வருத்தம் நீக்கி வாழ்வைத் தொடர்வோம்.\nநம்பிக்கை என்னும் வாகனம் ஏறி வாழ்க்கை என்னும் சுவாரஷ்யமான பயணத்தைத் தொடர்கின்றோம். இப்பயணம் இன்பம் நிறைந்ததாக அமையவேண்டுமானால், வாழ்வாதரமென அற்புதமான ஒரு தொழிலை மேற்கொள்ளவேண்டும். அத்தொழிலில் இலாபம் மேலும்மேலும் விரிவடையவேண்டுமென பலவிதமான உத்திகள் கையாளத் துணிகின்றோம். அதற்காக எமக்கான வாழ்காலம் வழங்கிய நேரங்களை அதற்குள்ளேயே போட்டுப் புதைக்கின்றோம். ஆனால், அத்தொழிலானது இலாபமின்றி நட்டக்கணக்கையே காட்டி எமக்கு வாழ்வின் இனிமைக்காக ஆரம்பித்த தொழில் துன்பத்தையே தந்து நின்றால், உள்ளத்தால் துவண்டு விடுகின்றோம். சூதாட்டத்தில் பணத்தைப் போட்டு ஆடி பணம் முழுவதுமாக இழந்து வெறுங்கையுடன் திரும்பி வரும்போது ஏற்படுகின்ற துன்பத்தைப் போலவே உணர்வைத் தந்தாலும் இதுவே வாழ்க்கையின் இறுதிக் கட்டமென வாடி நிற்காமல் பெற்றார், பிள்ளைகள், உறவினர்கள் போன்று எமது உதவி நாடி நிற்கின்ற மனிதர்களுக்காக வாழுகின்ற கடமையை நினைத்து மனக்கவலை நீக்கி தரமான வழியைத் தேடி ஷஷவாழ்க்கை என்றால், ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால், ஓடுவதில்லை|| என்னும் கண்ணதாசன் வரிகளை மனதில் பதித்து வாழ்க்கையைத் தொடரவேண்டும்.\nநேரம் நவம��பர் 23, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(மாயம் -வஞ்சனை. தேயம் - அறிவு. தீயம் -இனிப்பு.)\n23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:33\nமேடு பள்ளங்களால் நிரம்பியதுதானே வாழ்க்கை .\n24 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:13\nஇது நன்றாக இருக்கிறதே. ரசித்தேன்\n24 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:23\n24 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசிந்திக்க வைத்த ஒரு சம்பவம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/04/11/2868/", "date_download": "2018-10-17T01:48:46Z", "digest": "sha1:SFGJW4KLYIGHGBMPQDSKYMNH7OFDRNFN", "length": 4988, "nlines": 79, "source_domain": "barthee.wordpress.com", "title": "SMSல் காதல் ஜோசியம் பார்க்கல்லாம்! | Barthee's Weblog", "raw_content": "\nSMSல் காதல் ஜோசியம் பார்க்கல்லாம்\nஎம் நேயர் சுகுமார் தனது பிறந்த நாளை குறிப்பிட்டு, தனக்கு என்ன பலன் என்று ஜோசியம் கேட்ட��ருந்தார்\nதம்பி சுகுமார், நான் ஒன்றும் ஜோசியன் இல்லையே…\nஇன்று உங்களுக்காக என்னும் பகுதியை வலதுபக்கத்தில் இணைத்துள்ளேன். நம்பிக்கை என்பது உங்களைப் பொறுத்தது.\nஎனக்கு ஒரே ஒரு ஜோசியம் மட்டும் நன்றாகத்தெரியும், 100க்கு 100 உண்மையானதும் கூட அதாவது எங்கள் காதல் ஜெயிக்குமா என்று ஜோசியம் பார்ப்பது\nஎன்ன ரெம்ப ஆவலா இருக்கின்றதா உண்மைதான் எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது\nஇந்த SMS காதல் ஜோசியத்தில் ஏமாற்றோ, நடக்குமோ, நடக்காதோ என்று எந்த சந்தேகமும் வேண்டாம்\nநீங்கள் செய்யவேண்டியது ரொம்ப சிம்பிள்.\nஉங்கள் பெயரை டைப் பண்ணுங்கள்…. ஒரு இடைவெளிவிட்டு\nLOVE அப்படின்னு டைப் பண்ணுங்கள்….ஒரு இடைவெளி விட்டு,\nஉங்களோட காதலி/காதலன் பேர டைப் பண்ணுங்கள்.\nஇந்த காதல் S M S அல்லது Textஐ அனுப்பி உடனே பதில் தெரிய ஒரு இடத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த விலாசம்…\nவேற யாருக்குமில்ல, இந்த S M S உங்க அப்பாவுக்கும், உங்கள் காதலனின்/காதலியின் அப்பாவுக்கும் அனுப்பனும்.\nஉங்களோட எதிர்காலத்த அவர்கள் சரியாக, விரைவ சொல்லுவார்கள்\n2 பதில்கள் to “SMSல் காதல் ஜோசியம் பார்க்கல்லாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/136703?ref=media-feed", "date_download": "2018-10-17T01:41:27Z", "digest": "sha1:2RI5KQRP2CDROUXFHP6MGAIHJ4VK3MWR", "length": 7242, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "நிரூபணமானது ஐபோன் Face ID தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறைபாடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிரூபணமானது ஐபோன் Face ID தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறைபாடு\nஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி தனது ஐபோன்களை ஆண்டுதோறும் அறிமுகம் செய்து வருகின்றது.\nஇந்நிலையில் முன்னர் தரப்பட்டிருந்த Touch ID தொழில்நுட்பத்திற்கு பதிலாக இவ் வருடம் அறிமுகம் செய்யப்பட்ட iPhone X கைப்பேசியில் Face ID தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nஎனினும் இதில் பாதுகாப்பு குறைபாடு இருக்கின்ற���ை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதாவது ஒருவரின் முகத்தை போன்ற சாயலில் மாஸ்க் ஒன்றினை செய்வதன் ஊடாக குறித்த கைப்பேசியினை அன்லாக் செய்ய முடியும்.\nஇதனை வியட்நாமிலுள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நிரூபித்துள்ளது.\nஇதற்காக இரு பரிமாணம் மற்றும் முப்பரிமாண படங்களை பயன்படுத்தி ஒருவரின் சாயலை உடைய மாஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாஸ்க்கினைப் பயன்படுத்தி கைப்பேசியானது அன்லாக் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த மாஸ்க்கினை உருவாக்குதவற்கு 150 டொலர்கள் செலவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-offers-10gb-data-at-rs-399-on-red-basic-plan-015932.html", "date_download": "2018-10-17T00:44:51Z", "digest": "sha1:2YNQCGHV6IPWJPYUSKJVMLKH7RAXJFRU", "length": 14004, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vodafone offers 10GB Data at Rs 399 on RED Basic Plan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவோடபோன் ரெட்: ரூ.399/-க்கு 10ஜிபி கூடுதல் டேட்டா + இதர நன்மைகள்.\nவோடபோன் ரெட்: ரூ.399/-க்கு 10ஜிபி கூடுதல் டேட்டா + இதர நன்மைகள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nவோடபோன் இந்தியா நிறுவனம் அதன் ரெட் டூகெதர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது, வோடபோன் ரெட் பேஸிக் திட்டங்களை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவிகிதம் வரையிலான க்ரூப் கட்டணத்தை சேமிக்கவும் மற்றும் 20ஜிபி வரையிலான கூடுதல் தரவை பெறவும் அனுமதிக்கிறது.\nகூடுதலாக, ரெட் திட்டங்கைக்கு நுகர்வோர்கல் தங்கள் குழுவின் மொத்த கட்டணத்தொகையையும் ஒரே கட்டணமாக செலுத்தும் வசதியும் ரெட் டூகெதர் திட்டத்தின் கீழ் கிடைக்கும். இந்த ரெட் டூகெதர் திட்டமானது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே என்ற வாம்பை கொண்டிருக்காது. இந்த திட்டத்தின் கீழ் நண்பர்கள் அல்லது சாதனங்களை கூட இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n10ஜிபி அளவிலான தரவு மற்றும் 200ஜிபி வரை ரோல்ஓவர்\nஇந்தத் திட்டம் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி, தேசிய ரோமிங் இலவச உள்வரும் அழைப்பு நன்மைகளுடன் 10ஜிபி அளவிலான தரவு மற்றும் மீதமான தரவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு எடுத்துச்செல்லும் நன்மை (அதிகபட்சம் 200ஜிபி பயன்படுத்தாத தரவு) ஆகியவைகளை வழங்குகிறது.\nரூ.399-ல் இருந்து துவங்கும் ரெட் போஸ்ட்பெயிட்\nவோடபோன் வழங்கும் ரூ.399-ல் இருந்து துவங்கும் எந்தவொரு புதிய ரெட் போஸ்ட்பெயிட் திட்டத்தை அணுகும் நுகர்வோர்களுக்கும் இந்த பயன்ககள் கிடைக்கும். உடன் ஒவ்வொரு ரெட் போஸ்ட்பெயிட் திட்டத்திற்கும் ஏற்றவண்ணம் ஒவ்வொரு நுகர்வோரும் ரெட் டூகெதர் திட்டத்தின் கீழ் அருமையான நன்மைகளை அனுபவிக்கலாம்.\nரெட் டூகெதர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வோடபோன் ரெட் பட்ஜெட் திட்டங்களின் உத்தரவாதமிக்க நன்மைகளை பொறுத்தமட்டில், இந்தியாவில் எங்கிருந்தும் இலவச தேசிய ரோமிங் மூலம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நிகழ்த்தும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.\nநெட்பிளிக்ஸ், வோடபோன் பிளே மற்றும் மாக்ஸ்டர்\nஒரு பில்லிங் சுழற்சியின் கீழ் எந்தவொரு தரவையும் நுகர்வோர்கள் வீணாக்கமுடியாது. வோடபோன் வழங்கும் ரோல்ஓவர் மூலம் சுமார் 200ஜிபி அளவிலான பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு கொண்டுசெல்லலாம். உடன் இந்த திட்டத்தின் நுகர்வோர்கள், நெட்பிளிக்ஸ், வோடபோன் பிளே மற்றும் மாக்ஸ்டர் ஆகிய பொழுதுபோக்கு நன்மைகளுக்கான 12 மாத காலம் வரை அனுபவிப்பார்கள்.\nஎல்லாவற்றிக்கும் மேலாக இந்த திட்டத்தை அணுகும் நுகர்வோர்களின் ஸ்மார்ட்போன்களுக்க�� ரெட் ஷீல்ட் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன. இது கைபேசியை பாதுகாக்கும் ஒரு அம்சமாகவும். இது திருட்டு மற்றும் சேதத்திலிருந்து கைபேசிகளைப் பாதுகாக்கிறது. வோடாபோனின் இந்த புதிய திட்டங்கள் தற்போது ஆந்திரா, மத்தியப் பிரதேசம், பீகார், ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய வட்டாரங்களில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-south-africa-1st-test-day-1-live-score-and-updates/", "date_download": "2018-10-17T02:14:14Z", "digest": "sha1:52FRG4XO2ZAGJUEGDORHOISUFBUAQF4Q", "length": 16713, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ind Vs SA முதலாவது டெஸ்ட் : மூன்று விக்கெட்டை பறிகொடுத்தது தென் ஆப்பிரிகா அணி - India vs South Africa, 1st Test, Day 1, Live score and updates", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nInd Vs SA LIVE UPDATE முதலாவது டெஸ்ட் முதல் நாள் : மூன்று விக்கெட்டை பறிகொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி\nInd Vs SA LIVE UPDATE முதலாவது டெஸ்ட் முதல் நாள் : மூன்று விக்கெட்டை பறிகொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி\nஇந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107/3 ரன்கள்...\nஇந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல்வாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107/3 ரன்கள் எடுத்துள்ளது.\nவிரெட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளனர்.\nஇதன் படி இந்தியா – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தின் இன்று (இந்திய நேரப்படி பகம் 2 மணி) தொடங்கியது.\nஉள்நாட்டில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சென்று விளையாடுகிறது. டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணி முதலாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் 6 முறை டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் ஒரு முறை கூட இந்திய அணி தொடரை வென்றதில்லை.\nதென் ஆப்பிரிக்கா மைதானத்தில் உள்ள புல்தரை பிட்ச்களில் பந்துகள் அதிவேகத்தில் எகிறும். பந்துகளின் ஸ்விங்கை கணித்து ஆடாவிட்டால் அவுட்டாக நேரிடும். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான விஜய், தவான் அல்லது லோகேஷ் ராகுல் ஜோடியின் கையில்தான் இந்திய அணியின் வெற்றி அடங்கியிருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் புதிய பந்தில் அவுட்டாகாமல் இருந்தால் போதும். அவர்களுக்கு பின்னால் வரும் விராட் கோலி, புகாரா, ரஹானே, விருத்தமான் சஹா, ரோகித் சர்மா ஆகியோரும் கைகொடுத்தால் போதிய அள்வுக்கு ரன்களை சேர்க்க முடியும். அல்லது வெற்றி இலக்கை எட்ட முடியும். இதில் ரஹானே வெளிநாடுகளில் விளையாடும் போது அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேனாக உள்ளார். வேகப்பந்து வீசாளர்களில் புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்.\nதென் ஆப்பிரிக்கா அணியும், பந்துவீச்சு மட்டைவீச்சு இரண்டிலும் சிறப்பாக உள்ளது. கேப்டவுன் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.\nபகல் 2 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஜடேஜா, ரஹானே ஆகியோருக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் தனது அட்டாக்கை தொடங்கினார். அவரது மூன்றாவது பந்தில் தென் ஆப்பிரிக்காவின் முதல் விக்கெட் விழுந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் டக்கவுட்டாகி வெளியேறினார். புவனேஷ்குமார் வீசிய முதல் 6 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஅதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியினர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஏபி டி.வில்லியர்ஸ் – ட்யூப்ளிக் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஏபி.டி.வில்���யர்ஸ் மதிய இடைவேளையின் போது 95 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 107 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து விளையாடி வருகிறது.\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nIndia vs West Indies 1st Test Day 3: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மெகா வெற்றி\nIndia vs West Indies 1st Test Day 2: இந்தியாவை விட 555 ரன்கள் பின் தங்கியுள்ள மேற்கிந்திய அணி\nIndia vs West Indies Live Cricket Score: இன்றைய விளையாட்டு தலைப்புகளின் ‘டான்’ ப்ரித்வி ஷா\nகருண் நாயர் நீக்கம் ஏன் கேப்டன் விராட் கோலி பதில்\nஇந்திய டெஸ்ட் அணியில் முதன் முறையாக ப்ரித்வி ஷா\nரோஹித் ஷர்மா ஏன் நிரந்தர கேப்டனாகக் கூடாது\nஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\nநட்சத்திரக் கலைவிழா : மலேசியாவில் ஒன்றுகூடிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள்\nதாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக மகன் கைது: திடுக்கிடும் சிசிடிவி காட்சி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொட���த்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2015/10/blog-post_9.html", "date_download": "2018-10-17T01:21:28Z", "digest": "sha1:IE4ENTCPBQ3CTZX3XSVBZ3PO2SVGZVET", "length": 18627, "nlines": 142, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: குழந்தைகளை நேசிப்பது எப்படி? ( சத்தியமா இது காதல் மேட்டர் இல்லை)", "raw_content": "\n ( சத்தியமா இது காதல் மேட்டர் இல்லை)\nகுழந்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். குழந்தைகள் உண்மையானவர்கள். குழந்தைகளின் முகத்தில் கள்ளத்தனம் இருப்பதில்லை. குழந்தைகளுடன் அஇருந்து பாருங்கள். நீங்கள் சொர்க்கம் என்று ஒன்றை நம்புவீர்கள் என்றால் , அதனை நேரில் காண்பீர்கள்.\nகுழந்தைகளை நான்கு சுவற்றிற்குள் அடைத்து வைத்துள்ளோம். அதிலும் அவர்கள் விரும்புவதை நாம் செய்ய அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு வண்ணமிகு புத்தகங்களை விட , சிறிய கற்களின் மீதும் , நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் சாக்பீஸ் துண்டுகளின் மீதும், காந்த துண்டுகள் மீதும், சிறிய சதுரக்கட்டைகள் மீதும், கோலிக் குண்டுகள் மீதும் , ஏன் வகுப்பறையில் வீசப்படும் காகிதங்கள் மீதும் அலாதியான ப்ரியங்களுடன் அதனை கொண்டு விளையாடுவதில் ஈடுப்பாட்டுடன் இருப்பதை காண்கின்றேன்.\nவிடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளிடம் வண்ணப்புத்தகங்களையும், சிறிய கற்களையும் வைத்துவிட்டு வேடிக்கை பாருங்கள��. குழந்தைஅகள் கற்களை கையில் எடுத்து தூக்கி எறிந்து விளையாடுவதை காணலாம். புத்தகங்களை விட, தெளிவாக கூறினால், வழிந்து திணிக்கப்படும் கருத்துக்களை விட தானாக முனைந்து கற்று கொள்ளவே ஆசைப்படுகின்றார்கள்.\nஉங்கள் குழந்தைகளை பார்க் அழைத்து செல்லுங்கள். வேண்டாம் . வளர்ந்த உங்களுக்கு வேலைப்பளூ அதிகமாக இருக்க கூடும், பார்க் வேண்டாம். வீட்டிற்கு முன்னால் தெருவில் விளையாட அனுமதியுங்கள். வானில் ஒலியெழுப்பி பறந்து செல்லு பறவைகளை கண்டு ஆனந்தமடைவதை காணலாம். செடிகளின் மீது பறந்து திரியும் வண்ணத்து பூச்சிகளை கண்டு குதுகலம் அடைவதை பார்ப்பீர்கள். மண்ணில் ஊர்ந்து செல்லும் பெயர் தெரியாத பூச்சிக்கு பின்னால் செல்வதை காணலாம்.\nஇவை எல்லாம் விளையாட்டு அல்ல. குழந்தைகள் புதியதாக ஒன்றை கற்று கொள்கின்றார்கள் அல்லது புதியதான ஒன்றை பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்கள் .அவர்களின் கனவு உலகம் அலாதியானது. அதில் நாம் பயணிப்பதற்கு பேருந்து பயணத்தில் நடத்துனர் கொடுக்கும் பயணச்சீட்டை பத்திரப்படுத்துவதற்கு பதிலாக அதனை வைத்து விளையாட தெரிந்திருக்க வேண்டும்.\nஅட பைக் ஸ்டார் செய்வதில் கூட தினமும் நாம் புதுமையை காண வேண்டும். குழந்தைகளை புரிந்து கொள்ள இதுவும் ஒரு பயிற்சி தான்.\nஒவ்வொரு முறையும் பைக்கில் குழந்தைகள் ஏறும் போதும் வேறு வேறு விதமாக ஏறுவதை காண்பீர்கள். ஆம் குழந்தைகளை நாம் கவனிக்க வேண்டும். எப்போது நீங்கள் குழந்தைகளை கவனிக்கின்றீர்களோ , அப்போது நீங்கள் பேச தொடங்கும் முன்பே அவர்கள் பேச தொடங்குவதை காணலாம்.\nகுழந்தைகள் நம்மை கண்டு பயப்பட கூடாது. நம் செயல்கள் பயமுறுத்துவதாக இருக்க கூடாது. ஒரு முறை என்னிடம் படித்த முன்னால் மாணவி அவளது தம்பி என்னுடைய வகுப்பில் தான் பயில வேண்டும் என்று விரும்பி கேட்டு கொண்டாள். ஆனால், அவளது தம்பி என் குண்டு உருவத்தை கண்டு பயந்து பயமா இருக்கு என்று கூறி உள்ளான்.\nஅந்த மாணவி அவனது தம்பியை என்னிடம் அழைத்து வந்தாள். “சார், என் தம்பி உங்களை பார்த்து பயப்படுகின்றான். நீங்க பார்க்க தான் அப்படி , பழகினால் ஒரு டம்மி பீஸ் தானே .. சொன்னால் நம்ப மாட்டேன்கின்றான்.. நீங்க ஒரு டம்மி பீஸ் தானே “ என கேட்டாள்.\n” டம்மி பீஸ்னாலும், உனக்கு மம்மி மாதிரியான பீஸ் ” என்றேன். அவளது தம்பி சிரித்தான். ஏண்ட�� பயப்படுகின்றாய் என அருகில் அமரச் செய்து அவனிடம் உனக்கு பிடிச்சதை படி , நீ விரும்பினா இங்க இரு.. பிடிக்கலை வகுப்பை விட்டு வெளியே போய் ரிலாக்ஸ் ஆகிட்டு வா.. என்றேன்\nவெளியே போனால் அடிப்பீங்க என்றான். ”சாரா.. அட போடா நீ அடிச்சா தான் உண்டு. அவர் அடிக்கிற மாதிரி கூட பாவ(னை)ல்லா செய்ய லாயிக்கு இல்ல்லை..சார் கிட்ட பேசிகிட்டே இருந்தா போதும் ஐந்தாம் வகுப்பு போறதே தெரியாது.. அவ்வளவு ஜாலி.. பாரு ..நம்ம ஐஸ்வர்யா தம்பி கூட இங்க தான் படிக்கிறான்..” என்றாள்.\n“ஆமாக்கா.. எங்க அக்கா கூட சார்கிட்ட தான் படிக்கணும்..சூப்பரா ஜாலியா இருக்கும்ன்னாங்க..உண்மையிலே சந்தோசமா இருக்கேன் “\nஅதற்குள் கையொப்பம் இட வந்த மூத்த ஆசிரியை ..”நல்லா சந்தோசமா இருக்காங்க..இந்த இவ போடாத ஆட்டமா.. அவன் தம்பி வேற உங்க கிளாசா.. நீங்க இருந்தா ஆட்டம் போட மாட்டேங்கிறாங்க.. ஆனா நீங்க மீட்டீங் கிட்டிங்ன்னு வெளியே போயிட்டீங்க ..எங்கனால உங்க பிள்ளைகளை சமாளிக்க முடியலை..கொஞ்சம் கூட பயம் இல்லை..” என்றார்.\n”ஏன் டீச்சர் இப்படி சொல்றீங்க.. நல்ல பசங்க..உங்களுக்கு அவர்களை கையாள தெரியவில்லை நல்ல பசங்க..உங்களுக்கு அவர்களை கையாள தெரியவில்லை\n“ என்னம்மா வாய் பேசுறாங்க தெரியுமா\n“அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. என்ன நீங்க எது சொன்னாலும் அதுக்கு எதுக்கு கேள்வி கேட்டு இருப்பாங்க.. உங்களுக்கு பசங்க கிட்ட கேள்வி கேட்டே பழக்கமாகிடுச்சா.. உங்களிடம் குழந்தைகள் கேள்வி கேட்பது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் உங்களுக்கு பசங்க கிட்ட கேள்வி கேட்டே பழக்கமாகிடுச்சா.. உங்களிடம் குழந்தைகள் கேள்வி கேட்பது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்\n“வேன் பீஸ் முன்னாடியே கட்டிடாணும் என்றால், ஏன் டீச்சர் இது என்ன train னா.. முன்னாடியே டிக்கெட் எடுத்து ஏறுவதற்கு \nநான் அந்த ஆசிரியரிடம் என்ன சொல்லியிருப்பேன்\n“கேள்வி கேட்பதே மாணவனுக்கு இலக்கணம்” என்று அப்துல்கலாம் கூறியுள்ளார். ஆனால் நாம் கேள்விகள் குழந்தைகள் கேட்பதை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நமக்கு அதற்கான பதில் பெரும்பாலும் தெரிவதில்லை. அல்லது குழந்தைகள் கேட்கும் கேள்வி உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவதாக அமைந்து விடுகின்றது.\nகுழந்தைகள் சிறியவர்கள். எடை குறைந்தவர்கள். அவர்கள் கண்களுக்கு நாம் எப்படித் தென்படுவோம் என்று சற்று கற்பனை செய��து பாருங்கள் நாம் பெரிசு. அவர்கள் பொடிசு. அவர்களுடன் பேசுவதற்கு ஒரே வழி தான்: அவர்கள் அளவுக்கு மண்டியிட்டு கீழே இறங்கி வருவது மட்டுமே\n(உங்களுக்கு கீழே இறங்கி வருவது என்றால் எப்படி என்று கூறுவீர்களானால் , தமிழக சட்டசபை வளாகத்தில் நின்று கவனியுங்கள் )\nகுழந்தைகளின் உணர்வுகளை புரிந்துள்ளேன். ஆகவே, அவர்களுக்கு விளையாட்டு முறையில் அவர்கள் விரும்பிய வண்ணம் கற்று தருகின்றேன். அதுசரி அந்த ஆசிரியரிடம் என்ன கூறினேன் \nபேருந்து பயணத்தின் போது பயணச்சீட்டை பத்திரப்படுத்துவதை விட அதை வைத்து விளையாண்டு பாருங்கள். அப்புறம் நீங்கள் கேட்கும் கேள்வியின் மீதுள்ள நியாயம் புரிந்துவிடும். எளிதாக பதிலளித்தும் விடுவீர்கள் என்றேன்.\n குழந்தைகளின் சட்டைப்பைகளில் என்ன கிடக்கின்றது என்பதை அறிவோம்.\n”சின்னப்பிள்ளை மாதிரி கால்சட்டையில் முருக்கை திண்ணுட்டு மிச்சம் வச்சிருக்கீங்க.. அதென்ன சாக்லெட் காகிதத்தை பையில் வச்சு கிட்டு.. துவைக்கிற எனக்கு தானே..தெரியும் “ என மனைவியின் குரல் கேட்கின்றது.\n”அய்யோ ..சட்டைபையில் உள்ள கடலை மிட்டாய்க்கு என்ன சொல்வாளோ என்ன சொன்ன காதில விழலை..அதுவா.”\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Friday, October 09, 2015\nமிகச் சிறப்பாக எழுதி இருக்கீங்க சரவணன். குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு கற்றுக் கொடுக்கும் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் நிறைய பேர் தேவை..\nபுத்தகங்களை கண்டு குழந்தைகள் ஓடுவதேன்\nகுழந்தைகளிடம் இதயத்தை ஒப்படையுங்கள் - விருது உங்கள...\nஇயல்பு தன்மை மாறினால் உணவு மட்டும் கெட்டுப்போனதாக ...\nஇதை படித்தால் உங்களுக்கும் மனநோய் இருப்பதை உணர்வீர...\n ( சத்தியமா இது காதல் ...\nநீங்கள் குற்றம் செய்யாதவர் என்று நம்பினால் அவசியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6613-mobile-stolen-issue.html", "date_download": "2018-10-17T01:34:50Z", "digest": "sha1:XCGUQPUPQPBSMYG6UFN3FY2HIF7NOWHO", "length": 12425, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "மதுரை மாநகரில் அதிகரித்து வரும் மொபைல்போன் வழிப்பறியை தடுக்க மீண்டும் செயல்படுமா தனிப்படை? | mobile stolen issue", "raw_content": "\nமதுரை மாநகரில் அதிகரித்து வரும் மொபைல்போன் வழிப்பறியை தடுக்க மீண்டும் செயல்படுமா தனிப்படை\nமதுரை நகரில் அதிகரிக்கும் செல்போன் வழிப்பறியை தடுக்க, தனிப்படை���ை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.\nமதுரை நகரில் சமீப காலமாக ஸ்மார்ட் போன் வழிப்பறி சம்ப வங்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் 2 அல்லது 3 இடங்களில் இதுபோன்ற வழிப்பறிகள் நடக்கின்றன. விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை பெற்றோர் வாங்கித் தர மறுக்கும் சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர் களில் சிலரே இத்தகைய வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் தெருக்களில் மாலை, இரவு நேரங்களில் தனியாக போன் பேசிக்கொண்டு செல் லும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.\nகடந்த 2 நாட்களுக்கு முன் இரவு 7 மணியளவில் அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியில் வீரவாஞ்சிநாதன் தெருவில், பெண் ஒருவர், தனது குழந்தையின் கையில் ஸ்மார்ட் போனை கொடுத்து விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த 3 பேர், அந்த ஸ்மார்ட் போனை பறித்துக் கொண்டு ஓடினர். அவர்களை துரத்திச் சென்ற பொதுமக்களிடம், ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை தாக்கிய பொதுமக்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் என தெரியவந்தது. சிக்கிய மாணவரின் பெற்றோர், போலீஸாரிடம் கண்ணீர்மல்க தங்கள் மகனை மன்னித்து விடுவிக்கும்படி கெஞ்சினர். இதையடுத்து, அந்த மாணவரை எச்சரித்த போலீஸார், தப்பியோடிய மற்ற இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் ஸ்மார்ட் போன் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்தபோது, அதை கண் காணித்து தடுக்க தனிப் படை அமைக்கப்பட்டது. இப்பி ரிவைச் சேர்ந்த போலீஸார், மொபைல்போன் சர்வீஸ் மையங்கள், பஜார்களில் உள் ள மொபைல்போன் கடைக் காரர்களை சந்தித்து திருட்டு மொபைல்போன்களை வாங்கக் கூடாது என எச்சரித்தனர். மேலும், பழைய மொபைல்போன்களை யாராவது விற்க வந்தால், அவர்களிடம் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனால், மொபைல்போன்களை திருடியவர்கள், அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதுபோன்ற தொடர் நடவடிக் கைகளால், மொபைல்போன் வழிப்பறி சம்பவங்கள் குறையத் தொடங்கின. இந்நிலையில், தனிப்படை கலைக்கப் பட்டத��யடுத்து, தற்போது மீண்டும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.\nஇது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘மொபைல்போன் வழிப்பறியை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையின் நடவடிக்கையால் திருட்டுப்போன 200-க்கும் மேற்பட்ட போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேசமயம், அது திருட்டு மொபைல்போன் எனத் தெரி யாமல் கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்த கிராமப்புற அப்பாவி பெண்களும், கூலித் தொழிலாளிகளும் போலீஸ் விசாரணையில் சிக்கினர். பின்னர், சில நடைமுறை சிக்கலால் தனிப் படை கலைக்கப்பட்டது என்றனர்.\nவழிப்பறி சம்பவங்களில் பெரும்பாலும் ஏற்கெனவே திருட்டுக் குற்றங்களில் தொடர்பு டையவர்களே ஈடுபடுவார்கள் என்ற நிலை மாறி, ஆடம்பர ஸ்மார்ட் போனுக்கு ஆசைப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட வழிப்பறி திருடர்களாக மாறிவரும் சூழ்நிலை ஆபத்தானது. இதைத் தடுக்க மீண்டும் தனிப்படையை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதினகரனை எதிர்த்து போட்டியிடத் தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி\nபெயர் வேண்டாம், பாட்டே போதும்: மேகாலயாவின் வித்தியாசமான பாட்டு கிராமம்\nசிட்னி விமான நிலையத்தில் ஷில்பா ஷெட்டிக்கு நேர்ந்த அவமானம்\nஎம்.எல்.ஏ., கொலையில் மாவோயிஸ்டுகளை கண்டிக்காதது ஏன்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nமதுரை மாநகரில் அதிகரித்து வரும் மொபைல்போன் வழிப்பறியை தடுக்க மீண்டும் செயல்படுமா தனிப்படை\nகருணாநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை - திருச்சி சிவா ஆவேசம்\nசெயற்கைக்கோள் போன் மானிய விலையில் கிடைக்குமா - தோணி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு\nமுதல்வரை துணை முதல்வர் என குறிப்பிட்டு போஸ்டர்: வாட்ஸ்அப்பில் பரவியதால் உடனடி திருத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-10-17T01:32:48Z", "digest": "sha1:XV2UGLPRG4NZLWGL7AIY6UXP5OWARLAW", "length": 9462, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கிரிக்கெட் விளையாடும் போதே இளம் வீரர் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nகிரிக்கெட் விளையாடும் போதே இளம் வீரர் உயிரிழப்பு\nகிரிக்கெட் விளையாடும் போதே இளம் வீரர் உயிரிழப்பு\nகேரளாவில் உள்ளூர் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றின் போது இளம் வீரர் ஒருவர் மாரடைப்பின் காரணமான உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nநேற்று (சனிக்கிழமை) கேரளாவின் கசர்கோட் பகுதியில் உள்ள பள்ளி மைதானம் ஒன்றில் குறித்த தொடருக்கான போட்டி நடைபெற்றுள்ளது.\nஇதன்போது போட்டியில் பந்து வீசிக்கொண்டிருந்த பத்மநாபா எனப்படும் 20 வயது வீரர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி வீழ்ந்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இடைநடுவிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த வீரரருக்கு மாரடைப்பு ஏற்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.\nகுறித்த சம்பவம் காரணமாக நடைபெற்றுக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடர் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதோடு, தொடரில் பங்குபற்றிய ஏனைய வீரர்களுக்கிடையில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபரிமலை விவகாரம் – எவரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nசபரிமலை விவகாரத்தில் சட்டத்தை எவரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் சபரிமலைக்கு வரும் அனைத்\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சகல வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nபிரான்ஸின் தலைநகர் பரிஸில் ஏற்பட்ட இரு குழுக்களுக்கு இடையேயான மோதலில் 12 வயது சிறுவனொருவன் உயிரிழந்த\nசபரிமலை தீர்ப்பிற்கு எதிராக தொடரும் போராட்டம்\nஅனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இ\nபாலியல் குற்றச்சாட்டு: ஆயருக்கு பிணை- கேரளாவிற்குள் நுழைய தடை\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஆயர் பிராங்கோ, நிபந்தனைகளுடன் பிணையில் வி\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/03/srikanth-sowcarpettai-nambiar-mgra/", "date_download": "2018-10-17T00:41:04Z", "digest": "sha1:J4PTKCJF3ZL43DYRKCTCKBUWAIQAXOVL", "length": 19462, "nlines": 91, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘எல்லா எம்.ஜி.ஆர்.களுக்குள்ளும் ஒரு நம்பியார் இருக்கிறார்`-ஸ்ரீகாந்த் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / நேர்காணல் / ‘எல்லா எம்.ஜி.ஆர்.களுக்குள்ளும் ஒரு நம்பியார் இருக்கிறார்`-ஸ்ரீகாந்த்\n‘எல்லா எம்.ஜி.ஆர்.களுக்குள்ளும் ஒரு நம்பியார் இருக்கிறார்`-ஸ்ரீகாந்த்\nஅண்மையில் வெளியா​கி இருக்கிற ‘சவுகார்பேட்டை’ படம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அதில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணர்கிற அவர், நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார்.\nஅழகு​ பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், பேய்களுடன் பேய்ப்படத்தில் நடிக்கத் துணிந்தது ஏன்\nஒரு வித்தியாசம் வேண்டும் என்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். இது ஒரு பேய்ப்படம் என்றாலும் முழுமையான கமர்ஷியல் படம். ஒரு வணிகரீதியிலான படத்துக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் இதில் இருக்கிறது. ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட்ஸ் எல்லாமும் இதில் இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யும்படி ‘சவுகார்பேட்டை’ படம் இருக்கும்.\nசுடுகாடு, மயானம் என்று படப்பிடிப்பு நடந்ததாமே..\nஆமாம்.. வடசென்னைப் பகுதியிலும் அசோக் நகர் பகுதி சுடுகாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. யதார்த்தம் வேண்டும் என்பதற்காக அந்த இடங்களில் நடந்தது. இது எங்களுக்கு சங்கடமான, அசௌகர்யமான உணர்வைத்தான் கொடுத்தது. இருந்தாலும் நாங்கள் வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் பிணம் எரிந்து கொண்டிருக்கும் இன்னொரு பக்கம். படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் . இப்படி இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.\nபேய்க்கதை என்றால் பெரும்பாலும் இரவில் இருட்டில்தான் நடக்கும். இதில் கதை,பகலில் திறந்த வெளியில்தான் நடக்கும். அப்படிக் கதை காட்சி அமைத்து பயமுறுத்துவது சிரமமானது மட்டுமல்ல சவாலும்கூட.ஆனால் இயக்குநர் வடிவுடையான் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் .\nமுதன் முதலில் இதில் நான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். சென்னைவாழ் இளைஞனாகவும் பேய் விரட்டும் மந்திரவாதியாகவும் இரண்டு வேடங்கள்.\nசில நேரம் இரு வேடங்களிலும் ஒரே நாளில் நடிக்க வேண்டியிருந்தது. அந்த மந்திரவாதி மேக்கப் போட குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். அதைக் கலைக்கவும் ஒரு மணி நேரம் ஆகும். இப்படிப்பட்ட சூழலில் இரண்டு தோற்றத்திலும் நடிக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் இருவேடங்கள் ஏற்பதிலுள்ள சிரமம் புரிந்தது. எல்லாவற்றையும் அனுபவமாகவே எடுத்துக் கொண்டேன்.ஆர்வமாக நடித்தேன்.\nஎனக்கு ஜோடி லட்சுமிராய். அவர் இதற்கு முன் இப்படிப்பட்ட பேய்ப்படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர். படப்பிடிப்பில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு பாராட்டத் தக்கது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் நடித்தார். அவருக்கு அப்போது அடி கூட பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்தாமல் வலியைத் தாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார். நிஜமாகவே லட்சுமிராய் அர்ப்பணிப்புள்ள நடிகைதான். படப்பிடிப்பில் அவர் பேய்க்கதைகள் சொல்லி உதவி இயக்குநர்களை அடிக்கடி பயமுறுத்துவார் மாற்றிமாற்றி பேய்க்கதை சொல்லி அவர்களைப் பயமுறுத்துவார்\nபடத்தில் ‘பருத்திவீரன்’ சரவணன் நடித்துள்ளார். ‘பருத்திவீரன்’ படத்துக்கு முழுக்க முழுக்கத் தலைகீழான வேடம்.. சிரிக்க வைக்கும் பாத்திரம், நடிப்பு என அவருடைய வேடம் ரசிக்க வைக்கும்.தலைவாசல் விஜய்,சிங்கம்புலி, பவர்ஸ்டார், கஞ்சாகருப்பு, மனோபாலா என்று பெரிய அனுபவசாலிகள் கூட்டமே இருக்கிறது. ரேகா, வடிவுக்கரசி ஒரு பக்கம் நடிப்பில் கவர்வார்கள்.\nஅது என்ன ‘சவுகார் பேட்டை’ தலைப்பு \nசென்னையில் ஒவ்வொரு பகுதி பற்றியும் ஒரு பேச்சு இருக்கும். ‘சவுகார் பேட்டை’ என்றால் நிறைய சினிமா பைனான்சியர்கள் உள்ள பகுதி. அவர்களை மனதில் வைத்து தலைப்பு வைக்கப்பட்டதா என்கிற சந்தேகம் கூட எழுப்பப்பட்டது..இயக்குநர் வடிவுடையன் அதெல்லாம் ஒன்றுமில்லை எளிமையான பெயருக்காக வே தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்று தெளிவு படுத்தி விட்டார். இது ஒரு கமர்ஷியல் மசாலா படம், ஜனரஞ்சகமான படம் என்று கூறிவிட்டார் இயக்குநர். அவர் திட்டமிட்டு எதையும் செய்பவர். எனவேதான் 45 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது. சீனிவாச ரெட்டிதான் ஒளிப்பதிவாளர் .படு வேகமான வேலைக்காரர் அவர் .படத்தை விரைவில் முடிக்க . பக்கபலமாக இருந்தார் ஜான்பீட்டர் இசையமைத்துள்ளார். வரிகளில் இசையில் தெறிக்கின்ற வகையில் பாடல்கள் உள்ளன. பின்னணி இசையையும் பிரமாதமாகச் செய்திருக்கிறார்.\nவழக்கமாக என் படங்கள் தமிழில் வெளியான பிறகுதான் தெலுங்கில் ‘டப்’ செய்யப் பட்டு வெளியாகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகிறது. ‘நண்பன்’ படத்துக்குப் பிறகு என்படம் தமிழிலும் தெலுங்கிலும் இப்படி வெளியாவதில் மகிழ்ச்சி.\nஉண்மையில் உங்களுக்குப் பேய் பயம் உண்டா\nபேய் பயம் யாருக்குத்தான் இருக்காது. இருந்திருக்காது எனக்கு சின்ன வயதிலிருந்து இருட்டு, பேய் என்றால் பயம்தான் இரவில் தனிமையான சூழல் என்றால் யாரோ இருப்பது போலப் பயப்படுவேன். இந்தப் பயம் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை இருந்தது. ஒரு கட்டத்தில் இதிலிருந்து மீள வேண்டும் தைரியமான ஆளாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தேன். பயங்கரமான ஹாரர் மூவீஸ் பார்க்க ஆரம்பித்தேன். சரமாரியாக பேய்ப் படங்கள் பார்க்கத் தொடங்கினேன். அப்போதும் திகிலுடன்தான் பார்த்தேன். என்னைப் பெரிதாக பயமுறுத்திய படம் ‘ஓமன்’தான்.\nப்ளஸ்டூ முடித்து கல்லூரி போகும் வரை இது தொடர்ந்தது. என்னதான் தைரியமாகக் காட்டிக் கொண்டாலும் மனதின் எங்கோ ஒரு மூலையில் இப்போதும் பேய் பயம் இருக்கத்தான் செய்கிறது.\nஉலகம் முழுக்க இந்த பேய் பயமும் நம்பிக்கையும் இருக்கிறது. பேய் உண்டா இல்லையா பார்த்து விடுவது என்று ஆசை வந்தது. ஸ்காட்லாந்து நாடு போன போது அங்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ‘பேயைத்தேடி ஒரு பயணம்’. என்கிற பெயரில் ஒரு ‘பயங்கர’ ட்ரிப் உண்டு . அதில் கலந்து கொண்டு நான் பேயைத் தேடிப் போனேன். பூமிக்கு அடியில் சுமார் நாலைந்து மாடி அளவில் ஆழத்தில் சுரங்கப் பாதை இருக்கும். சிறு டார்ச் அடித்துக் கொண்டுதான் போக வேண்டும். சிலர் அங்கு பேயைப் பார்த்ததாகச் சொன்னார்கள் ஆனால் என் கண்ணில் பயம் தெரிந்ததே தவிர பேய் தென்படவில்லை. அப்பப்பா..என்ன ஒரு பயங்கரமான பயணம் அது.\nஎப்படி யென்றாலும் பேய் உண்டா இல்லையா என்கிற ஒரு கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் நல்ல சக்தி உண்டு என்றால் தீயசக்தியும் இருக்கத்தான் செய்யும் என்றும் தீயசக்தி வெற்றி பெறாது என்றும் மனம் சமாதானம் அடைந்தது.\nஉங்கள் அடுத்த படம் ‘நம்பியார்’ தாமதமாகிறதே ஏன்\nஅது என் சொந்தப்படம். இதுவரை சொல்லப் படாத கதை .ஒருவரிடம் உள்ள நல்ல கெட்ட குணங்களே நம்பியார் எம்.ஜி.ஆர் குணங்களாக காட்டப்பட்டுள்ளன. எல்லாருக்குள்ளும் இருக்கும் ‘நம்பியார்’பற்றிச்சொல்கிற கதை இது. அந்த நம்பியார் குணத்தை அடக்கிக்கொண்டால் எம்.ஜி.ஆர் ஆகலாம். நான் தயாரித்த இப்படத்தின் மூலம் பல அனுபவங்கள் கிடைத்தன. சில பாடங்கள் படிக்க முடிந்தது.எல்லாவற்றையும் கடந்து விரைவில் படம் வெளியாகும்.\nகருத்துதான் இசைக்குத் தலைமை தாங்கவேண்டும் – வைரமுத்து\n‘கபடம்’ நிறைந்த உலகைப் பற்றி ஜோதிமுருகன்\nஈமெயிலை முதலில் கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் \nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/maruthuva-kurippugal-in-tamil/page/20/", "date_download": "2018-10-17T00:26:35Z", "digest": "sha1:YYIQWAAU4ZWAK5W36B5ZYAFDUHKOLYZA", "length": 23790, "nlines": 196, "source_domain": "pattivaithiyam.net", "title": "Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nமாதவிலக்கு நேரத்தில் என்னென்ன பிரச்சினைகள் வரக்கூடும்\n* தலைவலி அல்லது தலை பாரம் * முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி * கீழ் வயிற்றில் வலி * இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு * அதிகமாக வியர்த்தல் * படபடப்பு * பரபரப்பு அல்லது மந்தமான மனநிலை, * எந்த வேலையும் செய்ய இயலாத உடல் அல்லது மனநிலை, ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு * உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு Read More ...\nநீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்,neer kaduppu vaithiyam\nவெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு உள்ளது. வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம். சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு. ஒரு வெங்காயத்தைப் பொடியாக Read More ...\nபுற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள்,Cancer Tips in Tamil\nபுற்றுநோய் எப்போது ஒருவரைத் தாக்கும் என்று சொல்ல முடியாது. நாம் இதுவரை நுரையீரல், மார்பகம், புரோஸ்டேட் போன்ற புற்றுநோய்களின் அறிகுறிகளைப் பார்த்துள்ளோம். இப்போது இக்கட்டுரையில் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளைப் பற்றி காணப் போகிறோம். முடி உதிர்வை தடுக்கனுமா அருமையான 4 பாட்டி வைத்தியம் அருமையான 4 பாட்டி வைத்தியம் புதைகு��ியில் சிக்கினால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது புதைகுழியில் சிக்கினால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது எச்சரிக்கை இந்த வகையான உணவுகள் உடலினுள் தீங்கு விளைவிக்கும் புழுக்களை அதிகரிக்குமாம் புற்றுநோய்களிலேயே வயிற்றுப் புற்றுநோய் Read More ...\nபெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழி,mana alutham kuraiya tips in tamil\nஇன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர். எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளும் பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம் என ‘பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் ஓபன்’ நடத்திய Read More ...\nபரவலாக எல்லா நாடுகளிலும் காணக்கூடிய கீரை வகைகளில் ஒன்று பருப்புக்கீரை. அகிலம் எங்கும் ஆரோக்கியமான கீரையாக அறியப்பட்ட இதன் மருத்துப் பயன்களை பட்டியல் இடுவதுடன், அதைக் கொண்டு சுவையான 3 ஆரோக்கிய உணவுகளையும் செய்து காட்டியிருக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ. “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை Read More ...\nநரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்\nநரம்பு மண்டலத்தையும், தசைகளையும் பாதித்து, மனிதனின் அன்றாடச் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோய்க்கு எ மயோட்ரோபிக் ஸ்கிளீரோஸிஸ் என்று பெயர். இது முதலில் ஒரு பேஸ்பால் விளையாட்டு வீரருக்கு வந்தது. இந்த நோயை மோட்டார் நீயூரான் டிசீஸ் என்றும் குறிப்பிடுவார்கள். இந்த நோயால் நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து, இறுதியில் மரணம் ஏற்படும். இந்த நோய்க்கான காரணம், மருத்துவர்களுக்கும் விளங்காத புதிர். சில நோயாளிகளுக்கு மரபு சார்ந்த பிரச்சினைகளால் இந்நோய் Read More ...\nபெண்கள் சிறு வயதிலேயே பருவமடைய காரணங்கள்\nபெரியவர்களாகி புரிய வேண்டியதெல��லாம் குழந்தைப் பருவத்திலேயே புரிந்து கொள்ளுமளவுக்கு முதிர்ச்சியடைகின்றனர். இதன் காரணமாக உணர்வுரீதியில் உடலும் தூண்டப்பட்டு சிறு வயதிலேயே பருவமெய்துகின்றனர். குறும்புத்தனம் மாறாத 9 வயதுக் குழந்தை பெரிய மனுஷியாகி குத்த வைக்கிறாள். அவளுக்கு இதையெல்லாம் எப்படிப் புரிய வைப்பது என்று திணறிப்போகின்றனர் அவளது பெற்றோர். வேலைக்குச் செல்லும் பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் 30 வயதுக்கும் மேல்தான் திருமணம் குறித்தே யோசிக்கின்றனர். பருவமெய்தும் வயது குறைவது போல் மெனோபாஸ் Read More ...\nவெள்ளைப்படுத்தல் பிரச்சனைக்கு குட்பை சொல்லும் உணவுகள்,vellai paada karanam\nஎல்லா பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் குறித்த அனுபவம் நிச்சயம் இருக்கும். எல்லோருக்குமே வெள்ளைப்படுதல் உண்டாகும். அது இயல்பான ஒன்று தான். ஆனால், அதன் அளவு அதிகரிக்கும்போது தான் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பிரச்சனைகள் அதிகமாகி, மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உண்டாகும். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் ஆரம்பத்திலேயே சில உணவுப்பொருட்களின் மூலமாகவே, வெள்ளைப்படுதல் அதிகமாகாமல் குணப்படுத்த முடியும். வெந்தயம் பிஎச் அளவை அதிகரிக்கச் செய்யும். ஒரு Read More ...\nதைராய்டுக்கான அறிகுறிகளும் பாதுகாப்பு முறைகளும்,thyroid medical tips in tamil language\nதைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பாதுகாப்பு முறை : * தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். * மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற Read More ...\nதூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை,sleeping tips in tamil\nஅலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை செய்துவிட்டோமா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அ��ன்பிறகு, அடுத்த நாள் வேலைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கச் செல்லலாம். தினமும் தூங்கச் செல்லும் முன்பாக, முகத்தில் உள்ள மேக்கப்பை நிச்சயம் கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும். Read More ...\nசிசேரியன் பிரசவங்களின் அதிகரிப்புக்கு காரணம்\nஇந்த நல் உலகுக்கு ஒரு புது உயிரைக் கூட்டி வருகிற தலைமுறை உருவாக்கத்தின் ஆதாரமே பிரசவம்தான். தனக்கென ஓர் உயிரை ஈன்றெடுக்கையில் ஏற்படும் வலி கூட சுகமான வலிதான். இரு தலைமுறைகளுக்கு முன் பெரும்பாலும் வீட்டிலேயேதான் குழந்தை பெற்றுக் கொண்டனர். குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை மற்றும் கருத்தடைச்சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற போதிலும், 80 வயது தாண்டி ஆரோக்கியமாக வாழும் பலர் இன்னமும் இருக்கிறார்கள். இதற்கு Read More ...\nபெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி,heart attack tips in tamil\nபெண்களுக்கு மாரடைப்பு வராது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கும் மாரடைப்பு வரும். ஆனால் அறிகுறி எளிதில் தெரிவதில்லை. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது. மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுது���் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=8b0adbfc2afebf54696442b814454c9a", "date_download": "2018-10-17T02:08:52Z", "digest": "sha1:H6KH7KB727WPVAZVRD52MUTE3IWPKETR", "length": 30300, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் ��வியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155204/news/155204.html", "date_download": "2018-10-17T01:21:49Z", "digest": "sha1:D5NYF7XM3O7EZYKC24UBTEYUF3LZIQLQ", "length": 5404, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "500 பேரை கொண்ட மிகப் பெரிய குடும்பம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\n500 பேரை கொண்ட மிகப் பெரிய குடும்பம்..\nசீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 500 பேர் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த ரெயின் குடும்பத்தினர் தங்களின் உறவினர்களை ஒன்று சேர்க்க விரும்பினர்.\nஇதற்காக இவர்களின் தாத்தா, தாத்தாவின் தாத்தா வழியிலான 80 ஆண்டுகளுக்கு முந்தையிலான சொந்தங்களை அவர்களின் சொந்த ஊர்களில் தேட ஆரம்பித்தனர்.\nதேடலின் முடிவில் இந்த குடும்பத்தை சேர்ந்த 500 பேரை கண்டறிந்து அவர்களை ஒன்றாக சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தனர்.\nஇந்த சொந்தங்கள் அனைவரும் மலைச்சரிவு ஒன்றின் கீழ் ஒன்றாக கூடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.\nசமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட குடும்ப ஒற்றுமையினை காட்டும் இந்த புகைப்படத்திற்கு பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44992-first-trans-couple-register-their-marriage-in-kerala.html", "date_download": "2018-10-17T00:50:05Z", "digest": "sha1:KCAMIX5YPHFMTL5ITKW3XRUILTDMJOJK", "length": 12653, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருநங்கையும் திருநம்பியும் ஒரு காதல் திருமணம்..! | First trans couple register their marriage in Kerala", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்��ு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதிருநங்கையும் திருநம்பியும் ஒரு காதல் திருமணம்..\nகேளராவில் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து திருநம்பியாக மாறிய இஷானும், திருநங்கையாக மாறிய சூர்யாவும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறியவர். அதனைப்போல ஆணாக பிறந்த சூர்யா தனக்குள் பூத்த பெண் உணர்வால் திருநங்கையாக மாறியவர். பொதுவாகவே மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கி தள்ளும் இந்த சமூகத்தில் இஷானும்- சூர்யாவும் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் என்றால் இந்த சமூகம் ஒதுக்கும். குடும்பங்களும் அவர்களை ஏற்க முன்வராது. பொது இடங்களில் கழிவறை வசதி கிடையாது என ஏகப்பட்ட பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். ஆனால் தங்களுக்கு இருந்த தடைக் கற்களை உடைத்து அவர்களை காதல் இணைத்துள்ளது.\nஇவர்களின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. இஷானும், சூர்யாவும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர்தான் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் நாளடைவில் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். ஒருகட்டத்தில் இஷானுக்கு சூர்யா மீது காதல் ஏற்பட அதனை எப்படி வெளிப்படுத்துவது என தயங்கியிருக்கிறார். சூர்யா தனது மனைவியாக வந்தால் வாழ்வும் சிறக்குமே என நினைத்த இஷான், தனது காதலை ஒருவழியாக சூர்யாவிடம் வெளிப்படுத்திவிட்டார். எப்போது காதலை அவர் சொல்வார் என காத்திருந்த சூர்யாவுக்கும், இஷான் காதலை வெளிப்படுத்திய அந்த நிமிடம் ஆயிரம் வாட்ஸ் பல்ப். உடனே ஒகே சொல்லிவிட்டார். தற்போது காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது. இது கேரளாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை- திருநம்பி திருமணம் ஆகும்.\nஇதுகுறித்து இஷானும் சூர்யாவும் பேசும்போது, “ எங்கள் திருமணத்திற்கு எந்த பிரச்னையும் இ��்லை. இருவர் வீட்டின் சம்மதம் மற்றும் உறவினர்கள் என அனைவரின் மத்தியிலும் தான் எங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்களை புரிந்துக் கொண்டனர். அதனால் திருமணத்திலும் சிக்கல் இல்லை. ஊரறிய கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது” என மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் அந்த தம்பதியினர்.\n’மாரி 2’ ஷூட்டிங்கில் பிறந்த நாள் கொண்டாடிய சாய் பல்லவி\nஎஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்யப்பட வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nசாதிய கொடுமையால் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட பெண் சடலம்\nபிறந்தநாள் கேக்குடன் சோகம் - காதல் தம்பதி மர்ம மரணம்\n'சேர்ந்து வாழ எங்களுக்கு ஆசை.. கொன்று விடாதீர்கள்..’கேரள இளம் தம்பதி உருக்கம்..\nகாதல் திருமணம் செய்த இளைஞரை விரட்டி வெட்டிய பெண் குடும்பத்தார்\nகாதல் திருமணத்தால் மோதல்: 7 பேர் கைது\n‘உடலை மட்டுமே பார்ப்பது காதலல்ல’: விபத்தில் கால்களை இழந்த காதலனை கரம்பிடித்த காதலி..\nகணவரால் ஏமாந்த பெண்: 4 திருமணம் செய்தவருக்கு வலைவீச்சு\nRelated Tags : திருநங்கை திருமணம் , திருநம்பி , மூன்றாம் பாலினத்தவர் , காதல் திருமணம் , Love marriage , Trans couple\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’மாரி 2’ ஷூட்டிங்கில் பிறந்த நாள் கொண்டாடிய சாய் பல்லவி\nஎஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்யப்பட வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/8798/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T00:41:46Z", "digest": "sha1:EKUJYNQLNN53UOALNJCX67LH24SGFHRZ", "length": 2868, "nlines": 36, "source_domain": "www.wedivistara.com", "title": "மேலதிக பஸ் சேவைகள்|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nவார விடுமுறையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி, ரயில் பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக ஏற்பட கூடிய சிரமங்களை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தகவல் தெரிவிக்கையில், கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இன்று மாலை மேலதிக பஸ் சேவையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nஇதேவேளை மேலும் 30 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு ராணுவத்திடம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை\nஅனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை\nஇராணுவத்தினரால் முல்லைத்தீவில் சிரமதான பணிகள்\nவண.கொடகம மங்கல தேரரின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஇலங்கை தேயிலை குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:15:53Z", "digest": "sha1:W4OX6VTRVD23WPOSR67H2ZUVZTB3FZWO", "length": 8172, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கணவர் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nரஷ்ய ஜனா­தி­பதி புட்டின் எலி நஞ்சு மூலம் கொல்ல முயற்­சித்­தார்: ரஷ்ய மொடல் அழகி குற்­றச்­சாட்டு\nஅன்னா ஷப்­பிரோ என்ற மேற்­படி மொடல் அழ­கியும் அவ­ரது கணவர் அலெக்ஸ் கிங்கும் ஞாயிற்­றுக்­கி­ழமை உண­வ­க­மொன்றில் உண­வ­ருந்த...\nபெற்ற மகனை ஒளித்து வைத்துவிட்டு கணவனிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய தாய்\nமாகாராஷ்டிராவில் பெற்ற தாயே மகனை மறைத்து வைத்துவிட்டு கணவனிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட...\nமனைவியை நிர்வாணமாக்கி, மிளகாய் தூளை பூசி தாக்கிய கணவன்: சரியான பாடம் கற்பித்த மனைவி\nகளுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் தொடர்ச்சியா...\nமனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை\nகணவர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று ஜாஎல பொலிஸ் பிரிவுக்...\nதெஹிவளை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரின் இரு குழந்தைகளை அவரது கணவரே கடத்திச் சென்றிருப்பதாக தெஹிவளை பொலிஸில் முறைப்...\nகணவன் தாக்கியதில் மனைவி பலி\nகுடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nமனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nதங்காலை பிரதேசத்திலுள்ள தெற்கு குடவெல பிரதேசத்தில் கணவரொருவர் தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசினிமாவை விஞ்சும் வகையில் மனைவியை 11ஆவது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவர்\nஇந்தியா - சென்னையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை 11ஆவது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்து...\nஆபாச நடிகை போல் இருப்பதாக கூறி கணவர் கொடுமை : பொலிஸாருக்கு கிடைத்த வித்தியாசமான முறைப்பாடு\nகாதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தன்னுடைய கணவர் தன்னை ஆபாச நடிகை போல் இருப்பதாக கூறி கொடுமை செய்வதாக பொலிஸ் நிலை...\nமனைவியின் புகாரால் சிக்கலில் ஷமி\nதனது கணவர் தன்னை ஏமாற்றி உடல் ரீதி­யா­கவும் மன ரீதி­யா­கவும் துன்­பு­றுத்தி வரு­வ­தாக இந்­திய அணியின் வேகப்­பந்து வீச்­ச...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/breast/", "date_download": "2018-10-17T00:57:43Z", "digest": "sha1:IMDQGZ5JDYXE2QMU3RBXI5XGO4A5BLLR", "length": 4794, "nlines": 99, "source_domain": "www.xtamilnews.com", "title": "breast Archives - XTamilNews", "raw_content": "\nமார்பகங்கள் அழகாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்\nNatural remedies for breast sagging மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது 10 வழிகள் பெண்கள் அனைவருமே கச்சிதமான வடிவமைப்புடன் உள்ள மார்பகங்களையே அதிகமாக\nRead More “மார்பகங்கள் அழகாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-10-17T00:37:06Z", "digest": "sha1:CBK4H6SHUZLROWEIAKEJBCERJJBO26GP", "length": 23232, "nlines": 324, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "என் காதல் வீடு | கவிதை காதலன்", "raw_content": "\nஇந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.\nLabels: காதல் கவிதைகள், ரொமான்ஸ் கவிதைகள்\nkavithai கவிதை மன்னா காதல் கண்ணா எங்கள் அண்ணா\nமுதல் கவிதையும் ,மூன்றாவது கவிதையும் கலக்கல்.. மற்றதெல்லாம் அசத்தல்.. படங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்..\nபடங்கள் பேச வார்த்தைகள் அழகை அள்ளித் தெரிக்கின்றன்..\nமுதல் கவிதையும் ,மூன்றாவது கவிதையும் கலக்கல்.. மற்றதெல்லாம் அசத்தல்.. படங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்..//\nமிக்க நன்றி தலைவா.. வருகைக்க��ம்.. கருத்துக்கும்..\nபடங்கள் பேச வார்த்தைகள் அழகை அள்ளித் தெரிக்கின்றன்..//\nநீங்க எழுதுற கவிதைய காதலிக்கவே ஒரு கவிதை வேணும் போல இருக்கே .................\nஅது சரி நீங்க கொஞ்சநாளா யாரையும் காதலிக்கவே இல்லையா..............\nரொன்ப நாள் கழிச்சி கவிதை எழுதிரிகின்களே அதான் கேட்டேன்............\nவிஷ்ணு மச்சி கரெக்ட்டா சொல்லிட்ட,but இவர் இயற்கைய மட்டும் தான் காதலிப்பாராம்...அதாவது,கடல்,நதி,ஆறு,அருவி,குளம்,குட்டை இப்படி தான்.மக்களே யாரும் தப்பா நினைக்காதீங்க,நான் எதயும் மனசுல வெச்சிகிட்டு இப்படி சொல்லல...\nநீங்க எழுதுற கவிதைய காதலிக்கவே ஒரு கவிதை வேணும் போல இருக்கே .அது சரி நீங்க கொஞ்சநாளா யாரையும் காதலிக்கவே இல்லையா..ரொன்ப நாள் கழிச்சி கவிதை எழுதிரிகின்களே அதான் கேட்டேன்..//\nபக்கத்துலையே இருக்கும் போது அதை ரசிக்கத்தான் டைம் இருக்கே தவிர எழுத டைம் கிடைக்க மாட்டேங்குது... அதனாலதான் ரொம்ப நாள் கழிச்சி எழுதி இருக்கேன்.. ஹி..ஹி..\nவிஷ்ணு மச்சி கரெக்ட்டா சொல்லிட்ட,but இவர் இயற்கைய மட்டும் தான் காதலிப்பாராம்...அதாவது,கடல்,நதி,ஆறு,அருவி,குளம்,குட்டை இப்படி தான்.மக்களே யாரும் தப்பா நினைக்காதீங்க,நான் எதயும் மனசுல வெச்சிகிட்டு இப்படி சொல்லல..//\nமச்சி... இயற்கையோட இணைஞ்சதுதானே நம்ம வாழ்க்கையும்.. அதனாலதான் நான் இயற்கையை காதலிக்கிறேன்..நானும் எதையும் மனசுல வெச்சிகிட்டு சொல்லல..\nவழக்கம் போல எல்லா கவிதைகளும் சூப்பர் டா...அதுவும் அந்த 3வது 4வது 5வது கவிதைகள் வாய்ப்பே இல்ல டா.\nகாதலுக்கு மிகப்பெரிய எதிரி இந்த பாழாய் போன நேரம் தான்.யாருக்கு தெரியும்,நேரம் கூட என்னவளை காதலிக்கிறானோ என்னமோ,என்னை சாக்காக வைத்துக்கொண்டு அவளுடன் நேரத்தை செலவிட...\n100/100 உண்மை மச்சி,மொக்கையிலும்,மொக்கை அப்படி ஒரு மொக்கையாக இருக்கும் அந்த joke,என்ன பண்றது சிரிச்சி தானே ஆகனும்.But அது கூட நல்லா தான் இருக்கும்ல.\nஎல்லா கவிதைகளுமே சூப்பர் மச்சி.காதல் கவிதை எழுதி ரொம்ப நாள் ஆய்டுச்சி,But செம Re-entry டா.கலக்கிட்ட மச்சி.வாழ்த்துக்கள் டா,தொடர்ந்து எழுது,இனிமேல் உன்னிடம் இருந்து நிறைய பதிவுகள் வரும் என்று ரொம்பவே எதிர்பார்க்கிறேன்...\nHi மச்சி,வழக்கம் போல எல்லா கவிதைகளும் சூப்பர் டா...அதுவும் அந்த 3வது 4வது 5வது கவிதைகள் வாய்ப்பே இல்ல டா. எல்லா கவிதைகளுமே சூப்பர் மச்சி.காதல் கவிதை எழுதி ரொம்ப நாள் ஆய்டுச்சி,But செம Re-entry டா.கலக்கிட்ட மச்சி.வாழ்த்துக்கள் டா,தொடர்ந்து எழுது,இனிமேல் உன்னிடம் இருந்து நிறைய பதிவுகள் வரும் என்று ரொம்பவே எதிர்பார்க்கிறேன்...//\nமிக்க நன்றி ஸ்வீட் ராஸ்கல்.. உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக உள்ளன.. தொடர்ந்து படியுங்கள்.. நீங்கள் ஏன் இப்போது எழுதுவதில்லை.. அடிக்கடி எழுதுங்கள் நண்பா..\nசகோ உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...\nகாதல் கவிதைகள் மட்டும் தானா பகிர்வீங்கள்...\nநீங்கள் கவிதை காதலனா இல்லை காதல் கவிஞனா \nஅனைத்தும் அட போட வைக்கும் கவிதைகள்.\nபார்த்தேன் இரசித்தேன் நல்ல படைப்பு.\nஎனது முதற்ப்பாடல் என் வலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் பொன்னான\nகருத்துகளையும் வாழ்த்துக்களையும் மிகவும் பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன்.வாருங்கள்\nஉங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் என்றும் அன்புடன் உங்களுள் ஒருத்தியாக இந்த அம்பாளடியாள்.\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காத��ிக்க முடிந்த உன்னால் எப்ப...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/1", "date_download": "2018-10-17T00:52:49Z", "digest": "sha1:BY3GBBX475THBIGDU7DFS47BXWVRUY73", "length": 3225, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:துபாயில் அறிமுகமானது தானியங்கி வாகனம்!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nதுபாயில் அறிமுகமானது தானியங்கி வாகனம்\nதுபாயில் தானியங்கி முறையில் செயல்படும் புதிய வாகனம் ஒன்றை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.\nதுபாயில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஒரே நேரத்தில் 10 நபர்களைச் சுமந்துகொண்டு தானியங்கி முறையில் செல்லும் வாகனம் Autonomous Pods என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தைப் பயனர்கள் டாக்ஸி போல் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாகனமானது தனித்தனியே கார்கள் போல் செல்லும் வசதியுடனும், அதே நேரத்தில் ஒன்றாக இணைந்து பேருந்து போல் செல்லும் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபயனர்களில் இதில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை பயணம் செய்துகொள்ள இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 10 முறை பயனர்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்ப வாகனம் குறித்த வீடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தப் புதிய முயற்சி பயணிகள் மத்தியில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகில் முதன்முறையாக இந்தத் தானியங்கி வாகன முறையை துபாய் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/30", "date_download": "2018-10-17T01:46:57Z", "digest": "sha1:XN332L4O2WXZR66HKFAMQJ37GLINF7JF", "length": 3345, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:லஞ்சம் பெற்ற வழக்கில் ஏழு ஆண்டு சிறை தண்டனை!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nலஞ்சம் பெற்ற வழக்கில் ஏழு ஆண்டு சிறை தண்டனை\nஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, ஐந்தாண்டுகளுக்கு முன்பு லஞ்சம் பெற்ற வழக்கில், நில அளவையாளருக்கு நேற்று ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு தமக்குச் சொந்தமான நிலத்தை அளக்க முடிவு செய்தார். பின்னர் நிலத்தை அளக்க நில அளவையாளர் மணிமொழி என்பவரை அணுகினார்.\nநிலத்தை அளக்க வேண்டும் என்றால், தமக்கு லஞ்சம் தருமாறு மணிமொழி, கருணாநிதியிடம் கேட்டுள்ளார். அதற்குக் கருணாநிதியும் நிலத்தை அளப்பதற்காக 2,500 ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார். பின்னர் கருணாநிதியிடமிருந்து லஞ்சம் பெறும்போது, மணிமொழியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.\nஇதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் சுமார் ஐந்து வருடத்துக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 12) தீர்ப்பு வழங்கப்பட்டு முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் நில அளவையாளர் மணிமொழிக்கு சுமார் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:30:41Z", "digest": "sha1:QCIJ4IWCOBF6KC5RUNUEDS3BNXHVH3OO", "length": 5080, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணு சகஸ்ரநாமம் பாடல் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 2\nவிஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 2 பீஷ்மர் விஷ்ணுவை போற்றி பாடும் பாடளே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும்.பீஷ்மர் ரதசப்தமிக்கு மறுநாள் ......[Read More…]\nJanuary,8,11, — — விஷ்ணு சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் காணொளி, விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் பாடல், விஷ்ணுசகஸ்ரநாமம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/98225-have-julie-gayathri-aarav-learnt-from-kamals-interrogation-happenings-of-bigg-boss-day-42.html", "date_download": "2018-10-17T01:38:53Z", "digest": "sha1:JDVZVPPHBSSP3ZHHCQMRG22CU5K7FZJP", "length": 62155, "nlines": 473, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜூலி, காயத்ரி, ஆரவ்... கமல் விசாரணையில் உணர்ந்தது என்ன? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (42-ம் நாள்) #BiggBossTamilUpdate | Have Julie, Gayathri, Aarav learnt from Kamal's interrogation. Happenings of Bigg Boss Day 42", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:20 (07/08/2017)\nஜூலி, காயத்ரி, ஆரவ்... கமல் விசாரணையில் உணர்ந்தது என்ன - பி��்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\nஅறியாதவர்களுக்காக மட்டும் இந்த தகவலைச் சொல்கிறேன். மற்றவர்கள் பொருத்தருள்க.\n1950-ல் ரஷோமான் என்கிற ஜப்பானிய சினிமா வெளியானது. திரையுலக மேதைகளில் ஒருவரான அகிரா குரசேவா இயக்கியது. பின்னாளில் உருவான பல உலக சினிமாக்களுக்கு இந்த திரைப்படம் முன்னுதாரணமாக. ‘Rashomon Effect’ என்றே இதன் தனித்தன்மையான பாணி வகைப்படுத்தப்பட்டது.\nஒரு கொலை நிகழும். அந்தச் சம்பவத்தைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அவரவர்களின் கோணங்களில் வாக்குமூலம் தருவார்கள். உண்மை என்பது பல பரிமாணங்களைக் கொண்டது, அதை அறிய முயல்வது மிக கடினம், அதுவொரு காட்சிப்பிழை என்பதை மையப்பொருளாக இந்த திரைப்படம் கொண்டிருந்தது. வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அந்த நாள்’ என்று உருவான தமிழ் திரைப்படமும் இதன் பாதிப்பில்/பாணியில் உருவானதே.\nஇந்த திரைப்படத்தைப் பற்றி இங்கு சொல்வதற்கு தகுந்த காரணம் உண்டு.\nபிக் –பாஸ் வீட்டின் உறுப்பினர்களிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது. ஓர் அனுபவமுள்ள, திறமையான வழக்கறிஞருக்கு உரித்தான மேதமையுடன் தனது கேள்விகளை நுட்பமாக முன் வைத்தார் கமல். வாழைப்பழத்தினுள் ஒரு ஊசி அல்ல, பல ஊசிகள் இருந்தன. ‘எனக்கு நடிப்பு பிடிக்கும்’ என்று ஜூலியிடம் சொன்னது ஒரு சிறந்த உதாரணம். இதில் எத்தனை ஊசிகளை எதிர்தரப்பினர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதிலிருந்த நையாண்டியான குத்தலை சிலரால், சில தருணங்களில் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பதுதான் சோகம். ‘ஆமாம் சார்.. ‘ என்று வெள்ளந்தியாக ஆமோதித்தார் ஜூலி.\nகமல் கிண்டித் தருவது நையாண்டி அல்வா என்பதே தெரியாமல் பிக் –பாஸ் போட்டியாளர்கள் அதை சுவாரசியமாகத் தின்று கொண்டிருந்தார்கள்.\nகமல் வழக்கறிஞராக ஆகியிருந்தால் இன்னமும் சிறந்த நடிகராகியிருப்பார் என்று தோன்றுமளவிற்கு அவரது தோரணையும் முகபாவங்களும் பல்வேறு விதங்களில் ஜொலித்தன. அவற்றை எழுத்தில் கொண்டு வருவது கடினம். மிக மிக நிதானமாக முன்வைக்கப்பட்ட கேள்விகளின் மூலம் தன் வியூகத்தை அமைத்தார். பின்பு இரை தூண்டிலில் நன்றாக மாட்டியவுடன் ஒரே ‘பச்சக்’தான்.. ஆனால் இந்த விசாரணையில் குறைகளும் இல்லாமல் இல்லை.\nவிதம் விதமான கேள்விகள். விதம் விதமான பதில்கள். விதம் விதமான பரிமாணங்கள். உண்மை துலங்கியதா\nகமலின் இந்த குறுக்கு விசாரணையைப் பற்றி பிறகு பார்ப்போம். அதற்கு முன் 42-ம் நாளின் நிகழ்வுகள்.\nஓவியாவின் பிரிவிற்கு இன்றும் பிக் –பாஸ் வீடு சோகத்தில் மூழ்கியிருக்கும் என நினைத்தால் நிலைமை நேர்மாறாக இருந்தது. வையாபுரியின் நகைச்சுவையின் காரணமாக சிரிப்பு மத்தாப்புகள் வெடித்தன. நல்லது, ஓவியா இருந்திருந்தாலும் இதைத்தான் வற்புறுத்தியிருப்பார். ‘வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்’\n‘கமல் முன்னால் இதர வீட்டு உறுப்பினர்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள்’ என்பதை அபாரமாக நடித்துக் காட்டினார் வையாபுரி. ரைசா அதிர்ச்சியடைவது போல் அவர் காட்டியது அருமை. ஜூலி வலியில் கத்திக் கொண்டு கீழே விழும் சமயத்தில் உடம்பு முழுதும் உதறலோடு முன்னர் ரைசா தந்த திகைப்புக் காட்சி நினைவிற்கு வந்தது.\nஜூலி போல நடித்துக் காட்டியது ரகளை. அதற்கு ஜூலியும் வஞ்சனையேில்லாமல் சிரித்தது நல்ல விஷயம். சுயபகடி ஆரோக்கியமான ஒன்று.\nவையாபுரியின் இந்த நகைச்சுவைத் திறமையை தமிழ் சினிமா இன்னமும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.\nபிறகு துவங்கியது குறுக்கு விசாரணை.1975ம் ஆண்டு வெளியான அந்தரங்கம் படத்தில் ‘ஞாயிறு ஒளிமழையில்' என்பது கமல் பாடிய பாடல் ஒன்றின் துவக்க வரி. அதன் துணையோடு நிகழ்ச்சியை துவக்கினார்.\nகமலின் கேள்விகளில் குறிப்பாக சில விஷயங்களை உறுதிப்படுத்தும் நோக்கமும் அது சார்ந்த உண்மைத்தகவல்களை போட்டியாளர்களின் வாயிலிருந்து எப்படியாவது பிடுங்கும் சமயோசிதமும் இருந்தது.\nஒன்று, பரணியைப் போலவே ஓவியாவும் தனிமைப்படுத்தப் பட்டாரா, அதன் காரணங்கள் என்ன, அதை உருவாக்கிய பின்னணியில் இருந்த நபர்கள் யார்\nஇரண்டு, ஓவியா – ஆரவ் இடையே இருந்தது காதலா அல்லது நட்பு மட்டும்தானா இதில் ஆரவ்வின் பங்கு என்ன\nமுதலில் வந்த சிநேகனின் நெகிழ்ச்சியான உரையாடலைக் கேட்டு கமலே நெகிழ்ந்து விட்டார். ‘ஆம். ஓவியா தனிமைப்படுத்தப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருப்பேன். அது சார்ந்த குற்றவுணர்வு எனக்கு உள்ளது. அவருக்குள்ள பிரச்னை தெரிந்திருந்தால் இன்னமும் ஆதரவாக நின்றிருப்பேன்’ என்றவர், ‘ஓவியாவின் நெருக்கமான நண்பராக இருந்த ஆரவ் சரியாக செயல்பட்டிருக்கலாம். அந்தப் பிரச்னைதான் ஓவியாவை அதிகம் பாதித்தது’ என்று சொல்லவும் தவறவில்லை. ஆனால் சந்தடி சாக்கில், பாரதி, கண்ணதாசன் என்ற கவிஞர்களின் வரிசையில் கமலையும் வைத்தது ஓவர் ஐஸ்.\n“என்ன வையாபுரி, வழக்கத்திற்கு மாறாக உங்க குரல் அழுத்தமாக கேட்டதே’ என்ற கமலின் நையாண்டி, வையாபுரிக்கு புரியவில்லை. இவர் பெரும்பாலும் ஆரவ்வை குற்றம் சாட்டினார். அந்தக் காதல் நிஜமா என்றதற்கு ‘இருக்கு.. ஆனால் இல்லை’ என்பது போல் பதில் வந்தது.\nஅந்த ஒரு நாளில் பொறுப்பான தந்தை போல் சத்தமாக பேசி, ஓவியாவின் பக்கம் நின்றதால் வையாபுரி தப்பித்தார். இல்லையெனில் கமலின் கிடுக்குப்பிடி கேள்விகளில் மாட்டியிருக்கக்கூடும்.\nஅடுத்து வந்து மாட்டியவர் ஜூலி. ‘என்ன யோசிக்கறீங்க’ என்றதும் “வீட்டுக்குப் போறதை பத்தி யோசிக்கறேன் சார்”\n“அப்ப ஓவியா பத்தி யோசிக்கலையா” என்று வில்லங்கமாக மாட்டி விட்டார் கமல். “முதலில் உங்களை அனைவரும் ஒதுக்கி வைத்த சமயத்தில் ஆதரவாக இருந்தவர் ஓவியா மட்டுமே. அவருக்கு நீங்கள் துரோகம் செய்ததாக உணரவில்லையா” என்று வில்லங்கமாக மாட்டி விட்டார் கமல். “முதலில் உங்களை அனைவரும் ஒதுக்கி வைத்த சமயத்தில் ஆதரவாக இருந்தவர் ஓவியா மட்டுமே. அவருக்கு நீங்கள் துரோகம் செய்ததாக உணரவில்லையா” என்று தூண்டிலை இறுக்கியவுடன் “ஆமாம்’ என்று ஒப்புக் கொண்டார்.\nஓவியாவை அதிகம் பாதித்த விஷயங்களில் ஒன்று ஜூலியின் இந்தப் பொய்யும் துரோகமும். மேலும் அதற்காக ஜூலி உண்மையில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்காததும்\nஓவியா பிரச்னையின் மையமாக கருதப்படும் ஆரவ்விடம் தொடர்ந்தது விசாரணை.\nஆனால் இது சற்று ஆழமான அந்தரங்கமாக, அளவை மீறிப் போனது ரசனைக்குரியதாக இல்லை. இது சார்ந்த நுண்ணுணர்வு கமலுக்கு நிச்சயம் உண்டு. ஆனால் மக்களின் உணர்வுகள் தந்த அழுத்தத்தாலும் ஓவியாவின் காதல் ஒருதலைப்பட்சமானதல்ல என்பதை நிரூபிக்க விரும்பியதாலும் இந்த ‘எல்லை தாண்டிய பயங்கரவாத’ செயலை நிகழ்த்தினார் என புரிந்து கொள்வோம். ஆனால் ஆரவ்விற்காகவும் ஒருபக்கம் அனுதாபப்பட வேண்டியிருக்கிறது.\n“எதையோ திருப்பிக் கொடுத்துடு’-ன்னு ஓவியா சொல்லிக்கிட்டே இருந்தாங்களே’, அது என்ன பண்டம்’ என்று மெதுவான பந���தை முதலில் வீசினார் கமல். பிறகு யார்க்கர், கூக்ளி என்று பலவிதமான பாணிகளில் பந்துகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தன. முகம் வெளிறிப் போனார் ஆரவ்.\n“ஓவியா உளைச்சலாக இருந்ததற்காக அவரை ஆற்றுப்படுத்த முத்தம் தந்தேன்’ என்றார் ஆரவ் ‘ஓ.. மருத்துவ முத்தமா என்று இதற்குப் புதுப் பெயர் சூட்டினார் கமல். மறுபடியும் அதேதான் ‘நீ படிச்ச ஸ்கூல்ல, நான் ஹெட்மாஸ்டர்’ தோரணை கமலிடம் வெளிப்பட்டது. ‘பல்வேறு விதமான முத்த அனுபவம்’ உண்டு என்றதும் கூட்டம் ஆரவரித்தது.\nஇந்த மருத்துவ முத்தத்தை சபையிடம் சென்று வாக்குமூலமாக சொல்லச் சொன்னது அதீதம். ஒருவேளை ஆரவ் தரப்பில் மேலதிக தவறுகள் இருக்கின்றன என்பதற்கான காணொளி சாட்சியங்கள் பிக் பாஸிடம் இருக்கலாம். பொதுவாக இது போன்ற சங்கடங்களை கண்ணியமாக கையாளும் கமல் ஆரவ்வையும் அது போன்றே கையாண்டிருக்கலாம் என்று தோன்றியது. 30 காமிராக்கள் இருந்தாலும் ‘சில அந்தரங்க தருணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமேயானதுதானே’\nஅடுத்து கெத்தாக வந்து அமர்ந்து பயங்கரமாக மூக்கு உடைபட்டவர் சக்தி. இவரிடம் அபாரமான நகைச்சுவையுணர்வும் விஷயங்களை கூர்மையாக கவனித்து அதைப் பற்றி சரியான அபிப்ராயங்களைச் சொல்லும் தன்மையும் இருப்பதை கவனிக்கிறேன். ஆனால் பெரிய பிரச்னையாக இருப்பது அவருடைய அகங்காரம்தான். செல்வாக்குள்ள பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு பொதுவாக இருக்கும் குணாதிசயம் இது. அதற்கு இவரை மட்டும் குறை சொல்லி உபயோகமில்லை. ஓவியாவை அறைய கை ஓங்கியதற்கு இவர் கடைசி வரை மனமார மன்னிப்பு கேட்கவேயில்லை என்றுதான் தோன்றியது. இந்த விஷயத்தில் இவரும் ஒரு ‘ஜூலி’யே.\n‘மன்னிப்பு கேட்டீங்களா” என்று கமல் கேட்டதற்கு ‘அவங்க கேட்டாங்க சார். நானும் கை கொடுத்தேன்’ என்று அபத்தமாக வழிந்தார் சக்தி. ‘ஓ.. கை கொடுத்தா சாரி-ன்னு அர்த்தமா’ என்று கமல் செருகிய நையாண்டி ஊசி, சக்திக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ‘ஒரு Sorry-ஐ தூக்கிப் போட்டிருக்கலாமே’ என்று கமல் செருகிய நையாண்டி ஊசி, சக்திக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ‘ஒரு Sorry-ஐ தூக்கிப் போட்டிருக்கலாமே” என்று சக்தியின் அலட்சியப் போக்கை கமல் சூசகமாக சுட்டிக் காட்டியதும் அவருக்குப் புரிந்ததா என தெரியவில்லை.\n‘Task-க்கிற்கு போய் ஏன் அழுதீர்கள்’ என்ற கேள்விக்கு ‘தலைவராகவும் இருந்து கொண்டு திருடனாகவும் இருக்க முடியவில்லை’ என்று சக்தி சொன்னதும், ‘அப்ப நீங்கதான் அரசியலுக்கு வரணும்’ என்று சட்டென்று கமல் சொன்னது அபாரமான satire.\n‘சமயத்துல நீ .. ன்னு சொல்றாங்க’ என்று சக்தி சுட்டிக்காட்டியது அபத்தமான புகார். இந்த மொழிப்பிரச்னை சார்ந்த தடைகள், தவறான புரிதல்கள் பிக் – பாஸ் வீட்டில் நிறைய இருக்கிறது. இந்தியாவின் கலாசார எல்லைகள் சார்ந்த நடைமுறைப் பிரச்னைகளை இவை பிரதிபலிக்கின்றன. அதை சகிப்புத்தன்மையுடன் தாண்டி வருவதுதான் ஒரு குடிமகனுக்கு முன்உள்ள பொறுப்புள்ள சவால்.\nதமிழில் உள்ள ‘நீ.. நீங்க..’ போன்ற ஒருமை, பன்மைகளை கையாள்வது ஒரு மலையாளிக்கு நடைமுறைச் சிரமம் என்பதை சட்டென்று மலையாளத்தில் பேசி கமல் உணர்த்தியது அற்புதம் (அவர் நடித்த ‘சத்யா’ திரைப்படத்தில் சுவாரசியமான காட்சி நினைவிற்கு வருகிறது)\n‘இந்த விளையாட்டை சந்தோஷமாக விளையாடுங்கள். இது சார்ந்த பிரச்னையினுள் உணர்ச்சிப்பூர்வமாக ஆழமாக விழுந்து விடாதீர்கள்’ என்று கமல் சொன்னது முக்கியமான அறிவுரை. விகடனின் இந்தத் தொடரிலும் கவனித்திருப்பீர்கள், ‘அடிப்படையில் இது ஒரு விளையாட்டு, பீம்சிங் படமோ, வாழ்க்கையோ அல்ல’ என்பதையே நானும் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்டதில் காயத்ரியின் மீதான விசாரணை முக்கியமானது. சபை நாகரிகங்களுக்கு மீறிய சில தகாத சொற்களை காயத்ரி பல முறை சொல்லிக் கொண்டேயிருந்தார். அதை கமல் உணர்த்த விரும்பினார். ஆனால் காயத்ரியால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அல்லது புரியாதது போல் நடித்தாரா\nதன் தலைமுடியை தொட்டுக் காட்டி கமல் அதை உணர்த்தியது அபாரமான தோரணை. அப்போதும் கூட காயத்ரியின் அகங்கார உணர்வு தணியவில்லை. தன் தவறை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வரவில்லை. ‘ஹேர் –ன்னுதானே சார் சொன்னேன்’ என்று நியாயப்படுத்த முயன்றது குழந்தைமையா, குரூரமா என்று தெரியவில்லை.\nஓவியா பிரச்னைக்குள் ஆழமாக விழுந்த பிறகு தாமே முன்வந்து அனுசரணையாக இருந்த காயத்ரியின் நல்லியல்பையும் கமல் பாராட்டத் தவறவில்லை.\nபிக் –பாஸ் விளையாட்டு உலகின் பல நாடுகளில் ஒளிபரப்பானாலும், இந்தியில் பல பாகங்களைக் கடந்திருந்தாலும் தமிழிற்கு என்று ஒரு கலாசார பின்னணி இருக்கிறது. அது சார்ந்த மீறல் இந்த நிகழ்ச்சியில் இருப்பதை அனுமதிக்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக கமல் சொன்னது பாராட்டு.\nஇந்தியா என்கிற தேசத்தின் முக்கியமான அரசியல் பாகுபாடுகளில் ஒன்றான ‘வட இந்திய –தென்னிந்திய’ வித்தியாசத்தை அரசியல் நெடியுடன் கமல் சுட்டிக்காட்டியது உண்மை. ‘எதிர் அரசியல்’ என்று இது கருதப்பட்டு வழக்கு போடப்பட்டாலும் சந்திப்பேன் என்றார். ‘அடுத்த முறை எடிட் எல்லாம் செய்ய மாட்டோம். அப்படியே போட்டுடுவோம். ஓவியாவிடம் காட்டிய கனிவைத் தொடருங்கள்’ என்று கமல் உபதேசித்த ‘காயத்ரி மந்திரம்’ பொருள் பொதிந்தது. காயத்ரி இனியாவது மாறுவாரா\nஅடுத்ததாக போட்டியாளர்களில் எவர் வெளியேறக்கூடும் என்கிற யூகம் பகிரப்பட்டது. ’48 வருடங்களில் கற்றுக்கொள்ள முடியாத அனுபவத்தை இந்த 41 நாட்கள் கற்றுக் கொடுத்தன’ என்று ஆத்மார்த்தமாக சொன்னார் வையாபுரி.\nஎதிர்பார்த்தபடியே ஜூலியின் வெளியேற்ற அறிவிப்பு சபையில் அறிவிக்கப்பட்டது. பிக் –பாஸ் வீட்டில் அதிக சலனமில்லை. முன்பே எதிர்பார்த்தார்கள் போல. ‘யார் எவிக்ஷன்’ என்று கமல் கேட்ட போது முன்பு குதித்துக் கொண்டே ‘நான்.. நான்.. என்று உற்சாகமாக கூவிய ஜூலியால் உண்மையாகவே புலி வந்து முன்னால் நின்ற போது அந்த உண்மையை இயல்பாக ஏற்க முடியவில்லை.\nஏமாற்றமும் விரக்தியும் அவரது முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ஜூலி மட்டுமல்ல, வெளியேறிய இதர உறுப்பினர்கள் கூட உள்ளே இருக்கும் போது ‘வெளியே செல்ல வேண்டும்’ என்று சலித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ‘வெளியேற்றம்’ அறிவிக்கப்பட்ட போது மனம் உடைந்து கலங்கிக் கொண்டே வெளியேறுகிறார்கள். மக்களின் அபிமானத்தைப் பெற முடியவில்லையே என்கிற கலக்கமா, அல்லது இதுவரை பழகிய நண்பர்களைப் பிரிவது உண்மையாகி விட்டது என்கிற நடுக்கமா என தெரியவில்லை. இந்த விஷயத்திலும் தன் தனித்தன்மையைக் காட்டியவர் ஓவியா மட்டுமே.\n‘இந்த வீட்டின் உறுப்பினர்களை மரணம் வரைக்கும் மறக்க மாட்டேன். – கடைக்குட்டி ஜீலி’ (ஜூலி 'ஜூலி' என்பதை 'ஜீலி' என்று தான் எழுதி இருந்தார்) என்கிற பிரியாவிடைச் செய்தியை எழுதினார். “ஓவியா அளவிற்கு ஏன் அண்ணே.. என்னைப் பார்த்துக்கலே..’ என்று உரிமையுடன் சிநேகனிடம் சண்டை போட்டார��. பாவமாக இருந்தது.\nபிறகு நடந்தது கமலுடன் ஓர் உரையாடல். ‘கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இந்த அனுபவம் இருந்தது’ என்ற ஜூலி, தனக்குப் பிடித்தமானவர்களின் அன்பு பட்டியலில் முதன்மையாக காயத்ரியை வைத்தார். பின்பு சிநேகன் என மாற்றினார். அவரது பட்டியலில் சில நாட்கள் மட்டுமே இருந்த ஸ்ரீ கூட இருந்தார். ஆனால் ஓவியா இல்லை. ஆரத்தியும் இல்லை. இதுவொரு நெருடலே. என்றாலும் இந்த விஷயத்திலாவது அவருடைய போலித்தனம் இல்லாதது ஓர் ஆறுதல்.\nகாயத்ரியை தனது குருவாக அவர் சொன்னதை புரிந்து கொள்வதற்கும் ஜீரணிப்பதற்கும் நாமும் ‘ஜூலியாக மாறினால்தான் முடியும் போல. ‘காயத்ரி ஓர் அப்பாவி’ என்றதும் இதே ரகம்தான். நாமறியாத காயத்ரி ஒருவேளை பெரிதும் காட்டப்படவில்லையோ, என்னவோ.\nஇந்த சரியான சமயத்தில் ஜூலிக்கு ஒரு முக்கியமான குறும்படம் காட்டப்பட்டது. அப்போது அவரது முகபாவங்களைக் கவனிப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது. துரோகத்திற்கே துரோகம் செய்யப்பட்டவை ஒளிபரப்பான தருணங்கள் என்று அவற்றை வர்ணிக்கலாம். தன் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அப்படியே விழுங்கிக் கொண்டு ‘விடுங்க சார்.. எங்க ஃபேமிலிதானே சொன்னாங்க’ என்று பெருந்தன்மையாக கடக்க முயன்ற போலித்தனத்தை கமல் மிக அபாரமாக அம்பலப்படுத்தினார். ‘எனக்கு நடிப்பு பிடிக்கும்’ ஆனால் இந்த நையாண்டிக் குறிப்பை ஜூலியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை பாராட்டாக நினைத்து சிரித்து வைத்தார். அவர் அறியாமை குறித்து பரிதாபமே எழுகிறது.\nஓவியாவுக்கு ஓய்வு தேவை தான்... இருந்தாலும் மிஸ் யூ ஓவியா\nஅந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் (Day 40)\n‘ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்\n‘ஓவியாவின் காதல் உண்மையானதா, அத்தனையும் நடிப்பா - (Day 38)\n‘மிஸ்டர் பிக் பாஸ்... இதெல்லாம் தவிர்க்கலாமே..' - ஒரு ரசிகனின் ஆதங்கம் (Day 37)\nமனநலம் பிசகியவர் ஓவியாவா... பிந்து மாதவி ராஜதந்திரியா\nரைசாவின் சீக்ரெட்... பிந்து மாதவியின் டார்கெட்... சமாளிப்பாரா ஓவியா\nஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா\nரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..\nஜூலி ஓவியாவிற்கு செய்தது ‘துரோகம்’ என்பதையும் ‘காயத்ரி’யின் கட்டுப்பாட்டில் அவர் இருந்ததையும், பரணி அண்ணனுக்கு இழைத்த அநீதியையும் அவருடைய வார்த்தைகளின் வழியாகவே கமல் திறமையாக வரவழைத்தார். இந்த வாக்குமூலங்களையும் மன்னிப்புகளையும் மனதார உணர்ந்து ஜூலி அளித்தாரா, இல்லையா என்பது அவருடைய அகத்திற்கே வெளிச்சம்.\nஇந்தச் சமயத்தில் ஜூலியைப் பற்றிய இன்னொரு கோணத்தையும் நாம் பரிசீலித்துதான ஆக வேண்டும். ஜூலியின் பிசிறுகள் பாதுகாப்புமின்மை உணர்ச்சியின் காரணமாக உருவான நடுத்தரவர்க்க மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு.\nசெல்வாக்கு, புகழ் அது சார்ந்த உயர்வு மனப்பான்மை போன்ற பின்னணிகளைக் கொண்ட பலமான போட்டியாளர்களின் இடையில் தனக்கு கிடைத்த தற்காலிக புகழின் வெளிச்சத்தின் பின்னணியில் ஒரு சாமானியராக இந்த விளையாட்டிற்குள் நுழைந்தார் ஜூலி. எவருமே தனக்கு ஆதரவு தரவில்லை என்று முதலில் ஆதங்கப்பட்ட அவர், அது தந்த பாதுகாப்பின்மையுணர்வு தந்த பயத்தில் எவரையாவது பற்றிக் கொண்டு நாட்களைக் கடத்த வேண்டிய சூழலினுள் தள்ளப்பட்டார்.\nஅந்த வீட்டினுள் அதிகாரத்தலைமையாக தன்னிச்சையாக உருவான காயத்ரியை ஜூலி பற்றிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. இவர்களின் மூலம் பிக் –பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் தனக்கு கிடைக்கவிருக்கும் திரையுலக ஆதாயங்களைப் பற்றிய கற்பனைகள் ஜூலிக்குள் இருந்திருக்கலாம்.\nஉடல் பலமுள்ளவர்கள் இருக்கும் சிறைக்குள் தள்ளப்படும் பலவீனமான ஒருவன் தன் சுய பாதுகாப்பிற்காக அதிக பலமுள்ள ஒருவனிடம் அடிமையாக மாறுவதைப் போன்ற உளவியல் இது.\nஎன்னவொன்று, பிக் –பாஸ் இருப்பு என்பது தற்காலிகமானது, தன் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது, அதில் நிகழும் சிறுபிசிறு கூட பூதாகரமாக ஆக்கப்படலாம் என்கிற யூகத்தைச் செய்ய ஜூலி தவற விட்டு விட்டார். மனச்சாட்சியின் குரல் பலமாக ஒலிக்கும் போது அதைக் கேட்காமலிருப்பது போன்று கள்ள மெளனம் சாதித்தால் அதற்கான விளைவுகளை பின்னாளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் கணித்திருக்கலாம்.\nசமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக கிண்டலடிக்கப்பட்டவர், கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. பாவம், செல்வாக்குள்ள பின்னணியிலிருந்து வராததால், அவர் தொடர்பான காட்சிப் பிசிறுகள் அப்படியே வெளிவந்தனவோ என்னவோ. .\n‘என் தங்கையை வெளியே அனுப்புகிறேன். அவரைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிற சமயோசிதமான குறிப்புடன் கமல் சொன்னது கண்ணியத்தின் அடையாளம். பார்வையாளர்களின் மன்னிப்பை ஜூலி கண்ணீருடன் தரையில் விழுந்து ஏற்றுக் கொண்டது மாற்றத்தின் அடையாளம். (பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பரணியை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது மாதிரியான ஒரு காட்சி, சமூகவலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அது உண்மையாக இருந்தால் ஜூலி மீதான மதிப்பு உயர்கிறது)\nபிக் பாஸ் விளையாட்டின் ரசிகர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டு இந்த நிகழ்ச்சியை ரசிப்பது நல்லதென்று தோன்றுகிறது.\nகாமிராக்கள் காட்சிகளை 24 மணிநேரமும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தாலும் நமக்கு காட்டப்படுவது ஒருமணி நேரச் சுருக்கம்தான். அதை வைத்துக் கொண்டு சில உண்மைகளை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லை. மட்டுமல்லாமல் அந்த ஒரு மணி நேரத் தொகுப்பிலும் சிலருக்கான சாதகங்கள் மற்றும் சிலருக்கான பாதகங்கள் சார்ந்த சார்பு அரசியல் இருக்கக்கூடும். காமிராக்கள் பொய் சொல்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் அது எப்படி பேச வேண்டும் என்பதை மனித தவறுகளால் நிகழ்த்த முடியும்.\nமற்றவர்களின் சறுக்கல்கள் அம்பலப்படுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் குதிக்காமல், நம் வீடுகளிலும் காமிரா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிப்பதின் பெயர் – சுயபரிசீலனை. அதையும் செய்வோம். அதுவே இந்த நிகழ்ச்சியை நேரம் செலவு செய்து பார்த்ததற்கான நிகர மதிப்பாக இருக்க முடியும்.\nபிக் –பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எவரும் நூறு சதவீத வில்லன்களோ, நாயகர்களோ அல்ல. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள். நமக்கான பலங்களும் பலவீனங்களும் அவர்களுக்கும் உண்டு. அது சார்ந்த பிரக்ஞையோடு அவர்களை அணுகுவோம்.\nகமல் இந்த குறுக்கு விசாரணையை திறமையாகவே நிகழ்த்தினாலும் இதற்குப் பின்னால் மக்களின் உணர்வுகள், அது சார்ந்த வெளிப்பாடுகள், கருத்துகள் போன்றவற்றின் அழுத்தங்கள் கமலுக்கும், பிக் –பாஸ் நிகழ்ச்சியாளர்களுக்கும் இருந்ததோ என்று தோன்றியது. மக்களின் பிரம்மாண்டமான ஆதரவை ஓவியா பெற்றிருப்பதால், அது சார்ந்த எந்தவொரு எதிர்மறையான அசைவையும் செய்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதைத்தனம் தெரிந்தது. பாதிக்கப்பட்ட எளிய சமூகத்தின் சார்பாக திரையில் ஹீரோ வீராவேசமாக வசனம் பேசும் அதே மிகையான தன்மை இந்த நிகழ்ச்சியிலும் பிரதிபலித்தது.\n“அவங்க என்ன தப்பு செஞ்சாங்கன்னு நமக்கு எப்படி தெரியும். தீர்ப்பு சொல்ல நாம யாரு” என்று பரணியின் வெளியேற்றத்தைப் பற்றி ரைசா முன்னர் ஆத்மார்த்தமாக வாக்குமூலம் தந்து பேசிக் கொண்டிருந்த காட்சி நினைவிற்கு வருகிறது.\nதீர்ப்பு சொல்ல நாம் யார் அதற்கான தகுதி நம்மிடம் இருக்கிறதா\nஓவியாவுக்கு ஓய்வு தேவை தான்... இருந்தாலும் மிஸ் யூ ஓவியா - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வ��க்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-17T02:20:59Z", "digest": "sha1:KE5IMUSYQQRROZ74ZZSQ4DI3YHVLFVMI", "length": 63922, "nlines": 526, "source_domain": "rammalar.wordpress.com", "title": "பொதுவானவை | Rammalar's Weblog", "raw_content": "\nஒக்ரோபர் 16, 2018 இல் 5:23 பிப\t(பொதுவானவை)\nஒக்ரோபர் 16, 2018 இல் 6:45 முப\t(பொதுவானவை)\nஇந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள்\nஅந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்து வெளிநாடுகளில்\nசில நாடுகளில் ஓட்ட முடியும். ஒவ்வொரு நாட்டிலும் கார்\nஓட்ட அனுமதிக்கப்படும் கால அளவு வேறுபடும்.\nநார்வே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மூன்று மாதத்துக்கு\nகார் ஓட்டலாம். ஜெர்மனியில் ஆறு மாதங்களும்,\nமொரிஷியஸில் நான்கு வாரங்களும், தென்னாப்பிரிக்கா,\nகிரேட் பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, நியூஸிலாந்து, பிரான்ஸ்,\nஅமெரிக்கா ஆகிய நாடுகளில் ஓராண்டு வரை இந்திய\nஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருந்தால்தான் ஏற்றுக்\nகொள்வார்கள். சிலநாடுகளில் ஆங்கிலத்தோடு அந்நாட்டு\nமொழியில் ஓட்டுநர் உரிமத்தை மொழி பெயர்த்துக் காட்ட\nபிரான்சில் பிரெஞ்ச் மொழியிலும், ஜெர்மனியில் ஜெர்மன்\nமொழியிலும் ஓட்டுநர் உரிமம் மொழிபெயர்க்கப்பட்டு\n“ஓட்டுநர் உரிமத்தை மறந்துவிட்டேன்’ என்று தலையைச்\nசொறியக் கூடாது. சிக்னல்களையெல்லாம் மதிக்காமல்\nஓவர் ஸ்பீடில் “கன்னாபின்னா’வென்று ஓட்டக் கூடாது.\nஒக்ரோபர் 15, 2018 இல் 10:08 பிப\t(பொதுவானவை)\nதிரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட “கசப்பு மாத்திரைகள்” என்று கூறலாம்.\n🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக…\nஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.\nஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.\nபூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.\nகண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல\nவீடு வரை உறவு வீதி வரை மனைவி\nவெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டே��்\nஅச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா\nஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்\nவந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை\nஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ\nஉலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி\nதுள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்\nஅழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்\nவாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.\nமுத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ\nநாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு\nஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்\nநிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.\nகாலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்….\nஒக்ரோபர் 15, 2018 இல் 10:06 பிப\t(பொதுவானவை)\nநம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.\nஎல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.\nவந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா\nவந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா\nஎத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்\nவாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.\nஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா\nஇயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.\nஅந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.\n“#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்…கர்வம் தலை தூக்காது.\n“#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்…சோர்ந்து விட மாட்டீர்கள்.\n*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,\n“#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது – அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.\n*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,\n“#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். – தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.\n“#இதுவும்கடந்துப���கும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.\nவாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,\nஅந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்…🙏🏻\nஒக்ரோபர் 15, 2018 இல் 7:48 பிப\t(பொதுவானவை)\nஒக்ரோபர் 15, 2018 இல் 7:46 பிப\t(பொதுவானவை)\nதிருக்குறள் பரப்பும் காகித பென்சில்\nஒக்ரோபர் 15, 2018 இல் 10:57 முப\t(பொதுவானவை)\nபென்சிலைக் கொண்டு காகிதங்களில் எழுதலாம்.\nகாகிதங்களைக் கொண்டு பென்சிலைத் தயாரிக்க முடியுமா\n‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார்\nசித்தார்த்தன். பென்சிலுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள்\nவெட்டப்படுவதைத் தடுக்கிறது இவரது முயற்சி. தவிர,\nஇப்பென்சில் ஒவ்வொன்றும், ஒரு திருக்குறளைத் தாங்கி\nவந்து குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்கிறது.\nஇந்த ‘திருக்குறள் பென்சிலு’க்கு அமெரிக்கா, மலேசியா,\nசிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனி மவுசு.‘‘திருக்குறள்\nபென்சிலுக்கு அப்பா தான் முழு முதற்காரணம்…’’ என்று\nநெகிழ்வாக ஆரம்பித்தார் சித்தார்த்தன்‘‘சொந்த ஊர்\nதிருநெல்வேலி. அப்பா இசை இறை சேரலாதன்.\nதிருக்குறள்னா அவருக்கு உயிர். திருக்குறள் பற்றி ஏராளமான\nகட்டுரைகளை எழுதியிருக்கார். அதில் பல கட்டுரைகள் தமிழின்\nஅரசு வேலையில அப்பா இருந்ததாலே ஊர் ஊரா மாறிகிட்டே\nஇருப்போம். கடைசியில மதுரையில செட்டில் ஆகிட்டோம்.\nஎனக்கு அக்காவும், அண்ணனும் இருக்காங்க. சின்ன வயசுல\nகாலையில எழுந்தவுடன் நாங்க மூவரும் அப்பாகிட்ட பத்து\nஅப்படிச் சொன்னாதான் எங்களுக்கு தேன் கலந்த சர்பத்\nகிடைக்கும். டீ, காபி எல்லாம் எங்க வீட்டுல கிடையாது.\nஎல்லாமே தமிழ் மரபுப்படி தான். ஸ்கூலுக்குப் போகும்போதே\n1330 குறளும் எங்களுக்கு அத்துப்படி.\nதிருக்குறளைச் சொல்லாம, படிக்காம ஒரு நாளும் கழிந்ததே\nதிருக்குறளை மந்திரமா சொல்லித்தான் எனக்கு கல்யாணமே\nநடந்ததுனா பாத்துக்குங்க…’’ என திருக்குறளுக்கும் தனது\nகுடும்பத்துக்கும் உள்ள நெருங்கிய பந்தத்தை விவரித்த\n‘‘படிப்பு முடிஞ்சதும் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டே\n‘குறள் நெறி’னு ஒரு பதிப்பகம் தொடங்கி பாடப்\nபுத்தகங்களை வெளியிட்டு வந்தேன். இடையில அப்பா\nஇறந்துட்டார். பிசினஸும் சரியா போகலை.\nஅதனால ��திப்பகத்தை மூடிட்டேன். வீட்டுல மாட்டியிருக்குற\nஅப்பாவோட போட்டோவைப் பார்க்கறப்ப எல்லாம்\nதிருக்குறளும், குழந்தைப்பருவமும் தான் முதல்ல ஞாபகத்துக்கு\nவரும். அப்பா மாதிரி திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு\nபாடப்புத்தகத்துல இருந்தாலும் அதை குழந்தைங்க\nபரீட்சைக்காக மட்டுமே படிக்கிறாங்க. புத்தகமா போட்டு\nமலிவான விலையில் கொடுத்தாலும் யாரும் வாங்க\nமாட்டங்கிறாங்க. குழந்தைகளோடு நெருக்கமா இருக்குற\nஒரு பொருளோடு திருக்குறளையும் சேர்த்துக் கொடுத்தா\nசுலபமா அது அவங்களோடு சேர்ந்திடும்னு நம்பினேன்.\nஅப்படி நெருக்கமா இருக்குற ஒண்ணுண்ணா அது பென்சில்\nதான். இப்படித்தான் இந்த திருக்குறள் பென்சில் உருவாச்சு…’’\nஎன்றவர் இதை காகிதத்தில் தயாரிப்பதற்கான\n‘‘பொதுவா பென்சில்களை மரத்தில் இருந்துதான் செய்றாங்க.\nசெயற்கையா சில வேதிப்பொருட்களைக் கொண்டும்\nதயாரிக்கிறாங்க. இதனால இயற்கை பெருமளவுல\nநாம செய்யப் போகிற காரியம் இயற்கையைப் பாதிக்காத\nவகையில இருக்கணும்ங்கிற விஷயத்துல உறுதியா இருந்தேன்.\nஇதையும் திருக்குறள்ல இருந்துதான் கத்துக்கிட்டேன்.\nசீனா போன்ற நாடுகள்ல காகிதங்களைப் பயன்படுத்தி\nபென்சில்கள் தயாரிப்பதைப் பற்றி கேள்விப்பட்டேன். நாமும்\nஏன் அந்த மாதிரி செய்யக்கூடாதுனு எண்ணி இதுல\nஆரம்பத்துல சரியா வரலை. போகப்போக பிரமாதமா வந்தது.\nஇப்ப முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களைக்\nஉண்மையில என்னோட நோக்கம் பென்சிலைத் தயாரிப்பது\nஅல்ல; அதன் மூலமா திருக்குறளைப் பரப்புவது.\nஅதனால பென்சிலோட மேல்புறத்துல திருக்குறளைப் பிரின்ட்\nசெய்து, எழுத்து அழியாத அளவுக்கு லேமினேட்டும் செய்றோம்…’’\nஎன்கிற சித்தார்த்தனின் திருக்குறள் பென்சில்\n1330 குறள்களுடன் கிடைக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும்\nஒரு அதிகாரத்தை தாங்கி வரும் 10 பென்சில்கள்.\nஇதுபோக எளிதான கணக்கு வாய்ப்பாடு, போக்குவரத்து விதிகள்,\nதமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளைத் தாங்கியும் பென்சில்கள்\n.‘‘முகநூல் வழியாவும் ஆன்லைனிலும் வேண்டியவர்களுக்கு\nஅனுப்பறோம். கடைகளுக்குக் கொடுப்பதில்லை. அமெரிக்கா,\nசிங்கப்பூர்ல இருக்குற தமிழ்ப் பள்ளிகள் நிறைய ஆர்டர்\nஅங்கே இந்த பென்சிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு.\nதிருக்குறள் எல்லா குழந்தைகளையும் சென���றடையணும்…’’\nபென்சிலைப் பற்றி பல வரலாறுகள் இணையத்தில் உலா\nவருகின்றன. ‘‘இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு\nரோமானியர்களின் காலத்திலேயே பென்சில் பயன்பாட்டுக்கு\nஅது நீளமான கம்பி வடிவத்தில் இருந்தது…’’ என்கின்றனர்\nசிலர். இன்னொரு பிரிவினர் ‘‘16-ம் நூற்றாண்டில் இத்தாலியில்\nஆனால், ‘‘1795-இல் பிரான்ஸை சேர்ந்த ஓவியரான\nநிக்கோலஸ் கான்டே என்பவர் தான் இப்போது நாம் பயன்படுத்தும்\nபென்சிலுக்கு காரணகர்த்தா…’’ என்கின்றனர் வேறு சிலர்.\n‘‘பென்சிலின் மையத்தில் ‘கிராஃபைட்’ என்கிற வேதிப்பொருள்\nஉள்ளது. இது இங்கிலாந்தில் உள்ள சீத்வைட் பள்ளத்தாக்கில்\nதான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த கிராஃபைட்டை களிமண்ணுடன் சேர்த்து செங்கல் சூளையில்\nபென்சிலை உருவாக்கியது நிக்கோலஸ் தான்…’’ என்று\nஉறுதியாகச் சொல்கின்றனர் அந்த வேறு சிலர்.\nஒக்ரோபர் 15, 2018 இல் 10:54 முப\t(பொதுவானவை)\nஉத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலிருந்து சரியாக\n25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பஹுண்டி என்கிற\nஇந்த கிராமமே 24 மணி நேரமும் பூ நறுமணத்தால் பூரித்துக்\n‘ஹெல்ப் அஸ் க்ரீன்’ என்று பெயர் சூட்டப்பட்ட கட்டிடம்.\nஇங்கே தினமும் ஏராளமாக பூக்கள் சேகரிக்கப்பட்டு,\nஅதிலிருந்து ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் உரம் தயாரிக்கும்\nநண்பர்களான அங்கித் அகர்வால் மற்றும் கரண் ரஸ்தோகி\nஎன்கிற இரு இளைஞர்கள்தான் பூவை வைத்து கவிதை\nஎழுதி காலத்தை வீணாக்காமல், அதை ஒரு வெற்றிகரமான\nஅங்கித் அகர்வாலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு\nபேசினோம். “என்னோட சொந்த ஊர் புனே.\nநான் காலேஜ் வரைக்கும் அங்கேதான் படிச்சேன்.\nஐடி என்ஜினியரிங் முடிச்சிட்டு புதிய கண்டுபிடிப்பு மற்றும்\nசுயதொழில் தொடர்பான முதுநிலைப் படிப்பும் படிச்சேன்.\nஒரு ஐடி நிறுவனத்தில்தான் வேலை. செக்குமாடு மாதிரி\nசுத்திக்கிட்டே இருக்கிற இந்த வேலை கொஞ்சம் போரடிச்சது.\nலைஃபுன்னா அட்வெஞ்சர் வேணும்னு நெனைச்சேன். சொந்தத்\nதொழில் தொடங்கினாதான் சவால் இருக்கும்.\nஅதுக்குன்னு திடீர்னு வேலையை விட்டுட்டு, பெரிய முதலீடு\nபோட்டு தொழில் தொடங்கக்கூடிய சூழலும் எனக்கு இல்லை.\nஎனக்கான நேரத்துக்காக நான் காத்துக்கிட்டு இருந்தேன்.”\n“கரண், உங்களோட எப்படி சேர்ந்தார்\n“அவனும், நானும் சின்ன வயசுலே இருந்தே நெருங��கிய நண்பர்கள்.\nஒண்ணாதான் டியூஷன் படிச்சோம். அப்போ ஏற்பட்ட நட்பு,\nஇப்போ தொழில் வரை தொடர்ந்துக்கிட்டு இருக்கு.\nஎங்க ரெண்டு பேருக்குமே எப்போதும் சுற்றுச்சூழல் மீது\nஅக்கறை உண்டு. அதுக்கு ஏதாவது செய்யணும்னு பேசிக்கிட்டு\nஇருப்போம். கரண் படிப்பு முடிச்சிட்டு காலநிலை மாற்றம்\nமற்றும் கார்பன் பாதிப்புகள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார்.\nநானோ வாகன டயர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு\nகுறித்து ஆய்வு செய்தேன். சுற்றுச்சூழல் குறித்து 13 ஆய்வு\nஇப்படி எங்களுக்குள் சுற்றுச்சூழல் ஒரு கொள்கையாக ஊறிப்\nபோய் இருந்த சமயத்தில்தான், ஒரு நாள் நானும் கரணும் கங்கை\nகரை ஓரமா அமர்ந்து பேசிக்கிட்டு இருந்தோம்.\nகங்கை புனிதமான நதின்னு சொல்றோம். ஆனா அதை எவ்வளவு\nமாசு படுத்தி இருக்காங்கன்னு நேர்லே பார்த்தாதான் தெரியும்.\nபுனிதம்ன்னு சொல்லி சொல்லியே கங்கையில் எல்லா\nகான்பூரில் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் குருத்வார்களில்\nஇருந்து மட்டும் வருடத்துக்கு பல லட்ச டன் பூக்களை கங்கையில்\nகோயில் பூக்களை குப்பையில் கொட்டக்கூடாது\nஅதற்கு பதில் ஆற்றில் கொட்டலாம் என்பது அவர்களது வாதம்.\nஆற்றில் கொட்டுவதால், அதில் உள்ள உயிரினங்கள் எவ்வாறு\nபாதிக்கப்படுகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.\nதண்ணீர் மாசு அடைவது மட்டும் இல்லாமல், நீர்வாழ் உயிரினங்கள்\nஎல்லாம் இறந்துவிடும் அபாயம் உள்ளது. இது எங்களுக்கு தெரியும்.\nஆனால் மக்களுக்கு இதனை புரிய வைக்க முடியுமா\nமுயற்சி செய்தால் கண்டிப்பா செயல்படுத்த முடியும்ன்னு தோணுச்சு.\nபூக்கள் நதியில் கொட்டுவதற்காக அல்ல, அதை வெச்சு தொழில்\nபண்ணலாம்னு தோணுச்சி. ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்னு\n‘‘என் அம்மாகிட்ட சொன்ன போது, ‘என்ன, லட்சக்கணக்கில்\nசம்பளம் வாங்குற வேலையை விட்டுட்டு குப்பையில் இருக்கும் பூவை\nசேகரிக்க போறியா’ன்னு கோபமா கேட்டாங்க.\nகரண் வீட்டிலும் அதெல்லாம் வேணாம்ன்னு சொன்னாங்க.\nஆனா, நாங்கதான் தீவிரமா இருந்தோம். என்னதான் பூவாக\nஇருந்தாலும், அது குப்பை தான். குப்பையில் இருந்து மண்புழு\nபூவில் இருந்து ஏன் தயாரிக்க முடியாதுன்னு தோணுச்சு.\nகையில் இருந்த எழுபத்தி ரெண்டு ஆயிரத்தை முதலாக போட்டுத்\nதுவங்கினோம். நிறுவனம் துவங்கியதும் முதலில் அதற்கான\nநாங்க இருவருமே சுற்றுப்புறச்சூழல் மேல் ஈடுபாடு கொண்டவர்கள்\nதான். ஆனால், முறையான ஆய்வாளர்கள் கிடையாது. தாவிரவியல்\nபேராசிரியர்கள், விவசாயிகள், உரம் தயாரிப்பவர்கள்,\nபூ விற்பனையாளர்கள், கோயில் நிர்வாகிகள்ன்னு ஒருத்தரையும்\nவிட்டு வைக்கல. எல்லாரிடமும் பேசினோம்.\nஅதே போல பூக்களை எப்படி மக்க செய்வது, அதில் இருந்து\nமண்புழு உரம் தயாரிப்பதுன்னு யோசிச்சோம். ஆடு, மாடு,\nகுதிரைன்னு எல்லாவற்றின் சாணத்தையும் பயன்படுத்தி\nபார்த்தோம். ஆறு மாசம், ஏகப்பட்ட ஆய்வு.\nகடைசியாக காபி பொடி சேர்த்துப் பார்த்தோம். அதில் தான்\nநாங்க நினைச்சப்படி மண்புழு உரம் தயாராச்சு. எந்த ஒரு\nரசாயனமும் கலக்கப்படாத முழுக்க முழுக்க ஆர்கானிக் உரம்.\n‘மிட்டி’ (மண்) ன்னு பெயர் வச்சோம்.”“ஊதுபத்தி,\n‘‘உரத்தோடு நிக்கல. அடுத்து என்ன செய்யலாம்ன்னு\nயோசிச்சோம். பூக்களுக்கு நறுமணத்துக்கு ஏற்ப ஏதாவது\nரோஜா மல்லிகைன்னு நறுமண திரவியங்கள் மார்க்கெட்டில்\nஇருக்கு.அதை வேறு விதமாக பயன்படுத்த நினைச்சோம். ஊதுபத்தி,\nசாம்பிராணி தயாரிக்கலாம் பல்ப் எறிஞ்சது. அதற்கான ஆய்வில்\nஇறங்கினோம். பொதுவாக ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகள்\nவிரும்பி வடிவம் செய்து அதை நறுமண திரவியத்தில் முக்கி\nஎடுத்து காயவைத்தால் ஊதுபத்தி சாம்பிராணி தயார். நிலக்கரிக்கு\nபதில் ஏன் பூக்களை பயன்படுத்தக்கூடாதுன்னு தோணுச்சு.\nசேகரிச்ச பூக்களை காயவச்சு பொடித்து, அதில் தேவையான\nநறுமணங்களை சேர்த்து ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகளை\n“குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கலாம். நீங்க பூவை மட்டும்\n‘‘குப்பைகளை அகற்றும் பொறுப்பு நகராட்சியை சார்ந்தது.\nஅவங்க வேலையில் நாம் ஈடுபடுவது அவ்வளவு சுலபமில்லை.\nஅதற்கு அவர்களிடம் நாம் முறையாக அனுமதி பெறணும்.\nஅதற்கு பதில் குப்பைக்கு வரும் முன் அந்த பூக்களை அதன்\nஆதிமூலத்தில் இருந்தே சேகரிக்க நினைச்சோம். பெரும்பாலான\nபூக்கள் கோயில்களில் தான் அதிகம் கடவுளுக்கு சாத்தப்படுகிறது.\nஅங்கிருந்துதான் குப்பை தொட்டிக்கு செல்கிறது. நேரடியாக\nகோயில் நிர்வாகிகளை அணுகினோம். கோயிலில் இருந்து\nபெறப்படும் பூக்களுக்கு நகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும்\nகான்பூரை சுற்றியுள்ள கோயில் மற்றும் மசூதிகளுக்குச் சென்று,\nஅவர்களிடம் பூக்களை நாங்க எடுத்துக் கொள்வதாக கூறினோம்.\nஅவர்களுக்கும் வேலை மிச்சம் என்பதால் சரி என்றனர்.\nஒவ்வொரு கோயில் மற்றும் மசூதிகளில் நீலநிற குப்பைத்\nதொட்டியை வைச்சோம். அவங்க அதில் பயன்படுத்திய பூக்களை\nபோட்டு வைப்பாங்க. தினமும் காலை எங்க நிறுவன வண்டி\nசென்று, பூக்களை சேகரிக்கும். பூக்களை ரக வாரியாக பிரிப்போம்.\nபிறகு பூக்களை நாரில் இருந்து தனியாக பிரித்து அதன் இதழ்களை\nமட்டும் சேகரிப்போம். இதில் மிகவும் மக்கி இருக்கும் பூக்களை\nதனியாக எடுத்து அதை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்திக்\nகொள்வோம் மற்ற பூக்கள் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி\nதற்போது எங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்\nவேலை பார்க்கிறார்கள். எங்களின் நோக்கமே, பெண்களுக்கு\nவேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தான்.\nபூக்களை பிரிப்பது முதல் அதை ஊதுபத்தியாக மாற்றுவது வரை\n“எங்க தமிழ்நாட்டில் ‘தெர்மாக்கோல்’ ரொம்ப ஃபேமஸ்.\nபூக்களிலிருந்து தெர்மாக்கோல் தயாரிக்க முடியுமா\n‘‘அதை வெச்சு அணையில் தேக்கி வைத்த நீர் ஆவியாகிறதை\nநாங்களும் பேப்பரில் படிச்சோம் (சிரிக்கிறார்).\nஎங்களின் தொழில் பூக்கள் என்றாகிவிட்டது. அதனால் இதில்\nஇருந்து என்னென்ன செய்ய முடியும்ன்னு யோசிப்பது தான்\nதெர்மாக்கோல், பேக்கேஜிங் மெட்டீரியல் உலகம் முழுக்க\nபரவலான பயன்பாட்டில் இருக்கிறது. ஃப்ரிட்ஜ், டீவி,\nவாஷிங் மெஷின் எதுவாக இருந்தாலும் அதை தெர்மாக்கோல்\nகொண்டுதான் பேக் செய்வது வழக்கம்.\nஇது ஒரு ஸ்பாஞ்ஜ். பொருள் சேதமடையாமல் பாதுகாக்கும்.\nமக்கிப் போகாது. அதற்கு மாற்று ‘புளோரா ஃபோம்’. பூக்கள்\nமூலமாக தயாரிக்கப்படும் தெர்மாக்கோல்தான் அது.\nஇது எளிதாக மக்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து\nஇல்லை. புளோரா ஃபோமை பிரபலமாக்கும் எண்ணம்\n”‘‘ஊதுபத்தி, சாம்பிராணி கடவுளின் பொருள்\nஎன்பதால் சாம்பிராணி பாக்கெட்டில் சாமி படம் போட்டு\nஇருந்தோம். சாமிப்படம் இருப்பதால் அதை குப்பைத்\nதொட்டியில் போட மக்கள் தயங்கினாங்க.\nஅதையே விதை பாக்கெட்டாக மாத்தினால் என்னன்னு\nயோசிச்சோம். சாம்பிராணியை பயன்படுத்திட்டு பாக்கெட்டை\nமண்ணில் புதைச்சிடலாம். அதில் இருந்து ஒரு அழகான செடி\nஅடுத்து லெதர் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வறோம்.\nகூடிய விரைவில் மக்கி போகும் லெதர் பொருட்கள் மற்றும்\nபைகளை அறிமுகம�� செய்யும் எண்ணம் உள்ளது.\nதற்போது எங்களின் பொருட்கள் ஆன்லைனில் தான்\nகிடைக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் எல்லா முக்கிய நகர\nசூப்பர் மார்க்கெட்டிலும் விற்பனை செய்ய இருக்கிறோம்.’’\nமரங்களுக்காக உயிர்விட்ட 363 பேர்\nஒக்ரோபர் 13, 2018 இல் 7:26 பிப\t(பொதுவானவை)\nஎன்னிடம் காய்கறி வாங்குபவரகளுக்கு ஐந்து நன்மைகள்…\nஒக்ரோபர் 12, 2018 இல் 12:32 பிப\t(பொதுவானவை)\nஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின்\nவித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது.\n“சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர்\nமார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட\nஉங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள்\nதிரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில்\nதோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில்\nஇருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான்\nகேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த\nஎன்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும்\nஇருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன\n“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து\nகண்டிப்பாக….. சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு\nநீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய்\nசார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான்\nதரும் கவர் ஃப்றீ… சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு\nகுறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும்.\n( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய\nவிளம்பரம்). இது இரண்டாவது நன்மை.\nமூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப்\nபார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும்\nவிலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள்\nநூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம்.\nஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு\nவேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம்\nசரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன்.\n“சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில்\nநாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும்\nஇந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும்\nஅவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது.\nமேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் வ��லையை\nகொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று\nவாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம்\nசிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள\nகாய்கறிகளை பேக் செய்து கொடுத்தார்.\nஅவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம்\n, “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே\n“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும்\nசெயலிழந்து விட்டது. இவளுடைய மருத்துவத்திற்காக நான்\nயாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல்\nகொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ\nஇதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை\nஇறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும்.\nஇதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.\nபுன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய\nநானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.\nஇது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில்\nவியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால்\nகோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட்\nமுதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க\nநாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர\nவியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில்\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு விளையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்���ி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%82-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-17T02:21:05Z", "digest": "sha1:HDOBMEUKEW7AOYKXIPEU7EOF5QM5JN7R", "length": 19313, "nlines": 350, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஹைகூ கவிதை | Rammalar's Weblog", "raw_content": "\nஒக்ரோபர் 14, 2018 இல் 10:02 முப\t(ஹைகூ கவிதை)\nஒக்ரோபர் 14, 2018 இல் 10:01 முப\t(ஹைகூ கவிதை)\nஒக்ரோபர் 14, 2018 இல் 10:00 முப\t(ஹைகூ கவிதை)\nஒக்ரோபர் 14, 2018 இல் 9:57 முப\t(ஹைகூ கவிதை)\nநிர்வாணமாக இருக்க விடுங்கள் மலர்களே…\nசெப்ரெம்பர் 22, 2018 இல் 3:55 பிப\t(ஹைகூ கவிதை)\nதொட்டியில் நீர் நிறைக்கும் சிறுமி\nயாரோ ஒருவருக்கு மிக அருகில்\nசெப்ரெம்பர் 22, 2018 இல் 3:53 பிப\t(ஹைகூ கவிதை)\nஓகஸ்ட் 18, 2018 இல் 7:46 பிப\t(ஹைகூ கவிதை)\nஓகஸ்ட் 15, 2018 இல் 6:55 பிப\t(ஹைகூ கவிதை)\nயுத்தம் தவிர், உலகை ஆள்…\nஓகஸ்ட் 15, 2018 இல் 8:01 முப\t(ஹைகூ கவிதை)\nஓகஸ்ட் 12, 2018 இல் 8:30 பிப\t(ஹைகூ கவிதை)\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு விளையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கே���்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:22:33Z", "digest": "sha1:5VQTXZQSBAVS6SNSHYBNZOOSAUXQPD7B", "length": 28234, "nlines": 298, "source_domain": "rammalar.wordpress.com", "title": "அனுபவம் | Rammalar's Weblog", "raw_content": "\nஒக்ரோபர் 20, 2008 இல் 5:48 முப\t(அனுபவம்)\nஒக்ரோபர் 8, 2008 இல் 2:50 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 22, 2008 இல் 7:21 பிப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 22, 2008 இல் 6:27 பிப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 21, 2008 இல் 7:45 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 12, 2008 இல் 3:34 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 11, 2008 இல் 8:25 பிப\t(அனுபவம்)\nநீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு.\nபொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.\nகோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ–\n1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.\n2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்\n3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்\n4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்\n5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.\n6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.\n7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.\n8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்\n9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.\n10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்\n11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.\n13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.\n14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.\n15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.\n16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\nஓகஸ்ட் 8, 2008 இல் 11:10 பிப\t(அனுபவம்)\nமுதலாளிக்கும் தலைவனுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன \nமுதலாளி பயத்தை ஏற்படுத்துவார்.தலைவர் தன்னம்பிக்கையை உருவாக்குவார்.\nமுன்னவர் குற்றம் சாட்டுவதில் குறியாக இருப்பார். பின்னவர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் அதைச் சரிசெய்வார்.\nமுதலாளிக்கு எல்லாம் தெரியும்.ஆனால் தலைவர் கேள்விகளைக் கேட்டபடி இருப்பார்.\nதலைவர் சிஷ்யன் செய்ய வேண்டிய வேலையை சுவாரஸ்யமாக\nமுதலாளியோ தொழிலாளியின் வேலையை இயந்திரமாக்கி வெறுப்படைய வைத்து விடுவார்.\n(தலைவர் என்ற சொல்லுக்கு நான் புரிந்து கொள்ளும் அர்த்தம் லீடர்)\nநன்றி; குமுதம் (அரசு பதில்கள்-13-08-08)\nஓகஸ்ட் 7, 2008 இல் 7:46 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 7, 2008 இல் 7:41 முப\t(அனுபவம்)\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு விளையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T01:24:11Z", "digest": "sha1:7DWCVBCOE6BGUTVA5BY7FMCNPMZZYK43", "length": 5318, "nlines": 157, "source_domain": "sathyanandhan.com", "title": "கலைஞர் கருணா நிதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: கலைஞர் கருணா நிதி\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nPosted on August 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் வருத்தமளிப்பது. என் பெற்றோர்கள் இருவருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவருக்குமே கலைஞர் கருணாநிதி எடுத்த ஒரு கொள்கை முடிவு திருப்பு முனையாக அமைந்தது. இதை நூறு முறையாவது எனக்கு வெவ்வேறு வயதுகளில் என் அம்மா என்னிடம் சொல்லி இருப்பார். ஜெயமோகன் கலைஞரை ‘அவர் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் கருணா நிதி, ஜெயமோகன், வள்ளுவர்\t| Leave a comment\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/huawei-y7-pro-2018-price.html", "date_download": "2018-10-17T02:00:43Z", "digest": "sha1:26XCBAZ5NQF452SGAKSWNUU2XHXTM6F7", "length": 15734, "nlines": 202, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி Y7 Pro (2018) சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி Y7 Pro (2018) இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 23,200 இருந்து ரூ. 29,150 வரை 11 கடைகளில்\nஹுவாவி Y7 Pro (2018)க்கு சிறந்த விலையான ரூ. 23,200 The Next Levelயில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 29,150) விலையைவிட 21% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 3 ஜிபி RAM 32 ஜிபி\nஇலங்கையில் ஹுவாவி Y7 Pro (2018) இன் விலை ஒப்பீடு\nMyApple.lk ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot ஹுவாவி Y7 Pro (2018) (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot ஹுவாவி Y7 Pro (2018) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level ஹுவாவி Y7 Pro (2018) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile ஹுவாவி Y7 Pro (2018) (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile ஹுவாவி Y7 Pro (2018) (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSenadheera ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி Y7 Pro (2018) இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nஹுவாவி Y7 Pro (2018) இன் சிறந்த விலை The Next Level இல் ரூ. 23,200 , இது daraz.lk இல் (ரூ. 29,150) ஹுவாவி Y7 Pro (2018) செலவுக்கு 21% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்���ட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி Y7 Pro (2018) விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹுவாவி Y7 Pro (2018) இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஹுவாவி Y7 Pro (2018) விவரக்குறிப்பு\nபயன்படுத்திய ஹுவாவி Y7 Pro (2018) விலை\nஹுவாவி Y7 Pro (2018)பற்றிய கருத்துகள்\nஹுவாவி Y7 Pro (2018) விலை கூட்டு\nரூ. 23,250 இற்கு 2 கடைகளில்\nரூ. 23,300 இற்கு 4 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி Y7 Pro (2018) விலை ரூ. 23,200 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/recursive_function", "date_download": "2018-10-17T01:14:49Z", "digest": "sha1:QEC42J4ZGA5BVUBI3XRPVZYZM6SMTOPC", "length": 4694, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "recursive function - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகணினியியலில், ஒரு செயல்கூறு இயக்கத்தின் போது, பிற செயல்கூறுகளை இயக்கலாம், தன்னையே மீண்டும் இயக்கலாம். மீண்டும் இயக்கதிற்கு வருவதால் அதனை மீள் வரு செயற்கூறு எனலாம்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sindumenon.html", "date_download": "2018-10-17T01:00:05Z", "digest": "sha1:W2YCMVFIVFTXFTCTRGMBOQ6UBWMQNDKD", "length": 24821, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சான்ஸ் தேடும் சிந்து மேனன் கேரளத்தில் இருந்து வீக் பாடியுடன் வந்து தமிழில் தேறாமல் போய் தெலுங்கு, கன்னடம் என ரவுண்டி அடித்துஇப்போது மெகா பில்ட் அப்புடன் நிற்கும் சிந்து மேனன் மீண்டும் தமிழுக்கு வர முயன்று வருகிறார்.மலையாளத்தில் வேஷம், உத்தமம் உள்பட பல படங்களில் நடித்தவர் சிந்து மேனன். இதைத் தொடர்ந்துதமிழுக்கு வந்தார். சமுத்திரம் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், படம் கடலோடு போய்விட்டது.அடுத்த படம் கடல் பூக்கள். அதுவும் சுனாமி வந்த கதையாகிவிட்டது. இரு படங்களும் அட்டர் பிளாப்ஆகிவிடவே விஜய்யின் படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க வைத்துவிட்டார்கள்.தொடர்ந்து அதே மாதிரி ஹீரோவுக்கு அக்கா, தங்கச்சி வேடமாகவே வந்ததால் தமிழை விட்டு ஓடியே போனார்சிந்து மேனன். நேராக ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தார். அங்கும் ஏதோ கொஞ்சம் காலம் தான் வண்டிஓடியது.தமிழ், தெலுங்கில் தேறாத நடிகைகளின் சொர்க்கமான கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் சிந்து.அவரை கன்னட சினிமா கவ்விக் கொண்டது. அங்கு நீண்ட காலமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து.ஆனாலும் பெங்களூரில் ஒரு வீடு வாங்க முடியவில்லையாம். அவ்வளவுக்குத் தான் டப்பு தேத்த முடிகிறதாம்கன்னட சினிமாவில்.தனக்குப் பின்னால் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கோடிகளைக் குவித்துவிட்ட நிலையில் தானும்உடனே பணம் கொட்டும் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு தி��ும்புவதே உத்தமம் என்று தீர்மானம் போட்டுள்ளசிந்து தமிழில் மிகத் தீவிரமாக சான்ஸ் தேடி வருகிறார்.இதற்காக ஸ்பெஷல் ஆல்பங்களைத் தயார் செய்து கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டுள்ளார். மேலும் துணிப்புரட்சிக்கும் ரெடி என்று துணிந்து தகவல் அனுப்பியிருக்கிறாராம்.சிந்துவின் ஆலபங்களோடு மீடியேட்டர் ஒருவர் கோலிவுட்டில் சல்லடை போட்டு சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.யாராவது சிக்காமலா போய்விடுவார்கள். | Sindhu Menon looking for chance in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\n» சான்ஸ் தேடும் சிந்து மேனன் கேரளத்தில் இருந்து வீக் பாடியுடன் வந்து தமிழில் தேறாமல் போய் தெலுங்கு, கன்னடம் என ரவுண்டி அடித்துஇப்போது மெகா பில்ட் அப்புடன் நிற்கும் சிந்து மேனன் மீண்டும் தமிழுக்கு வர முயன்று வருகிறார்.மலையாளத்தில் வேஷம், உத்தமம் உள்பட பல படங்களில் நடித்தவர் சிந்து மேனன். இதைத் தொடர்ந்துதமிழுக்கு வந்தார். சமுத்திரம் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், படம் கடலோடு போய்விட்டது.அடுத்த படம் கடல் பூக்கள். அதுவும் சுனாமி வந்த கதையாகிவிட்டது. இரு படங்களும் அட்டர் பிளாப்ஆகிவிடவே விஜய்யின் படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க வைத்துவிட்டார்கள்.தொடர்ந்து அதே மாதிரி ஹீரோவுக்கு அக்கா, தங்கச்சி வேடமாகவே வந்ததால் தமிழை விட்டு ஓடியே போனார்சிந்து மேனன். நேராக ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தார். அங்கும் ஏதோ கொஞ்சம் காலம் தான் வண்டிஓடியது.தமிழ், தெலுங்கில் தேறாத நடிகைகளின் சொர்க்கமான கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் சிந்து.அவரை கன்னட சினிமா கவ்விக் கொண்டது. அங்கு நீண்ட காலமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து.ஆனாலும் பெங்களூரில் ஒரு வீடு வாங்க முடியவில்லையாம். அவ்வளவுக்குத் தான் டப்பு தேத்த முடிகிறதாம்கன்னட சினிமாவில்.தனக்குப் பின்னால் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கோடிகளைக் குவித்துவிட்ட நிலையில் தானும்உடனே பணம் கொட்டும் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு திரும்புவதே உத்தமம் என்று தீர்மானம் போட்டுள்ளசிந்து தமிழில் மிகத் தீவிரமாக சான்ஸ் தேடி வருகிறார்.இதற்காக ஸ்பெஷல் ஆல்பங்களைத் தயார் செய்து கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டுள்ளார். மேலும் துணிப்புரட்சிக்கும் ரெடி என்று துணிந்து தகவல் அனுப்பியிருக்கிறாராம்.சிந்துவின் ஆலபங���களோடு மீடியேட்டர் ஒருவர் கோலிவுட்டில் சல்லடை போட்டு சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.யாராவது சிக்காமலா போய்விடுவார்கள்.\nசான்ஸ் தேடும் சிந்து மேனன் கேரளத்தில் இருந்து வீக் பாடியுடன் வந்து தமிழில் தேறாமல் போய் தெலுங்கு, கன்னடம் என ரவுண்டி அடித்துஇப்போது மெகா பில்ட் அப்புடன் நிற்கும் சிந்து மேனன் மீண்டும் தமிழுக்கு வர முயன்று வருகிறார்.மலையாளத்தில் வேஷம், உத்தமம் உள்பட பல படங்களில் நடித்தவர் சிந்து மேனன். இதைத் தொடர்ந்துதமிழுக்கு வந்தார். சமுத்திரம் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், படம் கடலோடு போய்விட்டது.அடுத்த படம் கடல் பூக்கள். அதுவும் சுனாமி வந்த கதையாகிவிட்டது. இரு படங்களும் அட்டர் பிளாப்ஆகிவிடவே விஜய்யின் படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க வைத்துவிட்டார்கள்.தொடர்ந்து அதே மாதிரி ஹீரோவுக்கு அக்கா, தங்கச்சி வேடமாகவே வந்ததால் தமிழை விட்டு ஓடியே போனார்சிந்து மேனன். நேராக ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தார். அங்கும் ஏதோ கொஞ்சம் காலம் தான் வண்டிஓடியது.தமிழ், தெலுங்கில் தேறாத நடிகைகளின் சொர்க்கமான கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் சிந்து.அவரை கன்னட சினிமா கவ்விக் கொண்டது. அங்கு நீண்ட காலமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து.ஆனாலும் பெங்களூரில் ஒரு வீடு வாங்க முடியவில்லையாம். அவ்வளவுக்குத் தான் டப்பு தேத்த முடிகிறதாம்கன்னட சினிமாவில்.தனக்குப் பின்னால் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கோடிகளைக் குவித்துவிட்ட நிலையில் தானும்உடனே பணம் கொட்டும் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு திரும்புவதே உத்தமம் என்று தீர்மானம் போட்டுள்ளசிந்து தமிழில் மிகத் தீவிரமாக சான்ஸ் தேடி வருகிறார்.இதற்காக ஸ்பெஷல் ஆல்பங்களைத் தயார் செய்து கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டுள்ளார். மேலும் துணிப்புரட்சிக்கும் ரெடி என்று துணிந்து தகவல் அனுப்பியிருக்கிறாராம்.சிந்துவின் ஆலபங்களோடு மீடியேட்டர் ஒருவர் கோலிவுட்டில் சல்லடை போட்டு சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.யாராவது சிக்காமலா போய்விடுவார்கள்.\nகேரளத்தில் இருந்து வீக் பாடியுடன் வந்து தமிழில் தேறாமல் போய் தெலுங்கு, கன்னடம் என ரவுண்டி அடித்துஇப்போது மெகா பில்ட் அப்புடன் நிற்கும் சிந்து மேனன் மீண்டும் தமிழுக்கு வர முயன்று வர��கிறார்.\nமலையாளத்தில் வேஷம், உத்தமம் உள்பட பல படங்களில் நடித்தவர் சிந்து மேனன். இதைத் தொடர்ந்துதமிழுக்கு வந்தார். சமுத்திரம் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், படம் கடலோடு போய்விட்டது.\nஅடுத்த படம் கடல் பூக்கள். அதுவும் சுனாமி வந்த கதையாகிவிட்டது. இரு படங்களும் அட்டர் பிளாப்ஆகிவிடவே விஜய்யின் படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க வைத்துவிட்டார்கள்.\nதொடர்ந்து அதே மாதிரி ஹீரோவுக்கு அக்கா, தங்கச்சி வேடமாகவே வந்ததால் தமிழை விட்டு ஓடியே போனார்சிந்து மேனன். நேராக ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தார். அங்கும் ஏதோ கொஞ்சம் காலம் தான் வண்டிஓடியது.\nதமிழ், தெலுங்கில் தேறாத நடிகைகளின் சொர்க்கமான கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் சிந்து.அவரை கன்னட சினிமா கவ்விக் கொண்டது. அங்கு நீண்ட காலமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து.\nஆனாலும் பெங்களூரில் ஒரு வீடு வாங்க முடியவில்லையாம். அவ்வளவுக்குத் தான் டப்பு தேத்த முடிகிறதாம்கன்னட சினிமாவில்.\nதனக்குப் பின்னால் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கோடிகளைக் குவித்துவிட்ட நிலையில் தானும்உடனே பணம் கொட்டும் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு திரும்புவதே உத்தமம் என்று தீர்மானம் போட்டுள்ளசிந்து தமிழில் மிகத் தீவிரமாக சான்ஸ் தேடி வருகிறார்.\nஇதற்காக ஸ்பெஷல் ஆல்பங்களைத் தயார் செய்து கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டுள்ளார். மேலும் துணிப்புரட்சிக்கும் ரெடி என்று துணிந்து தகவல் அனுப்பியிருக்கிறாராம்.\nசிந்துவின் ஆலபங்களோடு மீடியேட்டர் ஒருவர் கோலிவுட்டில் சல்லடை போட்டு சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்��லைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shruthi-unable-give-call-sheet-kamal-hassan-046223.html", "date_download": "2018-10-17T00:55:18Z", "digest": "sha1:IJDVHS3TTPM6DYLTHZZFJLDIPPHPGQ2Q", "length": 10132, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பாவுக்கே கால்ஷீட் இல்லை... ஸ்ருதி ஹாசன் நிலை பாவம்தானே! | Shruthi unable to give call sheet to Kamal Hassan - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்பாவுக்கே கால்ஷீட் இல்லை... ஸ்ருதி ஹாசன் நிலை பாவம்தானே\nஅப்பாவுக்கே கால்ஷீட் இல்லை... ஸ்ருதி ஹாசன் நிலை பாவம்தானே\nஇந்த சபாஷ் நாயுடு படத்தை எந்த நேரத்தில் தொடங்கினாரோ கமலுக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது. பாதியில் நின்ற சபாஷ் நாயுடு படப்பிடிப்பைத் தொடரவும் முடியாமல் தவித்து வருகிறார்.\nஎதிர்பாராத விபத்தால் கால் முறிந்து ஓய்வில் இருந்த கமல்ஹாசன் இப்போது தேறி விட்டார். மீண்டும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை தொடங்கவும் ஆர்வமாக இருக்கிறாராம்.\nஆனால் படத்தில் கமலின் மகளாகவே நடிக்கும் ஸ்ருதிஹாசனின் கால்ஷீட்தான் சொதப்புகிறதாம். சங்கமித்ரா படத்திற்காக மொத்தமாக தேதிகளைக் கொடுத்து விட்டாராம் ஸ்ருதி.\nஇப்போது ஒரு ஹிந்தி படத்திலும் பிசியாக இருக்கிறார். அப்பாவையே காக்க வைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோமே என்ற வருத்தமாம் ஸ்ருதிஹாசனுக்கு...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களு���ன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ireland-debut-test-first-day-washed-010317.html", "date_download": "2018-10-17T00:29:51Z", "digest": "sha1:XJUGTZ4FWUXPWLMTMR4GJLADDXSSDCSO", "length": 9033, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "அயர்லாந்து அறிமுக டெஸ்ட் போட்டி... மழையில் ஒரு பந்து கூட வீசவில்லை! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» அயர்லாந்து அறிமுக டெஸ்ட் போட்டி... மழையில் ஒரு பந்து கூட வீசவில்லை\nஅயர்லாந்து அறிமுக டெஸ்ட் போட்டி... மழையில் ஒரு பந்து கூட வீசவில்லை\nடப்ளின்: அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் ஆட்டத்தின் முதல் நாளில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மழையில் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் என, 10 நாடுகள் மட்டு���ே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானை டெஸ்ட் போட்டியில் விளையாடும் நாடுகளாக ஐசிசி கடந்த ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.\nஇதில் ஆப்கானிஸ்தான், ஜூன் 14ல் பெங்களூருவில் துவங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகிறது.\nஅயர்லாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது. அயர்லாந்தின் டப்ளின் நகரில் இன்று இந்த டெஸ்ட் போட்டி துவங்குவதாக இருந்தது.\nஆனால், தொடர்ந்து மழை பெய்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அயர்லாந்து வீரர்களும், ரசிகர்களும் வெறுப்படைந்தனர்.\nதொடர்ந்து மூன்று நாள்கள் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இரண்டாம் நாள் ஆட்டமும் பாதிக்கப்படுமா என்ற சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: sports cricket test match ireland pakistan விளையாட்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அயர்லாந்து பாகிஸ்தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php?option=com_complaints&id=367&task=add&lang=ta", "date_download": "2018-10-17T02:10:14Z", "digest": "sha1:PZHXWF6MNG7RAV6S6CGWT6U2657THPLC", "length": 6919, "nlines": 92, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்தி��� அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96770/", "date_download": "2018-10-17T01:40:43Z", "digest": "sha1:VDN6MVTSEXY4XAETYCO4ECMG4CY7KCT4", "length": 12987, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நண்பர்கள் கூறிய கருத்தை மறுத்துள்ள கஜனின் பெற்றோர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநண்பர்கள் கூறிய கருத��தை மறுத்துள்ள கஜனின் பெற்றோர்\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக பெற்றோராகிய நாங்கள் தெரிவிப்பது யாதெனில், 20.09.2018 மரணமடைந்த கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் வெளிவந்த வண்ணமுள்ளமை பிள்ளையை இழந்து தவிக்கும் எமக்கு மேலும் மேலும் மன வேதனையை ஏற்படுத்துகின்றது.\nகஜன் 2012 ஆம் ஆண்டிலிருந்து முழு மனதோடு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக மக்கள் பணி புரிந்து வருகின்றார். ஒரு போதும் இடமாற்றத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர் அல்ல. பெற்றோராகிய நாங்கள் கேட்டும் கூட இடமாற்றம் கோர மறுத்து வந்துள்ளார். அவரது பிரதேச பிரிவுக்குட்பட்ட மக்களே இதற்கு சாட்சியாக உள்ளனர். அவர் அம் மக்களின் பேரன்பையும் அபிமானத்தையும் பெற்ற பொறுப்புள்ள ஒரு அரச உத்தியோகத்தர் ஆவார். இவ்வாறிருக்க இடமாற்றம் கோரி அது கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. சம்பவம் நடைபெற்றதாக வந்த திகதியே முழுத்தவறானது. 17.09.2018 சம்பவம் நடைபெற 19.09.2018 என பொய்யாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் மாந்தை கிழக்கு பிரதேச செயலருடன் மிகுந்த புரிந்துணர்வுடன் இணக்கமாகவும் இருந்து செயற்பட்டு தமது பிரதேச மக்களுக்கு மேலான சேவையை கஜன் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நடந்த சம்பவமானது அவரது தனிப்பட்ட முடிவினால் எடுக்கப்பட்ட ஒன்றாகும். இவரின் மரணத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாபம் தேட முனைவது மிகவும் வருந்தத்தக்கதாகும். எனவே நடுநிலையான சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், ஊடகங்கள் இங்கு இருப்பது உண்மையானால், இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுமுன் அது பற்றிய உண்மை தன்மைகளை அறிய வேண்டும் என்பதுடன் இந்த மறுப்பு செய்தியை வெளியிடுமாறு மரணமடைந்தவரின் குடும்பத்தவர் ஆகிய நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.\nTagstamil அரச உத்தியோகத்தர் இணையத்தளங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகள் ஊடகங்கள் கஜனின் மரணம் சமூக வலைத்தளங்கள் மன வேதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலி��ாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nகிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை\nஆந்திராவில், முன்னாள் – இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை…\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைத���வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/01/jurassic-park-4-planned-news/", "date_download": "2018-10-17T00:46:17Z", "digest": "sha1:FWDQL3UDIBBM367JJ6B7JWUAK632YGVG", "length": 5880, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "வருகிறது ஜூராசிக் பார்க் – 4 | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / வருகிறது ஜூராசிக் பார்க் – 4\nவருகிறது ஜூராசிக் பார்க் – 4\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க் முதல் பாகம் 1993ல் ரிலீசானது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் புதிய பரிமாணங்களைப் புகுத்தி அழிந்து போன டைனோசார்களுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டது அந்தப் படம்.\nபுகழ் பெற்ற எழுத்தாளர் மைக்கேல் கிரிச்டனின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம்\nகடைசிப் பாகம் வந்து சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் மைக்கேல் கிரிச்டனின் ஜூராசிக் பார்க் நாவல்களின் தொடர்ச்சியை வைத்து இப்படத்தின் 4ம் பாகம் தயாரிக்கப்பட இருக்கிறது.\nஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கின் சொந்த நிறுவனமான ட்ரீம் வொர்க்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு திரைக்கதை எழுத ரிக் ஜாபா மற்றும் அமெண்டா சில்வர் என்கிற புகழ் பெற்ற இரு திரைக்கதை எழுத்தாளர்களை பணிக்கமர்த்தியுள்ளது.\n3D யில் தயாராகவிருக்கும் இப்படத்தை ஸ்பீல்பெர்க் இயக்கப்போவதில்லையாம். வெறும் தயாரிப்பாளர் மட்டுமே.\nஇப்படம் 2014 ஜூன் 13 ஆம் தேதி அதாவது அடுத்த வருடம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகணவருக்கு 2ஆம் வாய்ப்பு தரும் ஹிலாரி\nஜூலியா ராபர்ட்ஸின் 11 வருட காதல்\nஎ செப்பரேஷன் (A Separation) – விமர்சனம்\nஅனிமேஷன் தொடரில் அமிதாப் பச்சன்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-01/puttalam-regional-news/129032/", "date_download": "2018-10-17T00:53:49Z", "digest": "sha1:VYZ4CS3FRPMANYY5PQWW2IAFLI4ESA2E", "length": 4207, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் மாவட்ட பகுதியில் மழை மற்றும் கடுங்காற்றினால் கடற்றொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொழிலுக்கு செல்ல வில்லை.உடப்பு கிராம கடற்றொழிலாளர்களும் கடலுக்கு செல்ல வில்லை.\nShare the post \"புத்தளம் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\"\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுத்தளம் ஸாஹிரா கல்லூரியில் கடின பந்து கிரிக்கட் பயிற்சி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/crossandra", "date_download": "2018-10-17T00:52:57Z", "digest": "sha1:DTMRXKAYUXNKEXNQGKKZIE4PC7G5NE6K", "length": 10866, "nlines": 234, "source_domain": "ta.termwiki.com", "title": "கனகாம்பரம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபெயருள்ள இவ்வாறு இலங்கை சொந்த மலர் அறிந்திருந்தால் சமீபத்தில், நீல நீர் lily, அல்லது அமைந்திருக்கவில்லை manel, மலர்கள் 7 இல் இடையே 5 மணி. பெரும்பான்மையான originating இருந்து ...\nஎனவே, மலர் resembles ஒரு cock தலையின், cockscomb உள்ளதை வெப்பமண்டல உற்பத்தியான herbacious தாவரங்களின் ஏனெனில் பெயருள்ள. ஈரப்பதமான மற்றும் arid நிலை, மற்றும் அவர்களின் மலர்கள் ...\nநறுமணம் கமழும், மாறாப்பசுமை கொண்ட வெப்பமண்டலத் தாவர வகை சார்ந்த இச்செடிகள் சைனாவில் ��ருந்து இங்கிலாந்து வரை தோட்டங்களில் மிகவும் பிரபலமானதாகும். ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ...\nRose கலப்பினை அதன் பிங்க், fragrant மலர்கள், rose எண்ணெய், ரோஸ் நீர் அல்லது டீ தயாரிக்க பயன்படும் அறியப்பட்ட. ...\nஅமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள எந்த விலிருந்து Solanaceae, குடும்ப, தாவரங்கள் பேரினத்தின் பெரும்பாலும் காணப்படவில்லை. அவை herbaceous, கீரைகள் annuals மற்றும் மறைந்து விடும் ...\nஎந்த பூக்கள் மட்டும் பிற்பகலில், அதே (மற்றும் உள்ள அதே மலர் கூட வேறு வண்ண பிறமலரின்) வேறு வண்ண மலர்கள் கொண்டு அடிக்கடி தொழிற்சாலையின். இது செய்ய பெரு மேடி ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஎன்று அழைக்கப்படும் சக்கர மோட்டார்,-சக்கரம் எலெக்ட்ரிக் மோட்டார் என்பது ஒரு சக்கரம் மையமாக ஆராய்வதுடன் மற்றும் நேரடியாக இயக்ககங்கள் எலெக்ட்ரிக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-beware-of-the-monkey-youtube", "date_download": "2018-10-17T01:10:35Z", "digest": "sha1:6XPXNG3RF2NLO7USO7Y7MI2GLLEDYJ7B", "length": 2593, "nlines": 60, "source_domain": "thisworld4u.com", "title": " குழந்தை வைத்திருப்பவர்கள் குரங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும் - beware of the monkey - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nகுழந்தை வைத்திருப்பவர்கள் குரங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும் - beware of the monkey - YouTube\n59\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n27\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n40\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n24\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n49\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n50\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n27\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2017/12/19/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-17T00:26:19Z", "digest": "sha1:L3TWM4WPSD2IZF5OECNKFGFS76LT4N3U", "length": 5281, "nlines": 150, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "மறவாமல் நினைத்தீரையா | Beulah's Blog", "raw_content": "\n← கலங்கி நின்ற வேளையில்\nகர்த்தரை நான் எக்காலத்திலும் →\nஇரவும் பகலும் எனை நினைத்து\nநன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….\nகோடி கோடி நன்றி ஐயா\nஎப்படி நான் நன்றி சொல்வேன்\nஎன் குடும்ப மருத்துவர் நீரே\nமகிமையிலே நி���ைவாக்கினீரே – என்\nமீதம் மீதம் எடுக்கச் செய்தீர்\n← கலங்கி நின்ற வேளையில்\nகர்த்தரை நான் எக்காலத்திலும் →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/11/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-17T01:31:11Z", "digest": "sha1:W73RC4R2RVIUDOQTOTQUBYRYUOCN5VSC", "length": 8549, "nlines": 106, "source_domain": "mandaitivu-ch.com", "title": "குமாரசாமி திரு கார்த்திகேசு அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nகுமாரசாமி திரு கார்த்திகேசு அவர்கள்\nதிரு கார்த்திகேசு குமாரசாமி அவர்கள்\nஅன்னை மடியில் : 11 நவம்பர் 1954 — ஆண்டவன் அடியில் : 1 நவம்பர் 2015\nயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Kremlin-Bicêtre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குமாரசாமி அவர்கள் 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மதியாபரணம், அரசம்மா(மண்கும்பான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபுஸ்பராணி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,\nதனேஸ்வரன்(பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), கமலினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nநடராசா(பிரான்ஸ்), இரவீந்திரராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகார்த்திகா(பிரான்ஸ்), அந்தோனிராஜா(பிரான்ஸ்), வரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமண்டைதீவு சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி , கொழும்பு மகாதேவா அவர்களின் உடன் பிறவாத சகோதரனும் ஆவார் .\nசெல்வராணி(பிரான்ஸ்), புஸ்பலதா(பிரான்ஸ்), செல்வநாயகம்(லண்டன்), மகேந்திரன்(இலங்கை), மகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான யோகராசா, ஜெயராசா, மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா(டென்மார்க்), காலஞ்சென்ற யோகேஸ்வரி, சித்ராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநிசாந்தன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(பிரான்ஸ்), கஜந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nசிறீதரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்), காந்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nஅனுசியா, கபிஷா, நிதுஷ்க்கா, அஜய், அஞ்சலி, அர்ஜுன், அவினாஷ், ஆர்த்திக், மதுஷா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« வெந்நீர் எப்போது குடிக்க வேண்டும் மரண அறிவித்தல் சுப்பிரமணியம் தேவராசா அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rajini-06.html", "date_download": "2018-10-17T00:38:14Z", "digest": "sha1:WXCXAKDOIWD6NLGEB7QUCFTL5EVVYQTC", "length": 14434, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Rajini to celebrate his birthday in Hyderabad - Tamil Filmibeat", "raw_content": "\nடிசம்பர் 12ம் தேதி. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த ஆண்டு அவருக்கு 55 வயது பிறக்கிறது. வழக்கம் போல இந்த முறையும்ரசிகர்களைத் தவிர்த்துவிட்டு பிறந்த நாளை தன் வரையில் சுருக்கிக் கொள்கிறார் ரஜினிகாந்த்.\nகடந்த பல ஆண்டுகளாகவே பிறந்த நாளின்போது ரசிகர்களை சந்திப்பதை ரஜினி தவிர்த்து வருகிறார். நான் வெளியூரில் இருப்பேன்,எனவே ரசிகர்கள் சென்னைக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு பிறந்த நாளுக்கு முன்பாக ரஜினியிடமிருந்து வெளியாகும்.\nஅதேபோல இந்த முறையும் ரசிகர்களிடமிருந்து விலகி நிற்கப் போகிறார் ரஜினி. இந்த முறை ஹைதராபாத்தில் சந்திரமுகி படப்பிடிப்புக்காகசெல்லும் ரஜினிகாந்த் அங்கேயே தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\n9-ம் தேதி ரஜினி, பிரபு, ஜோதிகா உள்ளிட்ட படக் குழுவினர் ஹைதராபாத் செல்கின்றனர். பிறந்தநாளான 12ம் தேதி வரை படப்பிடிப்புக்குழுவினர் அங்கேயே தங்கியிருப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிறந்த நாளை கொண்டாடுகிறார் ரஜினி.\nரஜினியின் மகள் ஐஸ்வர்யா- தனுஷ் திருமணத்திற்கும் ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்கள், பிறந்தநாளுக்காவது தங்களது தலைவரை சந்திக்கலாம் என்ற ஆசையில் இருந்தனர்.\nஆனால் ரஜினி வழக்கம்போல் பிறந்தநாளை வெளியூரில் கொண்டாட முடிவெடுத்திருப்பதால், ரசிகர்களின் ஆசை நிராசையாகிவிட்டது.\nசந்திரமுகியின் ஒரிஜினலான மலையாள மணிச்சித்திரத்தாழ் படத்தின் காப்பிரைட் உரிமையை அதன் தயாரிப்பாளரும், நடிகருமானமோகன்லால் யாருக்கும் கொடுக்கவில்லை என்பதை நாம் குறிப்பிட்டிருந்தோம்.\nஇப்போது, சந்திரமுகி படத்தின் கதை மணிச்சித்திரத்தாழ் கதையாக இருக்கக் கூடாது என்று வாசுவுக்கு மோகன்லால் அறிவுறுத்தியுள்ளாராம்.\nகுழம்பிப் போன வாசு, தற்போது படத்தின் கதையை மாற்றி வருகிறார். இதனால் சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள், நகைச்சுவைக்காட்சிகள் போன்றவற்றை மட்டுமே சுட்டு வருகிறார்களாம். முக்கியப் பகுதிகள் இன்னும் படமாக்கப்படவில்லையாம்\nஇதற்கிடையே சந்திரமுகி படத்தின் டைட்டில் சாங் ரெடியாகி விட்டதாம். சூட்டோடு சூடாக பாடலையும் பதிவு செய்து விட்டார்களாம்.\nஇந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளாராம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். வித்யாசாகர் இசையில் இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்று படப்பிடிப்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமுத்து படத்தில் வந்த ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் போல இந்தப் பாடலும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளால் வடிக்கப்பட்டுள்ளதாம். வழக்கமாகரஜினிக்கு பஞ்ச் பாடல்களை எழுதும் வைரமுத்து இந்த முறை எழுதவில்லை.\nமாறாக பா.விஜய்யிடம் கொடுக்கப்பட்டது. ரஜினியை புகழும் அதே சமயத்தில் எந்தவித இமேஜுக்குள்ளும் சிக்கி விடாத வகையிலான வார்த்தைகளைப்போட்டு பாட்டை உருவாக்கியுள்ளாராம் பா.விஜய்.\nபாடல் பதிவின்போது உடனிருந்த ரஜினி, ரெக்கார்டிங் முடிந்தவுடன் வித்யாசாகரை பாராட்டித் தள்ளிவிட்டார். அப்படி ஒரு ஆட்டம் போட வைக்கும் ட்யூன்போட்டிருக்கிறாராம் வித்யாசாகர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகே���லிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?domain=goo.gl", "date_download": "2018-10-17T01:49:30Z", "digest": "sha1:FXHY2MCMTEJUHVDJHXCVXJNCYCOIJX2G", "length": 3543, "nlines": 79, "source_domain": "tamilblogs.in", "title": "goo.gl « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇரு பரிமாண பொருட்கள் மூலம் திரவ தர்க்க அமைப்பு | Liquid logic using 2D materials – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாள்களுக்கு பிறகு விஞ்ஞான நிகழ்வுகள் பகுதியில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... சரி... வாருங்கள் பதிவினுள் செல்வோம்... இதுநாள் வரை நாம் தர்க்க செயல்பாடுகளுக்காக பெரும்பாலும் குறைகடத்தி சாதனங்களையே நம்பி இருக்கிறோம்.... இந்த நிலையை மாற்றும்படியான ஒரு கண்ட... [Read More]\nபிரபஞ்ச நடனம் - பொன் குலேந்திரன், கனடா ஆரம்பமோ முடிவோ அறியப்பட முடியாத இப்பிரபஞ்சம் தன்னகத்தே கணக்கிலடங்கா நட்சத்திரக்கூட்டங்களையும் கிரகங்களையும் ஆகாய வெளிகளையும் கொண்டுள்ளது. நட்சத்திரக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன. சூரிய குடும்பத்திலே உள்ள கோள்கள் ஒரு மையப் புள்ளியைச்... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_254.html", "date_download": "2018-10-17T01:04:53Z", "digest": "sha1:36574QM53VFSXLW3UZUYJ5KKMLSOJYBO", "length": 7556, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "மாகாண சபை எதுவும் செ��்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / மாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்\nமாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்\nயாழ் வேந்தன் May 10, 2018 0\nவடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம் என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nவடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் (10) கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என வெளியில் விமர்சனங்கள் கருத்துக்கள் உண்டு. அவை வெளியில் இருக்கலாம், ஆனால் உறுப்பினர்கள் மாகாணசபையில் இருந்து கொண்டு இந்த உயரிய சபையில் “மாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்.” என தெரிவித்தார்.\nஎன வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nவடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என வெளியில் விமர்சனங்கள் கருத்துக்கள் உண்டு. அவை வெளியில் இருக்கலாம், ஆனால் உறுப்பினர்கள் மாகாணசபையில் இருந்து கொண்டு இந்த உயரிய சபையில் “மாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்.” என தெரிவித்தார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றி���ழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3320", "date_download": "2018-10-17T00:38:22Z", "digest": "sha1:JDYVDR26QZ6NOG4JI5C5VTVVZE5SSBIM", "length": 5010, "nlines": 189, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66801/cinema/Kollywood/Santhanams-next-plan.htm", "date_download": "2018-10-17T00:37:07Z", "digest": "sha1:VJAGTCOBCU55VTJIEIIGQB76HWIPM44P", "length": 11468, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தோல்வியை சரிக்கட்ட சந்தானத்தின் அடுத்த திட்டம் - Santhanams next plan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதோல்வியை சரிக்கட்ட சந்தானத்தின் அடுத்த திட்டம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் நம்பர் 1 நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், நாயகனாக நடிக்க ஆசைப்பட்டு அவருக்கிருந்த வெற்றியையும், புகழையும், பெயரையும் குறைத்துக் கொண்டதுதான் மிச்சம். சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றி பெறும் போது நீங்கள் வெற்றி பெற முடியாதா என சிலர் கொம்பு சீவி விட்டதன் விளைவாக சந்தானம் சொந்தப் படங்களைத் தயாரித்து சிலபல கோடிகளை இழந்ததுதான் மிச்சம்.\nஅவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படமும் தோல்வியைத் தழுவியது. அவர் நாயகனாக நடிக்க ஆரம்பித்து வெளிவந்த படங்களில் 'தில்லுக்கு துட்டு' படம் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. சந்தானம் நடித்து எப்போதே முடிவடைந்த 'சர்வர் சுந்தரம்' படம் இன்னும் வெளிவராமல் திணறிக் கொண்டிருக்கிறது. அவர் நாயகனாக நடித்து வரும் மற்ற படங்களான 'ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களை நினைக்கும் போது படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.\nஇதனிடையே, தன்னுடைய தோல்வியை மாற்றியே ஆக வேண்டும் என 'தில்லுக்கு துட்டு' இயக்குனர் ராம்பாலா உடன் சந்தானம் மீண்டும் கைகோர்க்க உள்ளாராம். 'லொள்ளு சபா' மூலம் சந்தானத்தை உலகறிய வைத்தவர் ராம்பாலாதான். திரையுலகிலும் சந்தானத்திற்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். அதனால், அவரை உடனடியாக ஒரு கதையை உருவாக்கச் சொல்லி இருக்கிறாராம். அனேகமாக அது 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்கிறார்கள்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் டிடி 40 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் ...\nsamosa Singh கடையில samosa வாங்கி சாப்பிடு சரியாகிவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசந்தானம் படத்தில் கதாநாயகி மாற்றம்\nசந்தானத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் படம்\nவழக்��றிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..\nசந்தானம் - எம்.ராஜேஷ் பிரிந்தனர்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php?option=com_complaints&id=432&task=add&lang=ta", "date_download": "2018-10-17T02:11:01Z", "digest": "sha1:WAAH6ACSBM47XDCLFS4DIBNPUEDG7BVG", "length": 7061, "nlines": 92, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyachamy.com/category/group-1/", "date_download": "2018-10-17T01:15:46Z", "digest": "sha1:37G5ZUGR7XXJXJT5H3VB5WL7SV2VLGWU", "length": 11089, "nlines": 178, "source_domain": "iyachamy.com", "title": "Group 1 | Iyachamy Academy", "raw_content": "\nTNPSC குருப் 1 பிரதானத் தேர்வு/வகுப்புகள்/ தேர்வுப்பயிற்சி/அஞ்சல் வழித்தேர்வுக்கான தேர்வு அட்டவனை -2017 DOWNLOAD Group 1 MAINS TEST SCHEDULE IN TAMIL தாள் – 1 – தேர்வு அட்டவனை தேர்வுகள் /வகுப்புகள் ஆகஸ்டு முதல் வாரத்தில் தொடங்கும் பகுதி-1 நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு, பகுதி-2 – கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை, தகவல் தொழில்னுட்பம் பகுதி –3- இந்திய&தமிழகஅளவில்அறிவியல்தொழில்நுட்பத்தின்பங்குமற்றும்தாக்கம்மற்றும்மேம்பாடு தேர்வுவரிசை பாடப்பகுதி படிக்க/ பார்க்கவேண்டியபுத்தகங்கள் 1 1/8/17 பேரண்டத்தின்அமைப்பு-பொதுஅறிவியல்விதிகள்-புதியஉருவாக்கங்களும் ,கண்டுபிடிப்பும்-தேசியஅறிவியல்ஆராய்ச்சிகூடங்கள்-பருப்பொருள்களின்பண்புகளும்,இயக்கங்களும்,-இயற்பியல்அளவுகள்,அளவீடுகள்மற்றும்அலகுகள்-விசை,இயக்கம்மற்றும்ஆற்றல்-காந்தவியல்,மின்சாரவியல்மற்றும்மின்னனுவியல்-வெப்பம்,ஒளிமற்றும்ஒலி […]\nTNPSC GROUP 1 MAINS SYLLABUS AND BOOK LIST IN TAMIL TNPSC குருப் 1 முதன்மைத் தேர்வு பாடத்திட்டம் தமிழில்/ வினாத்தாள் அமைப்பு DOWNLOAD TNPSC GROUP 1 MAINS SYLLABUS AND BOOK LIST IN TAMIL தாள்-1 பகுதி-1 நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு ஐரோப்பியர்களின் வருகை-பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி.பிரிட்டிஷாரின் ஆட்சியினால் சமூக-பொருளாதார-பண்பாட்டு மாற்றங்கள்-இந்திய சமூகச் சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி-சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா-இந்தியப் பண்பாட்டின் தன்மைகள்-வேற்றுமையில் ஒற்றுமை-இனம், […]\nஇராமானுசர் (1017-1137) – ஆயிரமாவது ஆண்டு – விசிஷ்டாத்துவைதம் – பக்தி இயக்கம்\nஇராமானுசர் (1017-1137) மத்திய அரசு இராமனுசருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பபித்துள்ளது. சென்னைக்கு அடுத்த ஸ்ரீபெரும்பூதூரில் பிறந்தார். தங்தை ஆகுரிகேசவப் பெருமாள், தாய் காந்திமதி. குழந்தையைப் பார்க்க வந்த தாய்மாமன் திருமலைநம்பி குழந்தையின் இலட்சணங்களைப் பார்த்ததும் இலட்சுமணன்போல் இருப்பதால் இராமானுசர் என்று பெயரிடும்படி கூறினர். இவர் 16 வயதுவரை வேகங்கள் கற்றர். மணமும் நடந்தது. அதன்பின் வேதாந்தம் கற்பதற்குக் காஞ்சிபுரத்தில் இருந்த யாதவப் பிரகாசரிடம் சென்றார், அப்போது பூச்சங்கக்கிலிருந்த ஆளவந்தார் என்னும் யாமுனுசாரியார் இராமானுசருடைய திறமையைக் கேள்வியுற்று, […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://korakkar-sankar.blogspot.com/2012/10/blog-post_31.html", "date_download": "2018-10-17T01:28:44Z", "digest": "sha1:AVG7WIBHCCNBN53CYWOQYFSIPX4RUO3T", "length": 16427, "nlines": 170, "source_domain": "korakkar-sankar.blogspot.com", "title": "கோரக்கர்: மூலிகை மர்மம் - நாயுருவி", "raw_content": "\nமூலிகை மர்மம் - நாயுருவி\nசெந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வசிகரமாகும் பின் அனைத்து வேர்களையும் எடுத்து சுட்டு கரியாக்கி அதை திலகமாக இட்டால் வசியம் உண்டகும் மேலும் இப்படி செய்தால் உடலில் அதிக உஷ்ணம் ஆகும் அதை தவிர்க்க பசும் பால் அருந்த வேண்டும். காப்பி, டீ, புகை, புலால் கூடாது.இது முக்கியம்\nநாயுருவியில் இரண்டு உண்டு அதில் ஆண் நாயுருவி பச்சையாகவும் பெண் நாயுருவி சிவப்பாகவும் உள்ளது இதில் பெரும்பாலும் வசியத்திற்க்கு பெண் நாயுருவி பயன்படுத்தபடுகிறது இதை செந்நாயுருவி என்றும் கூறுவர் இதன் படங்களை மேலே கொடுத்துள்ளேன் இது தண்டுபகுதியில் சிவந்த நிறத்தில் இருக்கும் அதை வைத்து தான் கண்டுபிடிக்க வேண்டும் இது அட்டகர்ம மூலிகைகளில் ஒன்றாகும் பெரும்பாலும் மருத்துவத்தில் இதையே பயன்படுத்துகின்றனர் இது இல்லை என்றால் தான் அதை பயன்படுத்துகின்றனர்\nநாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.\nஇதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.\nஇதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.\nஇதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும்.\nமலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்\nஇதன் விதையை சோறு போல் சமைத்து உண்ண ஒரு வாரத்திற்க்கு பசி எடுக்காது தேவையானவை இதில் இருந்தே பெறப்படுகிறது. மீண்டும் பசி எடுக்க மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.\nஇதன் இலையை மென்று விழுங்கி சிறிது தாடையில் அடக்கி கொண்டு கண்ணாடிகளை கடித்து துப்பலாம் வாய் அறுக்காது. குறிப்பு சாறு பல்லில் அனைத்து இடங்களிலும் பட வேண்டும் தவறாக செய்து வாய் கிழிந்து விடபோகிறது.கண்ணாடிகளை விழுங்கி விட கூடாது குடல் கிழிந்து விடும் . மேலும் இது அனைத்தும் ஒரு தகவல் பகிர்வு தக்க குருவின் உதவியுடன் செய்து பார்க்கவேண்டும் என கேட்டுகொள்கிறேன்\nமலை தாங்கி மூலிகைகிடைப்பது மற்றும் பனி தாங்கி. பாறை தாங்கி இவை மூன்றும் கிடைக்கும் இடம் செஞ்சி கோட்டை .வாயுகுமரன் மற்றும் குகை காளி கோவிள் அருகில்\nசில பதிவுகள் சொல்லவும் முக்கியமான மந்த்ரிங்கள் சாப நிவர்த்தி சொல்ல முடிந்தால் பயன் உள்ளதாக இருக்கும்.\nசசி இராஜசேகர் - துபாய்\nஇன்னும் பல தகவல்கள் உங்கள் வசம் உள்ளது \nநாயுருவி 3 வகைப்படும் .. வெள்ளை நாயுருவி செந்நாயுருவி ,கருனாயுருவி .. இதில் முதல் 2 வகை எளிதாக கிடைக்கும்.. கருனாயுருவி சஞ்சீவி ஆகையால் கிடைப்பது அரிது.. சென் நாயுருவி வேறை மென்று வாயில் அடக்கிவர சொல் வன்மை மிகுவதுடன்.. சொல்லிய வார்த்தை பலிக்கவும் செய்யும் என்பது சித்தர்கள் வாக்கு. பொதுவாக குறி சொல்பவர்கள் பயன்படுத்துவதாகவும் செவிவழி செய்தி உள்ளது. பல் ஆடுவதும் நிற்குமாம்....\nகருனாயுருவியின் கஷாயம் பிரசவகாலத்தில் ஒரு சில தரம் கொடுக்க சுக பிரசவம் ஆவதுடன் பிள்ளைகள் உடல் குறைவில்லாமல் பிறக்குமாம்..\n6 மாத கர்பினிக்கு ஒரு சில நாட்கள் கருனாயுருவி கஷாயம் கொடுத்துவர.. ஆறாம் மாதத்திலேயே சிசு முழு வளர்ச்சிபெற்று சுகப்ரசவம் ஆகும் என்றும் சித்தர்களால் வலியுறுத்தபடுகிறது....\nகரு நெல்லி, கரு நொச்சி போலவே கரு நாயுருவியும் கிடைத்தற்கு அறிய மூலிகை....\nதமிழ் மொழி ஒரு ���ந்திர மொழி (13)\nதிருச்செங்கோடு மலை சிறப்பு (4)\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் (10)\nமூலிகை மர்மம் - நாயுருவி\nதம்பிக்கலை அய்யன் சித்தர் பாகம்-2\nதம்பிக்கலை அய்யன் சித்தர் பாகம்-1\nஎடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்\nபொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது ...\nசெல்வம் பெருக எளிய வழிகள்\nசெல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமூலிகை மர்மம் - நாயுருவி\nநாயுருவி வசியம் செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வ...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)\nபட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் ...\nதனசெயன் நாடி வர்மக்கலை தெரிய முக்கிய கலையான ஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும் . பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம...\nசாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)\nநத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) ...\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒ...\nஅகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால...\nமூலிகை மர்மம் - நிலம்புரண்டி\nநிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?tag=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:50:41Z", "digest": "sha1:UQRUCLMFY7FKOG25MTLAYJ4D7O44QAOF", "length": 3796, "nlines": 107, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » எலுமிச்சை ரகங்கள்", "raw_content": "\nதமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. எலுமிச்சை பழங்கள் பானங்கள் தயாரிப்பதற்கும், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கும் உதவுகிறது. நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் எலுமிச்சை பயன்படுகிறது.\nஎலுமிச்சை பழத்தில் வைட்டமீன் “சி” நிறைந்துள்ளது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. உலக நாடுகளில் 6- வது இடத்தை இந்தியா வகிக்கிறது.\nதமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், [...]\nTags: எலுமிச்சை சாகுபடி, எலுமிச்சை ரகங்கள் · Posted in: எலுமிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/category/tamil-christian-song-lyrics/", "date_download": "2018-10-17T01:09:44Z", "digest": "sha1:WR3J5AJLBG3PZXEGLWE5JC2GR5V5MECA", "length": 18958, "nlines": 128, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Tamil Christian Song Lyrics | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdbmdPal9GMHhQZmc நீங்கதான் எல்லாமேஉம் ஏக்கம்தான் எல்லாமேசித்தம் செய்யணுமேசெய்து முடிக்கணுமே 1. கரங்களை பிடித்தவரேகைவிட்டு விடுவீரோஇதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா 3. என்மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரேதுதி உடை போர்த்திதினம் துதிக்கச் … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics\t| Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், நீங்க தான் எல்லாமே, நீங்கதான் எல்லாமே, Fr. S. J. Berchmans, Jebathotta Jayageethangal, Neenga dhan ellaame\t| Leave a comment\nid=0BzYcjgTVhUWdcmlFNzBNSXI3QVk யெஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லிப் பாடிடுவேன்கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டிப் பாடிடுவேன் யெஹோவா ஷாலோம் யெஹோவா ஷம்மாயெஹோவா ரூவா யெஹோவா ரஃப்ஃபா 1. எல் ரோயீக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா 2. எல் ஷடாயும் நீங்கதாங்க … Continue reading →\nid=0BzYcjgTVhUWdaVlYOWxWR0ozU0U போதும் நீங்க போதும்உம் சமூகம் உம் பிரசன்னம் எப்போதும் நீர்தானையாஎன்முன்னே நீர்தானையாஇயேசையா என் மீட்பரே 1. உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையாஇதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்இயேசையா என் மீட்பரே 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றதுஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானேஇயேசையா என் மீட்பரே 3. உம் சமூகம் வாழ்கின்ற … Continue reading →\nid=0BzYcjgTVhUWdOV9JUTl1MkxqTmc கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் பாடுவோமே நல்லவர் வல்லவர்காண்பவர் காப்பவர் 1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்இணைந்து துதித்திடுவோம்அவர் நாமம் உயர்த்திடுவோம் 2. துணை வேண்டி நான் மன்றாடினேன்மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்குஎல்லாவித அச்சத்தினின்றும்அவர் என்னை விடுவித்தார் 3. ஜீவனை … Continue reading →\nid=0BzYcjgTVhUWdY1p6RzVlUVo4SFE மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரேநன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா 1. எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் 2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே 3. தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து … Continue reading →\nid=0BzYcjgTVhUWdU1FUUzc0RkN5X0U கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே தகப்பனேநீர் போதும் என் வாழ்வில் 1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே தகப்பனே 2. துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்திருவசனம் தேற்றுதைய்யாதீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே தகப்பனே 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து … Continue reading →\nஇம்மானுவேல் – தேவன் நம்மோடே\nid=0BzYcjgTVhUWdUzJUcDZfWkxMeWc இரட்சகர் வந்ததால்இரட்சிப்பும் வந்ததேமன்னிப்பும் கிடைத்ததேமறுவாழ்வும் கிடைத்ததேஇ��்மானுவேல் தேவன் நம்மோடே 1. பகலிலே மேக ஸ்தம்பமாய்இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்முன்செல்லும் தூதனாய்வழிநடத்தும் மேய்ப்பனாய் 2. ஆறுகள் நான் கடக்கையில்அக்கினியில் நான் நடக்கையில்என்னைத் தூக்கி சுமக்க தகப்பன் என்னோடேஎன்னை என்றும் காக்க நேசர் என்னோடே அல்லேலூயா அவர் இம்மானுவேல் இம்மானுவேல் என் சபையோடுஇம்மானுவேல் என் தேசத்தோடுஇம்மானுவேல் என் குடும்பத்தோடு\nid=0BzYcjgTVhUWdVTd3b0kwc2dBTHc பெலன் இல்லா நேரத்தில் புதுப்பெலன் தந்து என்னை நீர் தாங்கிடுமே திடன் இல்லா நேரத்தில் திடமனம் தந்து என்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே – 4 புதுப்பெலத்தால் என்னை நடத்திடுமே 1. எலியாவைப்போல் வனாந்திரத்தில் களைத்துப்போய் நிற்கின்றேனே மன்னாவைத் தந்து மறுபடி நடக்க செய்யும் 2. போராட்டங்கள் சூழ்ந்ததாலே சோர்ந்துபோய் நிற்கின்றேனேசோராமல் ஓட … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics\t| Tagged ஜெர்சன் எடின்பரோ, ஜெர்ஸன் எடின்பரோ, நீரே, பாஸ்டர் ஜெர்ஸ்ன் எடின்பரோ, பெலன் இல்லா நேரத்தில், Belan Illa nerathil, Neerae, Neere, Pastor Gersson Edinbaro\t| Leave a comment\nid=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய்\nid=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போகமாட்டேன் உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-5t-does-it-again-creates-launch-day-sales-record-just-6-hours-015874.html", "date_download": "2018-10-17T00:49:09Z", "digest": "sha1:SWAUBVV5OFBPQFK7XCR5JLYHOZ6OXUMH", "length": 22983, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "OnePlus 5T does it again Creates launch day sales record in just 6 hours - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய ரசிகர்களை ஆக்கிரமிக்கும் ஒன்ப்ளஸ் 5டி: இதோ ஆதாரம்.\nஇந்திய ரசிகர்களை ஆக்கிரமிக்கும் ஒன்ப்ளஸ் 5டி: இதோ ஆதாரம்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையானது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை சற்று நேரம் நிறுத்தி விட்டது என்றே கூறவேண்டும். மிக வலிமையான தலைமை ஸ்மார்ட்போனாக களமிறங்கிய இக்கருவி ஆரம்ப நாளே அதிரடி காட்டி, ஆன்லைன் உலகை ஸ்தம்பிக்க செய்து, ப்ரைம் உறுப்பினர்களுக்கு மத்தியிலான ஒரு நாள் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.\nஒரு ஆற்றல்மிக்க விலை-புள்ளி மற்றும் உயர்மட்ட-வரிசையிலான அம்சங்கள் கொண்ட ஒன்ப்ளஸ் 5டி ஆனது, வலுவான முறையில் வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளது என்பதோடு, இதே பிராண்டின் முந்தைய முன்னணி-சாதனமான ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்பதையும் ஒற்றுக்கொண்டே ஆகவேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமேசான்.இன் வலைத்தளத்தில் நிகழந்த முதலாவது விற்பனை தினத்தன்று, வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான கருத்துக்களின் காரணமாக நவம்பர் 24 அன்று அமேசான்.இன் மற்றும் ஒன்ப்ளஸ்ஸ்டோர்.இன் ஆகியவற்றில் சிறப்பு முன்னோட்ட விற்பனை ஒன்றை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனை 12 மணி முதல் 1 மணி ��ரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்படும்.\nஉலகம் முழுவதும் பாப்-அப் நிகழ்வுகள்\nஇக்கருவியின் பிரத்தியேக பாப்-அப் நிகழ்வுகளின் வழியாக ஒன்ப்ளஸ் ரசிகர்களுக்கு சமீபத்திய ஒன்ப்ளஸ் 5டி கைபேசியின் முதன்மையான அனுபவத்தைப்பெ பெறும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆம்ஸ்டர்டாம், இங்கிலாந்து, பாரிஸ், ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து போன்ற நகரங்களில் பாப்-அப் சந்திப்புகள் நடத்தப்பட்டன. மேலும் தில்லி மற்றும் பெங்களூரின் சில மத்திய இடங்களில் பாப்-அப் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.\nமுதல் அனுபவம் மற்றும் சொந்த கைபேசியை வாங்குமொரு வாய்ப்பு\nஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் உதவும் முனைப்பில், நிறுவனத்தின் தொண்டர்கள் பாப்-அப் நிகழ்வுகளின் போது கிடைக்கப்பெற்றன. இந்த தொண்டர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் பிராண்ட் தொடர்பான ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர். ரசிகர்கள் மற்றும் ஆர்வமுள்ள வாங்குபவர்களின் நீண்ட வரிசையை பாப்-அப் நிகழ்வுகளிலும் காணப்பட்டது.\nசந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹேண்ட்செட் ஆன ஒன்ப்ளஸ் 5டி ஒரு ஆக்ரோஷமான விலை புள்ளியில் தொடங்கப்பட்டது. சில வெளிப்படையான விலையுயர்ந்த மற்றும் தேவையற்ற கருவிகளுக்கு மத்தியில் சிறப்பானதொரு சாதனமாக இது பார்க்கப்பட்டது, அதன் பிரதிபலிப்பே இந்தியாவில் நிகழ்ந்த ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் சாதனைமிக்க விற்பனை.ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ட்விட்டர் ஒன்றின்படி, உலகம் முழுக்க வெறும் 6 மணி நேரத்தில் விற்ற ஒன்ப்ளஸ் 5டி ஆனதின் மிகவேகமான விற்பனை இந்தியாவில் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை அமேசான் இந்தியாவில் (பிரதம உறுப்பினர்களுக்கு மட்டுமே), மற்றும் ஒன்ப்ளஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு ஆரம்ப அணுகல் விற்பனையாக நடந்தது.\nஇரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஒன்ப்ளஸ் 5டி ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென் 4.7 கொண்டு இயங்கும். ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் காணப்படாத பேஸ் அன்லாக் அம்சம் இக்கருவியை சேர்க்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட முக அங்கீகார நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஸ்மார்ட்போனை 0.4 வினாடிகளில் \"பாதுகாப்பாக தி��கும்\" அடையாள புள்ளிகளைக் கொண்டுள்ளது.\nபின்பக்கம் உட்பொதிக்கப்பட்டுள்ள கைரேகை சென்சரை நீண்ட நேரம் அழுத்துவதன் மோளம் பயனர்கள் செல்பீக்களை எடுத்துக்கொள்ளலாம், மேலும் நோட்டிபிகேஷன் ஷேட்களை கொண்டு வர கைரேகை சென்சாரை ஸ்வைப் செய்யலாம். ஒன்ப்ளஸ் 5டி ஆனது, 18: 9 விகித அளவிலான, 401பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட 6.01 அங்குல முழு எச்டி ப்ளஸ் (1080x1920 பிக்சல்கள்) அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.\nமேலும் இந்த டிஸ்பிளே எஸ்ஆர்ஜிபி (sRGB) மற்றும் டிசிஐI-பி3 கலர் கமட்ஸ் ஆகியவ் அம்சங்களையும் ஆதரிக்கிறது. ஒன்ப்ளஸ் 5 போன்றே, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனும் ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 2.45ஜிகாஹெர்ட்ஸ் உடனான 6ஜிபி அல்லது 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇரட்டை பின்புற கேமரா அமைப்பு\nகேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போனில் ஒன்ப்ளஸ் அதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பை மேம்படுத்தியுள்ளது. முதன்மை சென்சார் கேமராவது ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் காணப்பட்ட அதே சோனி ஐஎம்எக்ஸ்398 சென்சார், 1.12 மைக்ரான் பிக்சல்கள் மற்று எப் / 1.7 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் கேமராவாக இருப்பினும் கூட, இது 27.22 மிமீ ஒரு மேம்படுத்தப்பட்ட குவிய நீளம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.\nபின்பக்கத்தின் இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தமட்டில், சோனி ஐஎம்எக்ஸ்376கே சென்சார் மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய ஒரு 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 1 மைக்ரான் பிக்சல் அளவைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது, இருப்பினும், எப் / 1.7 துளை மற்றும் குவிய நீளம் 27.22 மிமீ வரை குறிப்பிட்ட மேம்பாடுகளை பெற்றுள்ளது. இரட்டை-எல்இடி ஃப்ளாஷ் கொண்டிருக்கும் இதன் பின்புற கேமரா அமைப்பு 10கே வீடியோவில் நொடிக்கு 60 ப்ரேம்கள் என்ற வேகத்தில் வீடியோக்களை பதிவு செய்யலாம்.\nஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 5 உடன் அனைத்து அம்சங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது, 16-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 371 சென்சார், 1-மைக்ரான் பிக்சல்கள் மற்றும் எப் / 2.0 இன் ஒரு துளை ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது நொடிக்கு 30 ப்ரேம்கள் என்ற வேகத்தில் 1080பி வீடியோக்களை பதிவு செய்யலாம்.\nசெல்பீ ���ேமராவை போலவே உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கட்டமைப்புகளில் ஒன்ப்ளஸ் 5 உடன் 5டி ஒற்றுப்போகிறது. இது 64 ஜிபி அல்லது 128ஜிபி சேமிப்புடன் வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், டூயல்-பேண்ட் (2.4ஜிகாஹெர்ட்ஸ், 5ஜிகாஹெர்ட்ஸ்) வைஃபை 802.11ஏசி உடன் மிமோ (MIMO 2x2), ப்ளூடூத் வி5.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்சி- (வி2.0) போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nஒரு நீக்கமுடியாத 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒன்ப்ளஸ் 5டி ஆனது நிறுவனத்தின் டாஸ் சார்ஜ் (5வி, 4ஏ) பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. சுமார் 162 கிராம் எடையும், 156.1x75x7.3 மிமீ அளவும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்னோடி விட நீண்ட, பரந்த, மற்றும் தடிமனாகதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மிட்நைட் கருப்பு) என்ற இரண்டு சேமிப்பு மாறுபாடுகளில் வெளியாகியுள்ள ஒன்ப்ளஸ் 5டி ஆனது முறையே ரூ.32,999/- மற்றும் ரூ.37,999/- என்ற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. 40கே பட்ஜெட் பிரிவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்த விலைப்புள்ளி கடுமையான போட்டியை உண்டாகும் என்பதில் ஐயமில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\n13-வயது வங்கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_18.html", "date_download": "2018-10-17T01:27:00Z", "digest": "sha1:6ZKHGU4ZKXGRWCFT4SMUZ3LLDJYGT64P", "length": 5358, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மகேந்திரன் இருக்குமிடம் எனக்கும் தெரியாது: ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மகேந்திரன் இருக்குமிடம் எனக்கும் தெரியாது: ரணில்\nமகேந்திரன் இருக்குமிடம் எனக்கும் தெரியாது: ரணில்\nஅர்ஜுன் மகேந்திரன் இருக்குமிடம் தனக்கும் தெரியாது என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nநாடாளுமன்றில் இது தொடர்பில் ஜே.வி.பி தலைவர் வினவிய போதே இவ்வாறு பதிலளித்த ரணில், நாட்டை விட்டு வெளியேறும் போது தன்னைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட மகேந்திரன் அதன் பின் இதுவரை தொடர்பு கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் பாரிய மோசடிகளை செய்த நபர்கள் பலர் வெளிநாடுகளி���் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஜே.வி.பி தலைவர் மேலும் வினவியிருந்த நிலையில் மகேந்திரன் குறித்து ரணில் இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/kollywood/", "date_download": "2018-10-17T00:49:30Z", "digest": "sha1:CVMWUACMBXFPO7YZGPOMYPYENCMHTUDU", "length": 9317, "nlines": 143, "source_domain": "www.xtamilnews.com", "title": "Kollywood Archives - XTamilNews", "raw_content": "\nவிஸ்வரூபம் படத்தின் ட்ரைலர் வெளியீடு – video\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் 1 படத்தைத் தொடர்ந்து தற்போது விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.\nRead More “விஸ்வரூபம் படத்தின் ட்ரைலர் வெளியீடு – video”\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ – நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nWomen Actors Kasthuri Speak Up About Sexual Harassment in Kollywood பிரபல நடிகை கஸ்தூரி, முன்னணி ஹீரோ ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதற்கு\nRead More “படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ – நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி”\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nஎன்னால் விஜய்யை சக நடிகராக எப்பொழுதுமே பார்க்க முடியாது கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nRead More “என்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்”\nஅனிருத்துடன் செம குத்தாட்டம் போட்ட ராஜாராணி செம்பா \nRead More “அனிருத்துடன் செம குத்தாட்டம் போட்ட ராஜாராணி செம்பா \nடான்ஸ் மாஸ்டர் சாண்டி முதல் செய்த வேலை என்ன தெரியுமா\nகலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட மூலம் தனது டான்சால் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி. பின்னர் பாடல்களுக்கு கொரியோகிராப் செய்து வரும் சாண்டி தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினியின்\nRead More “டான்ஸ் மாஸ்டர் சாண்டி முதல் செய்த வேலை என்ன தெரியுமா\nராய் லட்சுமி’யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து\nRaai Laxmi Hot And Sexy Photo From Julie 2 Tamil Movie Movie கவர்ச்சி தூக்கலான இந்தப் படத்தில், ராய் லட்சுமியுடன் சேர்ந்து பங்கஜ்\nRead More “ராய் லட்சுமி’யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து”\nஆர்யா திருமணத்துக்கு ஆப் ஆ \nActor Arya marriage on April may நடிகர் ஆர்யா தனது திருமணத்தை பற்றி வெளிப்படையாக பேசிய உரையாடல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது .. அந்த\nRead More “ஆர்யா திருமணத்துக்கு ஆப் ஆ \nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3321", "date_download": "2018-10-17T00:37:49Z", "digest": "sha1:JGXASDDNMWDK6CSIDFS2SXYXMUPJBPVF", "length": 5218, "nlines": 190, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2018-10-17T01:34:32Z", "digest": "sha1:AIO3TRLXUYTFJC7MUGLYEPL6SLBOT7OM", "length": 10455, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "இஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே!- சட்டம் நிறைவேற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nநாட்டில் சுயநிர்ணய உரிமைகள் யூதர்களுக்கு மாத்திரமே உள்ளது என்பதை பிரகடனப்படுத்தும் வகையிலான சட்டத்தை இஸ்ரேல் நிறைவேற்றியுள்ளது.\nஇது தொடர்பாக பல மாதங்களாக நீடித்துவந்த விவாதங்களுக்கு மத்தியில் இச்சட்டம் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதற்கான வாக்���ெடுப்பு 120 உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றிருந்தது. இதன்போது 62 பேர் ஆதரவாகவும், 55 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.\nஇந்த சட்டமானது இனவாதத்தை தூண்டும் வகையிலானது என்று தெரிவித்து அரபு சிறுபான்மை உறுப்பினர்கள் மன்றில் கோஷமிட்டு ஆவணங்களை கிழித்தெறிந்து தமடு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.\nஇதேவேளை, இது இஸ்ரேல் அரசின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும் என, பிரதமர் பென்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.\nமேலும், இஸ்ரேலின் ஜனநாயகத்தில் சிவில் உரிமைகளை உறுதிசெய்வோம். இது எவருக்கும் தீங்கிழைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக இஸ்ரேல் அரேபிய சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில், ”இந்த சட்டமூலமானது வெறுப்புணர்வை தூண்டும் வகையிலானதாகும். இது அரேபிய குடிமக்களுக்கும், அரேபிய சிறுபான்மையினருக்கும் எதிராக முற்றிலும் பாகுபாடு காட்டும் விடயமாகும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு\nதுருக்கி தலைநகர் அன்காராவில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி வாகனத்தைச் செலுத்திய ட்ரக் வண்டி மீது பொலிஸார\nதமிழர்கள் அதிகாரங்களைப் பெறுவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும்: இரா.சம்பந்தன்\nநாங்கள் அதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய அரசியல் சாச\nகாசாவிற்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு இஸ்ரேல் அதிரடி உத்தரவு\nகாசா எல்லை பகுதிக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்ட\nகாஸா எல்லையில் துப்பாக்கிச் சூடு – 12 வயது சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை\nகாஸா எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன்\nஅணுவாயுதங்களை கொண்டிருக்க ஈரானை அனுமதிக்க கூடாது: இஸ்ரேல் – ஜேர்மன் ஒப்புதல்\nஅணுவாயுதங்களை கொண்டிருப்பதற்கு ஈரானுக்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்ற விடயத்தில் ஜேர்மனுக்கும், இ\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2017/12/", "date_download": "2018-10-17T00:55:28Z", "digest": "sha1:BCHZSYHE765GAZPT73TJR5YKJCPO3HC2", "length": 6148, "nlines": 88, "source_domain": "jesusinvites.com", "title": "December 2017 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா ஹீப்ரூ மொழி மூலத்தில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களையும் அள்ளித் தெளித்த தவ்ஹீத் ஜமாஅத்… வாயடைத்துப்போன பாதிரிமார்கள் ஹீப்ரூ மொழி மூலத்தில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களையும் அள்ளித் தெளித்த தவ்ஹீத் ஜமாஅத்… வாயடைத்துப்போன பாதிரிமார்கள் (பைபிள் இறைவேதமா – விவாத தொகுப்பு பாகம் 3) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா (பைபிள் இறைவேதமா – விவாத தொகுப்பு பாகம் 2) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\n – விவாத தொகுப்பு பாகம் 1) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு: கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் போட்ட கிறித்தவ போதகர் கூட்டம் முதல் தலைப்போடு ஓட்டமெடுத்துவிட்டனர். நவம்பர் 5 – 2015 ஆம் ஆண்டு முதல் தலைப்பிலான விவாதம் முடிந்து டிசம்பர் 2 ஆம் தேதி – 2015 ஆம் ஆண்டு அடுத்த தலைப்பில்\nDec 01, 2017 by hotntj in திருச்சபையின் மறுபக்கம்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/4", "date_download": "2018-10-17T00:54:03Z", "digest": "sha1:WZYCJUITAFONNQLBBSE74VHF52QAE37L", "length": 11565, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஃபுட் கோர்ட்: ட்ரெண்டாகும் வீகன் டயட்!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nஃபுட் கோர்ட்: ட்ரெண்டாகும் வீகன் டயட்\nஇந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது வீகன் டயட். வில்லியம் லாம்பேங்கிறவர்தான் (1765-1848) இந்த வீகன் டயட்டின் தந்தை என்று சொல்லப்படுகிறார். வீகன் டயட் எடுத்துக்கொள்பவர்களை ஒபிசிட்டி, டயாபடீஸ், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், மலச்சிக்கல், தோல் வியாதி எதுவும் தாக்காது. சில வகை கேன்சர்கூட வராமல் தடுக்க வீகனால் முடியும். ஆமாம். அது என்ன வீகன் டயட்ன்னு கேக்கறீங்களா இது பற்றிக் கூறுகிறார் ‘வீகன் டயட்’ என்ற பால் இல்லாத உணவுமுறையைப் பிரபலப்படுத்திவரும் மருத்துவர் சரவணன்.\n“டயட்னாலே சாப்பாட்டைத் தவிர்க்கிறதுனு நம்மகிட்ட ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கு. இது சாப்பாட்டைத் தவிர்க்கறது இல்ல. சாப்பாட்டில் சிலவற்றைத் தவிர்க்கிறது. கறி, மீன், முட்டை, மட்டுமில்லாம பாலும் பால் சார்ந்த உணவுப் பொருள்களும், தேனும்கூட சாப்பிடாம இருக்கறதுக்குப் பேர்தான் வீகன் டயட். அதாவது காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகை��ள், எண்ணெய்கள் போன்ற தாவர உணவுகளை அடிப்படையாகக்கொண்ட உணவுமுறை. நம் நாட்டைப் பொறுத்தவரை சமணர்களும் வள்ளலாரும் இந்த உணவுமுறையைப் பின்பற்றியவர்கள்” என்று கூறும் இவர், “அசைவ உணவுகள்ல இருக்கிற புரதம், கொழுப்பு அமிலங்கள், கொலஸ்ட்ரால் இதெல்லாம் நச்சுப் பொருட்களா செயல்பட்டு நிறைய வியாதிகளை ஏற்படுத்தும்னு மருத்துவ உலகம் சொல்லுது. அதுக்கெல்லாம் தீர்வுதான் இந்த வீகன் டயட்” என்று சொல்கிறார்.\nமேலும் “உலகம் முழுக்க இருக்கும் சிறந்த 100 மருத்துவர்கள் ரீதிங்க் ஃபுட் (RETHINK FOOD) புத்தகத்துல வீகன் டயட் மூலமா பல்வேறு வியாதிகளைக் குணமாக்க முடியும்னு ஆதாரத்தோட விளக்கியிருக்காங்க” என்று தெரிவிக்கிறார்.\n“எந்த வயதில் வேணும்னாலும் இதைக் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். இந்த டயட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது வியாதிகள் இருந்தா அவங்க சர்க்கரை, மைதா, ஃபாஸ்ட் ஃபுட், எண்ணெய் பதார்த்தத்தைத் தவிர்க்கணும்.”\nஅசைவ உணவு சரி, பால்கூட ஏன்\n“ஆரோக்கியத்தைக் கெடுக்கிற உணவுகளில் பாலுக்கும் இடமுண்டு. இதைப் பலராலும் ஜீரணிக்க முடியாது. உலகில் வாழும் மக்களில் பலருக்குப் பாலை ஜீரணிக்கும் என்சைம்களே கிடையாது. பாலில் CASEIN புரதம் சில வகைப் புற்றுநோய்கள் உட்பட வேறு சில நோய்களையும் உருவாக்க வாய்ப்பிருக்கு. இப்போதெல்லாம் மாட்டுக்கு ஊசி போட்டுதான் பால் கறக்கறாங்க. ஊசி போடுவதால் பாலில் இயற்கையாக இருக்கிற கேஸின் மட்டும் இல்லாம ஆன்டிபயாடிக் மருந்துகள், ஹார்மோன்கள், யூரியா இதெல்லாம் கலந்திருக்கும். இது இன்னும் கெடுதல். ஸ்வீடன் நாட்டுல வெளியிட்ட ஆய்வறிக்கையில் பால் குடிப்பதால் எலுப்புத் தேய்மானம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்னு சொல்லியிருக்காங்க” என்று அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்கிறார்.\n“அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மற்றும் பல ஹாலிவுட் ஸ்டார்ஸ் வீகன் டயட் பிரியர்கள்தான். இப்போது இந்தியாவிலும் பல பிரபலங்கள் இதைப் பின்பற்றத் தொடங்கியிருக்காங்க. டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு சென்னை போன்ற நகரங்களில் வீகன் ஹோட்டலும் உருவாகிட்டு வருது” என்று கூறுகிறார்.\nஇதெல்லாம் சரி, வீகன் டயட்ல மைனஸ் ஏதாவது இருக்கா\n“கண்டிப்பா கிடையாது. நமக்கு விருப்பமானால் ஆம்லெட் முதல் ஐஸ்க்ரீம�� வரை, பிரியாணி முதல் பாயசம் வரை எல்லா உணவுகளையும் தாவரப் பொருள்களை வைத்தே சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் செய்து சாப்பிடலாம். ஆனால், இது பச்சைக் காய்கறிகளை சிரமப்பட்டு சாப்பிடுவது போலிருக்கு. இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வாய்ப்பிருக்குனு நிறைய பேருக்குத் தோணலாம். இது முற்றிலும் தவறு. வீகன் டயட் என்பது சத்தான உணவுமுறை. மற்ற விலங்கின் ஹார்மோன் வேறு. நம் ஹார்மோன் வேறு. அவை நம்முடன் ஒத்துப்போக வாய்ப்பு மிக மிகக் குறைவு. அவற்றைத் தவிர்க்கலாமே. அவற்றைத் தவிர்ப்பதில் தவறில்லையே. நான் சமீபத்தில் படித்த வாசகம் ஒன்று. பால் சிறந்ததுதான், ஆனால் அதன் குட்டிக்கு. நமக்குச் சிறந்தது தாய்ப்பால். மாட்டுப்பால் அல்ல” என்று கூறி சிரிக்கும் இவர், வீகன் உணவுமுறையைப் பற்றி பலரிடமும் பகிர்ந்துவருகிறார்.\n“நான் சிலரிடம் வீகன் டயட் பற்றிக் கூறினேன். இதன் விளைவு என்னன்னு கேட்டாங்க. இதைப் பின்பற்றினால் பல வருடம் ஆரோக்கியமாக வாழலாம்னு கூறினேன். இல்லைனான்னு கேட்டாங்க. கஷ்டப்பட்டுதான் வாழணும்னு சொன்னேன். பரவாயில்ல. 60 இருந்தா போதும்னு சொன்னாங்க. ஆனா அவங்க புரிஞ்சிகிட்டது தவறு. இதைப் பின்பற்றினா வாழும் காலம் வரை நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். இல்லைனா இருக்கும் காலம் வரை கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, நோய் நொடியுடன் வலி தாங்கி வாழ வேண்டியிருக்கும். இன்றைக்கு 30 தாண்டின உடனே பெண்களுக்கு எலும்புத் தேய்மானம், கால்சியம் குறைபாடு, மூட்டுவலி இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகிடுச்சி” என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=8b0adbfc2afebf54696442b814454c9a", "date_download": "2018-10-17T02:07:35Z", "digest": "sha1:3ALOHOTQZEKKQLVTJRUWXOOG64USZALN", "length": 30864, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்�� விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பி���ந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்க��ம் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2012/02/blog-post_6467.html", "date_download": "2018-10-17T01:03:33Z", "digest": "sha1:QUDMNEII2AJJ3K6DYSU7NXEHU7ERVXU6", "length": 10869, "nlines": 128, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nநீங்கள் இங்கே »» Home » mobile » மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.\nஇந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை. மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த\nமொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்\nஇதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம். இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும். பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nதினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செ...\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nஉங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி...\nதங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை ம...\nஇலவசமாக faststone-capture-7.0 ஐ பயன்படுத்துவது எப்...\nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/31051-lic-s-surplus-payout-to-government.html", "date_download": "2018-10-17T01:57:16Z", "digest": "sha1:K6XGR437TRNL34LUQJ6RV2AYKMVOUYRN", "length": 7975, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உபரி நிதி ரூ.2,206 கோடியை மத்திய அரசுக்கு வழங்கிய எல்ஐசி | LIC's surplus payout to government", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும��, டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஉபரி நிதி ரூ.2,206 கோடியை மத்திய அரசுக்கு வழங்கிய எல்ஐசி\nஎல்ஐசி தனது உபரி நிதியான 2 ஆயிரத்து 206 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளித்திருக்கிறது.\nஇதுதொடர்பாக எல்ஐசி வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டைவிட இது 16 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த 2016-17ஆம் நிதியாண்டுக்கான உபரி நிதியின் காசோலையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் எல்ஐசியின் தலைவர் சர்மா வழங்கினார். எல்ஐசி நிறுவனம் தனது மொத்த உபரி நிதியில் 95 சதவிகிதத்தை பாலிசிதாரர்களுக்கு போனசாகவும், 5 சதவிகிதத்தை மத்திய அரசுக்கும் அளிப்பது வழக்கம்.\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை\nதமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nநாளை முதல் தங்கப் பத்திர விற்பனை... அது என்ன தங்கப் பத்திரம்\n2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nகூலி தொழிலாளி மீது தாக்குதல் : உண்மையை மறைக்க பணம்கொடுத்த காவல்துறை\nமணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்\nமணமான பெண்ணை காதலனுடன் அனுப்பிய உதவி ஆய்வாளர்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவ��ட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை\nதமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-oviya-arav-13-03-1841270.htm", "date_download": "2018-10-17T01:27:58Z", "digest": "sha1:5U2YEC7MMQMY5YCKGBYIFNK7VSASDROE", "length": 7296, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஓவியாவின் உண்மை முகம் இது தான், ஆரவ் வெளியிட்ட தகவல் - அதிர்ச்சியான ஓவியா ஆர்மி.! - Oviyaaravoviya Army - ஓவியா | Tamilstar.com |", "raw_content": "\nஓவியாவின் உண்மை முகம் இது தான், ஆரவ் வெளியிட்ட தகவல் - அதிர்ச்சியான ஓவியா ஆர்மி.\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி இருந்தது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே மக்களிடத்தில் பிரபலமானார்கள்.\nகுறிப்பாக ஓவியா மக்களின் மனதை கொள்ளையடித்து சென்றார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஆரவ் மீது காதல் வயப்பட்டு பின்னர் ஆரவ் காதலை நிராகரித்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஆரவ் ஓவியாவை பற்றி பேசியுள்ளார். அதாவது ஓவியா எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதால் அனைவருக்கும் அவரை பிடித்திருக்கிறது, எனக்கும் அதனால் தான் பிடிக்கும்.\nஆரவ் இவ்வாறு சொன்னது ஓவியாவிற்கும் ஓவியா ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n▪ அப்பாடா அது நடக்கல - குஷியான ஓவியா ஆர்மி.\n▪ மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு\n▪ என்ன அப்படி செய்ய சொல்ல நீங்க யாருடா ஓவியா ஆர்மியை வறுத்தெடுத்த காயத்ரி.\n▪ தல தீபாவளி தெரிஞ்சிருக்கும் இந்த ஓவியா தீபாவளி தெரியுமா\n▪ பிக் பாஸ் ஆரவிற்கு உண்மையில் கிடைத்த பரிசு தொகை இது தான் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\n▪ ஓவியாவை ஏமாற்றிய இயக்குனர்கள் - உச்சகட்ட கோபத்தில் ஓவியா ஆர்மி.\n▪ ஓவியா ஆர்மியை வெறுக்க வைத்த ஓவியாவின் அந்த படம் - காரணம் இது தான்.\n▪ OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.\n எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.\n▪ சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections", "date_download": "2018-10-17T01:15:36Z", "digest": "sha1:OXRU6FQTPTWWJQSBD56ZLNVNVZR4UNBG", "length": 4849, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nசிங்கப்பூரில் களைகட்டியுள்ள தீபாவளி கொண்டாட்டங்கள்...\n“மங்கள முது, மால, வலலு” நிகழ்வு: இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல பொலிவூட் பாடகர்\nஇலங்கையில் இடம்பெற்ற காந்தியின் 150 ஆவது ஜனன தின ஞாபகார்த்த நிகழ்வுகள்..\nஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்­பு­ணர்வும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் 20 ஆவது வருட பூர்த்­தி\nஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர்\n“நிரந்தர சமாதானத்தை நோக்கிய உலகம்” -தென்கொரிய உலக சமாதான நிகழ்வு\n\"தமிழமுதம்\" மாபெரும் தமிழ் விழா யாழில்...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்கு தமிழ் பிரகடனத் தூபி திறப்பு விழா\nஇந்திய உதவியில் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 50.000 புத்தகங்கள் நன்கொடை\nஇந்திய பேச்சாளர் பரமன் பச்சைமுத்துவின் 'உறவுகளின் உன்னதம்\" சிறப்பு சொற்பொழிவு\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:23:26Z", "digest": "sha1:WC3REOVCLXLY4NN3FLYKN5HBOJMVHQFZ", "length": 12607, "nlines": 94, "source_domain": "rammalar.wordpress.com", "title": "புகைப்படம் | Rammalar's Weblog", "raw_content": "\nசெப்ரெம்பர் 12, 2018 இல் 4:20 பிப\t(புகைப்படம்)\nஓகஸ்ட் 31, 2018 இல் 7:05 முப\t(புகைப்படம்)\nஓகஸ்ட் 12, 2018 இல் 11:27 பிப\t(புகைப்படம்)\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nஜூலை 21, 2018 இல் 10:45 முப\t(புகைப்படம்)\nவானுயர்ந்த சோலையிலே – புகைப்படங்கள்\nஜூலை 20, 2018 இல் 12:53 பிப\t(புகைப்படம்)\nஏப்ரல் 13, 2018 இல் 7:50 முப\t(புகைப்படம்)\nகூடு அமைப்பதற்காக பான்டா கரடியின் ரோமத்தை சேகரிக்கும் காகம் இடம்: பீஜிங் மிருககாட்சி சாலை, சீனா\nஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் கொஞ்சு மொழி பேசும் பிளமிங்கோ பறவைகள்.\nஜெய்ப்பூரில், டில்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்.\nஆஸ்திரேலியாவின் காமன்வெல்த விளையாட்டு போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மலேசிய வீராங்கனை இஜ்ஜா அம்சான்\nநவம்பர் 3, 2017 இல் 4:55 பிப\t(புகைப்படம்)\nமே 14, 2017 இல் 9:58 முப\t(புகைப்படம்)\nபழநி கிரிவீதியில் பூத்துள்ள நாகலிங்க பூக்கள்.\nமே 14, 2017 இல் 9:22 முப\t(புகைப்படம்)\nகொஞ்ச நேரம் பொறுத்தாதான் என்ன ஏன் அவசரம்,\nஎன்ன அவசரம் நாங்களும் ரோட்டை கடந்து செல்வோமே\nஎன்கின்றனவோ இந்த வாத்துக் கூட்டம்.\nஇடம்:வைகை அருள்தாஸ்புரம் அருகே . படம் : ஆர்.ஆனந்த்.\nஏப்ரல் 21, 2017 இல் 8:14 முப\t(புகைப்படம்)\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு வி��ையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/chinese-space-station-comes-down-in-south-pacific-ocean", "date_download": "2018-10-17T01:21:52Z", "digest": "sha1:QUYHFY3BFDENTHHRMWKULMTZHJCDU2EW", "length": 7159, "nlines": 61, "source_domain": "tamil.stage3.in", "title": "பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீனாவின் டியான்காங் விண்வெளி நிலையம்", "raw_content": "\nபசிபிக் பெருங்கடலில் விழுந்த சீனாவின் டியான்காங் விண்வெளி நிலையம்\nதெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்.\nசீனாவின் டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையம் செயலற்று போய்விட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி தெரிவித்தது. அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றி வந்துகொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கியது. விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் இன்று பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் யூகித்தனர். மார்ச் 30-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலை���ம் பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறியிருந்தது.\nஇந்நிலையில் பூமியின் வளிமண்டல பகுதிக்குள் இன்று நுழைந்த விண்வெளி நிலையம், அதிவேகமாக பூமியை நோக்கி பாய்ந்து வந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டது. விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் பகுதியில் விழுந்ததாக சீனாவின் விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 10.15 மணியளவில் ஒரு பேருந்து அளவிலான பாகம் பூமியில் விழுந்திருப்பதாக சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nஅவை பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் என்ஜின் போன்ற கனமான பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தகிட்டி தீவின் வடமேற்கில் விழுந்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பூமியில் விழுந்த பாகங்களை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்ட நிலையில், தெற்கு பசிபிக்கில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதால் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.\nபசிபிக் பெருங்கடலில் விழுந்த சீனாவின் டியான்காங் விண்வெளி நிலையம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nமெட்ரோ இயக்குனரின் ஆக்சிஜன் பர்ஸ்ட் லுக்\nசதுரங்க வேட்டை ரீமேக்கில் 'சத்யா' தெலுங்கு ஹீரோ\nஅடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கும் சூர்யா 36 ஷூட்டிங்\nஉலகின் பணக்கார நபர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3322", "date_download": "2018-10-17T00:37:20Z", "digest": "sha1:N6P5XVK3CAW7FX7XHV527RGIWOG25TQI", "length": 5413, "nlines": 196, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் ச��றிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Yesu-Enakku-Jeevan-Thandharae/73/English", "date_download": "2018-10-17T01:49:17Z", "digest": "sha1:ZQV6OXKEG3FQUWMALZHT3FYVQ35OGFN5", "length": 2350, "nlines": 41, "source_domain": "kirubai.org", "title": "இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே|Yesu Enakku Jeevan Thandharae- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇயேசு எனக்கு ஜீவன் தந்தாரே\nஇயேசு எனக்கு ஜீவன் தந்தாரே\nதுதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி\nஅல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 4\n1. சமாதானம் தந்தார் இயேசு (2).. அல்லேலூயா - 4\n2. பதுவாழ்வு தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)\n3. விடுதலை தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)\n4. வல்லமை தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)\n5. அபிஷேகம் தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/34", "date_download": "2018-10-17T00:54:33Z", "digest": "sha1:STCKBNPALULTG2XCQHNE3PWWPNDJO3FI", "length": 8484, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிழக்குக் கடற்கரை சாலைக்கு ஜெயலலிதா பெயர்!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nகிழக்குக் கடற்கரை சாலைக்கு ஜெயலலிதா பெயர்\nதமிழகச் சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘கிழக்குக் கடற்கரை சாலைக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்ட வேண்டும்’ என்றும், ‘ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’ என்றும் நேற்று (பிப்ரவரி 12) நடந்த அதிமுக மீனவர் அணி கூட்டத்தில் அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\nஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து அதிமுக மீனவர் அணியின் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று பகல் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்தது.\nமீனவர் அணி மாநிலச் செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலக்கிய அணிச் செயலாளர் வளர்மதி, சிறுபான்மை அணி தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.\nஇந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,\n“சென்னை திருவான்மியூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கிழக்குக் கடற்கரை சாலை 782 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையாகும். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மாநில அரசின் கட்டுப்பாட்டிலும், கானாத்தூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சாலை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. மறைந்த அம்மா அவர்களைச் சிறப்பித்திடும் வகையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைக்கு அம்மா பெயரை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைக்கும் அம்மா பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் மீனவர் பிரிவு கேட்டுக் கொள்கிறது” என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதேபோல, “ஜெயலலிதா கல்வியில் சிறந்தவர். இந்திய மொழிகள் மட்டுமல்ல, உலகளாவிய ஆங்கில மொழி இலக்கியத்தையும் அறிந்தவர். சரித்திரம், கலை, ஆன்மிகம் என்று பல துறைகளிலும் பன்முக ஆற்றல் பெற்றவர். இத்தகைய சிறப்புகளுக்கு உரிய அவர் பெயரில், அம்மா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். எனவே அம்மா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சர்ச்சைகள் கிளப்பிவருவது பற்றி அதிமுக மீனவர் அணிச் செயலாளர் நீலாங்கரை முனுசாமியிடம் பேசினோம்.\n“எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலையில்லை. அம்மா இருக்கும்போதும் அவரை எதிர்த்து அரசியல் செய்தார்கள். அம்மா இறந்த பின்னும் அவரை எதிர்த்தே அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதன்மூலம் அம்மா என்றைக்கும் நிலைத்திருப்பார் என்பது உறுதியாகிறது.\nகிழக்குக் கடற்கரை சாலைக்கு அம்மா பெயரைச் சூட்ட வேண்டும் என்று நான் நிலை குழுத் தலைவராக இருந்தபோது சென்னை மாநகராட்சியிலேயே வலியுறுத்தினேன். அம்மா இருந்தபோதே தொடர்ந்து இதுகுறித்து தீர்மானம் இயற்றினோம். பழைய மகாபலிபுரம் எனப்படும் ஓ.எம்.ஆர். சாலைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கிழ���்குக் கடற்கரை சாலை - ஓ.எம்.ஆர். சாலை இணைப்புச் சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எங்கள் தலைவியின் பெயரை கிழக்குக் கடற்கரை சாலைக்குச் சூட்ட வேண்டும் என்று கோருகிறோம். முதல்வரிடத்திலும் துணைமுதல்வரிடத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம். மீனவர்கள் நிறைந்துள்ள கிழக்குக் கடற்கரை சாலைக்கு அம்மாவின் பெயர் வைப்பதே பொருத்தமானது” என்றார் மீனவர் அணி மாநிலச் செயலாளர் நீலாங்கரை முனுசாமி.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oosi.blogspot.com/2006/05/blog-post_114661204045165101.html", "date_download": "2018-10-17T01:06:56Z", "digest": "sha1:BBRREBEOW76OTD4D7IYJ5LJM7PXG7LDC", "length": 2114, "nlines": 30, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: மீண்டும் தி.மு.க. வில் சரத்? About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nமீண்டும் தி.மு.க. வில் சரத்\nவெகு சமீபத்தில் தி.மு.க. விலிருந்து அ.தி.மு.க. தாவிய சரத் குமார் மீண்டும் தி.மு.க. வில் சேர்ந்து விட்டார் என்று தோன்றும் படி ஒரு புகை படத்தை நண்பர் ஒருவரிடம் இருந்து கிடைத்தது.\nவிசாரித்ததில் இது சரத் குமாரரின் வலைதளத்தில் இருந்து எடுத்ததாக கூறினார். அ.தி.மு.க. விற்கு தாவிய இருந்த வேகம் தன்னுடைய வலைதளத்தை பராமரிப்பதில் இல்லை போலும்.\nகபட கருணாநிதியின் கைது நாடகம்\nMGR அண்ணன் மகள் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=79539c2df0205a92a7cb64d4660c1c7b", "date_download": "2018-10-17T01:49:23Z", "digest": "sha1:OJUO2FIDYOMMOOQFEQWFWS4WX3NDXJOU", "length": 35076, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்��ளிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்த��்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் ���ொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:30:47Z", "digest": "sha1:KE3DDI5IS43LS6TRRSCUJZMXKLYGVGEC", "length": 5563, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "பாடிய பக்தி பாடல் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, — — அலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகுழந்���ையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A.-31-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-1039262.html", "date_download": "2018-10-17T00:40:54Z", "digest": "sha1:6RHGYC2QAJNO55NUB7JVWYLAHJHCNCWC", "length": 7643, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருமருகலில் டிச. 31-ல்உண்ணாவிரதம்: மார்க்சிஸ்ட்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதிருமருகலில் டிச. 31-ல்உண்ணாவிரதம்: மார்க்சிஸ்ட்\nBy நாகப்பட்டினம், | Published on : 29th December 2014 01:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n100 நாள் வேலைத்திட்டத்தை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வலியுறுத்தி, திருமருகலில் டிச. 31-ல் உண்ணாவிரதம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.\nநாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுப்பழக்கங்களுக்கு எதிராக நடைப்பயணப் பிரசாரம் டிச. 27 முதல் டிச. 30 வரை நடைபெறுகிறது. திருமருகல் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயணம் சனிக்கிழமை ப. கொந்தகையில் தொடங்கியது. பிரசாரம் திட்டச்சேரி, நடுக்கடை, புறாக்கிராமம், துண்டம்பாலூர், சீயாத்தமங்கை வழியாக திருமருகல் சென்றது.\nநிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம் நடைபயணத்தின்போது கூறியது:\nமத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்க முற்பட்டுள்ளது. இதனால் 5 கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும். இத்திட்டத்தை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வலியுறுத்தியும் நிறுத்தப்பட்டுள்ள மற்றும் விடுபட்டுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் டிச. 31-ல் (புதன்கிழமை) திருமருகல் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் நடைபெறும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா ப���ேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44734-ariyalur-girl-pawned-her-mother-hoose-for-neet-exam.html", "date_download": "2018-10-17T00:35:43Z", "digest": "sha1:QEDSJLTXEZVXQQZBRJGPW7A66EI6GS7U", "length": 9997, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கம்மலை அடகு வைத்து மகளை நீட் தேர்வுக்கு கேரளா அனுப்பும் தாய் | Ariyalur Girl Pawned her Mother Hoose for NEET Exam", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nகம்மலை அடகு வைத்து மகளை நீட் தேர்வுக்கு கேரளா அனுப்பும் தாய்\nஅரியலூரில் ஹேமா என்ற மாணவி தனது தாயின் கம்மலை அடகு வைத்து நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் செல்கிறார்.\nஅரியலூர் மாவட்‌டம்‌ தாவுத்தாய்குளத்தைச் சேர்ந்த ஹேமா என்ற மாணவி, தனது தாயின் கம்மலை அடகு வைத்து நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளம் செல்ல தயாராகி வருகிறார். தமிழ‌கத்திற்குள்ளேயே நீட் தேர்வு மையம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்த ஹேமாவிற்கு கிடைத்ததோ கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள தேர்வுமையம். கூலி வேலைக்கு செல்லும் தங்களால் எர்ணாகுளம் செல்லுவதற்கு தேவையான பணத்தை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாது என்றாலும், தனது மகளின் கனவு எப்படியாவது நிறைவேற வேண்டும் என்ற ஆசையில் தனது ஒரே சொத்தான தங்க கம்மலை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்துள்ளார் ஹேமாவின் தாய் கவிதா.\nபணத்தை ஏற்பாடு செய்தாலும், மொழி தெரியாத மாநிலத்தில் எவ்வாறு தன் ம‌கள் சென்று தேர்வெழுதி திரும்புவார் என்ற அச்சமும் அந்த தாய்க்கு ஏற்பட்டுள்ளது. தன்மகளை போன்ற எளியோர் பிள்ளைகளின் இக்காட்டான நிலையை கருத்தில் கொண்டாவது மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலேயே அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் ஏழை தாய் ‌கவிதா.\nஊழியரை அரிவாளால் தாக்கி டாஸ்மாக் கடையில் கொள்ளை\nதலித் வீடுகளில் சாப்பிட நான் ஒன்றும் கடவுள் ராமர் அல்ல: மத்திய அமைச்சர் உமா பாரதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை செல்ல 41 நாள் விரதம் தொடங்கிய டீச்சருக்கு கொலை மிரட்டல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு\nமுல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு\nகேரளாவில் மீண்டும் கனமழை : நிரம்பும் முல்லைப்பெரியாறு\nசுயநினைவுக்கு திரும்பினார் பாலபாஸ்கர் மனைவி\nசைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்\n“ஆர்எஸ்எஸ் குட்டையை குழப்பி மீன் பிடிக்கப்பார்க்கிறது” - பினராயி விஜயன்\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊழியரை அரிவாளால் தாக்கி டாஸ்மாக் கடையில் கொள்ளை\nதலித் வீடுகளில் சாப்பிட நான் ஒன்றும் கடவுள் ராமர் அல்ல: மத்திய அமைச்சர் உமா பாரதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44989-rajini-fan-s-foot-injury-in-train-travel.html", "date_download": "2018-10-17T01:56:20Z", "digest": "sha1:Z6VKIR7ASLIST5HXO6ESQ36WWW2JXMN2", "length": 9258, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி ரசிகரின் கால் துண்டான பரிதாபம் ! | Rajini fan's foot injury in Train Travel", "raw_content": "\nசெ��்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nரஜினி ரசிகரின் கால் துண்டான பரிதாபம் \nரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த ரஜினி ரசிகரின் கால்கள் துண்டானது.\nமதுரை அடுத்து விளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார். நேற்று இவர் தன் நண்பர்களுடன் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்பு இன்று அதிகாலை சென்னை எழும்பூரிலிருந்து, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு புறப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும்போது ரயிலில், படிக்கட்டில் அமர்ந்திருந்த காசி விஸ்வநாதன் இரண்டு கால்களும் ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையில் சிக்கியது. இதில் அவரது இரண்டு கால்களும் துண்டானது உடனடியாக அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு சென்னை கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநமாஸ் செய்யாத சிறுமி அடித்துக்கொலை: உறவினர்கள் கொடூரம்\nநடிகர் விஜய்யுடன் கேரள பெண் போட்டோ: நக்கல் அடித்தவர்களுக்கு பதிலடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுட��\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\n: தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nதமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு - 1178 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநமாஸ் செய்யாத சிறுமி அடித்துக்கொலை: உறவினர்கள் கொடூரம்\nநடிகர் விஜய்யுடன் கேரள பெண் போட்டோ: நக்கல் அடித்தவர்களுக்கு பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/katturaigal/111/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2018-10-17T01:03:45Z", "digest": "sha1:WYOYBUSUK6ZSZQVH6LAGIDNFWAZ5COY4", "length": 4315, "nlines": 94, "source_domain": "www.saalaram.com", "title": "challaram| சாளரம் | saalram | saalaram | salaram| chalaram | tamil entertainment news", "raw_content": "\nபெண் பிள்ளைகளின் மார்பில் சூடு போடும் தாய்மார்கள்\nமார்பக சூடு (breast ironing) என்று அழைக்கப்படும் உடல் உருசிதைவு (body mutilation) வன்கொடுமை ஆப்ரிக்க கண்டம் கேமரூன் நாட்டில் பரவலாக நடந்து வருகிறது. இங்கு வசிக்கும் நான்கில் ஒரு பெண்ணுக்கு இக்கொடுமை நடக�....\nகாந்திஜி - கோட்சே - பாக்கிஸ்தானின் முதலாவது பலிகடா காந்தி\nமுஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மன....\nகற்பை இழக்கும் பெண்கள் ஜாதகம் பொருத்தம்\nஜோதிடம் பார்க்க வருபவர்கள் திருமண பொருத்தம் பார்ப்பதாக இருந்தால்,பொருத்தம் பார்த்துவிட்டு கேட்கு��் கேள்வி;பொண்ணுக்கு மாங்கல்யம் பலம் இருக்கா..பொண்ணு ஒழுக்கம் எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/course/jb501-building-advanced-red-hat-enterprise-applications/", "date_download": "2018-10-17T01:24:26Z", "digest": "sha1:BC2RNAFNHJO7QPOPQXJSEBZ2LL6BPT2Y", "length": 36606, "nlines": 512, "source_domain": "itstechschool.com", "title": "JB501 - குர்கான் உள்ள மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகள் பயிற்சி", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெ��்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nJB501 - மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகளை கட்டமைத்தல்\nதயவு செய்து வெறுமனே / புக்கிங் எந்த படிப்புகள் வாங்கும் முன் ஒரு கணக்கை உருவாக்க.\nஇலவசமாக ஒரு கணக்கை உருவாக்கு\nஅறிவிப்பு: ஜாவா இந்த உள்ளடக்கத்தை தேவைப்படுகிறது.\nமேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகளை உருவாக்குதல் (JB501) பயிற்சி கோர்ஸ் & சான்றளிப்பு\nமேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகளை உருவாக்குதல் (JB501) பாடநெறி\nநிச்சயமாக ஒரு வழக்கு ஆய்வு அடிப்படையில். Red Hat JBoss Data Grid, Red Hat JBoss Enterprise Application Platform, Red Hat JBoss BPM Suite, Red Hat JBoss ஃபூஸ், மற்றும் Red Hat JBoss A-MQ போன்ற பல Red Hat மிடில்வேர் பொருட்கள் பயன்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர் ஜாவாவைப் பயன்படுத்துவார்™ EE 6, ஜாவா பெர்சிஸ்டன்ஸ் ஏபிஐ (JPA), வணிக செயல்முறைகள், வணிக விதிகள், ஒட்டக பாதை, கேச்சிங் மற்றும் ஒருங்கிணைப்புகளில் வரிசைப்படுத்தல். வழியின் ஒவ்வொரு படியிலும், மாணவர்கள் வடிவமைப்பிற்கான கட்டடக்கலை விவாதங்களில் கலந்துகொள்கிறார்கள், அவர்கள் ஒரு இறுதி தீர்வை நோக்கி வேலை செய்கிறார்கள். மாணவர்கள் முன்னுரிமை மற்றும் அடிப்படை திறன்களைப் பயன்படுத்தும் தயாரிப்புகளில் எதிர்பார்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதரவு கட்டம் தொலைநிலை கேள்வி\nJAX-RS மற்றும் JAX-WS இணைய சேவைகள்\nJUnit, Arquillian, மற்றும் செலினியம் ஆகியவற்றுடன் தானியங்கி சோதனை\nஇந்த கோரிக்கை நிறுவன Java டெவலப்பர்களுக்கானது.\nJB501 சான்றிதழின் முன் தகுதிகள்\nஇந்த பாடத்திட்டத்தில் சான்றிதழ் பெறுதல், பின்வரும் பாடநெறிகளை நிறைவு செய்தல் அல்லது பட்டியலிடப்பட்டுள்ள சமமான அனுபவம் ஆகியவை தேவைப்படுகின்றன:\nRed Hat சான்றளித்த JBOS டெவலப்பர் (RHCJD), JBoss நிறுவன பயன்பாட்டு அபிவிருத்தி (JB225) அல்லது ஜாவா EE 6 விவரக்குறிப்புகள், கட்டமைப்புகள் மற்றும் API களைப் பயன்படுத்தி அனுபவம் எழுதுதல் நிறுவன பயன்பாடுகளை முடித்தல்.\nJBoss அபிவிருத்தி: Hibernate உடன் JB297, அல்லது JPA மற்றும் ரெட் ஹேட் JBoss Hibernate உடன் Java அனுபவங்களை எழுதுதல் அனுபவம் ஆகியவற்றுடன் முரண்பாடான சான்றிதழ் சான்றிதழ்.\nஒட்டக அபிவிருத்தியில் நிபுணத்துவ சான்றிதழ், ஒட்டக அபிவிருத்தி நிறைவு Red Hat JBoss ஃப்யூஸ் (JB421), அல்லது Java இல் காமெல் பாதைகளை எழுதி அனுபவம்.\nநிறைவு Red Hat JBoss A-MQ மேம்பாடு மற்றும் JMS எக்ஸ்ஐபி (JMS API) பயன்படுத்தக்கூடிய அனுபவம் எழுதுதல் பயன்பாடுகள்.\nநிறைவு Red Hat JBoss தரவு கட்ட வளர்ச்சி (JB453), அல்லது கேச்சிங் கட்டமைப்புகள் மற்றும் மிடில்வேர் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அனுபவங்களை எழுதுதல்.\nவர்த்தக செயல்முறை வடிவமைப்பில் நிபுணத்துவத்தின் சான்றிதழ், உடன் பணிச்சூழலுக்கான விண்ணப்பங்களை நிறைவு செய்தல் Red Hat JBoss BPM சூட் (JB427), அல்லது BPMN2 ஐ பயன்படுத்தி வணிக செயல்முறைகளை வடிவமைத்தல் அனுபவம்.\nவணிக விதிகள் நிபுணத்துவம் சான்றிதழ், Red Hat JBoss BRMS (JB465) அல்லது வணிக விதிகள் மொழியில் தொழில் விதிகளை எழுதுதல் முடிந்ததும், முன்னுரிமை Drools.\nபாடநூல் வெளிச்சம் 4 நாட்கள்\nகட்டடக்கலை கட்டமைப்பு மற்றும் தேவைகள் விவரிக்கவும்.\nகூறுகள் மற்றும் அவர்களது ஒருங்கிணைப்பு விவரிக்கவும்.\nகோட் மற்றும் பயன்பாடு பகுதியை சோதிக்க:\nவாடிக்கையாளருக்கு விமான நிலையத்தை வழங்குகிறது.\nநிர்வாகிகளுக்கான விமான கட்டுப்பாட்டு அறிக்கையை உருவாக்குகிறது.\nஒரு விமானத்தில் ஒரு பைலட்டை ஒதுக்குகிறது.\nஒரு விமானத்திற்கு புறப்படும் வாயை ஒதுக்குகிறது.\nஒரு விமானம் பாதுகாப்பு சோதனை செயல்திறனை பதிவு செய்கிறது.\nஎரிபொருள் கணக்கிடப்படுகிறது மற்றும் ஒழுங்கு வைக்கிறது.\nஎங்களுக்கு எழுதவும் info@itstechschool.com & எங்களை தொடர்பு கொள்க + விலை விலை & சான்றிதழ் செலவு, அட்டவணை & இடம்\nஎங்களை ஒரு கேள்வியை விடு\nமேலும் தகவலுக்கு தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nநன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பயிற்சி பெற்ற பயிற்சி.\nமிகவும் நல்ல பயிற்சி மற்றும் அறிவு பயிற்சி.\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/4317-kalamellam-kannadasan-22.html", "date_download": "2018-10-17T01:33:04Z", "digest": "sha1:IRAWBKLDVI5BWTVSDQJ2I227FEWHJVM6", "length": 16337, "nlines": 145, "source_domain": "www.kamadenu.in", "title": "காலமெல்லாம் கண்ணதாசன் - 22 ஆண்டவனின் தோட்டத்திலே ... | kalamellam kannadasan - 22", "raw_content": "\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 22 ஆண்டவனின் தோட்டத்திலே ...\nஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது\nஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது\nவேண்டு மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்\nஅந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டியடிப்பேன்\nகுழந்தையிலே சிரிச்சதுதான் இந்த சிரிப்பு\nஅதை குமரிப்பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு\nபொறந்ததுக்கு பரிசு இந்த சிரிப்பு அல்லவா\nஇது பொண்ணுக���காக இறைவன் தந்த சலுகையல்லவா\nலலலா லலலா லலலா லலலா\nபதமா இதமா சிரிச்சா சுகமா...\nகுளம் குளமா தவமிருந்து கொக்கு சிரிக்குது\nஅது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது\nகுளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது\nஅதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது.\nலலலா லலலா லலலா லலலா\nபதமா இதமா சிரிச்சா சுகமா...\nகே.பாலசந்தர் இயக்கத்தில் வி.குமார் இசையில் 1973-ஆம் ஆண்டு வெளிவந்து, தமிழகத்தில் பெரிய அனல் பறக்கும் விவாதத்தை உண்டாக்கிய படம் `அரங்கேற்றம்'.\nதிரைப்படம் வெளியானதும் ஒரு கூட்டம் வெகுவாகப் புகழ, ஒரு கூட்டம் கடுமையாக விமரிசனம் செய்தது. காரணம், வறுமையாலும் சூழலாலும் ஒரு (பிராமண குடும்ப) பெண் வழிதவறிச் செல்வதை மையப்படுத்திய கதை. வழி தவறும் பெண்ணாக பிரமிளாவும், அவருக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞராக சிவகுமாரும் நடித்திருப்பார்கள். களத்தூர் கண்ணம்மாவில் சிறுவனாகத் தோற்றம் காட்டிய கமலஹாசன், வாலிபனாக முதன்முதலில் திரையில் தோன்றிய படமும் இதுவே.\nபடம் குறித்த விவாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மக்களின் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். பேசாப் பொருளைப் பேசத் துணியும் கதைகளின் வரிசையில் அரங்கேற்றம் திரைப்படம் ஒரு `டிரெண்ட் செட்டர்' என்றால் மறுப்பாரில்லை.\n1972-இல் `வெள்ளிவிழா' திரைப்படத்தின் படப்பிடிப்பில், இயக்குநர் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மருத்துவமனை செல்லும் வழியில் பலவித சிந்தனைகளும் தோன்றின. இந்தத் திரையுலகில் நாம் சாதித்தது என்ன பயனுள்ள வகையில் எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் தோன்றியது என்கிறார் இயக்குநர் கே.பி. அதன் பிறகு அவரது மனதில் உருவான கதைதான் `அரங்கேற்றம்'.\nஇது பற்றி கே.பாலசந்தர் அளித்த பேட்டியில், ``திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும். ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இரு���்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது. எனவேதான், `அரங்கேற்ற'த்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.\nகற்பனையைவிட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் `அரங்கேற்ற'த்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை..'' என்றார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.\nஇப்படித் துணிச்சலான கருத்துகளை முன்வைத்த பாலசந்தரின் படங்களுக்குப் பெரிதும் துணை நின்றவை கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற `ஆண்டவனின் தோட்டத்திலே...' பாடலும் புகழ்பெற்ற ஒன்றே.\nமனித குலத்துக்கு இறைவன் அளித்த மிகப்பெரிய பரிசு சிரிப்பு. குழந்தையில் சிரிப்பும் குறும்பும் கும்மாளமுமாக இருக்கும் மனிதன் கொஞ்சம் கொஞ்மாய் குழந்தைமையைத் தொலைப்பதோடு சிரிப்பதையும் மறந்துவிடுகிறான். அதுவும் பெண் பிள்ளைகள் சிரித்துப் பேசுவதை குற்றமாகச் சாடும் நம் சமூகத்தை கேலி செய்வதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.\n`வேண்டு மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன், அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டியடிப்பேன்' என்கிற கதாநாயகியின் குரல்... அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தின் குரலாகவே ஒலித்தது. விதியை மட்டுமல்ல... எந்தப் பிணியையும் விரட்டியடிக்கும் ஆயுதம் புன்னகை ஒன்றே.\nபி.சுசீலா அவர்களின் குரலில் இருக்கும் எள்ளலும், வி.குமார் அவர்களின் இசையில் இருக்கும் துள்ளலும் கவியரசரின் வரிகளுக்குப் பெரிதும் உயிர்கொடுத்தன. ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் `லலலா லலலா லலலா லலலா... பதமா இதமா சிரிச்சா சுகமா...' என்ற சுசீலா அவர்களின் குரல் சுகம்.\nஒவ்வொரு குளமாகக் காத்திருக்கும் கொக்குகளைப் போலத்தான் சில மனிதர்களும். எங்கே மீன் கிடைக்கும், இரையாக்கலாம் என்று தவமாய் தவமிருப்பார்கள். அப்படி மாட்டப் போகும் மீன்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் மாட்டப்போகிறோம் என்று தெரியாமல் மீன்களும் சிரிப்பதுதான் வாழ்வின் முரண்.\nஇந்தப் பாடலை எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சியும், இளமையும் ததும்ப��� வழியும். எல்லாவற்றையும் ஒரு சிரிப்பால் கடந்துவிடமுடியும் என்பதை அழுத்தமாகச் சொன்ன கவியரசரின் அமர வரிகள்தான்... இந்த `ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது... ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது...'.\nஇருக்கும்வரை இருப்போம். அதுவரை இந்தச் சிரிப்பை விட்டுவிடாதிருப்போம்.\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 30 : நான் நிரந்தரமானவன் அழிவதில்லை\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 29 : நெஞ்சம் மறப்பதில்லை...\n காலமெல்லாம் கண்ணதாசன் - 28\nபாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம் - வைரமுத்து புகழாரம் ; அழகாக இயக்கிய அந்த என் மூன்று பாடல்கள்\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 27: என்னடா பொல்லாத வாழ்க்கை...\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 26 : பிறக்கும்போதும் அழுகின்றாய்...\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 22 ஆண்டவனின் தோட்டத்திலே ...\nஆடி கூழ் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3323", "date_download": "2018-10-17T00:36:54Z", "digest": "sha1:NNA5WQFCMBYUNUVGF6IVC3JGP7QVIJ2F", "length": 5086, "nlines": 192, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinambooks.in/peikkathaigalum-devathaikkathaigalum", "date_download": "2018-10-17T02:04:50Z", "digest": "sha1:J34K3W7T4HU6SCPDP7RKOQBWWXC6FBNC", "length": 5530, "nlines": 137, "source_domain": "puthinambooks.in", "title": "பேய்க்கதைகளும்-தேவதைக்கதைகளும்,peikkathaigalum-devathaikkathaigalum,ஜெயமோகன்,jeyamohan", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\nஉலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசம��னவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும்.\nவாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர்.\nஎப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் உளநுட்பங்களும் கவித்துவ ஆழங்களும் என் வாசகர்களால் பெரிதும் உணரப்பட்டும் உள்ளன.\nவாழ்க்கையைக் கற்பனை மூலம் அறிய முயல்பவர்கள் தினம் தினம் காணும் பேய்கள் பல. அவனுள் குடிகொண்டுள்ள பேய்களோ பற்பல. இத்தொகுப்பில், முற்றிலும் அப்படிப்பட்ட கதைகளால் ஆன ஓர் உலகை உருவாக்கியுள்ளேன். குற்றம், பாவ உணர்ச்சி, தனிமை ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகவே இக்கதைகளைக் காண்கிறேன். ஜெயமோகன்\nஈழ இலக்கியம்: ஒரு விமர்சனப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045698/gold-miner-classic_online-game.html", "date_download": "2018-10-17T00:50:33Z", "digest": "sha1:DV22LCOG7IV5BVNL4TRKTSI7GFMXG6UF", "length": 11678, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக்\nவிளையாட்டு விளையாட கோல்டன் மைனர்: கிளாசிக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கோல்டன் மைனர்: கிளாசிக்\nஒரு ச���ரங்கத்தில் ஜோசப் மலைகளில் வேலை செய்கிறார். இன்று பல்வேறு கனிம சுரங்கங்களுக்கு ஒரு புதிய சுரங்க இயந்திரம் அவர்களுக்கு வந்தது. நாங்கள் விளையாட்டு கோல்ட் மைனர் கிளாசிக் இந்த உங்களுக்கு உதவும். கவனமாக வைப்பு ஆய்வு மற்றும் நிலத்தடி கற்கள் கண்டுபிடிக்க. பின்னர் சிறப்புப் பிளிப்பரைக் குறைக்கவும், அது பொருளைப் பொருத்துகிறது. எனவே, நீங்கள் வளங்களை பிரித்தெடுக்கும். . விளையாட்டு விளையாட கோல்டன் மைனர்: கிளாசிக் ஆன்லைன்.\nவிளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக் சேர்க்கப்பட்டது: 18.05.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக் போன்ற விளையாட்டுகள்\nடிக் குவெஸ்ட் டீலக்ஸ்: பூமிக்கு அடியிலுள்ள\nஒ 'கானர் தான் நாணயம் குவெஸ்ட்\nதங்கம் வெட்டி எடுப்பவர் 2\nஅமேசிங் எஸ்கேப் தங்க சுரங்க\nஇளம் டைட்டன்ஸ்: தோண்டும் ரிக்\nகட்சி பெண்கள் மறைத்து எண்கள்\nசர்ப் வரை `கள் - வேறுபாடு காண்பதற்கு\nபோர் படை - வித்தியாசம் கண்டுபிடிக்க\nஓரியண்டல் இரகசிய மறை பொருள்\nநாம் சபீனா விஷயங்களை தேடும்\nபாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2\nவிளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கோல்டன் மைனர்: கிளாசிக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடிக் குவெஸ்ட் டீலக்ஸ்: பூமிக்கு அடியிலுள்ள\nஒ 'கானர் தான் நாணயம் குவெஸ்ட்\nதங்கம் வெட்டி எடுப்பவர் 2\nஅமேசிங் எஸ்கேப் தங்க சுரங்க\nஇளம் டைட்டன்ஸ்: தோண்டும் ரிக்\nகட்சி பெண்கள் மறைத்து எண்கள்\nசர்ப் வரை `கள் - வேறுபாடு காண்பதற்கு\nபோர் படை - வித்தியாசம் கண்டுபிடிக்க\nஓரியண்டல் இரகசிய மறை பொருள்\nநாம் சபீனா விஷயங்களை தேடும்\nபாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்���ள் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=180%3A2006&limitstart=40&limit=20", "date_download": "2018-10-17T01:55:00Z", "digest": "sha1:NO6XBZBPIJGFSRZM77TKR7NEPJTQEH7H", "length": 7191, "nlines": 114, "source_domain": "tamilcircle.net", "title": "2006", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n41\t உலகை முழுவீச்சில் சூறையாடவே மூலதனங்கள் தமக்கிடையில் ஒன்று சேருகின்றன பி.இரயாகரன்\t 2742\n42\t மனித வாழ்வைச் சூறையாடும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொழுப்பு பி.இரயாகரன்\t 3303\n43\t ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் என்பது எப்போதும் எஞ்சியுள்ள சுயபொருளாதாரத்தையும் சுயஉழைப்பையும் அழித்தலே. பி.இரயாகரன்\t 3821\n44\t கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட களவாடும் உலகமயம் பி.இரயாகரன்\t 3706\n45\t சுதந்திரம், ஜனநாயகம் பற்றிய பிரகடனங்களின் பின்னால் அரங்கேறுவது ஆபாசங்களே பி.இரயாகரன்\t 3750\n46\t தலைவிரித்தாடும் மிகப்பெரிய நிறுவனங்களின் அராஜகம் பி.இரயாகரன்\t 3313\n47\t வியாபாரச் சின்னம் உருவாக்கும் அடிமைப் பண்பாடு பி.இரயாகரன்\t 3286\n48\t பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் ஆதிக்கப் பண்பாடு பி.இரயாகரன்\t 3660\n49\t பணக்காரக் கும்பலின் வாழ்க்கை முறைமை சமூக விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டது. பி.இரயாகரன்\t 3631\n50\t பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்வதால் கொழுப்பேறும் அதிகாரவர்க்கம் பி.இரயாகரன்\t 3434\n51\t ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன பி.இரயாகரன்\t 3553\n52\t தனிப்பட்ட சொத்துக் குவிப்புகள் சீராகவும் பாய்ச்சலாகவும் அதிகரிக்கின்றது. பி.இரயாகரன்\t 3074\n53\t பணக்காரக் கும்பலுக்கு வழங்கும் சலுகைகளே உலகமயமாதலில் சட்டங்களாகின்றன பி.இரயாகரன்\t 3504\n54\t சமூக எதார்த்தம் உழைப்பவனுக்கு எதிராகவே பயணிக்கின்றது. பி.இரயாகரன்\t 3225\n55\t செல்வம் தனிப்பட்டவரிடத்தில் குவியும் போது ஏழைகள் பெருக்கெடுக்கின்றனர். பி.இரயாகரன்\t 3678\n56\t மனித உழைப்பை சூறையாடும் மனிதவிரோதக் கும்பல்கள் பி.இரயாகரன்\t 3431\n57\t உலகளாவிய மூலதனங்களையும், மனித உழைப்பையும் கைப்பற்றி ஒன்று குவிப்பதே உலகமயமாதலுக்கான அஸ்த்திவாரம் பி.இரயாகரன்\t 3427\n58\t அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்\n59\t ஓநாய் கூட்டத்துக்கு ஏற்ற கைக்கூலி பரிசுதான் ஒரு கோடி பெறுமதியிலான 'அகிம்சையும் - சகிப்பும்' பி.இரயாகரன்\t 2436\n60\t அரசியல் படுகொலைகளை சாதியமாக திரிக்கும் வலதுசாரிய மனுதர்மம் பி.இரயாகரன்\t 2942\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=9570", "date_download": "2018-10-17T01:54:09Z", "digest": "sha1:R7J47A67ZWWL43MSUQSHRD3JNWNFM6HF", "length": 20873, "nlines": 310, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nமேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்\nவேதியர்க் காய விருந்த ளிப்பப்\nபாற்பட்ட சிந்தைய ராய்ம கிழ்ந்து\nபரம்பொரு ளானார் தமைப் பரவும்\nசீர்ப்பட்ட எ ல்லை யினிது செல்லத்\nதிருத்தோணி மேவிய செல்வர் தாமே\nகார்ப்பட்ட வண்கைக் கவுணி யர்க்குக்\nகனவிடை முன்னின் றருள்செய் கின்றார்.\nஎன்றவர் விண்ணப்பஞ் செய்த போதில்\nஈறில் சிவஞானப் பிள்ளை யாரும்\nநன்றிது சாலவுந் தோணி மேவும்\nநாதர் கழலிணை நாம் இறைஞ்ச\nஇன்று கழித்து மிழலை மேவும்\nஇறைவர் அருள்பெற்றுப் போவ தென்றே\nஅன்று புகலி அரும றையோர்க்\nசண்பைத் திருமறை யோர்கள் எல்லாம்\nதம்பிரா னாரைப் பணிந்து போந்து\nநண்பிற் பெருகிய காதல் கூர்ந்து\nஞானசம் பந்தர் மடத்தில் எய்திப்\nபண்பிற் பெருகுங் கழும லத்தார்\nபிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே\nஎண்பெற்ற தோணி புரத்தில் எம்மோ\nடெழுந்தரு ளப்பெற வேண்டும் என்றார்.\nபெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு\nவெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன்\nவருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி\nகுருநீர் மதிபொதி யுஞ்சடை வானக்\nஎறும்பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப்\nவெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய\nஉறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர்\nபெறும்பத மேஅடி யார்பெய ராத\n72: எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,\nநின் குறையே அன்றி யார் குறை காண்\nமின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-\nதன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.\n என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே\n71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்\nபழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்\nகுழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--\nஇழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே\nஅபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை\n70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்\nகளிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,\nமண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்\nபெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.\n உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே\n69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா\nமனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா\nஇனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--\nகனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,\n மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.\n68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,\nஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்\nசேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே\nசாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.\n நீ நிலம���, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).\nஉள்ளன வேநிற்க இல்லன செய்யும்மை\nவெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன்\nபொள்ளனல் வேழத் துரியாய் புலன்நின்கட்\nமெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை\nபெற்றது கொண்டு பிழையே பெருக்கிச்\nவெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி\nமற்றடி யேன்றன்னைத் தாங்குநர் இல்லைஎன்\nஉற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/03/7.html", "date_download": "2018-10-17T01:52:03Z", "digest": "sha1:MHARK4BQBJ6SEHIOUBWCJHWKBO32KLRF", "length": 25324, "nlines": 144, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : 7ம் அறிவு - பழசு", "raw_content": "\n7ம் அறிவு - பழசு\nதீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில் டிக்கெட் விலை 200 ரூபாய். இதுக்கு சென்னையிலேயே படம் பார்த்திருக்கலாம். படத்துக்கு வருவோம்.\n5ம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மர் காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு செல்கிறார். அங்கு சென்று சீன மக்களை மிகப்பெரும் நோயிலிருந்து காப்பாற்றுகிறார். பிறகு அந்த மக்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கிறார். அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அங்கேயே சமாதியாகிறார்.\nதற்காலத்திற்கு கதை வருகிறது, சீனாவிலிருந்து ஒருவர் ஸ்ருதியை கொல்வதற்கு அந்த நாட்டு அரசாங்கத்தால் அனுப்பப்படுகிறார். இங்கு, சென்னையில் சர்க்கஸ் கலைஞரான சூர்யா ஸ்ருதியை காதலிக்கிறார். ஸ்ருதியோ சூர்யாவின் டி.என்.ஏ போதி தர்மருடையது என்பதால் ஆராய்ச்சிக்காக அவரை சுற்றி வருகிறார். சீனாவின் ஆபரேசன் ரெட் என்ற திட்டம் இந்தியாவில் துவங்கப்படுகிறது. அந்த திட்டம் முறியடிக்கப்பட்டதா வில்லனிடம் இருந்து ஸ்ருதியை சூர்யா காப்பாற்றினாரா வில்லனிடம் இருந்து ஸ்ருதியை சூர்யா காப்பாற்றினாரா போதிதர்மர் சூர்யாவுக்குள் வந்தாரா என்பதை திரையில் காண்க.\nஉண்மையில் தமிழர்கள் பார்க்க வேண்டிய படம். எங்களூர் பாஷையில் சொல்வதானால் முதல் பத்து நிமிஷத்துக்கே கொடுத்த காசு போய் விட்டது. சூர்யாவின் நடிப்பு பிரமாதம். ஸ்ருதிக்கும் கொஞ்சம் வெயிட்டான கேரக்டர். அந்த நோக்கு வர்மத்தின் மூலம் இந்தியர்களை சரமாரியாக சூர்யாவின் மீது ஏவும் காட்சியும் அதற்கான பின்னணி இசையும் பிரமாதம். ஈழப்போரினைப் பற்றிய விளக்கம் எனக்கு கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. ஆமாம் உண்மையில் வீரத்திற்கும் துரோகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஈழத்தில் நடந்தது துரோகம் என்பதற்கான விளக்கமும் சூப்பர்.\nஆனாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சராமரியாக வில்லன் போலீசாரை கொல்வதும் அதனை பல நாட்களுக்கு அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இடிக்கிறது.\nஇருந்தாலும் பிளாஷ்பேக் காட்சிக்காகவும் உழைப்புக்காகவும் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.\nசமீப காலமாக தமிழகத்தில் ஒரு டிரெண்ட் நடந்து வந்தது. அதாவது ஒரு படம் வெளியானால் அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கு வேண்டாத ஆட்கள் மூலம் தியேட்டரில் வாய்மொழிப் பிரச்சாரம் மூலம் படம் படுதோல்வி எனவும், பார்க்கவே முடியவில்லை என்றும் திரையரங்குகளில் பரப்புவது. இது மட்டுமில்லாமல் எஸ்.எம்.எஸ் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் படத்தை பற்றியும், அதில் நடித்த நடிகரைப் பற்றியும் கிண்டலாக செய்திகள் அனுப்புவது. இதன் மூலம் சுமாரான படங்கள் கூட மக்கள் மத்தியில் படம் போர் என பேச்சு அடிபடுவதால் பிளாப் ஆகின்றன. இத்தனை நாட்களாக நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு நடந்து கொண்டிருந்தது, எனக்கு தெரிந்து இந்த டிரெண்ட் விஜய் நடித்த ஆதி படம் மூலம் துவங்கியது என நினைக்கிறேன். அந்தப் படம் வெளியான சமயம் ஆதி படம் காலி, தியேட்டரில் இலவசமாக டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்புகின்றனர் எனவும் பல தரப்பட்ட எஸ்.எம்.எஸ் கள் மற்றும் பார்வேர்ட் ஈமெயில்கள் மூலமும் அனுப்பப்பட்டது.எப்பொழுதும் ஒரு படம் வெளியாகும் அன்றே பார்க்கும் நான், ஆதி படம் வெளியாகும் நாளுக்கு முதல் நாள் இது போன்ற ஒரு ஈ மெயில் பார்த்ததனால் அந்தப் படத்தை தியேட்டரில் நான் பார்க்கவில்லை. பிறகு ஏதோ ஒரு சானலில் தான் பார்த்தேன்.\nபிறகு பல படங்களுக்கு இது போல் நடந்தது. உதாரணத்திற்கு விஷாலின் சத்யம், விஜயின் பல பட���்கள், அஜித்தின் அசல் மற்றும் பல படங்கள். படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ இது போன்ற கீழ்த்தரமான மார்க்கெட்டிங்கினால் மொக்கைப் படங்களை விடுங்கள், சுமாரான படங்கள் கூட ஓடவில்லை. இது போன்ற விமர்சனங்களால் நாம் படம் பார்க்கும் கூட்டத்தில் பாதிப் பேரை வெளியேற்றி விடுகிறோம். அப்பொழுது எல்லாம் இவ்வளவு தூரம் நான் பதிவுலகில் இருந்தது கிடையாது. அதனால் அதன் விவரம் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இன்று கண்கூடாக ஒரு படத்திற்கு இது போன்று நடப்பதை பார்க்கிறேன். இத்தனைக்கும் நானும் மொக்கப்படம் என்றால் கமெண்ட் அடிப்பதும் உண்டு, ஆனால் படம் பார்த்து விட்டே அந்த காரியத்தை நான் செய்வேன்.\nஎனக்கு நன்றாக தெரிகிறது, பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சில பதிவர்கள் படம் பார்க்கவேயில்லை. ஏற்கனவே படம் பார்த்து விட்டு விமர்சனம் வந்துள்ள சில வலைப்பூக்களில் இருந்து விமர்சனங்களை படித்து விட்டு அப்படியே ஒரு பார்வேர்ட் பதிவு இட்டிருக்கிறார்கள். ஏனென்றால் 7ம் அறிவைப் பற்றி விமர்சனம் போட்டால் ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே. பல வலைப்பூக்களை எடுத்துப் பாருங்கள் ஒருவர் சுமார் என்பார், அடுத்தவர் ரொம்ப சுமார் என்பார். அதற்கடுத்தவர் போர் என்பார். அதற்கடுத்தவர் படு போர் என்பார். இது தான் 7ம் அறிவு படத்தின் விமர்சனத்தில் நடந்துள்ளது.\n7ம் அறிவு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். படம் நாம் எல்லாம் எதிர்ப்பார்த்த அளவு இல்லை. ஏ.ஆர்.முருகதாஸோ அல்லது சூர்யாவோ படம் வெளிவருவதற்கு முன் கூறியபடி இது ஒன்றும் பார்த்தே தீர வேண்டிய படமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அதே சமயம் பார்க்கக்கூடாத படமும் அல்ல. எதிர்ப்பார்ப்பின்றி போனால் சுமாராக இருக்கு என்று சொல்லுமளவுக்கு பார்க்கக்கூடிய படம் அவ்வளவே.\nஆனால் இந்தப்படத்திற்கும் உள்குத்து வேலைகள் படம் வெளியாவதற்கு முன்பே துவங்கி விட்டன. போதி தர்மர் தமிழரே இல்லை எனவும், அவர் ஒரு மந்திரவாதி எனவும். படம் படு மொக்கை எனவும் ஏகப்பட்ட ஈமெயில்கள் எனக்கு தீபாவளிக்கு முதல் நாளே வரத்துவங்கி விட்டது. இதை விட மோசம் படம் வெளியான அன்று 200 ரூபாய்க்கு விற்ற தியேட்டர்காரர்கள் மறுநாளே 50 ரூபாய்க்கு விற்றால் தான் திரையரங்கம் நிறையும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது தான். எங்கள் ஊரிலும் இது நடந்தது, அதனால் எனக்கு தெரிய வந்தது.\nநான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு என் கண் முன் நடக்கிறது. அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் அவ்வளவே.\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 6\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 5\nபரபரப்பான சென்னையில் பரபரப்பில்லாத வாழ்க்கை\nஸ்பானிய பெண்ணுடன் பதினைந்து நாட்கள் நான்...- பழசு ...\nநிஜ மம்பட்டியானின் கடைசி நாட்கள் - பழசு 2012\nப்ளாக் ஹாக் டவுன் (Black Hawk Down) - சினிமா விமர்...\nஇந்திரா காந்தியின் கடைசி நாட்கள் - பழசு 2012\nமசாஜ் சென்ட்டரில் ஏமாந்த அறிவாளி - பழசு 2012\nஜான் எப் கென்னடியின் கடைசி நாட்கள் - பழசு 2012\nமர்லின் மன்றோவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nஎன்டி ராமாராவ் கடைசி நாட்கள் - பழசு 2012\nவேட்டை - பழசு 2012\nநண்பன் சினிமா விமர்சனத்தில் நடந்த தில்லுமுல்லு - ப...\nநண்பன் சினிமா - பழசு 2012\nஜவஹர்லால் நேருவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nபி. யு. சின்னப்பாவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nபுத்தக கண்காட்சியில் பதிவர்களுடன் கலாட்டா சந்திப்ப...\nபுத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ...\nசத்யஜித்ரேயின் கடைசி நாள் - பழசு 2012\nமூதறிஞர் ராஜாஜியின் கடைசி நாள் - பழசு 2012\nமக்கள் நாயகன் ராமராஜன் - பழசு 2011\nவ.சோ.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பழசு 20...\nகிருபானந்த வாரியாரின் கடைசி நாள் - பழசு 2011\nஎன் எஸ் கிருஷ்ணனின் கடைசி நாள் - பழசு 2011\nபூலான் தேவி கடைசி நாள் - பழசு 2011\nராஜபாட்டை - பழசு 2011\nபல்பு வாங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் - முடிஞ்சா நீங்க...\nநட்பு பாராட்டிய சங்கவியும், ஈரோடு தமிழ் வலைப்பதிவ...\nமௌனகுரு / Mission Impossible 4 - இரண்டு பட விமர்சன...\nதந்தை பெரியாரின் கடைசி நாள் - பழசு 2011\nஅறிஞர் அண்ணாவின் கடைசி நாள் - பழசு 2011\nநேர்மையில்லாத மலையாளிகள் - பழசு 2011\nகடுப்பாகிப் போன பேருந்து பயணம் - பழசு 2011\nரயில் பயணங்களில் - பழசு 2011\nபோராளி - பழசு 2011\nநேதாஜியின் கடைசி நாட்கள் - பழசு 2011\nமயக்கம் என்ன - பழசு 2011\nமகாத்மா காந்தியின் கடைசி நாள்... - பழசு 2011\nகாலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள் - 2...\nசரக்கடித்த மச்சானுடன் நான் பட்ட பாடு - 2011 பழசு\n1911 - ஜாக்கிசான் 100வது படம் - விமர்சனம் - 2011 ப...\nகில்மா கதைகளை எழுதிய நான் - 2011 பழசு\nபெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள். . . - 2011 பழச...\nஎம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்... - 2011 பழசு\nதிரும்பவும் கலக்க வந்த சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா - 20...\nமரண பாதையாகும் சென்னை - தஞ்சை மாவட்டம் சாலை - 2011...\nசென்னைக்கு வருவதற்கு மக்கள் படும் பாடு - பழசு\n7ம் அறிவு - பழசு\nகேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் - பழசு\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 4\nகதம் கதம் - சினிமா விமர்சனம்\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 3\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 2\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் 04/03/2015\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு ��த்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newtech.news/tamil/slt-adsl-free/", "date_download": "2018-10-17T00:58:23Z", "digest": "sha1:2O7VJ2HY5EX7TVEKVWJ5HPQU4K7UCAMB", "length": 3162, "nlines": 45, "source_domain": "www.newtech.news", "title": "சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும் SLT- SLT உள்ளக அழைப்புக்கள் 01.01.2017 இலவசம் – New Technology News Reviews in Tamil and English", "raw_content": "\nசிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும் SLT- SLT உள்ளக அழைப்புக்கள் 01.01.2017 இலவசம்\nசிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும் ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்களுக்கான SLT- SLT உள்ளக அழைப்புக்கள் புது வருசப்பரிசாக 01.01.2017 அன்று மட்டு்ம் இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினத்திற்குரிய சேவைக்கடடணம் கட்டணப்பட்டியலில் சேராது என தெரிவிக்கப்படுகின்றது. . இந்த சலுகை ஒரு நாள் மட்டும்தான்.அன்றைய தினத்திற்கான அதிகூடிய Data பாவனை எல்லை 500GB எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களை அருகில் உள்ள ரெலிகொம் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்\nFacebook மார்க் உருவாக்கிய புதிய AI உதவியாளன் ஜார்விஸ்\nபிரபலமாகி வருகின்ற மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Offices)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/07/blog-post_72.html", "date_download": "2018-10-17T01:27:59Z", "digest": "sha1:XEMAI5CT4EOKL5PPBU43R736JQXYFEPT", "length": 33592, "nlines": 645, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ''சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்''", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n''சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்''\nஉணர்ச்சிக் கொப்பளிக்கும் இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்\nஎழுத்திலும் பேச்சிலும் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட வரி, “சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்பது.\nஇந்த வரிகளின் கனற்கொதிப்பைப் பார்த்த பலர் இதை எழுதியவர் பாரதிதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஉண்மையில் இதை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள். [[கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 - மார்ச் 21, 2008)]]\n.யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன்.\nSubject: [MinTamil] சாவில் தமிழ் படித்து ........(ஃபேஸ் புக்கில் திர வீரமணி வீராசாமி பதிவிட்டது\nஉணர்ச்சிக் கொப்பளிக்கும் இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்\n''சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்\nகாலத்தை வென்ற கவிதை வரிகளில், முதலாவதாகத் தமிழ் உணர்வு, தமிழ்ப் போராட்டம், தமிழ் உயர்வு பற்றிப் பேசுவோர், எழுதுவோரில் பலர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் வழங்கிவரும் “சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என உணர்வைத் தட்டி எழுப்பும் கவிதை வரிகளை எடுத்துக் கொள்வார்கள்.\nவேகமாகப் பரவி, விதம் விதமாய் மாறியும் உலவிவரும் இந்தத் தமிழ் உணர்ச்சிக் கவிதை வரிகள் காலத்தை வென்று எழுந்து வந்திருப்பதுபோல, அந்த வரிகளைக் கொண்ட முழுக்கவிதையும் என்றும் காலத்தைவென்று நிற்கும் கவிதையே.\nஎழுத்திலும் பேச்சிலும் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட வரி, “சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்பது.\nஇந்த வரிகளின் கனற்கொதிப்பைப் பார்த்த பலர் இதை எழுதியவர் பாரதிதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஉண்மையில் இதை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள். [[கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 - மார்ச் 21, 2008)]]\n.யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன்.\nமகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938-1940) ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார��. தந்தையாரிடம் வானியலும் சோதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமும் சமக்கிருதக்கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர்.\nஎழுதிய நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்===.\n1. ஆனந்தத்தேன் (கவிதை) 1955\n2. தியாக மாமலை வரலாறு (1959)\n4. தமிழர் யாழியல் - ஆராய்ச்சி (1967)\n5. மஞ்சு காசினியம் : இயங்கு தமிழியல் (2001)\n7. இலங்கைக்காவியம் : பருவப் பாலியர் படும்பாடு (2002)\n8. மஞ்சு மலர்க்கொத்து (சிறுவர் பாட்டு) (2003)\n9. எடுத்த மலர்களும் கொடுத்த மாலையும் - கவிதை (2004)\n1. சாகித்தியரத்ன - இலங்கையில் இலக்கியத்துக்க வழங்கப்படும் அதியுயர் விருது (199)\n2. சம்பந்தன் விருது (2001)\n3. வட - கீழ் மாகாண ஆளுநர் விருது (2003)\n4. தந்தை செல்வா நினைவு விருது (2004)\n5. இலங்கை இலக்கியப்பேரவை விருது (2004)\n5. கலாகீர்த்தி தேசிய விருது (2005)\n6. இவைதவிர கவிதைக்காக தேசிய மட்டத்திலும் மகாண மட்டத்திலும் பலமுறை பரிசு பெற்றவர்.\nஇதோ உங்களுக்காக முழுமையான கவிதை==\nபொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்\nமன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த\nகன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்\nதின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று\nசெத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.\nஉண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு\nமண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள\nபாட்டில் ஒருவா¢யைத் தின்றுகளிப்பேன் - உயிர்\nபாயும் இடங்களிலே என்னை மறப்பேன்\nகாட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்\nகாயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.\nமாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள\nபாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்\nகங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு\nகாணும் மதுரைநகர்க் கோடி வருவேன்\nசங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்\nதம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.\nசெம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்\nசென்று கசிந்தழுது நொந்து விழுவேன்\nஅம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன\nகால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்\nநூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை\nநோக்கித் தமிழ்ப் ப���ியும் ஆறிடவேண்டும்.\nதேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்\nசாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்\nபாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் -அங்கு\nபைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்\nஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும் -கொஞ்சு\nஎன்ன ஒரு அற்புதமான ,உணர்ச்சிகளைக் கிளறும் , உள்ளத்திலே தமிழ் உணர்வைக் கிளர்ந்தெழவைக்கும் வரிகள்\nஅடியேனது,கல்லுரிக் காலத்திலே அறைக்கதவில் எழுதிவைத்து,எழுந்தவுடன் பார்த்த வரிகள் அல்லவா இவைகள்\nவாழ்வை எழுதுதல் - அங்கம் 01 \"நந்தவனத்தில் ஓர் ஆண்...\nநடந்தாய் வாழி களனி கங்கை -- --அங்கம் 09 எங்கள் த...\n''சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்...\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில் லலிதா Sahasranama Hom...\nபூமி பந்தை காக்கும் விதைப் பந்து - மண்ணை பவுனாக்கு...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/plagiarism-charges-on-big-number-actress-movie-045403.html", "date_download": "2018-10-17T01:30:56Z", "digest": "sha1:SMIRZ6RU6RGEXL374FUPWOGWZM3DATZO", "length": 9701, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாலிவுட் கதைக்கே இத்தனை போட்டியா? சிரிக்கும் படக்குழு! | Plagiarism charges on big number actress movie - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹாலிவுட் கதைக்கே இத்தனை போட்டியா\nஹாலிவுட் கதைக்கே இத்தனை போட்டியா\nசர்ச்சை நாயகி நடிக்க அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கும் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு உதவி இயக்குநர் புகார் கொடுக்க, அது எழுத்தாளர் சங்கம் மூலம் பேசித் தீர்க்கப்பட்டது. இப்போது இன்னொரு இயக்குநர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.\nஇத்தனைக்கும் கதை ஒன்றும் புதியது இல்லை. காரில் கொல்லப்பட்ட பெண் காரிலேயே புகுந்து பழி வாங்குவதுதான�� கதை. இது அப்படியே ஒரு ஹாலிவுட் படத்தின் அட்டக் காப்பியாம். காட்சிக்கு காட்சி காப்பியடித்து எடுக்கப்பட்ட ஒரு படத்தின் கதைக்கே இத்தனை மல்லுக்கட்டா\nபேசாம போகன் இயக்குநர் மாதிரி இது ஹாலிவுட் காப்பின்னு சொல்லிடச் சொல்லுங்க\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aparna-1.html", "date_download": "2018-10-17T01:59:56Z", "digest": "sha1:3DWLDEKHUNRUQEG6XLCYV2EYFELES4AJ", "length": 13029, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அபர்ணாவின் செகண்ட் ரவுண்ட் | Aparna is all set to make second round in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\n» அபர்ணாவின் செகண்ட் ரவுண்ட்\nகறுப்பழகி அபர்ணாவுக்கு மீண்டும் யோகம் அடித்திருக்கிறது. படங்களே இல்லாமல் வீட்டில்முடங்கிக் கிட��்த அவர் கையில் இப்போது 5 படங்கள்.\nபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் பிளாப் ஆனதோடு அபர்ணாவை கண்டுகொள்வார் யாரும்இல்லாமல் போய்விட்டது கோடம்பாக்கத்தில்.\nஅவராக வலிந்து போய் தேடித் தேடி மலையாளத்தில் டிசம்பர் என்ற படத்தில் நடிக்க வாய்ப்புபெற்றார்.\nஇந் நிலையில் அர்ச்சனா, மெளனிகா, ரோகிணி என கருப்பு வைரங்களைத் தேடிப் போய் கேமராவில்தேவதைகளாய் காட்டும் பாலு மகேந்திராவுக்கு அபர்ணாவின் நிறமும் துள்ளலும் பிடித்துப்போய்விட, கூப்பிட்டு ஒரு போட்டோ செஷன் நடத்தினாராம்.\nதனுஷ்- ப்ரியா மணியை வைத்து அது ஒரு கனாக் காலம் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாகஉன்னை வைத்து ஒரு படம் செய்கிறேன் என்று உறுதியளித்திருந்தாராம் பாலு.\nஆனால், தனுஷ் செய்த கால்ஷீட் குட்டிகலாட்டாவால் அந்தப் படப் பிடிப்பே நின்றுபோய்விட்டது.இந்தப் படம் எப்போது முடிய, நாம் எப்போது பாலு மகேந்திராவின் இயக்கத்தில் நடிப்பது என்றுநொந்து போயிருந்தார் அபர்ணா.\nபாலு மகேந்திரா எடுத்துத் தந்த போட்டோக்களுடன் ஒரு ரவுண்டு மீண்டும் கோடம்பாக்கத்தை வலம்வந்த அபர்ணாவுக்கு அடுத்தடுத்து நான்கு பட வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.\nஅன்பிற்கினிய, கீர்த்தி, பயோடேட்டா, பிளாஷ்பேக் ஆகிய புதிய படங்களில் புக்ஆகியிருக்கிறார். வசதி பார்ட்டியான அபர்ணா, இந்தப் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதாகச்சொல்லித் தான் வாய்ப்பைப் பிடித்திருப்பதாகவும் ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் உலாவி வருகிறது.\nஅப்படியா என்று அபர்ணாவிடம் கேட்டால், இல்லவே இல்லை என்கிறார்.\nஇதற்கிடையே ஸ்னேகா, மாளவிகா என அனைத்து ரக நடிகைகளும் பலரக பட்டுச் சேலைகளுக்கும்மாடல்களாக ஆடிப் பாடி டிவி விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்க, மேலும் பல நடிகைகளும்விளம்பரங்களில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்க, அபர்ணாவோ தன்னைத்தேடி வரும் விளம்பரங்களிலும் நடிக்க மறுத்து வருகிறார்.\nஅது தனது சினிமா முயற்சிகளுக்கு செட்-பேக் ஆகிவிடும் என்று பயப்படுகிறாராம்.\nமலையாளத்தில் ஒன்று, தமிழில் 4 என கைகொள்ளாத அளவுக்கு சான்ஸகளை வைத்துள்ளஅபர்ணாவுக்கு ஒரு பெரிய மன வருத்தம். இதில் எந்தப் படத்தில் முன்னணி ஹீரோவே இல்லை.எல்லோரும் அறிமுக ஹீரோக்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்���ள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10002849/Rain-continuously-for-3-days--Flood-floods-in-Valparai.vpf", "date_download": "2018-10-17T01:46:12Z", "digest": "sha1:ZX5TEWIXNXMLAAM5JED4XDX3OHZJK6KQ", "length": 20562, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain continuously for 3 days Flood floods in Valparai || 3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டுகிறது வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டுகிறது வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு + \"||\" + Rain continuously for 3 days Flood floods in Valparai\n3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டுகிறது வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nவால்பாறையில் 3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வ���டுகளுக்கு தண்ணீர் புகுந்தது. மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.\nகோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் பருவ மழை பலமாக பெய்து வருகிறது.\nவால்பாறையில் கடந்த 7–ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 2 நாட்களாக பெய்த மழை நேற்று முன்தினம் இரவு தீவிரமடைந்தது. சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.\nகன மழை காரணமாக வால்பாறையில் இருந்து சோலையார் அணை பகுதிக்கு செல்லும் சாலையில் வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. மேலும், சாலையில் மண் குவிந்து கிடக்கிறது. தொடர்ந்து மழை பெய்வதால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.\nஇதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதேபோல் சேக்கல்முடி, உருளிக்கல், வில்லோனி ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலையிலேயே அணிவகுத்து நின்றன.\nபாறைகள் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதால் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. வால்பாறையை அடுத்த வரட்டுப்பாறையில் காபி தோட்டத்தில் இருந்த ஏராளமான செடிகள் வேரோடு அடித்துச்செல்லப்பட்டன.\nகன மழைக்கு வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைபுரண்டு ஓடிய மழை வெள்ளம் வாழைத்தோட்டம் மற்றும் டோபி காலனி குடியிருப்புக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். கக்கன்காலனி குடியிருப்பு பகுதிக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. டோபி காலனியில் நடராஜ் என்பவரின் வீடும், சிறுவர் பூங்கா பகுதியில் குஞ்சப்பன் என்பவரின் வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.\nவால்பாறையில் இருந்து கருமலை எஸ்டேட் செல்லும் சாலையில் நடுமலை, பச்சைமலை, கருமலை எஸ்டேட் பகுதிகளிலும் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்யும் மழையால் பெரிய அளவில் மண்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.\nவால்பாறை– பொள்ளாச்சி சாலையில் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு அவர்களே மண்ணை அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய தொடங்கினார்கள். பின்னர் நெடுஞ்சாலை துறையினர் மண்சரிவை அகற்றினர்.\nவால்பாறையில் வரலாறு காணாத வகையில் பெய்யும் கன மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஸ்டேன்மோர் ஆறு, வாழைத்தோட்டம் ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்கள் தண்ணீர் மூழ்கின. வால்பாறையில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. 100–க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக வால்பாறை பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.\nபொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு:–\nசோலையார் 85 மி.மீ., பரம்பிக்குளம் 59 மி.மீ., ஆழியாறு 9.2 மி.மீ., திருமூர்த்தி 1 மி.மீ., வால்பாறை 62 மி.மீ., அப்பர் நீராறு 86 மி.மீ., லோயர் நீராறு 73 மி.மீ., காடம்பாறை 19 மி.மீ., சர்க்கார்பதி 18 மி.மீ., வேட்டைக்காரன்புதூர் 28 மி.மீ., மணக்கடவு 67.8 மி.மீ., தூணக்கடவு 37 மி.மீ., பெருவாரிபள்ளம் 35 மி.மீ., அப்பர் ஆழியாறு 4 மி.மீ., நவமலை 6 மி.மீ., பொள்ளாச்சி 54 மி.மீ., நல்லாறு 5 மி.மீ., நெகமம் 24 மி.மீ.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாத கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக அடிவாரத்தில் அமைந்துள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர் வீழ்ச்சியில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இந்த நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளார்.\nஇதனால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோடையில் வறண்டு கிடந்த நீர் வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்க்க ���ிகவும் அழகாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சி வழியாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது\nநாகர்கோவிலில் நேற்று காலையில் இடி மின்னலுடன் 3 மணி நேரம் கனமழை பெய்தது.\n2. புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை\nபுதுக்கோட்டை மாவட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.\n3. தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை: மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பலி\nதமிழகத்தின் பல இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 5 பேர் பலியானார்கள்.\n4. திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பிகள் அறுந்து விழுந்தன\nதிருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.\n5. மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க.\nமழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி கொ.ம.தே.க. சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10005328/In-Ambur-On-inventory-auto-Luxury-bus-clash-12-children.vpf", "date_download": "2018-10-17T01:42:35Z", "digest": "sha1:JF5FQ5TL7AV7K3QQBEZOLLAY4LBD4WQT", "length": 10293, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Ambur On inventory auto Luxury bus clash 12 children killed || ஆம்பூரில் சரக்கு ஆட்டோ மீது சொகுசு பஸ் மோதல்; சிறுமி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆம்பூரில் சரக்கு ஆட்டோ மீது சொகுசு பஸ் மோதல்; சிறுமி பலி\nஆம்பூரில் சரக்கு ஆட்டோ மீது சொகுசு பஸ் மோதியதில் சிறுமி பலியானாள். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.\nசென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 36), அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் கீர்த்திஷா (7), அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.\nஇந்த நிலையில் நேற்று தண்டபாணி குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிம்மனபுத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலான முனீஸ்வரர் கோவிலுக்கு சரக்கு ஆட்டோவில் வந்தனர்.\nஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே சரக்கு ஆட்டோ வந்தபோது, பின்னால் வந்த தனியார் சொகுசு பஸ் திடீரென மோதியது. இதில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் சிறுமி கீர்த்திஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த வசந்தா (28), கண்ணன் (56), பாவனா (10), ரேவதி (14), ஸ்ரீராமச்சந்திரன் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கி���ின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15030705/Tiger-census-work-is-going-on-for-3-days-from-Antiyur.vpf", "date_download": "2018-10-17T01:42:22Z", "digest": "sha1:PELFPRPLNKBEOFALGDV3IR7WSJL6PG5F", "length": 12797, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiger census work is going on for 3 days from Antiyur forest today || அந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது + \"||\" + Tiger census work is going on for 3 days from Antiyur forest today\nஅந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது\nஅந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.\nஈரோடு வனக்கோட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர் வனப்பகுதியில் முதல் முறையாக புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்வநாதன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், ‘அந்தியூர், சென்னம்பட்டி, பர்கூர் ஆகிய வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 15-ந்தேதி (இன்று) தொடங்கி 17-ந்தேதி வரை என 3 நாட்கள் கணக்கெடுக்கும் பணி நடக்க உள்ளது.\nதற்போது வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் போது குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்கு செல்லவேண்டும். தங்கள் இருப்பிடம் பற்றிய தகவல் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் கண்காணிக்கப்படும்’ என்றார்.\nமேலும், புலிகள் கணக்கெடுக்கும் முறைகள் மற்றும் பாதுகாப்புகள், புலிகள் நடமாடும் இடங்கள், கால்தடங்களை பதிவு செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு வரைபடங்கள் மற்றும் குறிப்புகள் பதிவு செய்தல் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், வனச்சரகர்கள் பாலகிருஷ்ணன் (அந்தியூர்), மணிகண்டன் (பர்கூர்), செங்கோட்டையன் (சென்னம்பட்டி) மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கள் தொகை 17½ லட்சம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 17 ½ லட்சம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.\n2. கால்நடை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கையடக்க கணினி கலெக்டர் வழங்கினார்\nகால்நடை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கையடக்க கணினிகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் வழங்கினார்.\n செங்கல்சூளையில் காணப்பட்ட கால் தடத்தால் பொதுமக்கள் அச்சம்\nஆரல்வாய்மொழி அருகே செங்கல்சூளையில் காட்டு விலங்கின் கால்தடம் பதிவாகி உள்ளது. இது, புலிகளின் கால்தடமாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. ��ணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3324", "date_download": "2018-10-17T00:35:50Z", "digest": "sha1:FH5USTTZASXF2SYBWABRV5VIIVUJNA2I", "length": 5355, "nlines": 194, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://oosi.blogspot.com/2006/09/chennai-it.html", "date_download": "2018-10-17T01:10:03Z", "digest": "sha1:HL7KT57DUGGBYJFOK2EDZOPSJ655MRIJ", "length": 3624, "nlines": 35, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: Chennai IT நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!! About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nChennai IT நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (ஐ.டி) திங்கள்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.\nபோலீஸ் சோதனையில் அதுவெறும் புரளி என்பது தெரியவந்தது.\nசென்னை தி.நகரில் ஜிஆர்டி ஓட்டலுக்கு எதிரே தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.) உள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலக உதவி மேலாளரின் செல்போனில் காலை 9.30 மணிக்கு அழைப்பு வந்தது.\nஅதில், பேசிய நபர் ஐ.டி. நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், காலை 10.30 மணியளவில் அது வெடிக்கக் கூடும் எனக் கூறினார்.\nஇதுகுறித்து, தி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ ��டத்துக்கு மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.\n1 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்தினர். இறுதியில், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.\nகட்சியில் இருந்து கார்த்திக் நீக்கம் \nTamil Actress Mumtaz மீது கவர்ச்சி காட்டியதாக வழக்...\nமுரசு சின்னம் காலி : Vijaykanth பாய்ச்சல்\nPondicherry JIPMER ஊழியர்கள் 9 பேர் கைது \nசட்டசபை ஒரு சத்தசபை - கூறுகிறார் SV Shekar\nInternet ல் இப்படியும் சம்பாதிக்கலாமோ \nActress ஸ்னேகாவின் Telugu படத்திற்கு High Court தட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=477:2013-05-21-21-48-00&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2018-10-17T01:21:42Z", "digest": "sha1:FHAI4WVW46RNHS3RPPGY55ACMZMKB6ZR", "length": 21929, "nlines": 136, "source_domain": "selvakumaran.de", "title": "பிரிவு....!", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅது அற்புதமாக இருந்தது. நிச்சயமாக எனக்குத் தெரியும், 8.30க்கு ‘மூர்’ றோட்டில் தண்டவாளத்தின் ஓரமாக என்னைக் கடந்துபோகும் அந்தச் சிங்களப் பெட்டையை வைத்தே, அச் சிறுகதைஎழுதப்பட்டிருக்க வேண்டும்.\nகையில் குடையோடும், சிந்தனை தேங்கிய முகமாயும் மெல்ல நடந்துபோகும் அவள்,சோகம் நிறைந்தவளாக மனோரம்மியமான நடையில் பாத்திரமாகி இருந்தாள்.\nயாரோ‘மூர்’ றோட்டிற்கும் ஸ்ரேஷனிற்குமிடையில் இருந்து 8.35 ட்றெயினுக்குப் போகும் ஒருவரே, அதை எழுதியிருக்கவேண்டும். எழுதியவரை அறிய நான் ஆவலாயிருந்தேன். அது‘வீரகேசரி’யில் வந்து, இரண்டு மூன்று கிழமைகளும் கழிந்துவிட்டன. 2\nஅதுஎதிர்பாராமல் நிகழ்ந்தது. ‘சரஸ்வதி மண்டபத்’தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாமுடிந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, ஞானலிங்கம் அவரை அறிமுகப்படுத்தினான்.\n“இவர்தான் சுப்பிரமணியன். நீர் முந்திச்சொன்ன ‘உறவுகள் பிரியும்’ கதையைஎழுதினவர்.”\nசந்தியில் ஞானலிங்கம் விடைபெற்றுக் கொள்ளுப்பிட்டிக்குச் சென்றான். நாங்கள்வெள்ளவத்தைக்குக் கதைத்தபடி நடந்தே வந்தோம்.\nஅந்த வீரகேசரிக் கதையை நான் பாராட்டியபோது, அவர் நன்றி தெரிவித்தார். “கடற்கரையால போகிற, அந்தச் சிங்களப் பெட்டையைத் தானே அதில் எழுதியிருக்கிறீர்” எனநான் கேட்டபோது சிறிது தாமதித்துவிட்டு, தன் நண்பரைப் பார்த்து,\n“நீரும் அந்தப் பெட்டையைக் கண்டிருக்கிறீர்தானே உமக்கு அதைத்தான் எழுதியிருக்கிறனெனத்தெரிய இல்ல உமக்கு அதைத்தான் எழுதியிருக்கிறனெனத்தெரிய இல்ல நீர் ஒண்டும் அதப்பற்றிச் சொல்ல இல்ல” என்றபடி என்னைப் பார்த்து,\n“நீர்தான் ஐசே சரியாய்ப் பிடிச்சிருக்கிறீர்” என்று, மெல்லிய வெட்கச்சிரிப்புடன் சொன்னார். தொடர்ந்தும் கதைத்தபடி இருந்தார். அவரோடு கதைப்பதிலும்ஆவலாக இருந்தது.\nஇடுப்பளவில் உயர்த்தப்பட்ட இடது கையும் சிறிது சாய்ந்த தலையுமாக, கிறுகிறெனச் சிறிய கவடுகள் பதித்து நடந்தபடி அவர் கதைப்பது, விசித்திரமாய்த்தான் இருக்கும்.\nபேச்சிடையே, தன்னைப்பபற்றிய விஷயங்களிற்கூட “இருக்கும், சில வேளை எழுதியிருப்பன், எழுதாமலும் இருந்திருப்பன்.... எனக்குத்தெரியாது....” எனத் தன்னைப்பற்றித் தனக்கே நினைவில்லாததைப்போல அவர் கதைத்தபோது, எனக்கு விசித்திரமாக இருந்தபோதும், அதனாலேயே தொடர்ந்தும் அவரோடு தொடர்புகொள்ள ஆவல்ஏற்பட்டது.\nஅதன் பின்னால் ‘ஸ்ரேஷனி’ல் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.அந்த 8.35 ஸ்லோ ட்றெயின் கோட்டையை அடையும் வரை, அந்தப் பதினைந்து நிமிடங்களில் நாங்கள் கலை இலக்கிய விடயங்களைப் பற்றிக் கதைத்துக் கொள்வோம். சிலவேளை மௌனமாக அது கழியும். அவர் ரயிற் பெட்டியின் வெளிக்கம்பியைப் பிடித்தபடி, கடலையே இலயிப்பாகப் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பார். அந்த மௌனமும் அற்புதமாக இருக்கும்.\nகோட்டையில் ‘பூந்தோட்ட வீதி’யில் அவர் என்னைப் பிரிந்து தன்னுடைய ‘ஒவ்வீசு’க்குப் போவார்.\nஅந்நாட்களில் ‘ஈழம்’ தினசரியின் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்திருந்தன. சுப்பிரமணியனின் ‘விசரர்கள்’ அதில் பாராட்டைப் பெற்றிருந்தது.\nஉள்ளடக்கம் எனக்குப் பிடிக்கவில்லைத்தான். மனக்கோளாறு கொண்ட பாத்திரங்களின் இயக்கங்கள்.... .... ஆனால், அதில் கையாளப்பட்டிருந்த நடை .... .... அது அற்புதமானது.அவரது எழுத்து நடையில் எனக்கு ஒரே இலயிப்பு.\nநான் சொன்னேன், “உள்ளடக்கத்தில கவனஞ்செலுத்தினால் உம்மட அருமையான நடைக்கு பிரமிக்கத்தக்க சிறுகதைகளை நீர் எழுதலாம்.” ஆனால் அவர்,\n“நான் என்ன செய்யிறது ஐசே, இ���்த உலகமே அழகான காட்சிகளால, இனிய சோகங்களால நிறைஞ்சிருக்கிறதைப்போல .... என்ர மனசுக்குள்ள கிடந்து பினையிற உணர்ச்சிகளையெல்லாம் அப்பிடியே சொல்லவேணும் போலக் கிடக்கு. அதத்தான் எழுதிறன். எழுதினா ஒரு திருப்தி.”\n‘மௌனி’யும் ‘லா.ச.ரா.’வுமென்றால் அவருக்கு ஒரே இலயிப்பு. “எவ்வளவு அழகு நுணுக்கம் நுணுக்கமான உணர்ச்சிகளையெல்லாம் என்னமாதிரி எழுதுகினம் நுணுக்கம் நுணுக்கமான உணர்ச்சிகளையெல்லாம் என்னமாதிரி எழுதுகினம் எல்லாராலயும் இப்பிடி எழுத ஏலாது ஐசே. இவையின்ர தாக்கத்தாலதான், எனக்கும் எழுத விருப்பம்.”\nஇடையிடையில், தான் எழுதிய சிறுகதைகளையும் காட்டுவார். அவருக்கு அவற்றை எழுதியதே திருப்தி. பத்திரிகைகளுக்கு அனுப்புவதிலும் அக்கறையில்லை.\n‘மோனக்குரல்’ , ‘குளிர்ந்துபோன நிராசைகள்’, ‘ஆத்மாவின் வறுமை’, ‘ஓ இந்தஅழகுகள்’ என்பவையெல்லாம் அவர் காட்டிய சிறுகதைகளே.\nமழைதூறற் பொழுதில் தனிமையாய்க் கிடக்கும் பஸ் தரிப்பிடங்கள், பனிப்புகாரில் தோய்ந்த மலைத்தொடர்கள், நிறைவேறாத ஆசைகள், விசரர்களைப்போல் இயங்குகின்ற பாத்திரங்கள், ரயிலின் கூ .... என நீண்ட சோகக்குரல்.... எல்லாம், சுற்றிச் சுற்றி அவற்றில் தலைகாட்டும்.\nஅவரது அழகியல் நோக்கின் வெளிப்பாடுகளை, மனோரம்யமான அந்த நடையை நான் வியந்துபாராட்டுவேன். ஆனால் அந்த விசர்ப் போக்கான பாத்திரங்களை, திரும்பத் திரும்ப எழுதும் மனமுறிவுகளைப் பற்றிக் கதைக்கும்போது நாம் கருத்து வேறுபடுவோம். அவ்வேளைகளில் விட்டுக்கொடுக்காதபடி அவர் எதை எதையோவெல்லாம் கதைப்பார்.\nசமீபத்தில் ‘ஓர் தனி உலகம்’ என்ற அவரது சிறுகதை வெளிவந்திருந்தது. அதில்வருகின்ற இளைஞன் வேலை செய்யவே பஞ்சிப்படுகிறான். வேலை ஒன்றுமில்லாமல் இந்த உலகத்தின் அழகை இரசிக்கவே ஆசைப்படுகிறான்.\nஅதைப்பற்றிக் கதைத்தபோது, அவரிடம் சொன்னேன், “சுப்பிரமணியம், இப்பிடிச் சும்மா உலகத்தில இருக்க ஏலாது.... அழக இரசிக்கத்தான் வேணும் .... ஆனா வேலையுஞ் செய்யத்தான் வேணும். புற உலகத்திலயிருந்தும் வாழ்க்கையில இருந்தும், நாங்கள் ஓட ஏலாது.”\nஆனால் , “எங்களுக்குப் புற உலகத்தப் பற்றிக் கவலையில்ல. எங்கட உலகம்எங்களுக்குள்ளேயே இருக்கு. அதிலேயே எங்களுக்குத் திருப்தி. அதிலயே எங்களுடைய வாழ்க்கை முடிஞ்சுபோகும்” என்று திருப்பிச் சொன்னார்.\n“இதெல்லாம��, வசதியான ஒரு கும்பலின்ர சிந்தனைப் போக்குகள். பெரும்பாலான மக்கள் இப்பிடி வாழ ஏலாது. ஏன், உம்மட குடும்ப நிலைக்கும் இது ஏலாது. உமக்குத் தங்கச்சிகள் இருக்கு. அப்பருக்கும் வயது போயிற்றுது. அப்ப இதெல்லாம் நீர்தானே பாக்கவேணும். இந்த உப்புப் புளிப் பிரச்சினைகள் எனக்கு முக்கியமில்லை எண்டு, நீர்சொல்ல ஏலாது.” – நான் சொன்னேன்.\n“அவையவையின்ர பாட்டை அவையவையள் பாத்தாலென்ன நாங்க ஏன், அவையின்ர பொறுப்பைத் தலையில சுமக்க வேணும் நாங்க ஏன், அவையின்ர பொறுப்பைத் தலையில சுமக்க வேணும் எங்களுக்கு, எங்கட மனத்திருப்திதான் முக்கியம். இல்லையெண்டுஅவையள் ஆரும் வற்புறுத்தினால்.... நான் செத்துப் போவன்.”\nஅடுத்த மாதம் முழுவதும் நான் அவரைச் சந்திக்கவில்லை. காலையிலும் மத்தியானத்திலும் இரவிலுமாக என்னுடைய வேலைநேரம் மாறிமாறி அமைந்தது. ‘போஸ்ற்ஒவ்வீஸ்’ என்றால் அப்படித்தானே இடையிடையில் ‘ஓவர்ரைமு’ம் செய்யவேண்டியிருந்தது. இயைபற்ற வேலைநேரத்திலும் இயந்திர உழைப்பிலும் மனம் வெறுப்படைந்திருந்த போதிலும், வாழ்வின் சுமை காரணமாக அதில் கலந்து போனேன். சுப்பிரமணியனும் என்னைச் சந்திக்கவில்லை.\nஅந்த மாதம் வறட்சியாகவே ஓடிமறைந்தது.\nஇந்த மாதம் முழுவதும் 9.00 மணி நேர வேலை. முதலாம் திகதி 8.30க்கு ஸ்ரேஷனுக்கு வந்தபோது ட்றெயினில் சுப்பிரமணினைச் சந்தித்தேன். ஆனால், இரண்டொரு பேச்சுக்களோடு அவர் மௌனங்கொண்டார். வெளிக்கம்பியைப் பிடித்தபடி, அடிவானத்தில் எதையோ தேடுகிறவரைப்போல கடற்பக்கத்தையே வெறித்து நோக்கியபடி நின்றார். ‘பூந்தோட்ட வீதி’யில் பிரிந்து செல்லும்வரை அவர் ஒன்றுமே கதைக்க வில்லை.\nஅதன் பின்னால் ஒரு கிழமைவரை நான் அவரைச் சந்திக்கவில்லை. அந்தப் பிரிவு, எனக்கு ஏமாற்றமாக இருந்தது.\nஅடுத்த ‘போயா’விற்கு மற்ற நாள் ஸ்ரேஷனில் நின்றுகொண்டிருந்த போது, சிறிது தள்ளி யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த பேரம்பலம் என்னைக் கண்டுவிட்டுக் கெதியாக வந்து, ஓர்அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான்.\n“இஞ்சேற்றாப்பா, சுப்பிரமணியன் தற்கொலை செய்திற்றானாம். தெல்லிப்பளையில தங்கட வீட்டுக்கருகில ட்றெயினுக்கு முன்னால பாஞ்சானாம். ரெண்டு நாளுக்கு முந்தித்தான் இது நடந்திது. காலம ஊரால வந்த ஒரு பெடியன்தான்சொன்னான்.”\nஅந்த அதிர்ச்சியில், நான் மௌனத்தில் புதைந்த��� போனேன். நம்ப முடியாதது நடந்து முடிந்தும் விட்டதையறிய, மனது துயர்கொண்டது.\n சுப்பிரமணியனை இனிச் சந்திக்க ஏலாது .குறுக்குக் கம்பியைப் பிடித்தபடி – ரயிலில் கதைக்கும் அந்த அருமையான நேரங்களும், இனிமேல் வரப்போவதில்லை....’\nகணங்கள், ஊர்ந்து கொண்டிருந்தன. கல்கிசைக்குப் போகும் ‘கரிக்கோச்சி’ கூ .... .... எனநீளமாய்க் கூக்குரலிட்டபடி ஓடியது.\n‘துயரத்தில் புதைந்துபோன ஒரு பெண்ணின் சோகக் குரலைப் போல ....’ என அக்கூவலை ஒருகதையில் சுப்பிரமணியன் எழுதியிருந்தது, உடனே நினைவுக்கு வந்தது.\nஅது பெண்ணின் குரலோ என்னவோ .... எனக்கும்சோகக் குரலாகவே, அது இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnuef.org/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:56:07Z", "digest": "sha1:KF2VULSEXYRQZ65PNU7FGXENISPF3KC5", "length": 5966, "nlines": 50, "source_domain": "tnuef.org", "title": "அருந்ததியர் | தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி", "raw_content": "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு - 3 years ago\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல் - 3 years ago\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nஉத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு: ஆணையத் துணைத் தலைவர் கருத்து ஏற்கத்தக்கதல்ல\nசாதியமைப்பு என்ற ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருப்பவர்கள் அருந்ததிய மக்கள். பார்ப்பனருக்கு மேல் சாதியில���லை, சக்கிலியருக்கு கீழ் சாதியுமில்லை என்பது பழமொழி. மல...\tRead more\nதீண்டாமை ஒழிப்பு விருந்தல்ல, மருந்து\nபாப்பாபட்டி. கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கஞ்சியேந்தல் ஆகிய 4 மாநகராட்சிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தலித் பிரதிநிதிகள் பஞ்சாயதது தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டமை, உத்தபுரம் தீண்டாம...\tRead more\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t211-topic", "date_download": "2018-10-17T01:41:23Z", "digest": "sha1:Y3WMPQJS2K3J2OAE64DZGYKN5BYLX7V4", "length": 16161, "nlines": 54, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "கேட்க நமக்கு நாதியில்லை", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nமூன்று நாள்களுக்கு முன்பு தில்லியில் உள்ள பெரும்பணக்காரர்கள் 22 பேர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் வருமானக் கணக்கில் காட்டாமல் மறைத்து, எச்.எஸ்.பி.சி. வங்கியில் சேமித்து வைத்திருந்த சுமார் ரூ.500 கோடிக்கு, ரூ.80 கோடி வரி விதித்திருக்கிறது வருமான வரித் துறை. வருமான வரித்துறை இதுவரை யார் எவர் என்கிற பட்டியலை வெளியிடவில்லை.\nஇன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை முறையாக நடத்தி முடிந்த பிறகு இவர்கள் பற்றி அறிவிக்கப்படும். இவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதித்துறை செயலர் குஜ்ரால் கூறியிருக்கிறார். அவர்கள் மீது நடவ���ிக்கை எடுப்பது இருக்கட்டும். இந்தத் தகவலை அந்த பன்னாட்டு வங்கி அளிக்கவில்லை என்பதும், இதனை பிரெஞ்சு அரசு மூலமாகத்தான் இந்திய அரசு பெற்றுள்ளது என்பதும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.\nஎச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 700 பேர் பற்றி பிரெஞ்சு அரசு அளித்த பட்டியலின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக வருமான வரித்துறையினர் ஆய்வுகள் நடத்தி, கடைசியாக இந்த 22 பேரிடமும் நேரிடையாக விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறிய பின்னர்தான், தாங்கள் கணக்கு காட்டாமல் வெளிநாட்டு வங்கியில் பணம் சேர்த்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்கள். இவர்கள் கணக்கு காட்டாத பணத்துக்கு வரி விதித்திருப்பதுடன், முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான இவர்களது வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் வருமானவரித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுபோன்று வரிஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருப்பது தொடர்பான 9,900 தகவல்கள் வருமான வரித் துறைக்குக் கிடைத்திருக்கிறது. இதில் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தும்பட்சத்தில் மேலும் சில நூறு கோடி ரூபாய் வரிஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்படும் என்பது உறுதி.\nஒரு வங்கியில் சாதாரண இந்தியக் குடிமகன் ரூ.25,000க்கு மேலாக இன்னொருவர் கணக்கில் ரொக்கமாகச் செலுத்த முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம், கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அதேபோல ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்பவர் தனது நிரந்தர வருமான வரிக் கணக்கு எண் (பான்) குறிப்பிட்டாக வேண்டும். அதற்குக் காரணம், யார் மூலம் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்கின்ற வழித்தடத்தையும் பணத்துக்கான ஆதாரத்தையும் தெரிந்துகொள்வதற்காகத்தான்.\nஇந்த 22 பேரும் சுமார் ரூ.500 கோடி வரை வெளிநாட்டு வங்கியில் சேமிக்க முடியும் என்றால், அதுபற்றிய தகவலை இந்தத் தனியார் வங்கி ஏன் உடனடியாகத் தெரிவிக்கவில்லை அல்லது அவர்கள் தெரிவித்திருந்தும், பிரெஞ்சு அரசு வெளியிடும்வரை நடவடிக்கை எடுக்காமல் வருமான வரித்துறை இத்தனைநாள் காலம் கடத்தியது ஏன் அல்லது அவர்கள் தெரிவித்திருந்தும், பிரெஞ்சு அரசு வெளியிடும்வரை நடவடிக்கை எடுக்காமல் வருமான வரித்துறை இத்தனைநாள் காலம் கடத்தியது ஏன் வங்கிகள் தங்கள் வணிக மேம்பாட்டுக்காக நுகர்வோரின் கறுப்புப் பணத்துக்கு இடம் அளித்தது என்றால், அந்த வங்கிக் கிளைகள் ஏன் இந்தியாவில் அனுமதிக்கப்பட வேண்டும் வங்கிகள் தங்கள் வணிக மேம்பாட்டுக்காக நுகர்வோரின் கறுப்புப் பணத்துக்கு இடம் அளித்தது என்றால், அந்த வங்கிக் கிளைகள் ஏன் இந்தியாவில் அனுமதிக்கப்பட வேண்டும் அதன் கிளைகளை ஏன் மூடிவிடக்கூடாது\nஇதுபற்றிக் கேட்டால், பன்னாட்டு வங்கிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அதனால் அன்னிய முதலீடு பாதிக்கப்படும் என்று ஓலமிடுவார்கள். அப்படியானால், பன்னாட்டு நிறுவனங்களும் வங்கிகளும் எது வேண்டுமானாலும் இந்தியாவில் செய்துகொள்ளலாம் என்பதுதான் எழுதப்படாத சட்டமா\nஇந்தியாவில் கிளைகள் தொடங்கும் வெளிநாட்டைச் சேர்ந்த வங்கிகளின் முகவர்கள் இங்கே சேவை செய்ய வருவதில்லை. வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கத்தான் வருகிறார்கள். இவர்கள் கிளை தொடங்கியதும் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களிடம் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது விருப்பம்போல செலவு செய்யலாம் என்றும், ஏற்றுமதி - இறக்குமதியாளர்களாக இருந்தால் அவர்களது வியாபாரத்துக்கு வசதியாக தங்கள் வங்கியில் பணம் போட்டு எடுக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறுகின்றன.\nஇந்தியாவில் செலவு செய்வதைக் காட்டிலும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் தங்கள் கறுப்புப் பணத்தைக் கண்டபடி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் செலவு செய்ய விரும்புபவர்கள் இந்த வங்கி முகவர்களின் ஆசை வார்த்தைக்குப் பலியாகிவிடுகிறார்கள். வெறும் சுற்றுலாச் செலவுக்காக அன்னிய வங்கிக் கணக்கை முறைகேடாகப் பயன்படுத்துவதில் தொடங்கி நிரந்தரமாக வரிஏய்ப்பு செய்வதோடு, கறுப்புப் பணத்தை பல நூறு கோடிகளுக்கு அதிகரிக்கும் அளவுக்கும் செல்கிறது. இந்திய அரசுடைமை வங்கிகள் பலவும் அனைத்து நாடுகளிலும் கிளைகள் வைத்திருந்தாலும், இத்தகைய பன்னாட்டு வங்கிகளை பலர் நாடுவதற்கு வேறு சிறப்பான சேவைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தப் பன்னாட்டு வங்கிகளை இந்தியாவில் செயல்பட அனுமதிப்பதற்குக் கூறப்பட்ட முக்கியமான காரணம், இந்த வங்கிகளுடன் ஏற்படும் வியாபாரப் போட்டியால் நமது அரசு வங்கிகள் ��ுறுசுறுப்படைந்து அவற்றின் சேவைகள் மேம்படும் என்பது. அப்படியொன்றும் சேவைகள் மேம்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பன்னாட்டு வங்கிகளின் பாதிப்பால், வாடிக்கையாளர்களுக்குச் சேவைசெய்வதை விட்டு விட்டு, அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கட்டணம் வசூலிக்கலாம் என்பதை மட்டும் நம் வங்கிகள் கற்றுக்கொண்டுள்ளன.\nஆயுதக் கொள்முதலில் கமிஷன், வர்த்தக ஒப்பந்தங்களில் கமிஷன், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளை தொடங்கும்போது அதற்கும் கமிஷன் என்று பெற்று அவற்றை நேரடியாக ஸ்விஸ் வங்கியில் போடுகின்ற அரசியல்வாதிகள் ஒருபுறம்.\nஇந்தியாவில் இருந்துகொண்டு, இந்தியாவில் சம்பாதித்து, ஆனாலும் கணக்கு காட்டாத கறுப்புப் பணத்தை மறைத்து வைக்கும் பெரும் தனவந்தர்கள் இன்னொருபுறம்.\nஇத்தகைய \"கறுப்பு'ச்சாமிகளை வெள்ளைச்சாமிகளாக நம் முன் நிறுத்திட முயலும் வெளிநாட்டு வங்கிப் பூசாரிகள் மற்றொருபுறம்.\nஇவர்கள்தான் பொருளாதார நெருக்கடிக்கு அதிமுக்கிய காரணிகள். ஆனால் இவர்களால் அவதிப்படுவதோ, இதுபற்றி ஒன்றுமே தெரியாத மிக சாதாரண நடுத்தர குடும்பங்கள். எந்த நாளிலும், பல்லக்கு தூக்கிகளுக்கு மட்டும்தானே தோள் வலி\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/category/71/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2018-10-17T01:08:12Z", "digest": "sha1:WBRBRBI3WLWKW2Y7GMF7ZDENYPMDRK65", "length": 4125, "nlines": 96, "source_domain": "www.saalaram.com", "title": "challaram| சாளரம் | saalram | saalaram | salaram| chalaram | tamil entertainment news", "raw_content": "\nசுட்டும் விழி : இரா .இரவி\nகவிஞர் இரா .இரவி அவர்கள் ஒரு ஹைக்கூ சிந்தையாளர் .அவர் காண்பதிலும், கேட்பதிலும் ,படிப்பதிலும் அவரது நெஞ்சை வருடும் செய்தி ஹைக்கூ கவிதை ஆகிவிடும் . ஹைக்கூவால் கவிஞரும் ,கவிஞரால் ஹைகூவும்....\nஇந்த கவிதை புத்தகத்தின் பின் அட்டையை படிக்கும் வாசகர் இதயம் தன் அகத்தை புறத்தில் காட்டும் கவிஞர் வித்யாசாகரின் எழுத்தான்மையால் கவரப்படுகிறது.....\nஅன்னையின் கருவரையிலிருந்து வெளிவந்தப் பிறகு நடக்கும் வாழ்கையை பற்றி நமக்குத் தெரியும் மரணத்திற்கு பிறகு ஒரு உயிருக்கு.......\nவாழ்க்கையை வாழ காசு தேவை, படுக்கை வாங்கவும் காசு தேவை, உணவு உண்ணவும் காச�� தேவை, பிறருக்கு உதவவும் காசு........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/04/", "date_download": "2018-10-17T01:21:35Z", "digest": "sha1:KMLTEP7IWFYFCJHGRAPA7PIU4QOU3ILF", "length": 21659, "nlines": 345, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஏப்ரல் | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nஉங்கள் கடமை – எங்கள் நன்றிகள்\nTorontoவில் நடைபெறும் போராட்டத்திற்கு எனக்குத் தெரிந்த சகோதரி ஒருவர் இரவு வேலையை முடித்துவிட்டு, ஓய்வெடுக்காமல் அப்படியே போராட்டத்திற்கு வந்திருந்தார்.\nகூடவே தனது இரு சிறு பெண் பிள்ளைகளையும் (பாடசாலைக்குச் செல்லாமல்) கூட்டி வந்து வீதியின் நடுவில் இருந்து உரக்க குரல் கொடுத்துக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்த சகோதரிக்கு இரவு வேலை ஒரு duty, அது முடித்து போராட்டத்திற்கு வருவதும் இன்னெரு ஒரு duty.\nஅந்த சகோதரியின் தமிழ் இன உணர்வு மெச்சத்தக்கது.\nஇதே போல் இன்னும் எத்தனையோ பல சகோதரர்கள், சகோதரிகள், பெரியவர்கள்… தமது இறுக்கமான நேரப்பழுவிற்குள்ளும், சில மணி நேரம் அங்கு வந்து தமது பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றனர்.\nகருனாநிதிக்கு மட்டுமா கதைவசனம் எழுதத்தெரியும்… நெத்தியடி வீடியோ\nகதை எழுதியே தான் தமிழர்களின் தலைவன் என்று மார்தட்டும் கருநாநிதி தாத்தாவிற்கு, அவர் கதைவசனம் எழுதிய அவரின் பூம்புகார் படத்திற்கு நெத்தியடி ரீமெக்ஸ் கதைவசனம் எமக்கும் எழுதத்தெரியும் தாத்தா\nநாம் எழுதத் துவங்கினால் உங்கள் இதயம் தாங்காது தாத்தா…\nதற்போது Torontoவில் நடைபெறும் போராட்டத்திற்கு அவரவர் தமது நேரத்திற்குத் தகுந்தது போல் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.\nவேலைக்குச் செல்பவராக இருந்தாலும் – 8மணி நேரம் வேலையும், 8மணி நேரம் ஓய்வும், 8மணிநேரம் போராட்டத்திற்கும் என இதனை நாம் வகைப்படுத்தலாம்.\nபோக்குவரத்திற்கு 2மணிநேரம் எமக்கு தேவை எனினும் மிகுதி 6மணிநேரமாவது அங்கு நின்று எம் பங்களிப்பை தாராளமாக செலுத்தலாம்.\nமாலை/இரவு வேலைக்குச் செல்பவர்களைக் கருத்தில் கொண்டு Guelph வாழ் மக்களில் யாராவது Torontoவில் நடைபெறும் போராட்டத்திற்கு நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு மதியம் வாக்கில் திரும்புவதற்கு, இலவசமாக செல்ல விரும்புபவர்கள் இங்கு Comments ல் உங்கள் பெயர்களை/ தொலைபேசி எண்ணை/ ஈ-மெயிலை பதிவுசெய்யவும். உரிய நேரத்தில் தொடர்பு கொண்டு ஆவன செய்யப்ப���ும்.\nஇது போல் வேறு நேரங்களிலும் செல்வதற்கு வேறு யாராவது தொண்டு செய்யக் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.\nநேற்று நடைபெற்ற CGKW தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலுக்கு Conservative MPயான மரியாதைக்குரிய Stephen Woodworth அவர்கள் தமது நெருக்கடியான நேரப்பழுவிலும் எம்மோடு இணைந்து கொண்டு எம்மக்களின் வேண்டுகோளையும், தனது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டார். நாம் எதிர்பார்த்தது போல் எம் தமிழ் உறவுகள் அனனவரும் வந்து ஒரு மிகப்பெரிய ஆதரவினைத் தந்து, அந்த ஒன்றுகூடலை ஒரு ஆக்க பூர்வமான நிகழ்வாக அமைத்துக்கொடுத்தனர். எனவே அனைத்து CGKW தமிழர்களுக்கும் ஒருமுறை நன்றிகள்\nஅங்கு என்றும் இல்லாதவாறு வெள்ளை இனத்தவர் சமூகம் அளித்து எமக்கு ஆதரவைத் தந்ததை இங்கு மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nஅங்கு எம் தமிழ் மக்களின் வரலாற்றை பெரிய திரையில் படமாக ஒளிபரப்பியும், பலரது சிறப்பான நாவன்மையினாலும், அங்குவந்திருந்த மக்களின் ஒற்றுமையினாலும் இந்த Conservative MPயான Stephen Woodworth ஐ எம்பால் ஈர்த்துவிட்டோம் என்று தான் கூறவேண்டும் இதன் பலனாக இன்றிலிருந்து கனடியப் பாராளுமன்றத்தில் எமக்கு ஒத்தாசையாக இந்த MP இனி விளங்குவார். இந்த மகத்தான செயல்/பெருமை Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo வாள் தமிழ் மக்களையே சாரும்\nமிகவும் சிறிய எண்ணிக்கையில் தமிழ் மக்களைக்கொண்ட இந்த பிரதேசத்தில் இவர்கள் செய்த காரியம் மலையை நகர்த்திய எறும்புகளுக்கு ஒப்பிடுவதைத்தவிர வேறு என்னவென்று சொல்லமுடியும்\nதமிழ் மக்கள் அனைவரும் இனி இதுபோன்ற மலையை நகர்த்தும் வேலைகளை மேற்கொண்டோமேயானால் எம் விடியலுக்கு செல்லும் பாதை திறக்கப்படும்\nமதிப்பிற்குரிய Conservative MP Stephen Woodworth க்கு நன்றி செலுத்த:\nஇன்று CGKW தமிழரின் விழிப்புணர்ச்சி ஒன்றுகூடல்\nCGKW தமிழர்கள் அனைவரையும் இன்று (25ம் திகதி) மாலை 4 மணிக்கு அங்கு எதிர்பார்க்கின்றோம்.\nதிரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 21.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்\nவல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 21.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், வேலுப்பிள்ளை பாலமணி தம்பதிகளின் அன்புமகனும், தங்காதேவியின் அன்புக்கணவரும், உதயகுமார்(இந்தியா), கலாராணி(ச���விஸ்), உதயராணி(லண்டன்), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் யோகேஸ்வரராஜா கலாராணி சுவிஸ்\nஉதயகுமார் – இந்தியா 0091 4312782342\nகலாராணி – சுவிஸ் 0041 617022714\nஉதயராணி – லண்டன் 0044 2086460086\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மார்ச் மே »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/poem/", "date_download": "2018-10-17T02:23:45Z", "digest": "sha1:IGNN4CN4ZHHTTS3NYGZPUY6F3KOY6R7C", "length": 20669, "nlines": 337, "source_domain": "rammalar.wordpress.com", "title": "poem | Rammalar's Weblog", "raw_content": "\nஎன்னவனே நீ எனக்கு கொடுத்த\nநீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி\nமழைக்காலத் தும்பிகள் – அறிவுமதி\nஅடி, வெட்டு, குத்து , சண்டை\nஒரு சினிமாத் திரை போல\nஓடிச் சென்றது அந்தக் காலம்\nஉணர்வுகளை மழுங்க விடாதீர்கள் – கவிதை தொகுப்பிலிருந்து\nஅடடா என்று கூடச் சொல்லாமல்\nநான் உள்ளே – உள்ளே பத்திரமாய்\nஉணர்வுகளை மழுங்க விடாதீர்கள் – கவிதை தொகுப்பிலிருந்து\nஉன்னைப் பார்க்க முடியாமல் நான்…\nஎன் அருகில் வந்து பேசினாய்\nதடை தவிர்த்து பாதம் தொடும்\nவந்தவுடன் கேட்க்கும் மழை நின்னாச்சா\nவராத போது மழை பிடிக்கும் மனசுக்கு\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு விளையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dinesh-karthick-hardik-pandya-rest-world-11-team-010254.html", "date_download": "2018-10-17T00:57:18Z", "digest": "sha1:MKBGOHERRGWNZ7YDQZ2XXAO4ZLNVVBBF", "length": 9981, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐசிசி உலக டி-20 அணியில் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» ஐசிசி உலக டி-20 அணியில் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா\nஐசிசி உலக டி-20 அணியில் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா\nஐசிசி-யின் உலக அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா\nடெல்லி: இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடும் இதர உலக அணிக்காக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா விளையாட உள்ளனர்.\nகடந்த ஆண்டில் இர்மா மற்றும் மரியா புயல்கள் வீசியதில், வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் இதர உலக அணிகள் இடையே ஒரு டி-20 போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.\nஐசிசி அங்கீகாரம் வழங்கியுள்ள இந்த ஆட்டம், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், இந்த மாதம் 31ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது அணியை அறிவித்துள்ளது.\nகார்லோஸ் பிராத்வொயிட், சாமுவேல் பாத்ரி, ராயட் எம்ரிட், ஆந்த்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், எவின் ���ூயிஸ், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மான் பாவெல், டேனிஷ் ராம்தின், ஆந்தரே ரசல், மார்லான் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறுகின்றனர்.\nஇங்கிலாந்து அணியின் இயான் மார்கென் இதர உலக லெவன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், ஷாகித் அப்ரிதி, இலங்கையின் தெசேரா பெரிரா, வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹாசன், தமிம் இக்பால், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் உலக லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த நிலையில், உலக லெவன் அணிக்காக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து உலக லெவன் அணியில் 9 பேர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10024234/The-Zakatos-Confederations-demonstrated-attraction.vpf", "date_download": "2018-10-17T01:45:47Z", "digest": "sha1:FRJL5CKM6VE6D5HG2JMUQ76LYMGOYKLW", "length": 13664, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Zakatos Confederations demonstrated attraction in Krishnagiri || கிருஷ்ணகிரியில் ஜாக்டோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிருஷ்ணகிரியில் ஜாக்டோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் + \"||\" + The Zakatos Confederations demonstrated attraction in Krishnagiri\nகிருஷ்ணகிரியில் ஜாக்டோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகிருஷ்ணகிரியில் ஜாக்டோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில், மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ கூட்டமைப்பு) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஹரி முன்னிலை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வரவேற்று பேசினார்.\nஇதில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன் பங்கேற்று பேசினார். ஜாக்டோ இணைப்பு சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் துரை.சாமராஜன் நன்றி கூறினார்.\nஇதில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் திருத்தம் செய்து வழங்குதல் மற்றும் 1.6.2000-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு சமநிலை ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஆர்.டி.இ. சட்டத்தின்படி அரசு பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.\nமாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை குறைப்பு செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஜாக்டோ கூட்டமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n1. பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்\n30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2–வது நாளாக தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர��ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nமுசிறியில், அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. இளநிலை உதவியாளர்கள் நியமிக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇளநிலை உதவி யாளர்கள் நியமிக்க கோரி கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3325", "date_download": "2018-10-17T01:56:16Z", "digest": "sha1:HV4TGIDNCOXPODPMFG2H4TVFSPWIMOW5", "length": 4869, "nlines": 184, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ ��ம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/66583/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2018-10-17T02:03:56Z", "digest": "sha1:4IWVDLRANYDBPRCYFC3FVUQZAMZ7IOQJ", "length": 8577, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மிரட்டும் நடிகை - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபடையப்பா நடிகையின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதிலும், சில படப்பிடிப்பு தளங்களில் அவருக்கான மரியாதை குறைவாக இருந்து வருகிறதாம். அதனால், கடுப்பான நடிகை, 'நான் மாஜி கதாநாயகி தான்; ஆனால், மார்க்கெட்டில் மவுசு உள்ள நடிகை. அதனால், எனக்கும் கதாநாயகர்களுக்கு இணையான கவனிப்பு இருக்க வேண்டும். அதில் ஏதேனும் குறை இருந்தால், வீட்டிற்கு போய் விடுவேன்...' என்று தயாரிப்பாளர்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்.\nஇனி குறை சொல்ல மாட்டேன் இயக்குநரின் அலட்டல்..\nகே.ஸ் ரவிக்குமார் ஒரு ஷாட் கு ஒரு லச்சம் வாங்குனவ தானே நீ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் சினி வதந்தி »\nசம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார்\nசாமி மனது வைத்தால் தான் வருமாம்\nசிவபுத்திரனுக்கு எதிராக சீவிவிடுவது யார்\nஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\nபெண் பேயைக் காட்ட தடை போட்ட தயாரிப்பாளர்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66787/cinema/Kollywood/sudeep-joints-in-Dhanush-next-direction-venture.htm", "date_download": "2018-10-17T01:07:31Z", "digest": "sha1:7FS3GQVSIQDVW4VWL7GYUPUD3J2VFXC7", "length": 9768, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தனுஷ் இயக்கும் படத்தில் சுதீப் - sudeep joints in Dhanush next direction venture", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதனுஷ் இயக்கும் படத்தில் சுதீப்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nப.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி, நடிக்கும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கிறது. இதனால், முன்னணி தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகிய இருவரில் ஒருவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அவர் முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின.\nஇந்த நிலையில், தற்போது தான் இயக்கும் புதிய படத்தில் ஒரு லீடு ரோலில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ். சமீபத்தில் பெங்களூர் சென்று சுதீப்பை சந்தித்த தனுஷ், அவரிடம் கதையை சொல்லி ஓகே செய்து விட்டாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.\nதனுஷின் ப.பாண்டி படத்தை கன்னடத்தில் சுதீப் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமலைப் பாம்புடன் போஸ் கொடுத்த நிவேதா ... தமிழ் சினிமாவில் விவசாய டிரண்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅரசியல் கதையில் தனுஷ் - வெற்றிமாறன்\nதாணு தயாரிப்பில், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி\nவட சென்னை 2-க்கு முன் ஒரு படம்\nசிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் : தனுஷ்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148642-topic", "date_download": "2018-10-17T00:45:50Z", "digest": "sha1:Z276WEOEY5ZZL6V5SF3WRWJDVGVSXAWR", "length": 32666, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nபாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nபாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nகுழந்தை பெற்ற பெண்களின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். தாயின் உணவு குறைந்தால், பால் சுரப்பதற்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே பாலுட்டும் தாய்மார்கள் தன்னுடைய உணவில் அதிக அக்கறை எடுத்து கொள்ளவேண்டும்.\nமுதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தையின் வளர்ச்சி தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டியது முக்கியம். எனவே, தனக்குத் தேவையான உணவை நேரத்தோடு சாப்பிடுவதும், குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பதும் அவசியம்.\nபாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்றும் எதுவுமில்லை. பாலூட்டும் தாயானவள் தினமும் 2500 முதல் 3000 கலோரிகள் வரை தரும் உணவை சாப்பிட வேண்டும்.\nதேவையான அளவுக்குக் காய்கறிகளும் பழங்களும் கலந்த சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதும், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். இதனால் தினமும் குறைந்தது 2 டம்ளர் பாலும், 2 கப் தயிரும் சாப்பிட வேண்டும்.\nபருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், உலர்பழங்களைச் சாப்பிடலாம். மீன், முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஉடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது கார்போஹைட்ரேட்கள்தான். இவை தானிய உணவுகளில் அதிகம் உள்ளன. முழுதானிய உணவுகள் அல்லது சிறுதானிய உணவுகளைக் கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால் அவ்வளவாக கலோரிகள் அதிகரிக்காது.\nதினமும் ஒரு கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்கறிகளைத் தேர்வு செய்யும்போது தினமும் ஒரு வண்ணம் உள்ள காயாக அமைத்துக் கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீர்க்கை, பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு என வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் தாயின் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தரக்கூடியது.\nமேலும் காய்கறிகளையும் பழங்களையும் தேவையான அளவுக்குச் சாப்பிடும்போது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்பு, ஃபோலிக் அமிலம், அயோடின், துத்தநாகம் போன்ற தாதுக்களும் கிடைத்துவிடும். உணவில் கோதுமை, கேழ்வரகு, தினை, சாமை, அவல், ஓட்ஸ், எள், சோயா, சுண்டைக்காய், நூல்கோல், கொத்துமல்லி, வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நல்லது.\nபாதாம் பருப்பு, பேரீச்சம் பழம் தினமும் சாப்பிடலாம். பாலில் பூண்டு கலந்து சாப்பிடுவதும் நல்லது. தினமும் 3 லிட்டருக்குக் குறையாம��் பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஉடற்பயிற்சி அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து உடற்பயிற்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கலாம். சிசேரியன் என்றால், மருத்துவரின் பரிந்துரைப்படி, பிரசவத்துக்குப் பிறகு 6 வாரங்கள் கழித்து உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nRe: பாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nRe: பாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nபாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nகுழந்தை பெற்ற பெண்களின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். தாயின் உணவு குறைந்தால், பால் சுரப்பதற்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே பாலுட்டும் தாய்மார்கள் தன்னுடைய உணவில் அதிக அக்கறை எடுத்து கொள்ளவேண்டும்.\nமுதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தையின் வளர்ச்சி தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டியது முக்கியம். எனவே, தனக்குத் தேவையான உணவை நேரத்தோடு சாப்பிடுவதும், குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பதும் அவசியம்.\nபாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்றும் எதுவுமில்லை. பாலூட்டும் தாயானவள் தினமும் 2500 முதல் 3000 கலோரிகள் வரை தரும் உணவை சாப்பிட வேண்டும்.\nதேவையான அளவுக்குக் காய்கறிகளும் பழங்களும் கலந்த சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதும், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். இதனால் தினமும் குறைந்தது 2 டம்ளர் பாலும், 2 கப் தயிரும் சாப்பிட வேண்டும்.\nபருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், உலர்பழங்களைச் சாப்பிடலாம். மீன், முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஉடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது கார்போஹைட்ரேட்கள்தான். இவை தானிய உணவுகளில் அதிகம் உள்ளன. முழுதானிய உணவுகள் அல்லது சிறுதானிய உணவுகளைக் கொஞ்சம் ���திகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால் அவ்வளவாக கலோரிகள் அதிகரிக்காது.\nதினமும் ஒரு கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்கறிகளைத் தேர்வு செய்யும்போது தினமும் ஒரு வண்ணம் உள்ள காயாக அமைத்துக் கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீர்க்கை, பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு என வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் தாயின் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தரக்கூடியது.\nமேலும் காய்கறிகளையும் பழங்களையும் தேவையான அளவுக்குச் சாப்பிடும்போது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்பு, ஃபோலிக் அமிலம், அயோடின், துத்தநாகம் போன்ற தாதுக்களும் கிடைத்துவிடும். உணவில் கோதுமை, கேழ்வரகு, தினை, சாமை, அவல், ஓட்ஸ், எள், சோயா, சுண்டைக்காய், நூல்கோல், கொத்துமல்லி, வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நல்லது.\nபாதாம் பருப்பு, பேரீச்சம் பழம் தினமும் சாப்பிடலாம். பாலில் பூண்டு கலந்து சாப்பிடுவதும் நல்லது. தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஉடற்பயிற்சி அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து உடற்பயிற்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கலாம். சிசேரியன் என்றால், மருத்துவரின் பரிந்துரைப்படி, பிரசவத்துக்குப் பிறகு 6 வாரங்கள் கழித்து உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1281361\nஇதுபோல படித்தோ டாக்டரிடம் கேட்டோ குழந்தைக்கு பால் தராமல், கொன்றாளே ஒரு பாவி....\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1281394\nநல்ல உணவு அட்டவணை ஐயா.\nRe: பாலூட்டும் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/06/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-568166.html", "date_download": "2018-10-17T00:31:17Z", "digest": "sha1:PC6QLBYUREE3FYEQFPRAOVDVIWRT3ARR", "length": 8190, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nநதிகளை தேசிய மயமாக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை\nBy dn | Published on : 06th October 2012 01:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநதி நீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில், நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.\nதிருவாரூரில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:\nகாவிரி பிரச்னையில் காவிரி ஆணையத்தின் முடிவையும் ஏற்காமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடகம் செயல்பட்டு வருகிறது.\nகாவிரி பிரச்னை 4 மாநிலங்கள் சார்ந்த தேசிய பிரச்னை. நதிகளை தேசிய மயமாக்குவதே காவிரி பிரச்னைக்கு உரிய தீர்வாக இருக்கும். இதுமுடியாத பட்சத்தில், தென்னக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாவிரியில் தண்ணீர் பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காவிரி பிரச்னையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இல்லாவிடில், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முயற்சிக்கும்.\nதமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக கருத்து கூற முடியாத வகையில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.\nதிமுகவின் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததே இதற்கு சான்று.\nஎதிர்க்கட்சிகளுக்குரிய ஜனநாயகத்தை காக்கும் வகையில் தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும். தமிழக அமைச்சரவையை அடிக்கடி மாற்றம் செய்வது நிர்வாகம் திறம்பட செயல்படுவதற்கு தடையாக அமையும்.\nகாவிரி, முல்லைப் பெரியாறு, ஈழப் பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன்னிச்சையாக குரல் கொடுத்து வருகிறது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29955", "date_download": "2018-10-17T01:27:32Z", "digest": "sha1:WJTPHZT3BZGFOGRGFPBPVW7F2GB7KDAB", "length": 15053, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "“இலங்கையில் சீன முதலீடுகளுடன் ஒப்பிட வேண்டாம் : பொருளாதார முதலீட்டு பணியை துரிதப்படுத்துவோம்” | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\n“இலங்கையில் சீன முதலீடுகளுடன் ஒப்பிட வேண்டாம் : பொருளாதார முதலீட்டு பணியை துரிதப்படுத்துவோம்”\n“இலங்கையில் சீன முதலீடுகளுடன் ஒப்பிட வேண்டாம் : பொருளாதார முதலீட்டு பணியை துரிதப்படுத்துவோம்”\nவெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் ஜப்பான் மற்றும் சீன முதலீடுகளுக்கு இடையில் பாரிய வேறுப்பாடுகள் உள்ளன. எந்த வகையிலும் இரண்டையும் ஒன்றிணைக்க முடியாது என தெரிவித்துள்ள ஜப்பானிய வர்த்தக பிரதிநிதிகள் குழு , இலங்கையில் ஜப்பானிய பொருளாதார பணி உருவாக்த்தை ஆர்வமாக கொண்டு செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கையில் உள்ள வர்த்தக, முதலீடு வாய்ப்புக்களைக் கண்டறியும் பொருட்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு ஊடகவியலாளர்களை சந்தித்து தெளிவுப்படுத்தியது.\n1979 ஆம் ஆண்டில் ஜப்பான் வர்த்தக சபையை பிரதிநிதித்துவம் செய்த தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகைதந்ததன் பின்னர் தற்போது 39 வருடங்களுக்கு பின்னரே இத்தகைய பாரியளவிலான தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர் .\nஇதன் போது உரையாற்றிய ஜப்பானிய வர்த்தக மற்றும் கைத்தொழில் குழுவின் தலைவர் கலாநிதி அகியோ மிமுரா குறிப்பிடுகையில் ,\nஜப்பான் நீண்ட காலமாக இலங்கையுடன் மிகவும் நட்புறவை கொண்டுள்ளது. இரு நாட்டு அரச தலைவர்களுக்கு மத்தியில் காணப்படும் புரிந்துணர்வுகள் இரு நாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு நம்புகின்றது.\nஅதே போன்று ஜப்பான் உலகில் பல நாடுகளுடனும் சிறந்த தோழமையை வளர்த்துக்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் அனைத்து வகையான ஒத்துழைப்புகளுடனும் ஜப்பான் பரந்தளவில் செயற்படுகின்றது. ஜப்பானை விட ஏனைய நாடுகள் இலங்கையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்கின்றது எனில் அதனை வரவேற்கின்றோம்.\nகுறிப்பாக சீனாவின் முதலீடுகளை சொல்ல முடியும். ஆனால் நடென்ற வகையில் அவர்களின் செயற்பாடுகள் ஜப்பானுடன் ஒப்பிட முடியாது. வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் ஜப்பான் மற்றும் சீன முதலீடுகளுக்கு இடையில் பாரிய வேறுப்பாடுகள் உள்ளன. எந்த வகையிலும் இரண்டையும் ஒன்றிணைக்க முடியாது. அதே போன்று தான் இலங்கை போன்ற நாடுகளுக்கான அபிவிருத்தி நிதி உதவிகளும் .\nஅரச மற்றும் தனியார் துறைக்கும் இடையில் காணப்படும் ஒத்திசைவான போக்கின் வெளிபாடாகவே வெளிநாடுகளுக்கான ஜப்பானின் முதலீடுகள் அமைகின்றன. எவ்வாறாயினும் தற்போது ஜப்பான் அரசினதும் தனியார் துறையினதும் ஆர்வம் இலங்கை மீதுள்ளது. எனவே தான் இலங்கையில் ஜப்பானின் பொருளாதார பணி உருவாக்கும் நோக்கில் வந்துள்ளோம்.\nமுதலீட்டு சபையுடனான சந்திப்புகளின் போது பல்துறைசார் முதலீடுகள் குறித்து பேசினோம். அவற்றில் காணப்படும் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டோம். 80 வீதமான சுமூகமான நிலைமையை உருவாக்கி கொண்டு எஞ்சிய 20 வீதத்தை தோழமையுடன் எதிர்கொள்ளும் புரிந்துணர்வுகள் அவசியமாகின்றது. எவ்வாறாயினும் ஜப்பானின் முதலீடுகளுக்கு சிறந்த சூழல் இலங்கையில் காணப்படுகின்றது. அதனை நோக்கிய நகர்வினையே முன்னெடுப்போம் என தெரிவித்தார்.\nஜப்பான் சீனா வர்த்தகம் முதலீட்டு சபை\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nஅண்மையில் தெபுவன பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வு தொடர்பில் தற்காலிகமாக ச��வையிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தன இன்று (16) நண்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.\n2018-10-16 21:48:51 பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் மற்றும் நியமங்கள் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்படுதல் அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018-10-16 21:11:14 சர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.\n2018-10-16 20:35:39 த.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nமகனால் விசாரணைக்கு வரமுடியவில்லை ; நாலக\nகொலைசதி விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு இன்று இரகசிய பொலிஸார் முன் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு ஆஜராகவில்லை.\n2018-10-16 19:51:40 மகனால் விசாரணைக்கு வரமுடியவில்லை ; நாலக\nயாழில் குடும்பப் பெண் அடித்துக்கொலை ; மூவருக்கு விளக்கமறியல்\nகோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை எதிர் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\n2018-10-16 19:39:49 யாழில் குடும்பப் பெண் அடித்துக்கொலை ; மூவருக்கு விளக்கமறியல்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110861-in-the-nation-of-kamasutra-we-still-face-difficulty-for-few-scenes-says-arvind-swamy.html", "date_download": "2018-10-17T01:33:45Z", "digest": "sha1:BMXHC35VVRVTDETV6CQOHH7CTDWS65U4", "length": 25844, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "''காமசூத்திரா எழுதப்பட்ட தேசத்தில், இன்னும் இதற்குக்கூடவா தடை?\" அரவிந்த்சாமி #CIFF | In the nation of kamasutra we still face difficulty for few scenes says arvind swamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (15/12/2017)\n''காமசூத்திரா எழுதப்பட்ட தேசத்தில், இன்னும் இதற்குக்கூடவா தடை\n15 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த விழாவில் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் முன் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, ``இந்தியாவில் பலவித வகையில் படைப்புச் சுதந்திரம் முடக்கப்படுகிறது\" எனக் குறிப்பிட்டார்.\nஇந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் தலைமையில் நடந்துவரும் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்பட சம்மேளன உறுப்பினர்கள், நடிகர் சங்கம், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான உலக சினிமா விரும்பிகள் கலந்துகொண்டனர்.\n50 நாடுகளைச் சேர்ந்த 140 படங்கள்\nதொடர்ந்து 8 நாள்கள் நடைபெற உள்ள இந்தத் திரைப்பட விழாவில் உலகப் படங்கள், ஜெர்மன், கொரியன், இந்தியன் பனோரமா பிரிவில் கன்னடம், ஒரியா, பெங்காலி, இந்திப் படங்கள், தமிழ்ப் படப் பிரிவு, எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மாணவர்களின் குறும்படங்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் 50 நாடுகளைச் சேர்ந்த 140 படங்கள் திரையிடப்பட உள்ளன.\nசிறந்த தமிழ்ப் படத்துக்கான போட்டியில் 12 படங்கள்\nஇதில் சிறந்த தமிழ்ப் படங்களுக்கான போட்டி பிரிவில் ‘அறம்’, ‘கடுகு’, ‘குரங்கு பொம்மை’, ‘மனுசங்கடா’, ‘ஒரு குப்பை கதை’, ‘8 தோட்டாக்கள்’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘விக்ரம் வேதா’, ‘மாநகரம்’, ‘மகளிர் மட்டும்’,‘தரமணி’ மற்றும் ‘துப்பறிவாளன்’ ஆகிய 12 படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.\nவிழாவுக்கு வருகை தந்தவர்களை தமிழ் சினிமாவின் பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்த சில பாடல்களைப் பாடி வரவேற்றார் பிரபல பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம். விழாவில் பங்கேற்றுப் பேசிய பன்னாட்டு அதிகாரிகள், விழாவில் பங்கேற்கும் தங்கள் நாட்டுப் படங்களை விவரித்து திரைப்பட விழாக் குழுவினருக்கும், குழுமி இருந்த சினிமா ஆர்வலர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.\nதொடர்ந்து பேசிய விழாக் குழு உறுப்பினர் சுஹாசினி, ``வருடா வருடம் அரசின் சிறு உதவியைக் கொண்டும், பல்வேறு நிறுவனத்தாரின் உதவிகளுடனும் இந்த சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. கர்நாடக திரைப்பட விழாவுக்கு கர்நாடக மாநில அரசு கடந்த வருடம் மூன்றரைக் கோடி ரூபாய் நிதி வழங்கியதாகவும், இவ்வருடம் அது பத்துக் கோடியாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் தமிழக அரசும் இத்திரைப்பட விழாவிற்கென நல்ல தொகையினை ஒதுக்கினால் பெரிய நிகழ்வாக இது மாறும்\" எனத் தெரிவித்தார்.\nபல வகையில் படைப்பு சுதந்திரம் முடக்கப்படுகிறது.\nவிழாவை தொடங்கிவைத்துப் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, ``இந்தியாவில் 2000 வருடங்களுக்கு முன் வாத்ஸயனா காமசூத்திரத்தை எழுதிவைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக்கொண்ட அந்தப் படைப்பு பாலுணர்வு சம்பந்தப்பட்ட ஒரு இலக்கியமாகவே போற்றப்படுகிறது. அதே நாட்டில் இரண்டாயிரம் வருடம் கழித்து ஒரு முத்தக்காட்சியைப் படம் பிடிப்பதற்குத் தணிக்கை பிரச்னை வருமா என்று எண்ணக் கூடிய அளவில் உள்ளது.\nசிறுவயதில் நான் பல நல்ல தமிழ்ப் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். சில கமர்ஷியல் படங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அப்பட்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான விஷயங்கள் இவ்வளவு வெளிப்படையாகப் படமாக்கப்பட்ட அதே காலத்தில் எந்தக் காதல் காட்சியும் பெரிதாகக் காட்டப்படவில்லை என்பதே ஞாபகத்துக்கு வருகிறது.\nமக்களிடம் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. படைப்பாற்றலின் வெளிப்பாடுகளான கார்ட்டூன், சினிமா, இலக்கியம் என எல்லாவற்றிலும் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. ஏதோ ஒரு சமூக அமைப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது. மறுதணிக்கை, தடை, படைப்பாளிகள் கைது என ஆரம்பித்துக் கொலைமிரட்டல் வரை சென்றுகொண்டிருக்கிறது. எதிர்ப்பாளர்களின் குரல் ஓங்கிக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். உலகத் தலைவர்கள் பலரை கவர்ந்த காந்தியத்தின் வழி நின்று சுதந்திரம் பெற்றவர்கள் நாம். உங்களைக் கேட்பதற்கு கேள்விகள் சிலவே உள்ளன. உங்களது நம்பிக்கை வலுவற்றதா எங்களது கலை உங்கள் நம்பிக்கையை அழித்துவிடும் இல்லை அசைத்து விடும் என்ற பயமா எங்களது கலை உங்கள் நம்பிக்கையை அழித்துவிடும் இல்லை அசைத்து விடும் என்ற பயமா\" எனக் கருத்துச் சுதந்திரத்தின் எதிர்ப்பாளர்களைச் சாடினார்.\nபின்னர் விழாவை நிறைவுசெய்து பேசிய விழா இயக்குநர் தங்கராஜ், \"எங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஓர் பெரிய திரையரங்கு என்ற கனவை முன்னாள் முதல்வர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். பலவேறு நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன .கண்டு களித்து இவ்விழாவை வெற்றியடைய செய்யவும்\" எனக் கூறினார்.\nதமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ��� கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vikram-saamy-square-movie-shooting-on-tirunelveli-theater", "date_download": "2018-10-17T01:41:05Z", "digest": "sha1:JS4DKSV4TJTFSW5E6U5IWIWKBGE6H35O", "length": 8656, "nlines": 70, "source_domain": "tamil.stage3.in", "title": "நெல்லையில் துவங்கிய விக்ரமின் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பு", "raw_content": "\nநெல்லையில் துவங்கிய விக்ரமின் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பு\n'சிங்கம் 3' படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'சாமி 2'. இந்த படத்தின் மூலம் 15 வருடங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த 'சாமி' படத்தின் தொடர் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷா நடிப்பதாக இருந்தது.\nஎதிர்பாராத காரணங்களால் அவர் விலக இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் விக்ரமின் மனைவியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை சந்திப்பில் நடத்தப்பட்டது. ஆனால் விக்ரமின் தந்தையான நடிகர் ஆல்பர்ட் விக்டர் இறந்துவிட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.\nஇதனை அடுத்து காரைக்குடியில் படப்பிடிப்பை சமீபத்தில் படக்குழு தொடங்கியது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் 'பெருமாள் பிச்சை' மகன்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது. இதன் பிறகு தற்போது நெல்லை சந்திப்பில் மீண்டும் படபிடிப்பு தொடங்கியுள்ளது. நெல்லையில் டவுன் ஆர்ச் அருகே உள்ள திரையரங்கில் இந்த படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் 'விழிமூடா இரவு' என்ற படத்தின் படப்பிடிப்பும் நிகழ்ந்துள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்ததால் பொது மக்களை கூட்டம் திரையரங்கு முன்பு அலைமோதியது. இந்த திரையரங்கிற்கு 'PP தியேட்டர்' என பெயர் மாற்றி அங்கு மறைந்த சிவாஜி கணேசனின் 'கர்ணன்' படத்தை திரையிடுவது போன்று பேனர்கள் வைக்கப்பட்டது.\nஇந்த படத்தை காண டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்குவது போன்ற துணை நடிகர்கள் காட்சி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பாபி சிம்ஹா பெருமாள் பிச்சை மகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நெல்லையில் சில நாட்களுக்கு நடக்கவுள்ளது. இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளனர்.\nநெல்லையில் துவங்கிய விக்ரமின் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பு\nநெல்லையில் துவங்கிய விக்ரமின் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பு\nசாமி ஸ்கொயர் ரிலீஸ் தேதி\nகிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் விக்ரமின் சாமி 2\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nநடிகர் விக்ரமின் 'சாமி ஸ்கொயர்' புது ஸ்டில்ஸ்\nகாரைக்குடியில் நடந்த விக்ரமின் 'சாமி 2' படப்பிடிப்பு - வீடியோ\nநீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்\nகூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்\nஇயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பட தகவல்\nசித்தார்த்துடன் முதன் முறையாக ஜோடி சேரும் கேத்ரின் தெரசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karka.in/uyar-valluvam-audios/", "date_download": "2018-10-17T00:38:27Z", "digest": "sha1:2QZFYQQZE3WDFJ7IQO32O5GVZXYKTI2S", "length": 3744, "nlines": 91, "source_domain": "www.karka.in", "title": "Karka Kasadara - karka.in", "raw_content": "\nவகுப்பு 31 - அழுக்காறாமை\nவகுப்பு 30 - பிறனில் விழையாமை - பாகம் 2 & பொறையுடைமை\nவகுப்பு 29 - பிறனில் விழையாமை - பாகம் 1\nவகுப்பு 28 - ஒழுக்கம் உடைமை\nவகுப்பு 27 - அடக்கம் உடைமை\nவகுப்பு 26 - நடுவு நிலைமை\nவகுப்பு 25 - செய்ந்நன்றி அறிதல்\nவகுப்பு 24 - இன்சொல்\nவகுப்பு 23 - விருந்தோம்பல் பாகம் 2\nவகுப்பு 22 - அன்புடைமை பாகம் 3 & விருந்தோம்பல் பாகம் 1\nவகுப்பு 21 - அன்புடைமை பாகம் 2\nவகுப்பு 20 - புதல்வரைப் பெறுதல் பாகம் 3 & அன்புடைமை பாகம் 1\nவகுப்பு 19 - புதல்வரைப் பெறுதல் பாகம் 2\nவகுப்பு 18 - வாழ்க்கைத் துணைநலம் பாகம் 2 & புதல்வரைப் பெறுதல் பாகம் 1\nவகுப்பு 17 - வாழ்க்கைத் துணைநலம் பாகம் 1\nவகுப்பு 16 - இல்வாழ்க்கை பாகம் 2\nவகுப்பு 15 - இல்வாழ்க்கை பாகம் 1\nவகுப்பு 14 - அறன்வலியுறுத்தல் பாகம் 2\nவகுப்பு 13 - நீத்தார் பெருமை பாகம் 5 & அறன்வலியுறுத்தல் பாகம் 1\nவகுப��பு 12 - நீத்தார் பெருமை பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3326", "date_download": "2018-10-17T01:49:20Z", "digest": "sha1:IE6XR3LZRJDNBGJZVNFCCCVQOTNGHOET", "length": 5133, "nlines": 192, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148467-topic", "date_download": "2018-10-17T01:29:16Z", "digest": "sha1:5JZ3GJYXOABUJN7J65LEFRSC52DJ6ARU", "length": 23394, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எண்ணங்களின் வலிமை !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமி���க பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.\nவாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.\nஇதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார்.\nஅங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.\nபிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்றார் .\nஇத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும் எனக் கூறினார்.\nஅந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.\nவெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா\" என கூறி சிரித்தான்.\nஅதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள்,\nமூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.\nஇதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்றபடியே அடிக்கப் பாய்ந்தான்.\nபதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி\nஇந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.\nநம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\nஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.\nநாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nநல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nநன்றி சிவா, நன்றி அண்ணா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148599-topic", "date_download": "2018-10-17T00:48:11Z", "digest": "sha1:Q2ZMT556YD44WOJODHAD2YPCJZHTMH3I", "length": 20878, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தக்காளி வெங்காயம் தொக்கு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக��கம் \n» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.\n» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்\n» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\n» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» வலைதள விபரீத விளையாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nநன்கு பழுத்த தக்காளி – 5\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nகடுகு – அரை தேக்கரண்டி\nஉளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி\nபெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி\nநல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி\nவெங்காயம் மற்றும் தக்காளியை பெரிய துண்டுகளாக\nநறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக\nநறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம்\nசேர்த்து லேசாக அரைக்கவும். (தண்ணீர் விடாமல் கொர\nஅரைத்த விழுதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி\nகொள்ளவும். பின் தக்காளி சேர்த்து தண்ணீர் விடாமல்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம்\nசேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து\nபின் வெங்காய விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து\nஅவை நன்கு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து\nவதக்கவும். பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்,\nமிளகாய்த் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து\n7 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.\nஅவை நன்கு கெட்டியான பின் பெருங்காயத்தூள் சேர்த்து\nநன்கு கலந்து விடவும். தொக்கின் மேலே எண்ணெய்\nபிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.\nBy முத்துலஷ்மி மாதவ கிருஷ்ணன் |\nRe: தக்காளி வெங்காயம் தொக்கு\nசமையற்கலை பற்றிய பதிவும் செய்துள்ளமைக்கு நன்றி அய்யா>>\nRe: தக்காளி வெங்காயம் தொக்கு\nஇந்த தொக்கில் கொஞ்சம் இறால் சேர்த்து செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்\nRe: தக்காளி வெங்காயம் தொக்கு\n@SK wrote: இந்த தொக்கில் கொஞ்சம் இறால் சேர்த்து செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்\nமேற்கோள் செய்த பதிவு: 1281327\nஇது சைவ தொக்கு நீங்கள் இதை அசைவமாக்க சொல்வது \nRe: தக்காளி வெங்காயம் தொக்கு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40346", "date_download": "2018-10-17T00:47:24Z", "digest": "sha1:2POCO5NJFCVYCGWXYU33FNDWHUNSQXUS", "length": 21881, "nlines": 174, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » கூட்டமைப்பை ஓட வைக்கும் விக்கினேஸ்வரன் – வேரோடு பிடுங்க குழி வெட்டும் சுமந்திரன்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகூட்டமைப்பை ஓட வைக்கும் விக்கினேஸ்வரன் – வேரோடு பிடுங்க குழி வெட்டும் சுமந்திரன்\nகூட்டமைப்பை ஓட வைக்கும் விக்கினேஸ்வரன் – வேரோடு பிடுங்க குழி வெட்டும் சுமந்திர��் …\nவடக்கின் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக புலிகள் அழிவின் பின்னர் தம்மை நிலை நிறுத்தி கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் கட்சிக்கு\nசட்டம் தெரிந்த ஒருவர் தேவை பட்டார் .அதன் விளைவாக நீதிபதியாக செயல் பட்ட விக்கினேஸ்வரன் வடக்கின் முதல்வராக நியமிக்க பட்டு\nபதவியில் அமர்த்த பட்டார் ,காலம் கழிய நிலைமை எதிர் மறையானது .\nயாழில் குந்திய இந்திய தூதரகம் ,றோவின் நிழலாக விக்கியை பயன் படுத்த அவரும் அதற்கு ஏற்றவாறு தனது நகர்வுகளை சிங்கள மத்திக்கு எதிராக\nதிசை திருப்பி ஆடிய படியே நகர்ந்தார் .\nஅமெரிக்கா ,இந்தியாவின் நேரடி கட்டு பாட்டில் உள்ள விக்கியன் நுண்ணறிவு ,சிங்களத்தை மட்டுமல்ல அதன் வால்பிடியாக\nவிளங்கி வரும் கூட்டமைபோரின் தலைமைக்கும் மிக நெருக்கடியை தோற்றுவித்தது .\nஇன படுகொலை ,எனவும் ,அந்த இன படுகொலையை நடத்தியவர்களை உலகம் தண்டிக்கக் வேண்டும் என அகிலம் முழுவதும்\nசென்று அறை கூவல் விடுத்தார் .\nவிளைவு விக்கிக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் சிங்களத்தின் வாலாக செயல் படும் சுமந்திரன் தீவிரமாக ஈடுபட்டார் .\nஆனால் மக்களோ அதனை முறியடித்து விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் உறுதியாக செயல் பட வேண்டும் எனவும் அவருக்காக தாம்\nஅரணாக உள்ளதாக தமது பலத்த ஆதரவினை வழங்கி\nவரும் நிலையில் கூட்டமைப்பு வீட்டை இழந்து வீதிக்கு வரும் இடியப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது .\nஇதுவே தற்போது களத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் நிஜங்களாக உள்ளன –\n– வன்னி மைந்தன் –\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇலங்கையில் ரப்பர் அரிசி விற்பனையை கண்டு பிடிக்க விசேட படை -களத்தில் குதிப்பு\nதமிழகத்தில் களை கட்டிய பிரபாகரன் 63 ஆவது பிறந்த நாள் video\nஇனவாத சிங்கள மாவட்டம் ஒன்றில் மட்டும் 19,500 பேர் கிட்னி செயல் இழப்பால் பாதிப்பு\nவடகொரியா -அமெரிக்காவுக்கு இடையில் பேச்சுக்களை ஏற்படுத்த ரஷ்யா தயார் – தடுக்கப்படுமா வெடிக்க போகும் போர் ..\nகிழக்கு மாகாண முதலமைச்சரால் 200 பேருக்கு அரச நியமனங்கள் வழங்கிவைப்பு\nவித்தியா கற்பழிப்பு படுகொலை வழக்கு தீர்ப்பு வெளியாகிறது – மரண தண்டனை உறுதி -கலக்கத்தில் கொலையாளிகள் ….\nஆடம்பர கொட்டலில் ஜோடிகளை செக்ஸ் video பிடித்த கொட்டல் – விசாரணையில் பொலிஸ்\nவீடு புகுந்து வாள்வெட்டு: வவுனியாவில் நால்வர் மா���்டினர்- மூவருக்கு வலை வீச்சு\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« டெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்\nமிரட்டும் அரபிய சண்டியராக மாறி வரும் துருக்கி – குவிக்க பட்டுள்ள ஆயுத வண்டிகள் – அனல் பறக்கும் சண்டை களம் – வீடியோ »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகட���ில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtpi.blogspot.com/2009/04/blog-post_24.html", "date_download": "2018-10-17T01:05:52Z", "digest": "sha1:TXQ25IXKMNZCYT5ENCRRUOVB7H4JJPMF", "length": 13886, "nlines": 55, "source_domain": "gtpi.blogspot.com", "title": "தமிழர்அறிமுகம்: பருகுவார் போலினும் பண்பிலார்", "raw_content": "\nஅன்புள்ள தமிழுள்ளங்களுக்கு சரவணாவின் வணக்கங்கள். தமிழரை தமிழருக்கு அறிமுகபடுத்தும்(http://gtpi.org)சோதனை ஓட்டம்} உலக தமிழர் தகவல் மையத்தின் முன்னோடியாக இந்த வலைப்பூவை பதிக்கிறேன்\n2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் பிரான் சொல்லி சென்றது\nபருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை\nநல்லது செய்வ���ு போல் அதிகமாக நாடகம் நடத்தினாலும் நல்ல குணமில்லாத தீயவரது நட்பு நாளுக்கு நாள்பெருகுவதை விட குறைந்து போகும். சிங்கள அரசின் நிலமை இன்று வள்ளுவனின் குறள் போல் ஆகிவிட்டது. சிங்கள அரசு ராஜபக்சே கையில்வந்த சிறிது காலத்தில் இந்திய அரசில் காங்கிரஸ் ஆளுமை வந்து விட்டது. சிங்கள அரசில் முக்கிய பதவிகளை இந்திய அரசியல் வாதிகள் போல் முழுகுடும்பமும் ஆள்வதால் காங்கிரஸ¤க்கு ஒரு பாதை திறந்து விட்டது போல அகிவிட்டது. காங்கிரஸின் முழுமையான ஆசை பெரியார் கொண்டு வந்த திராவிடம் உலகை விட்டே மறைந்து விடவேண்டும். ஈழத்தில் புலிகளின் ஆளுமை இருக்கும் வரை அது சாத்திய படாது அதனால் புலிகளின் பலத்தை குறைக்கவேண்டும்.\nஆனால் ஆட்சி அதிகாரம் மேலும் இலங்கையில் முழுவதுமான குடும்ப அரசியல் பிறகெண்ண வேண்டும் சோனியாதலைமையினானால காங்கிரஸிற்கு. நிதானமாக இறங்கியது தமிழின அழிப்பு கொள்கையில் காங்கிரஸில் உண்மையான நோக்கம் போராளிகளை அடக்கி விட்டு சிங்களம் மற்றும் ஈழத்தில் அமைதியை ஏற்படுத்துவது அல்ல. அதன் நோக்கம் ஈழத்திலும் தனது பரம்பரை ரியல் ஏஸ்டேட் நடத்தும் பிஸினசை நடத்துவது தான். இது உண்மை நேற்று அமேரிக்கவீன் ஜார்ஜ் புஸ் ஈராக்கில் நடாத்தி ஒரு மறைமுக ஆளுமையை கொண்டு வந்தது போல், தெற்காசிய நாடுகளின் வல்லரச்சான இந்தியாவிற்கும் ஒரு நப்பாசை ,\nகொஞ்சம் திராவிர கொள்கை உடையவர்களை அடக்கியது போல் ஆகிவிட்டது.அதே நேரத்தில் தனது பரம்பரைக்கும் சிங்கள தீவிலும் பிஸினஸ் நடத்த வழிகோலுவது போன்ற முடிவில் இருந்தது. ஆனால் சானை தீட்டினால் பறக்கும் தீப்பொறிக்கு பயந்தோடும் கூட்டமல்ல தமிழினம். எரிமலை வந்தாலும் அதை தாங்கும் சக்தி கொண்டது எம் இனம். நீண்ட நோடிய வருட திட்டமிடல் அடுத்த முறை ஆட்சிக்கு வருவது உறுதியில்லை இன்றே செய் என்ற ஒரு அழுத்தம். முதலில் நட்போடு காங்கிரஸ் அரசு மற்றும் அதன் உத்தரவிற்கு அடிவருடும் அரசு அதிகாரிகள் சிங்கள அரசிடம் பசப்பு வார்த்தைகள் கூறி மயக்கியது.\nவள்ளூவன் கூறியது போல் நல்லது செய்வதை போல் நாடகம் நடத்தினார்கள் காங்கிரஸில் நோக்கம் அமைதியான சிங்கள தீவு அல்ல தனக்கு போட்டியாக முழு வலிமையுடன் தோன்றும் போராளிகளை அடக்கிவிட்டு ஈழத்திவில் ரிலைன்ஸ், எஸ்ஸார், மாருதி, போன்ற பணம் தின்னும் பிணங்களுக்கு வச��ிகள் செய்து கொடுத்து அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் பரம்பரை பங்கிட்டு கொள்வது தான். ஆனால் இது கொஞ்சம் கூட தெரியாமல் ராஜ பக்சே அன்ட் கம்பேனி காங்கிரஸ் தலைமையினாலான அரசு தங்களுக்கு புது ஜென்மம் அளிக்கிறது என்ற சந்தோசத்தில் இருந்து. இந்த சந்தோசத்திற்கு அடி கிளிநொச்சி வீழ்ந்த போது விழுந்தது. கிளி நோச்சியில் நுழையும் வரை ஒரு சாதாரன மனிதருக்கு தெரியாது கிளிநோச்சி 3 மாதங்களுக்கு முன்பே காலியாகிவிட்டது என்று அப்போதே விபரீதத்தை உணர்ந்த சிங்களம் வேண்டாம் என்றது ஆனால் வள்ளுவன் சொன்ன தீ நட்பு அல்லவா காங்கிரஸின் நட்பு இதை புரிந்து கொள்ளவில்லை.\nகாங்கிரஸின் அத்தனை ஆளுமைக்கும் ஆமாம் சாமி போட்டது. விளைவு இன்று உலகம் எங்கும் சிங்கள அரசுக்கு எதிரான மணப்பாண்மை ( ஐ.நா வின் வேண்டுகோளை விட்டுதள்ளுங்கள் ஏன் என்றால் நம்பியார் நியூயார்க் செல்லும் முன்பு இந்தியாவில் தங்கிவிட்டு சென்றார்.\nஇந்தியாவில் அவர் தங்கி இருந்த போது எம்.கே நாராயனன், மேனன், மற்றும் பிரனாபீன் உதவி செயளாளர் மானஸ் ராய் போன்றோர் நம்பியாரை சந்தித்து உள்ளனர். இந்த சத்திப்பில் இருந்தே என்ன நடந்திருக்கு என்று ஊகித்து இருப்பீர்கள். நாம் ஊகித்தது சரியா நேற்று வரை சிங்களம் போரை நிறுத்து என்று கூறிய ஐ.நா இன்று போராளிகள் ஆயிதங்களை கிழே போடுங்கள் என்கிறது. நம்பியார் நேராக நியூயார்க் சென்றிருந்தால் இந்நேரம் அறிக்கை வேறு மாதிரி இருந்து இருக்கும்.\nஆனால் ஈழத்தமிர்கள்விடயத்தில் நம்பியாருக்கு காங்கிரஸ் அரசு அதிகமாக ஊற்றி கொடுத்து விட்டது. லட்சக்கனக்கில் மனித அவலம் ஏற்பட்டும் சர்வ சாதாரணமாக போராளிகள் போரை நிறுத்த வேண்டும் சரனடைய வேண்டும் என்று அறிக்கை விடுகிறது.\n\"அதாவது ஐ. நா என்ற அமைப்பு வேற்று ஒரு கிரகத்தில் இருந்து நேற்று வந்து போலவும் அதற்கு சிங்கள ராணுவம் செய்த அரக்கத்தனங்கள் எதுவும் தெரியாது போலவும் நடந்து கொண்டது. போராளிகள் கடந்த ஒரு வருடமாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது. ஆனால் தீ நட்பு காங்கிரஸின் உருவத்தில் இருந்து சிங்களவனை திசை திருப்பிகொண்டு இருக்கிறது\".\nஇந்த தீய காங்கிரஸ் நன்பரின் விளைவு உலகம் எங்கும் ராஜபக்சே தலைமையில் ஆன சிங்கள நாட்டிற்கு அவப்பேயர். இதைத்தான் வள்ளுவன் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னான் தம்பி கரையான் கூட்டை உறுதியானது என நம்பி அதில் குடியேறாதே சிறிய மழை வந்தால் கரைந்து உண்ணை நட்டாற்றில் விட்டு விடும் அது போல் தீயவர்களின் நட்பு நாளடைவில் பெருகுவதை விட , குறைந்து கொண்டு பொகும் அதற்கு ஒரெ வரலாற்று உண்மை எடுத்துகாட்டு நயவஞ்சக காங்கிரஸோடு நட்பு கொண்ட சிங்கள ராஜபக்சே அரசு\nஉலகத்தை உங்களுக்கு காட்டும் கண்ணாடி அதிகாலை\nஇந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவன் எங்கள் பிரபாகரன்...\nமனம் கொண்டு மனித பிணம் கொண்று\nமனம் கொண்டு மனித பிணம் கொண்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E2%80%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:37:55Z", "digest": "sha1:VBP3IP4MGAXEYSO673IVGK6JJXWH3VOV", "length": 3083, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​பெங்களூரு நிலவரம் | பசுமைகுடில்", "raw_content": "\nபெங்களூருவில் ஆங்காங்கே 144 போட்டுவிட்டார்கள்; தமிழ்சங்கத்துக்குள் ஆட்கள் புகத் தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் வரிசையாகச் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அலுவலகத்திற்குள் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்குத் தொடர்ந்து[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_10_07_archive.html", "date_download": "2018-10-17T00:31:06Z", "digest": "sha1:22HZ67KIIYY645MANNEFIOKIDTPGIWRX", "length": 56972, "nlines": 713, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/10/07", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபோய்வா... கவிதை - ரமேஸ்\nகவிதை எழுதும் பேனாவை விட\nநியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு - இனிய தமிழ் மாலை - 2012\nஜேம்ஸ் ரூஸ் பாடசாலை சிட்னி தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பாடசாலை. ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி அப்பாடசாலை நோக்கி நம்மவர்கள் பெருமளவில் சென்றமைக்குக் காரணம் வேறொன்று. மு���ல் நாளில் இருந்தே மண்டபம் பரபரப்பாக இருந்தது. உபயம்: ஈஸ்வூட் தமிழ்க் கல்வி நிலையம். முதல் நாள் மாலையே மேடை அலங்காரம், ஒத்திகை என அமர்க்களப்பட்டது மண்டபம். அதற்கிடையில் பாலர் மலர் தமிழ்ப் பாடசாலை நண்பர்கள் மண்டபம் முழுதும் கதிரைகளை இல்லை இருக்கைகளை நிரப்பிவிட்டனர். விழா அன்று மாலை மண்டப வாயிலில் சிறிய, எளிமையான ஆனால் அழகான கோலமும் நிறைகுடமும் வந்தோருக்குக் வரவேற்புக்கூறியது.\nபிற்பகல் நான்கு பதினைந்திற்கே சிறுவர்களும் பெரியோர்களுமாக வரத்தொடங்கிவிட்டனர். என்ன காரணம் என்று சொல்லவில்லையா ஆமாம். நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு நாடாத்திய இனிய தமிழ் மாலை தான் அன்று. சில வருடங்களாக பரீட்சைகள், செயலமர்வுகள், பாடநூல் வினியோகம் என மட்டுமே செயற்பட்ட பாடசாலைகள் கூட்டமைப்பு இவ்வருடம் எல்லாப் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து இனிய தமிழ் மாலை என்ற பெயரில் நடத்திய கலைவிழா தமிழ்ப் பாடசாலை சமூகத்திற்கே ஒரு உற்சாக பானம் என்றால் அது மிகையல்ல.\nகதைத்தொகுப்பின் கதை (சிறுகதை) -\nவீடு மாறுவதைப்போல் சிரமமான வேலை வேறு எதுவும் இல்லை என்பது எனது மனைவியின் அனுபவம். வீட்டுத்தளபாடங்களை அடுக்கிக்கட்டி சுமந்து ஏற்றி ட்றக்கில் அனுப்பினாலும், புதிய வீட்டுக்குச்சென்றதும் அவற்றை இறக்கிப்பிரித்து வைக்கவேண்டிய இடங்களில் வைத்து புதிய வீட்டை சீர்செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதும் சரிதான். அனுபவித்துப்பார்த்தால் உண்மை புரிந்துவிடும்.\nஇன்னும் இரண்டு வாரத்துக்குள் புதிய வீட்டுக்குச்செல்லவேண்டும். அதற்கிடையில் அத்தியாவசிய சமையல் பாத்திரங்கள் மற்றும் உடைகள். தலையணைகள், போர்வைகள், சோப்பு, சீப்பு, ஷம்பு, டவல் முதலான குளியலறை சாதனங்கள் தவிர்த்து ஏனைய அனைத்தையும் பெட்டிகளில் அடுக்கினோம்.\nஇலக்கிய அரங்கும் நூல் வெளியீடும்\nஈரான் ஒரு வருட காலத்திற்குள் அணு ஆயுதமொன்றை தயாரிக்கும் வல்லமையை பெற்றுவிடும்\nபாகிஸ்தானில் வெள்ளம்: 422 பேர் பலி\nஐ.நாவுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த சமாதான தூதுவர்கள் 4 பேர் படுகொலை\nதென் சூடான் மீது சர்வதேச மன்னிப்புச் சபையினால் மீண்டுமொரு பாரிய குற்றச்சாட்டு\nஈரான் ஒரு வருட காலத்திற்குள் அணு ஆயுதமொன்றை தய���ரிக்கும் வல்லமையை பெற்றுவிடும்\nஈரானானது ௭திர்வரும் ஒரு வருட காலத்துக்குள் அணு குண்டொன்றை தயாரிக்கக் கூடிய நிலையில் உள்ளதெனவும் ௭னவே அது தொடர்பில் சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கையை ௭டுக்க வேண்டும் ௭னவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹு வலியுறுத்தியுள்ளார்.\n193 அங்கத்தவர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அபாய ௭ச்சரிக்கை பிறப்பிக்கப்பட வேண்டும் ௭ன அவர் கூறினார். ஈரான் அணு ஆயுதமொன்றை தயாரிப்பதற்கு போதுமான அளவு யுரேனியத்தை செறி வூட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கான காலம் கடந்து கொண்டிருப்பதாக அவர் தெரி வி த்தார்.\nசிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது\nஇவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா கடந்த 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.\nஇனிய தமிழ்மாலை 2012 என்பார்வையில் -மேளின் ஜேசுரட்னம்\nமண்டபத்திற்குள் நுழையும் போதே அங்கு ஒலித்துக் கொண்டிருந்த நாதஸ்வர, மேள, தாள இசை மனதிற்கு இதமாக இருந்தது. மண்டபம் பெற்றோர்களாலும், தமிழ்ப் பாடசாலை மாணவர்களாலும், பார்வையாளர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சிகள் பிற்பகல் 5.15 மணியளவில் ஆரம்பமாகின. இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆசிரியர்களான தினேஷாவும், தணிகைராஜனும் வரவேற்புரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆற்றினார்கள். அதைத் தொடர்ந்து மங்கள விளக்கை, Nளுறு தமிழ்ப் பாடசாலைக் கூட்டமைப்பின் தலைவர் கதிர்காமநாதன் ஜெகநாதனும், தமிழ்ப் பாடசாலைகளின் நிர்வாகத் தலைவர்களும் ஏற்றி வைத்தார்கள். பின் தமிழ் மொழி வாழ்த்தும், அவுஸ்திரேலிய தேசிய கீதமும் மாணவர்களால் பாடப்பட்டதைக் தொடர்ந்து, தமிழுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த, அனைத்து உறவுகளுக்காக ஒரு நிமிட மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.\nதமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய தீபாவளி சந்திப்பு\nதமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும்\n நாள்: 2012 நவம்பர் மாதம் 17ம் நாள் சனிக்கிழமை\nஇடம்: துர்க்கை அம்மன் ஆலய கலாசார மண்டபம் நேரம்: மாலை 6 மணி\nகலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ளும்\nமாபெரும் சிறப்பு சிரிப்புவெடி பட்டி மண்டபம்.\nகொழும்புவிற்கு மனம் திறந்த மடல்\nகிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பம்\nஇந்திய அரசின் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள்\nஇலங்கைத் தமிழர்கள் விவகாரம்: தி.மு.க. தலைவருக்கு பிரதமர் மன்மோகன் கடிதம்\nகிழக்கு மாகாண சபையில் தமிழர்களுக்கு ஏன் பதவி எதுவும் கிடைக்கவில்லை\nதமிழ் தரப்பினால் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து ஒரு மாகாண சபையை கிழக்கில் உருவாக்கமுடியவில்லை. இது மிகவும் பலவீனமான நிலையாகும். சமூக அக்கறை இருக்குமானால் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு பரிகாரம் காணப்படவேண்டும்\nநில அபகரிப்பு இராணுவமயமாக்கல் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையீடு போன்ற நிலைமைகளில் இது மிகவும் முக்கியமானது. தவிர மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்வதற்குப் பதில் மத்தியை நோக்கி நகர்த்துவதென்பது திட்டமிட்ட முறையில் வெளிப்படையாகவே நிகழ்கிறது. கிழக்குமாகாண ஆளுனர் எப்போதும் மக்களால் தெரிவு செய்யப்பட்;ட பிரதிநிதிகளிடம் அதிகாரங்கள் போவதை விரும்பாதவர். கடந்த மாகாண சபையின் மீது அவரின் செயற்பாடுகள் அதற்கு சாட்சி. அது அவரின் சித்தமல்ல . ஆண்டவனின் சித்தப்படி அவர் நடக்கிறார். மாகாண சபையின் அன்றாட செயற்பாடுகளுக்கான அதிகாரங்கள் கூட அவற்றிடம் இல்லை. இது முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட கடந்த மாகாண சபை உறுப்பினர்களது அனுபவம்.\nஎது எவ்வாறெனினும் இம்முறை மாகாண சபை அதிகாரப்பரவலாக்கலுக்காக குரல் எழுப்பும் மேடையாகவே காணப்படும். அது அவ்வாறிருக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தியா, உலகம் 13வதற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குமாறு இங்கு இருப்பதை பிடுங்குவதற்கான நிலைமைகளே காணப்படுகின்றன.\n13 வதற்கு அப்பால் என்னும் போது அது ஒற்றை ஆட்சி கடந்ததாக இருக்கவேண்டும். தற்போதைய அனுபவங்கள் தரும் பாடமும் அதுதான். ஜனாதிபதி , பாராளுமன்றம், நீதித்துறை இவற்றின் சுயாதீனம் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை சட்டம் ஒழுங்கு ஆகியன அரசியல் மயப்பட்டு அராஜகம் தாண்டவமாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பரவலாக்கல் நடைமுறையில் வரும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தினுடாக தீர்வுகாணலாம் என்றும் அர்த்தப்படுகிறது.\nஆனால் இலங்கையில் நீதித்துறை இருக்கும் நிலையில் இது மிகவும் கடினமானது. எனவே ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்றே தீர்வு காணவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவாhத்தை நடத்தும் போது இந்த ஒற்றையாட்சி அமைப்பை நீக்குவது பற்றிய கலந்துரையாடல் முக்கியமானது.\nஅரசியல் மயப்பட்டு இன சமூக நிலைமைகளை கருத்திற்கெடாமல் நீதித் துறை செயற்படுமிடத்து அதற்கு நிhபந்திக்கப்படுமிடத்து பேரினவாத நியாயங்கள் பாராளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் வரை ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கல் சிறுபான்மைச் சமூகங்களுக்கு சாத்தியமில்லை. ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் அள்ளுவது போலத்தான் இருக்கும்.\nலண்டன் பி.பி.ஸி தமிழ் ஓசையில் சில வருடங்களுக்கு முன்னர் நான் கேட்ட செய்தி இது:\nஇலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அதிபர் தெரிவாகுவார் என்று தமது சிங்கள சோதிட சஞ்சிகையில் எழுதியிருந்த சந்திரஸ்ரீ பண்டார என்னும் ஒரு சோதிடர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.\nஇந்தச்செய்தி என்னைச்சற்று வியப்பில் ஆழ்த்தியது.\nஆனால் சில செப்டெம்பர்கள் கடந்துவிட்டன. இலங்கை அதிபரின் தலைமையிலான கூட்டணிதான் இந்த ஆண்டு செப்டெம்பர் நடந்த மூன்று மாகாண சபைத்தேர்தலிலும் வெற்றியை தக்கவைத்துள்ளது. அதிபரும் தொடர்ந்து பதவியில்தான் இருக்கிறார்.\nசோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி\nசாத்திரம் அன்று சதியெனக் கண்டோம்’’\n-பாரதி ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’’\nஅமுதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த ஒரு மௌனத் தவத்தில் ஆழ்ந்தவனாய் அரண்மனை மேல் மாடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இராமன்.எதிரே வெள்ளி ஓடையாகச் சலசலத்து ஓடும் சரயு ஆறு அவனுள் பல எண்ணக்குமிழிகளை அடுக்கடுக்காகக் கிளர்த்தியபடி வேதனைப்பள்ளத்தாக்குகளின் விளிம்புகளுக்கே அவனை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.\nஇருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டி\nஇலங்கையை வீழ்த்���ி முதல்முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி\nஇருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி.\nஇருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புதிய சம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலபரீட்சை நடத்தின.\nபயிற்சி ஆட்டம் மற்றும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் ஏற்கனவே சந்தித்திருந்தன. ஆனால் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி இருந்தது. அது மாத்திரம் இன்றி, இருபதுக்கு20 போட்டி\nவரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை இலங்கையை வெற்றி கொண்டதே இல்லை. இலங்கை அணியுடன் மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மேற்கிந்திய அணிக்கு தோல்வியே பரிசாக கிடைத்திருந்தது. ஆனால் அந்த வரலாற்றை மேற்கிந்திய அணியினர் இன்று மாற்றியமைத்து விட்டனர்.\n12 அணிகள் பங்கேற்ற இந்த உலக கிண்ணத் தொடரில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சம்பியன் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுடனும், மற்றுமொரு முன்னாள் சம்பியன் பாகிஸ்தான் அரையிறுதியுடனும் வெளியேற்றப்பட்டன. இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.\nபார்வையில்லாமல் தானே ஒரு ஒலியை எழுப்பி அதை செவி மூலம் கேட்டு செவிகளை கண்ணாக பயன்படுத்தும் திறன் உடையவர் விக்ரம்.\nசாலையோரம் நின்றிருக்கும் இவரை டாக்சி டிரைவரான சந்தானம் காரில் ஏற்றிச் செல்கிறார். ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவருக்காக சந்தானம் காத்திருக்கிறார்.\nகாரில் இருந்து இறங்கி சென்ற விக்ரம் ஒருவரை கொலை செய்து விட்டு மாயமாகிறார். இந்த கொலையை லண்டன் பொலிஸ் அதிகாரியான நாசர் விசாரணை செய்கிறார்.\nமுதலில் அங்கு நின்றிருந்த காரை வைத்து சந்தானத்தை பிடித்து விசாரிக்கின்றனர். விசாரணையில் இவர் அப்பாவி என்பதை உணர்ந்து நாசர் விட்டுவிடுகிறார்.\nலண்டன் அழகியாக தெரிவாகும் எமி ஜாக்சன் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஒரு தனியார் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.\nஇதற்காக போலியாக சமூக சேவையில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒரு முதியோர் இல்லத்தில் புகைப்படம் எடுக்கும் பொழுது விக்ரமை ச���்திக்கிறார் எமி.\nஇந்த சந்திப்பினால் விக்ரம் மீது அனுதாபம் ஏற்படுகிறது. அது காதலாக மாறுகிறது. இதனால் விக்ரமை பின் தொடர ஆரம்பிக்கிறார் எமி ஜாக்சன்.\nஇதற்கிடையே மீண்டும் அடுத்தடுத்து இரண்டு கொலைகளை செய்கிறார் விக்ரம். இதில் ஒரு கொலைக்கு மீண்டும் சந்தானம் காரிலேயே செல்கிறார்.\nவிக்ரமை இறக்கி விட்டுவிட்டு காரிலேயே காத்திருக்கும் சந்தானத்தை பொலிசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்துக் செல்கிறார்கள். விசாரணையில் சந்தானம் பேப்பரில் வந்த விக்ரம் புகைப்படத்தை காண்பித்து, இவன்தான் காரில் வந்தான் என பொலிசாரிடம் தெரிவிக்கிறார்.\nஒரு கட்டத்தில் எமி ஜாக்சனுக்கும் விக்ரம்தான் கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. பொலிஸ் விக்ரமை துரத்துகிறது. ஆனால் லட்சுமி ராய் பொலிசாரிடம் இருந்து விக்ரமை தப்பிக்க வைக்கிறார்.\nவிக்ரமை பொலிசில் பிடித்துக்கொடுக்க முயற்சிக்கும் எமி ஜாக்சன் மற்றும் சந்தானத்திடம் விக்ரமின் பிளாஷ் பேக்கை சொல்கிறார் லட்சுமி ராய்.\nஇந்திய அரசின் உளவுப்பிரிவில் விக்ரம் மற்றும் ஜெகபதி பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள்.\nவிக்ரமுக்கு ஒரு கூரியர் வருகிறது. அது அவருடைய திருமண அழைப்பிதழ். ஊருக்குச் செல்லும் இவர் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்.\nஅங்கு திருமண பெண்ணான அனுஷ்காவை கண்டதும் மனம்மாறி திருமணம் செய்து கொள்கிறார்.\nதிருமணம் முடித்து வருவதற்குள் இந்தியாவில் ஒரு மோசமான வெடிகுண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உளவுத்துறைக்கு தெரிய வருகிறது. இந்த வழக்கை ஜெகபதி பாபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவர் பணத்துக்கு ஆசைப்பட்டு தேச விரோத செயலுக்கு உடந்தையாகிறார்.\nதன்னுடைய அலுவலகத்தில் இதற்கு யாரோ உடந்தையாக இருப்பதை அறிந்த விக்ரம், அமைச்சரிடம் பேசி இந்த வழக்கை தன் வசம் எடுத்துக் கொள்கிறார்.\nஇதற்காக லண்டன் செல்லும் விக்ரம், அங்கு தீவிரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். அப்பொழுது இதற்கு காரணமான சதிகார கும்பலை பார்த்து விடுகிறார்.\nஇதற்கு உடந்தையாக இருப்பது ஜெகபதி பாபு என்பதையும் தெரிந்து கொள்கிறார். உடனே ஜெகபதி பாபுவை சரணடைய சொல்கிறார் விக்ரம்.\nஆனால் ஜெகபதி பாபு, உன் மனைவி உன்னைப் பார்க்க நாளை காலை லண்டனில் உள்ள பாலம் அருகே வருவார் என்று சொல்லி போனை துண்டித்து விடுகிற��ர்.\nமறுநாள் விக்ரம் அனுஷ்கா இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது பாம் வெடித்து அனுஷ்கா இறந்து விடுகிறார், விக்ரமுக்கு கண் போய் விடுகிறது.\nஇத்தனைக்கும் காரணமான ஜெகதிபாபுவை பழி தீர்த்தாரா தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா எமி, விக்ரம் மீது கொண்ட காதல் என்ன ஆனது எமி, விக்ரம் மீது கொண்ட காதல் என்ன ஆனது\nவிக்ரம் காசி படத்தையடுத்து பார்வையற்றவராக நடித்த இரண்டாவது படம். காசியில் கிராமத்து வேடத்தில் நடித்தார்.\nஇதில் ஹை-டெக் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் இளமைத் துள்ளலோடு வந்து துள்ளாமல் நடித்திருக்கிறார்.\nஅனுஷ்கா வரும் காட்சிகள் அனைத்தும் அருமை. விக்ரம்- அனுஷ்கா இருவரும் சந்திக்கும் காட்சிகளும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலை சொல்ல முயற்சிக்கும் காட்சிகள் அழகு.\nசந்தானம் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பூட்டுவதாக உள்ளது. பொலிஸ் அதிகாரியாக வரும் நாசர் ஐ-பேடு பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை அழகாக காண்பித்துள்ளார்.\nஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். லண்டனை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா.\nஇயக்குனர் விஜய், தாண்டவத்தை எதிர்பார்த்த அளவுக்கு தராதது விக்ரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.\nநடிகர்: விக்ரம், நாசர், சந்தானம், ஜகபதி பாபு, கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.\nநடிகை: அனுஷ்கா, எமி ஜாக்சன், லட்சுமி ராய், சரண்யா.\nபோய்வா... கவிதை - ரமேஸ்\nநியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு...\nகதைத்தொகுப்பின் கதை (சிறுகதை) -\nஇலக்கிய அரங்கும் நூல் வெளியீடும்\nசிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்...\nஇனிய தமிழ்மாலை 2012 என்பார்வையில் -மேளின் ஜேசுரட்...\nதமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய...\nஇருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களை��ும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_10_06_archive.html", "date_download": "2018-10-17T01:50:00Z", "digest": "sha1:XN6XPPIH4GLBUPIYUCOKBZYOAPREKCRK", "length": 71294, "nlines": 777, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/10/06", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர்.\nஆனைப்பந்தி, கரவெட்டியை பிறப்பிடமாகவும் ரத்தொழுகம தேசிய வீடமைப்புத்திட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும், வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியரும், சுடரொளியின் முன்னாள் செய்தி ஆலோசகருமான செல்லையா நடராசா அவர்கள் 05-10-2013 அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற செல்லையா லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின் அன்பு கணவரும், ராஜ்மோகன் (கனடா), வதனா (கனடா), மீனா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் திலகவதி (கனடா), கமலநாதன் (கனடா), சிவதீர்த்தன் (ஜேர்மனி) அன்பு மாமனாரும், லாதாஞ்ஞினி, பரணி, பிருந்தாஞ்ஞினி, துஷ்யந்தனி,பிரஷோதயா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.\nஅன்னாரின் இறுதி கிரியைகள், 8B 11R தேசிய வீடடைப்புத்திட்டம், ரத்தொழுகமவிலுள்ள அன்னாரின் இல்லத்தில் 09-10-2013 புதன்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்று லியனகேமுல்லயிலுள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவத்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீவெங்கடேசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்றம் 05/10/2013\nமுல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் திசுக்களில் பாய்ந்த இலத்திரன்களையும், என் தந்தையிடம் நான் பெற்ற கணித அறிவிய���ையும், ஊடகமாக்கி, எங்கும் என்றும் தமிழர் வாழ்வியலை வியாவிக்கச் செய்ய பிறந்த குழந்தை நான். எனக்கு இல்லை வேலி.. என்னை அடைக்க எதுவும் இங்கு இல்லை.. என்ன.. நான் யார் என்றா சிந்திக்கின்றீர்கள்….\nபூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில்\nஎடுத்து வைத்தேன் முதல் அடி\nகணணி மொழிகளாக நாளும் மிளிர்ந்தேன்\nவிரிந்த கணிதம் என்றும் என் தாய்வீடு\nநான் மையல் கொள்ளும் புகுந்தவீடு\nஅண்டம் இன்று என் அரியாசனம்\nகாற்றும் புகாவிடினும் நொடியில் புகுந்தேன்\nசிட்னி முருகன் ஆலய நவராத்திரி விழா 1ம் நாள்\nமுதல் பிரதமர் நேருவுக்கு காந்தி கொடு்த்த பரிசு என்ன\n.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறப்பு அக்டோபர் 2, 1869\n1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி நாடு விடுதலைப் பெற்ற அந்த பொன்னான பொழு தில் உற்சாக பெருவெள்ளம் தேசமெங்கும் பெருக்கெடுத்து ஓடியது. சுதந்திரக் காற்றை சுவாசித்த மக்கள் ஆடிப் பாடிக் கொண்டாடி னார்கள். ஆனால் காந்தியின் மனம் மகிழ்ச்சி யடையவில்லை. மாறாக உழுத நிலம் போல அந்த ஆத்மாவின் இதயம் அழுது கொண்டி ருந்தது. விடுதலை பெற்ற தேசத்திற்கு நீங் கள் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்ட தற்கு “ஒன்றுமில்லை” என்றே அவர் பதி லளித்தார்.\nகாரணம் பிரிக்கப்பட்ட நாட்டின் எல்லைப் பகுதியில் மத வன்செயல்களின் காரணமாக ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அவரை அப்போது ஒரு வெளிநாட்டுப் பத் திரிகையாளர் சந்திக்க வந்தார்.\nஅப்போது காந்தி மவுன விரதம் இருந்ததால் அவருடன் பேசவில்லை. பிரதமராக பொறுப்பேற்கும் நேருவுக்கு உங்களது பரிசு என்ன என்று கேட் டதற்கு, அவ்வளவு பெரிய நாட்டின் பிரதம ருக்கு பரிசளிக்கும் அளவுக்கு இந்த எளியவ னிடம் எதுவும் இல்லை என்று எழுதிக் காட்டி னார். ஏதாவது தரக்கூடாதா என்று கேட்ட தற்கு, நடந்துகொண்டிருந்த காந்தி மரத்திலி ருந்து உதிர்ந்து விழுந்துகிடந்த உலர்ந்த பூ ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். இப்போதைக்கு எனக்குக் கிடைத்தது இதுதான் என்று எழுதிக்காட்டினார் காந்தி. ஒரு துறவி போல நடந்து கொண்ட காந்தியின் செயல் கண்டு மனமுடைந்து அழுதார் அந்த பத்திரிகையாளர். ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்த பூ மீது விழுந்தது. அப்போது காந்தி, நன்றி நண்பரே, நான் ஒரு உயிரில்லாத பூவைத்தான் உங்களிடம் தந்தேன். உங்களது தூய்மையான கண்ணீர் அதற்கு உயிர் தந்துவிட்டது என்று எழுதிக்காட்டினார்.\nவடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்பு\nநியமனக் கடிதத்தை ஆளுநரிடமிருந்து பெற்றார் விக்கினேஸ்வரன்\nஓமந்தை– பலாலி ஒரு கி. மீ. ரயில் பாதைக்கு 270 மி.ரூபா : மாத்தறை– பெலி­யத்தைக்கு 1412 மி. ரூபா செலவென அதிர்ச்சி\nபேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்\nஇலங்கை தொடர்பான நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nவடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்பு\nடமாகாண சபை முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ் மொழியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள்.\nஇந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா, அஸ்வர் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தன், அ.விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ஐ.தே.க. பிரமுகர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், பிரபா கணேசன் உட்பட அரசியல் பிரமுகர்கள், மற்றும் விக்னேஸ்வரனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுருகன் ஆலய நவராத்திரி பூசை\nதுர்காதேவி ஆலயத்தில் நவராத்திரி விழா\nதிருப்பிப்பார்க்கின்றேன் - 10 -முருகபூபதி\nகலை இலக்கியம் இதழியல் சினிமா வானொலி ஊடகத்தில்\n‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன்\nதேனாகப் பொன்நிலவு திகழ்கின்ற ஓரிரவில்\nதெய்வத்துள் தெய்வம்ää என் தாயானாள் எம் மனைமுற்ற மணல்திருத்தி அன்பொடு தன் அருகணைத் தென் விரலைப்பற்றி ‘ஆனா’ என்றோரெழுத்தை\nஅழித்தழித்தம் மணல் மீது அன்றெழுதப் பயிற்றää\nஇன்றோ பேனாதனைப் பிடித்தெழுதும் உரையெழுத்தும் கவியெழுத்தும்\nநானான போதும் தம்நாளாந்தச் சோற்றுக்கும் ஆடைக்கும்\nநலிவோர்க்காய்ப் பொருத என் வாளானாளே\nதமிழ் என்றிங்கன்ப ரெல்லாம் போற்றுகின்ற\nஆச்சிää உனை முதலில் அடிபணிந்தேன் போற்றி\nபல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன்ää மேடையில் தோன்றினால் முதலில் இந்தப்பாடலை ராகத்துடன் பாடியபின்னரே தமது பேச்சை தொடங்குவார். அவர் கவியரங்குகளுக்கு தலைமையேற்றாலும் தப்பாமல் பாடுவார் இக்கவிதையை.\nகணீரென்ற கம்பீரமான குரல் அவருக்குக் கிடைத்த வரம்.\nஅடிக்கடி உறக்கத்தில் கனவு காணும் எனக்கு 1980 களில் ஒரு நாள் வந்த கனவில் நண்பர் சில்லையூர் இறந்துவிட்டார். திடுக்கிட்டு எழுந்து நேரத்தைப்பார்க்கின்றேன். அதிகாலை 3 மணி கடந்துவிட்டது. அதன்பிறகு உறக்கம் நழுவிப்போய்விட்டது.\nகாலை எழுந்து வேலைக்குப்புறப்படும்பொழுது அம்மாவிடம் நான் கண்ட கனவு பற்றிச்சொல்லிக்கவலைப்பட்டேன். எனது அம்மாவுக்கு சில்லையூரை நேரில் தெரியாது. ஆனால் அவர்களுக்கு சில்லையூரின் குரல் நல்ல பரிச்சியம்.\nகம்பன் கழக மாருதி விருது 26, 27 OCT\nவாழ்க்கை என்பது எதிர்பாராத கணங்களினால் நிறைந்தது. உலகத்திலேயே ஆகச் சிறிய சிறுகதையை எழுதியவர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே. அந்தச் சின்னஞ்சிறு கதை உச்சத்தை எட்டியது அதனுடைய எதிர்பாராத முடிவினால். ஆறே ஆறு வார்த்தைகள். ‘விற்பனைக்கு. குழந்தையின் சப்பாத்து. புத்தம் புதிது. அணியப்படவேயில்லை.’\nசிவாஜியும் பத்மினியும் நடித்த ’எதிர்பாராதது’ திரைப்படம் 1950 களில் வெளிவந்தது. படத்திலே சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா இரண்டாம்தாரமாக பத்மினியை மணந்து கொள்கிறார். சிவாஜி நாகையாவின் மகன் என்பதால் இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை முறையாகி விடுகிறார். நாகையா இறந்துபோக ஒருநாள் சிவாஜி பத்மினியை தொடுகிறார். பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி அவர் மூன்று நாட்களாக படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியை பார்க்க பத்மினி அவர் வீட்டுக்கு போய் சமாதானம் செய்து அவருக்கு புத்தம்புது ஃபியட் கார் ஒன்றை பரிசாகக் கொடுக்கிறார். அதுதான் சிவாஜியுடைய முதல் கார். எதிர்பாராத அடி; எதிர்பாராத பரிசு. இந்தச் சம்பவம் நான் பத்திரிகைகளில் படித்தது அல்ல. பத்மினியே என்னிடம் சொன்னது.\nவீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜாவுக்கு அஞ்சலி\nஇலங்கையில் வடமராட்சியில் பிறந்து 1956 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி சில வருடங்களுக்கு முன்னர் இளைப்பாறிய நடராஜா கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கொழும்பில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.\nகரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் முன்னாள் மாணவரான நடராஜா தமது கல்வியைத்தொடர்ந்து கொழும்பில் அரசகரும மொழித்திணைக்களத்தில் பணியாற்றினார். அதன்பிறகுää வீரகேசரி பத்திரிகையின் விளம்பர இலாகாவில் பணியிலிருந்துää வீரகேசரி செய்திப்பிரிவுக்கு வந்தார். அங்கு துணை ஆசிரியராகவும் சிரேஷ்ட பதில் செய்தி ஆசிரியராகவும் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி பிரதம ஆசிரியராக பதவி உயர்வுபெற்று பலவருடங்கள் சேவையாற்றினார்.\nவீரகேசரியில் சுமார் ஐம்;பது ஆண்டுகளுக்குமேல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நடராஜாää கடந்த சிலவாரங்களாக சுகவீனமுற்றிருந்தார். பல தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு ஊடகத்துறையில் சிறந்த வழிகாட்டியாகவிருந்த நடராஜாவைப்பற்றிய விரிவான கட்டுரையை சமீபத்தில் அவுஸ்திரேலியா தமிழ்முரசு இணைய இதழில் எழுதியிருந்தேன். குறிப்பிட்ட கட்டுரையை கனடாவில் பதிவுகள் இணைய இதழ்ää கனடா செந்தாமரை இலங்கை தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் மீள்பிரசுரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநடராஜாவின் மறைவுச்செய்தியை கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை கண்ணதாசன் மன்றத்தின் தலைவருமான கவிஞர் வேலணை வேணியன் தொலைபேசி ஊடாகத் தெரிவித்தார்.\nநடராஜாவின் துணைவியாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்தேன்.\nமூத்த பத்திரிகையாளரான நடராஜாவின் மறைவு ஈடுசெய்யப்படவேண்டிய இழப்பாகும்.\nமாலையில் நல்ல மொறுமொறுப்பாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது அனைவருக்கும் நினைவில் வருவது பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவை தான். பெரும்பாலும் இவற்றில் சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த சமோசாக்களை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதுமட்டுமின்றி, சமோசாக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமான சுவைகளைக் கொண்டவை. இப்போது அவற்றில் சில எளிமையான சமோசாக்களின் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, வீட்டில் செய்து மகிழுங்கள்.\nவெஜிடேபிள் சமோசா குழந்தைகள் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டால், அவர்களுக்கு 2-3 காய்கறிகளைக் கொண்டு சமோசா செய்து கொடுக்கலாம். இதனால் அந்�� சமோசா சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring - ரமணன்\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று A Gun and a Ring ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.\nசீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது.\nநம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி.\nஅந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது.\nநீங்காத நினைவுகள் – 17 -ஜோதிர்லதா கிரிஜா\nசெப்டம்பர் மாதத்தில் நிறைய எண்ணிக்கையில் பல பெரிய மனிதர்களும் புகழ் பெற்றோரும் பிறந்துள்ளனர். ‘அதென்ன, பெரிய மனிதர்கள், புகழ் பெற்றோர் என்று இரண்டு வகைகள்’ என்கிறீர்களா ‘புகழ் பெற்றோர் எல்லாருமே உண்மையில் பெரியமனிர்கள் அல்லர்; பெரியமனிதர் யாவருமே புகழ் பெற்றோர் அல்லர்’ – ‘All the popular men are not really great and all the great men do not become popular’ எனும் பொன்மொழியைப் படித்ததன் விளைவு\nசெப்டம்பரில் பிறந்தவர்களில் அறிஞர் அண்ணா என்றழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரை அவர்கள், பேராசிரியர் கல்கி அவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை பேசப் போகிறது.\nபதவியில் இருக்க முடிந்த வரையில், வாயையும் எழுதுகோலையும் மூடிக் கொண்டிருந்து விட்டு, இனித் தமது பதவிக்காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், போகிற போக்கில், இந்திய அரசு இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த விதத்தை – திறமையற்ற நிர்வாகம், முறையற்ற செயலாட்சி (Mismanagement and maladministration) என்று – விமர்சித்துவிட்டுப் போனார். தாம் பதவியில் இருந்த நாள் வரையில் இதை ஏன் அவர் சொல்லவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரிய தத்துவ ஞானி என்றும், ப���ராசிரியர் என்றும் புகழப்பெற்ற இவருக்கு சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசஃப் ஸ்டாலின் அவர்களின் பேட்டி அவர் தேடாமலே கிடைத்தது என்று சொல்லுவார்கள்.\nதிருவள்ளுவரை தெய்வமாக கோவில்கட்டி வணங்கும் கேரள மாநில மக்கள்\nஇரண்டடி பாடல் மூலம் உலகிற்கு பல்வேறு அரிய கருத்துக்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் வாரி வழங்கியவர் தெய்வப்புலவர் என்றழைக்கப்படும் திருவள்ளுவர் ஆவார். தமிழராகி திருவள்ளுவரை தெய்வமாக வணங்கி அவரது குறள் வழிவாழ்பவர்கள் தமிழகத்தில் மிகச்சிலரே உள்ளனர்.கற்புக்கரசி கண்ணகிக்கு நமது அண்டைய மாநிலமான கேரளத்தில் கோவில் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருர்பீர்கள். ஆனால் கேரளாவில் தமிழராகிய திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் மதத்தினர் உள்ளனர் என்பதும் திருவள்ளுவருக்கு கோயில்கட்டி வணங்கி வருகிறார்கள் என்கிற ஆச்சரியமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\nகேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வழிபாடுபவர்கள் ''சனாதான'' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப்படுகின்றனர்.\nதிருவள்ளுவரை கடவுளாக கொண்டுள்ள இந்த மதம் ''சமாதானமதம்'' என்றும் அழைக்கப்படுகிறது.இவர்கள் திருவள்ளுவருக்கு கேரளமாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இக்கோயில்களில் திருவள்ளுவருக்கு தினம் தோறும் முறைப்படி பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர்தட்டம்பட்டி என்ற ஊரில் உள்ள கோவிலாகும். மற்ற அனைத்து கோவில்களில்களிலும் இந்த மதத்தினர் திருவள்ளுவரை அவர்களின் முறைப்படி வணங்கி வழிபட்டு வருகின்றனர்.\nநைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி\nஅரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவு\nஅமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை\nநைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி\n30/09/2013 நைஜீரியாவில் கல்லூரியொன்றுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் வரை உயிரிழந்துள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவது,\nநைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோப் மாகாணத்தில் குஜ்பா நகரில் விவசாயக் கல்லூரியொன்று அமைந்துள்ளது.\nஅங்குள்ள விடுதியில் நள்ளிரவில் மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது போகோ ஹராம் தீவிரவாதிகள் கும்பலாக திடீரென்று புகுந்தனர்.\nஒவ்வொரு அறையாக சென்று சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய மாணவர்களையும் இறக்கமின்றி சுட்டு தள்ளினர்.\nவகுப்பறைகளுக்கும் தீ வைத்தனர். இதில் 50 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் இராணுவத்தினர் சென்று பலியான 26 மாணவர்களின் உடல்களை மீட்டனர்.\nதன் தங்க மகளின் ஆசைகளை நிறைவேற்ற அவமானப்பட்டு போராடும் ஒரு தந்தையின் கதை.\nகற்றது தமிழ் படத்திற்குப் பிறகு ராம் இயக்கியிருக்கும் படம் தங்க மீன்கள்.\nராமின் ஒரே பெண் குழந்தை செல்லம்மாள். வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி, பக்குவம் இல்லாத குழந்தை.\nமனிதர்கள் இறந்த பின்பு தங்க மீன்கள் ஆகிவிடுவார்கள் என்ற கதையைக்கூட அப்படியே நம்புபவள்.\nசெல்லம்மாவோடு எந்நேரமும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த ஊரில் வருமானமே வராத பாத்திரம் செய்யும் பட்டறையில் வேலை செய்கிறார் ராம்.\nசம்பாதிக்காமல் தனக்கு பாரமாக இருக்கும் ராமை அவமானபடுத்தி உதாசினப்படுத்தி கொண்டே இருக்கிறார் நல்லாசிரியர் விருது பெற்ற ராமின் தந்தை ‘பூ’ ராம்.\nஅவுஸ்திரேலியாவில் இருக்கும் ராமின் சகோதரியின் சிபாரிசால் அந்த ஊரின் மிகப்பெரிய தனியார் பள்ளியில் செல்லம்மாவை படிக்க வைக்கிறார் ராம்.\nஅவளின் மந்தமான படிப்பாலும், பீஸ் கட்ட முடியாமல் போனதாலும் செல்லம்மாள் ஆசிரியையால் கடுமையாக தண்டிக்கப்படுகிறாள்.\nஇதனால் ஆசிரியைக்கும் ராமிற்கும் வாக்குவாதம் வர, பள்ளி நிர்வாகத்தால் கடுமையாக அவமானபடுத்தபடுகிறார் ராம்.\nபொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக ராமின் தந்தை ராமை அடித்து விடுகிறார். இதனால் தனிக்குடித்தனம் போக மனைவியை அழைக்க அவரது மனைவி தயங்குகிறார்.\nஇதனால் கோபத்தில் யாரிடமும் சொல்லாமல் கேரளா போய் விடுகிறார்.\nமகளுக்கு இருக்கும் ஒரே ஆசையான ஹட்ச் விளம்பரத்தில் வரும் நாய் குட்டியை வாங்கி பிறந்த நாள் பரிசாக கொண்டு போக நினைக்கிறார்.\nஆனால் தகுதிக்கு மீறி அவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாததால் கஷ்டப்படுகிறார்.\nகேரளாவின் ஒரு பழமையான பாரம்பரிய இசை கருவியை வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.25,000 பணம் கிடைக்கும் என்று தெரியவர அதை தேட தொடங்குகிறார்.\nஇன்னொரு பக்கம் பிறந்த நாள் பரிசாக அப்பா நாய் குட்டி வாங்கி வரவில்லை என்றால் தங்கமீன்கள் ஆகிவிடவேண்டும் என்று செல்லம்மா முடிவெடுக்கிறாள்.\nகேரளாவின் மலையுச்சியில் பழங்குடி மனிதரிடம் இருக்கும் இசை கருவியை வாங்க போகும் ராமின் பயணமும் தங்க மீன்களாக மாற தற்கொலையின் விளிம்பில் நிற்கும் செல்லம்மாவின் பயணமும் ஓரிடத்தில் இணைகிறது.\nஅதன் பின்பான முடிவை அழகான கவிதையாக சொல்லியிருக்கிறார்.\nதனது முதல் படத்தைப்போலவே காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்.\nஇயக்குனர் ராம் அப்பாவாக, கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு ராமைத்தவிர வேறு யாரும் ஒத்துவந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளார்.\nஆசிரியர்களுடன் தனது மகளுக்காக பரிந்து பேசுவது, தனது மகள் விலை உயர்ந்த நாய்க்குட்டியை கேட்டாலும், தனது மகள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்வது என ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார்.\nராமின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சாதனா, ராமிற்கு இணையான கதாபாத்திரம் மட்டும் அல்ல, நடிப்பிலும் ராமிற்கு இணையாகவே நடித்துள்ளார்.\nசில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடித்திருந்தாலும், அது அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே உள்ளது.\nஎந்த விடயமாக இருந்தாலும், வெகுளியாக கேள்வி கேட்பது என்று சின்ன சின்ன எக்ஷ்பிரஷன்கள் மூலம் நடிப்பில் சிக்சர் அடித்துள்ளார்.\nராமின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை ஷெல்லி கிஷோர், மகேந்திரன், பாலுமகேந்திரன் படங்களில் வரும் நாயகியைப் போல இருக்கிறார்.\nநடிப்பிலும் மிளிர்கிறார். நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து அவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nராமின் அப்பாவாக வரும் பூ ராம், நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர் கதாபாத்திரம் இவருடையது.\nகோபத்தில் பளார் பளார் என ராமின் கன்னத்தில் அறைந்துவிட்டு ‘சீ போடா’ என்று சொல்லுமிடத்திலும் சரி, தனது மகன் ரொம்ப நல்லவன், அவன் கொஞ்சம் கெட்டுப்போய் தான் வரட்டுமே என்று தனது மகனின் நிலையை நினைத்து வருந்தும் இடத்திலும் சரி, ராமின் வேதனைகளை தன்னில் பிரதிபலித்திருக்கிறார் பூ ராம்.\n���சை யுவன் ஷங்கர் ராஜா, பெரிய இடைவெளிக்கு அப்புறம் அவருடைய பாடல் கேட்க பிடிக்கிறது.\nபின்னணி இசையில் நிறைய இடங்களில் அப்பாவின் ஞானம். சில இசை கண்ணில் பொங்கி நிற்கும் கண்ணீரை கிழே விழ வைத்து விடுகிறது.\nஅர்பிந்துசாரா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் திறமையான ஒளிப்பதிவாளர்.\nசில காட்சிகள் உலக சினிமா அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக மனைவியோடு இரவில் சைக்கிளில் பயணம் செய்து ரயில்வே பாலத்தில் இருந்து பேசும் காட்சி.\nசெல்லம்மா இரவில் ஊஞ்சல் ஆடும் காட்சி கேரளாவின் பசுமை மலை. இரவில் தெரியும் கொச்சி ஹார்பர், ராம் தங்கியிருக்கும் அறையை படம் பிடித்த விதம் கதையோடு சேர்ந்து பயணப்பட்டிருக்கிறார்.\nதனது மகளிடம் இருக்கும் குறைகளை கூட நிறையாக எண்ணி, தனது மகளுக்காக ஒவ்வொரு இடத்திலும் போராடும் ராம், ஒட்டு மொத்த அப்பாக்களுக்கும் இந்த படத்தை பாடமாக்கியிருக்கிறார்.\nஆண்டுகள் பல ஆனாலும், தரமான திரைப்படத்தையே இயக்குவேன் என்ற ராமின் பிடிவாதத்திற்கும், சினிமா மீது உள்ள பார்வைக்காகாகவும் அவரை முதலில் பாராட்ட வேண்டும்.\nமொத்தத்தில் தங்கமீன்கள் ஜொலிக்கும் வைரமீன்கள்.\nநடிப்பு: ராம், பேபி சாதனா, பூ ராம், ஷெல்லி கிஷோர், ரோகிணி\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nஎழுத்து - இயக்கம்: ராம்\nஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீவெங்கடேசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற...\nசிட்னி முருகன் ஆலய நவராத்திரி விழா 1ம் நாள்\nமுதல் பிரதமர் நேருவுக்கு காந்தி கொடு்த்த பரிசு என்...\nமுருகன் ஆலய நவராத்திரி பூசை\nதுர்காதேவி ஆலயத்தில் நவராத்திரி விழா\nதிருப்பிப்பார்க்கின்றேன் - 10 -முருகபூபதி\nகம்பன் கழக மாருதி விருது 26, 27 OCT\nவீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜாவ...\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring -...\nநீங்காத நினைவுகள் – 17 -ஜோதிர்லதா கிரிஜா\nதிருவள்ளுவரை தெய்வமாக கோவில்கட்டி வணங்கும் கேரள மா...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொட��்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith23.html", "date_download": "2018-10-17T01:37:54Z", "digest": "sha1:GMTX6MBKZVJV5DZSA6MIMI4YTO3JW2JC", "length": 16822, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Ajith ready for next round - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nவில்லனுக்குப் பிறகு அஜீத்திற்கு சொல்லிக்கொள்கிற மாதிரி படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இதனால் தானோ என்னவோவில்லனை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாரின் \"காட்பாதரை அவர் மலை போல நம்பியிருக்கிறார்.\nபடுத்துவிட்ட எல்லா முன்னணி ஹீரோக்களும் பிரேக்குக்காக கடைசியாக புகலிடம் தேடுவது கே.எஸ்.ரவிக்குமாரிடம் தானே.அந்த வகையில் அஜீத் சரண் தேடிய இடமே ரவிக்குமா.\nகொடுமையால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆபத்பாந்தவர். படத்தில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லாஎன்டர்டெயின்மென்ட் அம்சங்களும் உண்டு. அஜீத் ஒரு ஹேண்ட்சம் ஆக்ஷன் ஹீரோ. எல்லா வேடங்களும் அவருக்கு ஈஸியாகவரும். ஏற்கெனவே வில்லன் படத்தில் அவர் என் இயக்கத்தில் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் அஜீத்துக்கு 3 வேடங்கள். 3 வேடங்களுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். எல்லா வேடங்களிலும்அஜீத் அசத்திக் காட்டுவார் என்கிறார் ரவிக்குமார்.\nதனது ஜக்குபாயை திடீரென ஓரக்கட்டிவிட்டு, வாசுவின் சந்திரமுகியில் ரஜினி நடிக்கப் போய்விட ரொம்பவே அப்செட்ஆகிவிட்ட கே.எஸ்.ரவிக்குமார் தயார் செய்துள்ள வலிமையான கதை தான் காட்பாதர்.\nஇந்தப் படத்தில் அஜீத் தந்தை, 2 மகன்கள் என 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். ஆனால் அதில் ஒரு வேடம்அரவாணி வேடமாம்.\nஅரவாணியாக நடிக்கும் அஜீத் அந்த கேரக்டர் நன்றாக வரவேண்டும் என்பதற்காக சில அரவாணிகளை ஸ்பெஷலாக வீட்டுக்குவரவழைத்து அவர்களது நடை, உடை, பாவனை என அத்தனையையும் ஸ்டடி செய்து நடித்து வருகிறாராம்.\nதந்தையாக வரும் அஜீத் நடன இயக்குனராம். (அய்யோ..)\nஇந்தப் படத்தின் நாயகி அஸின் எப்படி என்று ரவிக்குமாரிடம் கேட்டால் அவரை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளுகிறார்.\nஅஸின் ரொம்ப நல்ல நடிகை, நிறைய ஆக்டிங் டேலன்ட். கேரளத்துப் ப���ண்ணான அவர் ஆந்திராவில் நந்தி அவார்டுவாங்கியுள்ளார். காதல் காட்சிகளில் மட்டும் வந்து போகும் ஹீரோயினாக இல்லாமல் சென்டிமென்ட், காமெடி என எல்லாஏரியாவிலும் அஸின் இஸ் வெரிகுட் என்கிறார்.\nஅது சரி.. ஜக்குபாய் என்ன ஆச்சு என்று சைக்கிள் கேப்பில் ரவிக்குமாரிடம் கேட்டு வைத்தபோது மனிதர் டென்சன் ஆகிவிட்டார்.அவரை அமைதியாக்க ரொம்பவே சிரமப்பட வேண்டி வந்தது.\nஏற்கெனவே ஜக்குபாய் பத்தி நிறைய சொல்லியாச்சு. சந்திரமுகி வெளியானதும் அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள்என்றார் சூடு குறையாமல். வாங்கிக் கட்டியதற்கு இதமாக ஒரு ஜக்கு ஐஸ் வாட்டரை குடித்துவிட்டு வெளியே வந்தோம்.\nரவிக்குமாரின் படத்தை முடித்துவிட்டு அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கப் போவது பாலாவின் இயக்கத்தில். அஜீத் என்பதால்,இதுவரை இல்லாத அளவுக்கு பாலாவே ரொம்ப டைம் எடுத்து கதையை சரி செய்து வருகிறார்.\nவழக்கம்போலவே அஜீத்தின் கெட்-அப்பையும் முழுமையாக மாற்றி களமிறக்கிவிட முடிவு செய்திருக்கிறார் பாலா என்கிறதுஅவரது வட்டாரம்.\nஇந்தப் படத்தில் ஹீரோயினாக ஒரு பிரஷ் முகத்தை அறிமுகப்படுத்தவுள்ளார் பாலா. அது யார் தெரியுமா. நடிகை கோபிகாவின்தங்கை க்ளினி தான். இதுவரை சினிமா வேண்டாம் என ஒதுங்கியிருந்த க்ளினி (போட்டோ கூட தர மறுக்கிறார்) பாலாடைரக்ஷன் அதுவும் அஜீத்துக்கு ஜோடி என்றதும் சரி சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.\nஅஜீத்தை தனது படத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதில் அஜீத்துடன் தனுஷ், காதல் பரத்ஆகியோரையும் நடிக்க வைக்கப் போகிறாராம்.\nபோட்டியாய் உருவாகியுள்ள இரண்டு இளம் ஹீரோக்களாச்சே என்ற தயக்கமே சற்றும் இல்லாமல் அவர்களுடன் இணைந்து நடிக்கஅஜீத் ஓ.கே. சொல்லிவிட்டதாய் தகவல்.\nஇவ்வாறு அதிரடியாய் தனது அடுத்த சுற்றுக்கு தயாராகிவிட்டார் அஜீத்.\nமுன்பு பைக் விபத்து, மேஜர் ஆபரேசன், பின்னர் கார் ரேஸில் அடி மேல் அடி என பல விபத்துகளை சந்தித்த அஜீத் தினமும்சராசரியாக 20 மாத்திரைகள் வரை சாப்பிட வேண்டியுள்ளதாம். இதனால் தான் உடலின் எடை அவருக்குக் கட்டுப்பட மறுக்கிறது.\nஇருந்தாலும் மனிதர் விடா முயற்சிக்கு பேர் போனவராச்சே.. மாத்திரைகள் தரும் கடும் களைப்பையும் மீறி உடற் பயிற்சி, யோகாஎன பலவிதத்திலும் தன்னை தயார் நிலையிலேயே வைத்���ிருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-3.html", "date_download": "2018-10-17T01:33:15Z", "digest": "sha1:ZYSU7OAZHXUPRVJZU4NWOBNMVLOETFPX", "length": 43380, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் தேடும் கதை! விஜய், ஆசின் நடிக்க, இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாககூறப்பட்ட முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்று கூறப்படுகிறது.அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக விஜய் மாறிய பின்னர் அவருக்கு மிகப் பெரிய ஹிட்படங்களைக் கொடுத்தவர் பேரரசு. அவரது இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி,சிவகாசி ஆகிய இரு படங்களும் விஜய் ரசிகர்களுக்கு பெருத்த தீனியாக அமைந்தன.விஜய்யின் மார்க்கெட்டையும் எங்கேயோ எகிற வைத்தன. ��ிஜய்யின் சம்பளமும் ரூ.5 கோடியானது. தனது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி வைத்ததற்காக பேரரசுவைபாராட்டித் தள்ளி விட்டார் விஜய். பேரரசுவின் தம்பி முத்துவடுகும், இயக்குனராக உயர்ந்தார். அவரது முதல் படமாகமுரசு உருவானது. அண்ணன் கதை, வசனத்தை எழுத, விஜய், ஆசினை வைத்து முரசுபடத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.ஆனால் இப்போது விஜய் ரூபத்தில் முரசுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.விஜய் அதிகம் நம்பிய ஆதி கைவிட்டு விட்டதால் அவர் உடைந்து போயுள்ளார்.தொடர்ந்து ஹிட் படங்களையேக் கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி சடர்ன் பிரேக்காகமாறி அப்செட் செய்து விட்டது.இதனால் உடனடியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஒன்றைக் கொடுத்தாக வேண்டிய நிலையில்உள்ளார் விஜய். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.விஜய்யின் பரம எதிரியாக இருந்து சமீபத்தில் நண்பரான அஜீத், பரமசிவம் மூலம்மீண்டும் நிமிர்ந்துள்ளார். இதனால் தெம்பாகிப் போன அஜீத், இனிமேல் நான்பேசமாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று பேட்டி அளித்தார். அதை உறுதி செய்வது போல காட்ஃபாதர், திருப்பதி என அடுத்தடுத்து அஜீத்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில் முதலில் திருப்பதி வரவுள்ளது.திருப்பதியை இயக்கியிருப்பவர் விஜய்யின் மனம் கவர்ந்த பேரரசு. எனது முந்தையபடங்களான திருப்பாச்சி, சிவகாசியை விட மிகப் பெரிய ஹிட் படமாக திருப்பதிஅமையும் என்று பேரரசு கூறி வருகிறார்.இதனால் நல்ல கதையைத் தேர்வு செய்து அஜீத்தை அமுக்க வேண்டிய நிலையில்இருக்கிறார் விஜய். இந்த நேரத்தில் புதுமுகமான முத்துவடுகின் இயக்கத்தில் (முரசும்ஆக்ஷன் படம் தானாம்) நடிப்பது சரியாக இருக்காது என விஜய் நினைக்கிறார்.இதனால் இப்போதைக்கு அந்தப் வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து முத்துவடுகு அப்செட் ஆகி அண்ணனிடம் ஓடியுள்ளார். பேரரசுவும்,விஜய்யைப் பார்த்துப் பேசினாராம். தம்பி இயக்குகிறார் என்று கவலையே படாதீங்க.வசனத்தை நான் தான் எழுதப் போகிறேன், அத்தோடு முத்துவடுகுக்கு உதவியாகவும்இருக்கப் போகிறேன்.எனவே இதை நானே இயக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றுசமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் விஜய் இறங்கி வரவில்லையாம். நான் எனது ரசிகர்களை ஏமாற்றவிரும்பவில்லை. முரசை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நல்லகதையைத் தேடி வருகிறேன் என்று பேரரசை திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்விஜய்.இதனால் முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்கிறார்கள். சூப்பர் ஹிட் தரும்வகையிலான கதையைத் தேடிக் கொண்டிருக்கும் விஜய், ஹீரோயின் ஆசின் தான்என்பதில் தீர்மானமாய் இருக்கிறாராம்.ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் புலி படத்தில் நடிப்பதாக இருந்த விஜய்,கதையில் சிம்பு வந்து தலையிட்டு திருவிளையாடல் செய்ததால் அந்தப் படத்தைடிராப் செய்தார்.ரீமேக் படங்களிலும் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.இப்போது முரசையும் அவர் ஒத்திவைத்து விட்டார். அஜீத்தை டேக்கிள் செய்ய விஜய் அடுத்து என்னதான் செய்யப்போகிறார் என்பதுதான்கோலிவுட்டின் இன்றைய கேள்வி.குட்டீஸ் 1:இதற்கிடையே திருப்பதி படத்தில் ஒரு குத்தாட்டம் போட ஆசினைக்கூப்பிட்டார்களாம். அவர் மறுத்துவிட்டாராம். இதையடுத்து கோபிகாவைக்கூப்பிட்டுள்ளார் அஜீத். அவரும் மறுத்துவிடவே, மும்பை குத்தாட்ட சுந்தரிகளில்யாராவது ஒருவரை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்களாம்.குட்டீஸ் 2:ஆசினின் செல்போனில் இப்போது ரிங்டோன் என்ன தெரியுமோ?கானா லோகநாதனின் வாள மீனுக்கும்.. பாட்டு தான். | Vijay looking for good story - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் தேடும் கதை விஜய், ஆசின் நடிக்க, இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாககூறப்பட்ட முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்று கூறப்படுகிறது.அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக விஜய் மாறிய பின்னர் அவருக்கு மிகப் பெரிய ஹிட்படங்களைக் கொடுத்தவர் பேரரசு. அவரது இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி,சிவகாசி ஆகிய இரு படங்களும் விஜய் ரசிகர்களுக்கு பெருத்த தீனியாக அமைந்தன.விஜய்யின் மார்க்கெட்டையும் எங்கேயோ எகிற வைத்தன. விஜய்யின் சம்பளமும் ரூ.5 கோடியானது. தனது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி வைத்ததற்காக பேரரசுவைபாராட்டித் தள்ளி விட்டார் விஜய். பேரரசுவின் தம்பி முத்துவடுகும், இயக்குனராக உயர்ந்தார். அவரது முதல் படமாகமுரசு உருவானது. அண்ணன் கதை, வசனத்தை எழுத, விஜய், ஆசினை வைத்து முரசுபடத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.ஆனால் இப்போது விஜய் ரூபத்தில் முரசுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.விஜய் அதிகம் நம்பிய ஆதி கைவிட்டு விட்டதால் அவர் உடைந்து போயுள்ளார்.தொடர்ந���து ஹிட் படங்களையேக் கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி சடர்ன் பிரேக்காகமாறி அப்செட் செய்து விட்டது.இதனால் உடனடியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஒன்றைக் கொடுத்தாக வேண்டிய நிலையில்உள்ளார் விஜய். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.விஜய்யின் பரம எதிரியாக இருந்து சமீபத்தில் நண்பரான அஜீத், பரமசிவம் மூலம்மீண்டும் நிமிர்ந்துள்ளார். இதனால் தெம்பாகிப் போன அஜீத், இனிமேல் நான்பேசமாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று பேட்டி அளித்தார். அதை உறுதி செய்வது போல காட்ஃபாதர், திருப்பதி என அடுத்தடுத்து அஜீத்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில் முதலில் திருப்பதி வரவுள்ளது.திருப்பதியை இயக்கியிருப்பவர் விஜய்யின் மனம் கவர்ந்த பேரரசு. எனது முந்தையபடங்களான திருப்பாச்சி, சிவகாசியை விட மிகப் பெரிய ஹிட் படமாக திருப்பதிஅமையும் என்று பேரரசு கூறி வருகிறார்.இதனால் நல்ல கதையைத் தேர்வு செய்து அஜீத்தை அமுக்க வேண்டிய நிலையில்இருக்கிறார் விஜய். இந்த நேரத்தில் புதுமுகமான முத்துவடுகின் இயக்கத்தில் (முரசும்ஆக்ஷன் படம் தானாம்) நடிப்பது சரியாக இருக்காது என விஜய் நினைக்கிறார்.இதனால் இப்போதைக்கு அந்தப் வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து முத்துவடுகு அப்செட் ஆகி அண்ணனிடம் ஓடியுள்ளார். பேரரசுவும்,விஜய்யைப் பார்த்துப் பேசினாராம். தம்பி இயக்குகிறார் என்று கவலையே படாதீங்க.வசனத்தை நான் தான் எழுதப் போகிறேன், அத்தோடு முத்துவடுகுக்கு உதவியாகவும்இருக்கப் போகிறேன்.எனவே இதை நானே இயக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றுசமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் விஜய் இறங்கி வரவில்லையாம். நான் எனது ரசிகர்களை ஏமாற்றவிரும்பவில்லை. முரசை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நல்லகதையைத் தேடி வருகிறேன் என்று பேரரசை திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்விஜய்.இதனால் முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்கிறார்கள். சூப்பர் ஹிட் தரும்வகையிலான கதையைத் தேடிக் கொண்டிருக்கும் விஜய், ஹீரோயின் ஆசின் தான்என்பதில் தீர்மானமாய் இருக்கிறாராம்.ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் புலி படத்தில் நடிப்பதாக இருந்த விஜய்,கதையில் சிம்பு வந்து தலையிட்டு திருவிளையாடல் செய்ததால் அந்தப் படத்தைடிராப் செய்தார்.ரீமேக் படங்களிலும் இப்போதைக்கு ந���ிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.இப்போது முரசையும் அவர் ஒத்திவைத்து விட்டார். அஜீத்தை டேக்கிள் செய்ய விஜய் அடுத்து என்னதான் செய்யப்போகிறார் என்பதுதான்கோலிவுட்டின் இன்றைய கேள்வி.குட்டீஸ் 1:இதற்கிடையே திருப்பதி படத்தில் ஒரு குத்தாட்டம் போட ஆசினைக்கூப்பிட்டார்களாம். அவர் மறுத்துவிட்டாராம். இதையடுத்து கோபிகாவைக்கூப்பிட்டுள்ளார் அஜீத். அவரும் மறுத்துவிடவே, மும்பை குத்தாட்ட சுந்தரிகளில்யாராவது ஒருவரை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்களாம்.குட்டீஸ் 2:ஆசினின் செல்போனில் இப்போது ரிங்டோன் என்ன தெரியுமோ விஜய், ஆசின் நடிக்க, இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாககூறப்பட்ட முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்று கூறப்படுகிறது.அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக விஜய் மாறிய பின்னர் அவருக்கு மிகப் பெரிய ஹிட்படங்களைக் கொடுத்தவர் பேரரசு. அவரது இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி,சிவகாசி ஆகிய இரு படங்களும் விஜய் ரசிகர்களுக்கு பெருத்த தீனியாக அமைந்தன.விஜய்யின் மார்க்கெட்டையும் எங்கேயோ எகிற வைத்தன. விஜய்யின் சம்பளமும் ரூ.5 கோடியானது. தனது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி வைத்ததற்காக பேரரசுவைபாராட்டித் தள்ளி விட்டார் விஜய். பேரரசுவின் தம்பி முத்துவடுகும், இயக்குனராக உயர்ந்தார். அவரது முதல் படமாகமுரசு உருவானது. அண்ணன் கதை, வசனத்தை எழுத, விஜய், ஆசினை வைத்து முரசுபடத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.ஆனால் இப்போது விஜய் ரூபத்தில் முரசுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.விஜய் அதிகம் நம்பிய ஆதி கைவிட்டு விட்டதால் அவர் உடைந்து போயுள்ளார்.தொடர்ந்து ஹிட் படங்களையேக் கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி சடர்ன் பிரேக்காகமாறி அப்செட் செய்து விட்டது.இதனால் உடனடியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஒன்றைக் கொடுத்தாக வேண்டிய நிலையில்உள்ளார் விஜய். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.விஜய்யின் பரம எதிரியாக இருந்து சமீபத்தில் நண்பரான அஜீத், பரமசிவம் மூலம்மீண்டும் நிமிர்ந்துள்ளார். இதனால் தெம்பாகிப் போன அஜீத், இனிமேல் நான்பேசமாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று பேட்டி அளித்தார். அதை உறுதி செய்வது போல காட்ஃபாதர், திருப்பதி என அடுத்தடுத்து அஜீத்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில் முதலில் திருப்ப���ி வரவுள்ளது.திருப்பதியை இயக்கியிருப்பவர் விஜய்யின் மனம் கவர்ந்த பேரரசு. எனது முந்தையபடங்களான திருப்பாச்சி, சிவகாசியை விட மிகப் பெரிய ஹிட் படமாக திருப்பதிஅமையும் என்று பேரரசு கூறி வருகிறார்.இதனால் நல்ல கதையைத் தேர்வு செய்து அஜீத்தை அமுக்க வேண்டிய நிலையில்இருக்கிறார் விஜய். இந்த நேரத்தில் புதுமுகமான முத்துவடுகின் இயக்கத்தில் (முரசும்ஆக்ஷன் படம் தானாம்) நடிப்பது சரியாக இருக்காது என விஜய் நினைக்கிறார்.இதனால் இப்போதைக்கு அந்தப் வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து முத்துவடுகு அப்செட் ஆகி அண்ணனிடம் ஓடியுள்ளார். பேரரசுவும்,விஜய்யைப் பார்த்துப் பேசினாராம். தம்பி இயக்குகிறார் என்று கவலையே படாதீங்க.வசனத்தை நான் தான் எழுதப் போகிறேன், அத்தோடு முத்துவடுகுக்கு உதவியாகவும்இருக்கப் போகிறேன்.எனவே இதை நானே இயக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றுசமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் விஜய் இறங்கி வரவில்லையாம். நான் எனது ரசிகர்களை ஏமாற்றவிரும்பவில்லை. முரசை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நல்லகதையைத் தேடி வருகிறேன் என்று பேரரசை திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்விஜய்.இதனால் முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்கிறார்கள். சூப்பர் ஹிட் தரும்வகையிலான கதையைத் தேடிக் கொண்டிருக்கும் விஜய், ஹீரோயின் ஆசின் தான்என்பதில் தீர்மானமாய் இருக்கிறாராம்.ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் புலி படத்தில் நடிப்பதாக இருந்த விஜய்,கதையில் சிம்பு வந்து தலையிட்டு திருவிளையாடல் செய்ததால் அந்தப் படத்தைடிராப் செய்தார்.ரீமேக் படங்களிலும் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.இப்போது முரசையும் அவர் ஒத்திவைத்து விட்டார். அஜீத்தை டேக்கிள் செய்ய விஜய் அடுத்து என்னதான் செய்யப்போகிறார் என்பதுதான்கோலிவுட்டின் இன்றைய கேள்வி.குட்டீஸ் 1:இதற்கிடையே திருப்பதி படத்தில் ஒரு குத்தாட்டம் போட ஆசினைக்கூப்பிட்டார்களாம். அவர் மறுத்துவிட்டாராம். இதையடுத்து கோபிகாவைக்கூப்பிட்டுள்ளார் அஜீத். அவரும் மறுத்துவிடவே, மும்பை குத்தாட்ட சுந்தரிகளில்யாராவது ஒருவரை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்களாம்.குட்டீஸ் 2:ஆசினின் செல்போனில் இப்போது ரிங்டோன் என்ன தெரியுமோகானா லோகநாதனின் வாள மீனுக���கும்.. பாட்டு தான்.\n விஜய், ஆசின் நடிக்க, இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாககூறப்பட்ட முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்று கூறப்படுகிறது.அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக விஜய் மாறிய பின்னர் அவருக்கு மிகப் பெரிய ஹிட்படங்களைக் கொடுத்தவர் பேரரசு. அவரது இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி,சிவகாசி ஆகிய இரு படங்களும் விஜய் ரசிகர்களுக்கு பெருத்த தீனியாக அமைந்தன.விஜய்யின் மார்க்கெட்டையும் எங்கேயோ எகிற வைத்தன. விஜய்யின் சம்பளமும் ரூ.5 கோடியானது. தனது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி வைத்ததற்காக பேரரசுவைபாராட்டித் தள்ளி விட்டார் விஜய். பேரரசுவின் தம்பி முத்துவடுகும், இயக்குனராக உயர்ந்தார். அவரது முதல் படமாகமுரசு உருவானது. அண்ணன் கதை, வசனத்தை எழுத, விஜய், ஆசினை வைத்து முரசுபடத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.ஆனால் இப்போது விஜய் ரூபத்தில் முரசுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.விஜய் அதிகம் நம்பிய ஆதி கைவிட்டு விட்டதால் அவர் உடைந்து போயுள்ளார்.தொடர்ந்து ஹிட் படங்களையேக் கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி சடர்ன் பிரேக்காகமாறி அப்செட் செய்து விட்டது.இதனால் உடனடியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஒன்றைக் கொடுத்தாக வேண்டிய நிலையில்உள்ளார் விஜய். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.விஜய்யின் பரம எதிரியாக இருந்து சமீபத்தில் நண்பரான அஜீத், பரமசிவம் மூலம்மீண்டும் நிமிர்ந்துள்ளார். இதனால் தெம்பாகிப் போன அஜீத், இனிமேல் நான்பேசமாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று பேட்டி அளித்தார். அதை உறுதி செய்வது போல காட்ஃபாதர், திருப்பதி என அடுத்தடுத்து அஜீத்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில் முதலில் திருப்பதி வரவுள்ளது.திருப்பதியை இயக்கியிருப்பவர் விஜய்யின் மனம் கவர்ந்த பேரரசு. எனது முந்தையபடங்களான திருப்பாச்சி, சிவகாசியை விட மிகப் பெரிய ஹிட் படமாக திருப்பதிஅமையும் என்று பேரரசு கூறி வருகிறார்.இதனால் நல்ல கதையைத் தேர்வு செய்து அஜீத்தை அமுக்க வேண்டிய நிலையில்இருக்கிறார் விஜய். இந்த நேரத்தில் புதுமுகமான முத்துவடுகின் இயக்கத்தில் (முரசும்ஆக்ஷன் படம் தானாம்) நடிப்பது சரியாக இருக்காது என விஜய் நினைக்கிறார்.இதனால் இப்போதைக்கு அந்தப் வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து முத்துவடுக��� அப்செட் ஆகி அண்ணனிடம் ஓடியுள்ளார். பேரரசுவும்,விஜய்யைப் பார்த்துப் பேசினாராம். தம்பி இயக்குகிறார் என்று கவலையே படாதீங்க.வசனத்தை நான் தான் எழுதப் போகிறேன், அத்தோடு முத்துவடுகுக்கு உதவியாகவும்இருக்கப் போகிறேன்.எனவே இதை நானே இயக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றுசமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் விஜய் இறங்கி வரவில்லையாம். நான் எனது ரசிகர்களை ஏமாற்றவிரும்பவில்லை. முரசை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நல்லகதையைத் தேடி வருகிறேன் என்று பேரரசை திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்விஜய்.இதனால் முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்கிறார்கள். சூப்பர் ஹிட் தரும்வகையிலான கதையைத் தேடிக் கொண்டிருக்கும் விஜய், ஹீரோயின் ஆசின் தான்என்பதில் தீர்மானமாய் இருக்கிறாராம்.ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் புலி படத்தில் நடிப்பதாக இருந்த விஜய்,கதையில் சிம்பு வந்து தலையிட்டு திருவிளையாடல் செய்ததால் அந்தப் படத்தைடிராப் செய்தார்.ரீமேக் படங்களிலும் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.இப்போது முரசையும் அவர் ஒத்திவைத்து விட்டார். அஜீத்தை டேக்கிள் செய்ய விஜய் அடுத்து என்னதான் செய்யப்போகிறார் என்பதுதான்கோலிவுட்டின் இன்றைய கேள்வி.குட்டீஸ் 1:இதற்கிடையே திருப்பதி படத்தில் ஒரு குத்தாட்டம் போட ஆசினைக்கூப்பிட்டார்களாம். அவர் மறுத்துவிட்டாராம். இதையடுத்து கோபிகாவைக்கூப்பிட்டுள்ளார் அஜீத். அவரும் மறுத்துவிடவே, மும்பை குத்தாட்ட சுந்தரிகளில்யாராவது ஒருவரை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்களாம்.குட்டீஸ் 2:ஆசினின் செல்போனில் இப்போது ரிங்டோன் என்ன தெரியுமோகானா லோகநாதனின் வாள மீனுக்கும்.. பாட்டு தான்.\nவிஜய், ஆசின் நடிக்க, இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாககூறப்பட்ட முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்று கூறப்படுகிறது.\nஅதிரடி ஆக்ஷன் ஹீரோவாக விஜய் மாறிய பின்னர் அவருக்கு மிகப் பெரிய ஹிட்படங்களைக் கொடுத்தவர் பேரரசு. அவரது இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி,சிவகாசி ஆகிய இரு படங்களும் விஜய் ரசிகர்களுக்கு பெருத்த தீனியாக அமைந்தன.\nவிஜய்யின் மார்க்கெட்டையும் எங்கேயோ எகிற வைத்தன. விஜய்யின் சம்பளமும் ரூ.5 கோடியானது. தனது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி வைத்ததற்காக பேரரசுவைபாராட்டித் தள்ளி விட்டார் விஜய்.\nபேரரசுவின் தம்பி முத்துவடுகும், இயக்குனராக உயர்ந்தார். அவரது முதல் படமாகமுரசு உருவானது. அண்ணன் கதை, வசனத்தை எழுத, விஜய், ஆசினை வைத்து முரசுபடத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.\nஆனால் இப்போது விஜய் ரூபத்தில் முரசுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.\nவிஜய் அதிகம் நம்பிய ஆதி கைவிட்டு விட்டதால் அவர் உடைந்து போயுள்ளார்.தொடர்ந்து ஹிட் படங்களையேக் கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி சடர்ன் பிரேக்காகமாறி அப்செட் செய்து விட்டது.\nஇதனால் உடனடியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஒன்றைக் கொடுத்தாக வேண்டிய நிலையில்உள்ளார் விஜய். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.\nவிஜய்யின் பரம எதிரியாக இருந்து சமீபத்தில் நண்பரான அஜீத், பரமசிவம் மூலம்மீண்டும் நிமிர்ந்துள்ளார். இதனால் தெம்பாகிப் போன அஜீத், இனிமேல் நான்பேசமாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று பேட்டி அளித்தார்.\nஅதை உறுதி செய்வது போல காட்ஃபாதர், திருப்பதி என அடுத்தடுத்து அஜீத்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில் முதலில் திருப்பதி வரவுள்ளது.\nதிருப்பதியை இயக்கியிருப்பவர் விஜய்யின் மனம் கவர்ந்த பேரரசு. எனது முந்தையபடங்களான திருப்பாச்சி, சிவகாசியை விட மிகப் பெரிய ஹிட் படமாக திருப்பதிஅமையும் என்று பேரரசு கூறி வருகிறார்.\nஇதனால் நல்ல கதையைத் தேர்வு செய்து அஜீத்தை அமுக்க வேண்டிய நிலையில்இருக்கிறார் விஜய். இந்த நேரத்தில் புதுமுகமான முத்துவடுகின் இயக்கத்தில் (முரசும்ஆக்ஷன் படம் தானாம்) நடிப்பது சரியாக இருக்காது என விஜய் நினைக்கிறார்.\nஇதனால் இப்போதைக்கு அந்தப் வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம்.\nஇதையடுத்து முத்துவடுகு அப்செட் ஆகி அண்ணனிடம் ஓடியுள்ளார். பேரரசுவும்,விஜய்யைப் பார்த்துப் பேசினாராம். தம்பி இயக்குகிறார் என்று கவலையே படாதீங்க.வசனத்தை நான் தான் எழுதப் போகிறேன், அத்தோடு முத்துவடுகுக்கு உதவியாகவும்இருக்கப் போகிறேன்.\nஎனவே இதை நானே இயக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றுசமாதானப்படுத்தியுள்ளார்.\nஆனால் விஜய் இறங்கி வரவில்லையாம். நான் எனது ரசிகர்களை ஏமாற்றவிரும்பவில்லை. முரசை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நல்லகதையைத் தேடி வருகிறேன் என்று பேரரசை திருப்பி அனுப்பி வைத்துவிட்��ாராம்விஜய்.\nஇதனால் முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்கிறார்கள். சூப்பர் ஹிட் தரும்வகையிலான கதையைத் தேடிக் கொண்டிருக்கும் விஜய், ஹீரோயின் ஆசின் தான்என்பதில் தீர்மானமாய் இருக்கிறாராம்.\nஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் புலி படத்தில் நடிப்பதாக இருந்த விஜய்,கதையில் சிம்பு வந்து தலையிட்டு திருவிளையாடல் செய்ததால் அந்தப் படத்தைடிராப் செய்தார்.\nரீமேக் படங்களிலும் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.இப்போது முரசையும் அவர் ஒத்திவைத்து விட்டார்.\nஅஜீத்தை டேக்கிள் செய்ய விஜய் அடுத்து என்னதான் செய்யப்போகிறார் என்பதுதான்கோலிவுட்டின் இன்றைய கேள்வி.\nஇதற்கிடையே திருப்பதி படத்தில் ஒரு குத்தாட்டம் போட ஆசினைக்கூப்பிட்டார்களாம். அவர் மறுத்துவிட்டாராம். இதையடுத்து கோபிகாவைக்கூப்பிட்டுள்ளார் அஜீத். அவரும் மறுத்துவிடவே, மும்பை குத்தாட்ட சுந்தரிகளில்யாராவது ஒருவரை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்களாம்.\nஆசினின் செல்போனில் இப்போது ரிங்டோன் என்ன தெரியுமோ\nகானா லோகநாதனின் வாள மீனுக்கும்.. பாட்டு தான்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\n���ண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poonam-kaur-accuses-director-bullying-her-053614.html", "date_download": "2018-10-17T01:02:28Z", "digest": "sha1:EIDJBBCWBZG7H57675PSH5KULO2QYRKW", "length": 12215, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெளியே சொல்ல முடியாத விஷயங்கள் உள்ளன: இயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார் | Poonam Kaur accuses a director of bullying her - Tamil Filmibeat", "raw_content": "\n» வெளியே சொல்ல முடியாத விஷயங்கள் உள்ளன: இயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார்\nவெளியே சொல்ல முடியாத விஷயங்கள் உள்ளன: இயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார்\nஅடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போன விஜய்யின் நண்பர்- வீடியோ\nஹைதராபாத்: தெலுங்கு இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார் நடிகை பூனம் கவுர்.\nநெஞ்சிருக்கும் வரை படம் மூலம் கோலிவுட் வந்தவர் பூனம் கவுர். உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி, 6, என் வழி தனி வழி, நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nவெடி படத்தில் விஷாலின் தங்கையாக நடித்திருந்தார் பூனம்.\nதெலுங்கு இயக்குனர் ஒருவர் தன்னை பற்றி தவறான செய்திகளை பரப்பி தனக்கு பட வாய்ப்புகள் வராதவாறு செய்வதாக பூனம் கவுர் புகார் தெரிவித்துள்ளார்.\nஅந்த இயக்குனர் தனக்கு பிடித்த நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்பு வரும்படி செய்கிறார். அதில் ஒரு நடிகை தொடர்ந்து தோல்விப் படங்களை அளித்தும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று பூனம் ட்வீட்டியுள்ளார்.\nஅந்த இயக்குனர் என் படத்தை இயக்க முயற்சி செய்தார். அப்போது அவர் ஓவராக நடந்து கொண்டார். அவருக்கு பிடித்த நடிகைகள் மட்டுமே சினிமா துறையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என பூனம் தெரிவித்துள்ளார்.\nஅந்த இயக்குனர் பற்றி வெளியே சொல்ல முடியாத விஷயங்கள் எல்லாம் உள்ளது. நடிக்கும் ஆசையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. வேறு விஷயங்கள் செய்பவர்களுக்கு கிடைக்கிறது என்கிறார் பூனம். அவர் வேறு விஷயம் என்று கூறியது படுக்கைக்கு செல்வதை தான் என்று கருதப்படுகிறது.\nஅந்த இயக்குனர் போன்ற ஆட்களை கர்மா சும்மா விடாது என்கிறார் பூனம். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்வதை தான் பூனம் சுற்றி வளைத்து கூறுகிறார் என்று கூறப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3327", "date_download": "2018-10-17T01:42:23Z", "digest": "sha1:O4NGPIMMTCA2LHKFCOZ3HIAATXRQROCU", "length": 4839, "nlines": 189, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பே���் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95-2/", "date_download": "2018-10-17T01:30:51Z", "digest": "sha1:TSFMA6DDXFFEMRNTFQG7DUKPBD6NOQJH", "length": 9919, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை: ஏற்றுக்கொண்டார் ராஜித! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை: ஏற்றுக்கொண்டார் ராஜித\nதமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை: ஏற்றுக்கொண்டார் ராஜித\nதமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகாணாமற்போனோர் விடயம் தொடர்பில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரசியல் கைதிகளின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணப்படவில்லை.\nதமிழ் மக்களின் காணிகளின் உரிமை தொடர்பில் முடிவு காணப்படவில்லை. இவ்வாறான அடிப்படை விடயங்கள் தொடர்பான முடிவுகள் இல்லாத நிலையில், அனைத்தும் வெற்றியளித்து விட்டதாக எம்மால் கூற முடியாது என அமைச்ச��் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அரசாங்கம் எதைச் செய்தாலும், உள்நாட்டுக்குள் ஏனைய சக்திகளின் விடயங்கள் குறித்தும் சமநிலைத் தன்மையை பேண வேண்டும்.\nஅத்துடன், சர்வதேசத்தினருடனும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஊடகவியலாளர் எக்னொலிகொட விசாரணைகள் மூடி மறைக்கப்படுகின்றனவா\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும்\nபல்கேரிய பெண் ஊடகவியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்\nபல்கேரியாவை சேர்ந்த பெண் ஊடகவியலாளரான விக்டோரியா மரினோவா ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் நிதிகள\nதமிழ் மக்களின் பலம் தமிழ் தலைமைகளின் சுயநல அரசியலால் பலவீனமடைகின்றது – பு.த.வி.பு. கட்சி\nஅடக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் பலம், தமிழ் தலைமைகளின் சுயநல அரசியல் மற்றும் குழுவாதபோக்க\nதமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க ஜனாதிபதி தடையாக விளங்குகிறார்: அயூப் அஸ்மின்\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடையாக விளங்கு\nஇராணுவத்தை களமிறக்கும் அளவிற்கு வடக்கில் மோசமான சூழ்நிலை உருவாகவில்லை – ராஜித\nஇராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை என்று அமைச்சரவை இண\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/13/39", "date_download": "2018-10-17T00:54:01Z", "digest": "sha1:ORQE45A2CLOWZ57JK5VYQVXEBD7TO6FG", "length": 3672, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஏற்றுமதி ரீபண்ட் தொகையில் தாமதம்!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nஏற்றுமதி ரீபண்ட் தொகையில் தாமதம்\nகடந்த அக்டோபர் மாத ஏற்றுமதி வர்த்தகத்திற்கான ரீபண்ட் தொகை வழங்க மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.\nஇதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏற்றுமதிக்கான ரீபண்ட் தொகையை திரும்ப வழங்குவதற்கு மிகுந்த தாமதமானது. வரி நடைமுறை மாற்றப்பட்டதால் அமைப்பு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருந்தது. இதனால் அக்டோபரில் ரீபண்ட் தொகை வழங்கத் தாமதமானது. இருப்பினும் நவம்பரில் ஏற்றுமதித் துறை 30.55 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதித் துறை கண்ட அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும். மத்திய அரசு தொடர்ச்சியாக ஏற்றுமதித் துறையில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு வருகிறது.'\nஇந்நிலையில் பிப்ரவரி 11ஆம் தேதி செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, \"2016-17 நிதியாண்டில் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலான ஏற்றுமதி மதிப்பு ரூ.76,980 கோடியாக இருந்ததாக அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளது. அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் அந்நிய நாடுகளுடனான வர்த்தக மதிப்பு 1 லட்சம் கோடி டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\" என்று கூறியிருந்தார்.\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesan03.blogspot.com/2011/02/blog-post_15.html", "date_download": "2018-10-17T01:55:52Z", "digest": "sha1:JTOOBKZQUXM32T2LFT7BSZN643NNCO63", "length": 15888, "nlines": 110, "source_domain": "nesan03.blogspot.com", "title": "THE KALINGGA WARRIOR", "raw_content": "\nகலிங்க வீரன் - இனியவன்\nஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல்\nஒரே மலேசியா கோட்பாடு, அமலாக்கம் சாத்தியம்தானா\nஇந்த கோட்பாட்டின் ��றிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா\nமலேசிய பிரதமர் நஜீப் துன் இரசாக் அறிமுகப்படுத்தியிருக்கும், ஒரு புதிய கோட்பாடு ஒரே மலேசியா கோட்பாடு. இந்த ஒரே மலேசியா கோட்பாட்டைப் பற்றிய சந்தேகங்களை பல தரப்பினரும், பல நேரங்களிலும் எழுப்பி வருகையில், உண்மையில் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள் என்னவென்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே உள்ளது. மலேசியா, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா,சரவா பூர்வக்குடியினர், ஒராங் அஸ்லியினர், என்று பல இனங்களை தன்னகத்தேக் கொண்ட ஒரு நாடு. ஆனால், இங்கு இனவாதத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நடக்கின்றன என்றால், அது மிகையாகாது. இந்த ஒரே மலேசியா கோட்பாடு உண்மையில், எதனைக் குறிக்கின்றது இனவரையறைகளற்ற ஒரு மலேசிய தேசத்தை குறிப்பதாகவே இந்த கோட்பாடு காட்டப்படுகின்றது; உண்மையில் இன வரையறைகளைக் கடந்த ஒரு மலேசிய சமூகத்தை நாம் அடைந்து விட்டோமா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லையென்பதுதான் பதிலாக இருக்கும்.\nஇன வேறுபாடுகளற்ற ஒரு மலேசியா, இந்த நொடி வரை ஒரு கானல் நீரைப் போன்றதாகவே உள்ளது. இந்த ஒரு மலேசியா கோட்பாடானது, புதிய பிரதமரான நஜீப்பீன் ஒரு விளம்பர சுலோகம் என்பதுதான் உண்மை. ஒரே மலேசியா கோட்பாடு, நமது நாட்டிலுள்ள இனங்களை ஒன்றினைக்கும் கோட்பாடு என்பது அரசாங்கத்தின் வாதமாக இருக்கின்றது. சுதந்திரம் பெற்று ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துங்கள் என்று மக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தத்தான் வேண்டுமா ஒற்றுமை என்பது அவ்வாறு வலியுறுத்தினால்தான் ஏற்படுமா ஒற்றுமை என்பது அவ்வாறு வலியுறுத்தினால்தான் ஏற்படுமா பல்வேறு வளர்ச்சிகளை, மாற்றங்களை கண்ட மலேசியர்கள் ஒற்றுமை என்ற ஒரு அம்சத்தில் மட்டும் இறுக்கமாக இருந்ததற்கு காரணம் என்ன பல்வேறு வளர்ச்சிகளை, மாற்றங்களை கண்ட மலேசியர்கள் ஒற்றுமை என்ற ஒரு அம்சத்தில் மட்டும் இறுக்கமாக இருந்ததற்கு காரணம் என்ன இவ்வாறான பல கேள்விகளுக்கு பதிலை அளித்துவிட்டு, ஒரே மலேசியா கோட்பாட்டை முன்னிறுத்த அரசாங்கம் முயல வேண்டும்.\nகாலங்காலமாக, மலாய்க்காரர் அல்லாத சமூகத்தை மிரட்டுவதற்கு “மே 13” இனக்கலவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மலாய்க்காரர்கள் அல்லாதோர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட கேட்கக்கூடாது என்பது வாக்கில், இந்த “மே 13” இனக்கலவரத்தை முன்னிறுத்தி மிரட்டப்பட்டு வந்தனர். “எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; மே 13 மீண்டும் நிகழும்” என்பது ஒரு குறிப்பிட்ட மலாய் பிரிவினரின் மிரட்டல் வாசகமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக மலேசியாவை ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான அம்னோவினரே இவ்வாறான வாசகங்களை அதிகம் உபயோகித்துள்ளனர் என்பதை கடந்த கால சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அம்னோவினர் அவ்வாறு மிரட்டும் பொழுதெல்லாம், அம்னோவின் “கங்காணிகளான” மசீசாவும், மஇகாவும், அம்னோக்காரர்களின் மிரட்டல்கள் உண்மையாகிவிடும் என்பது போலவே தத்தம் சமுதாயங்களை ஏமாற்றியுள்ளனர்.\nதுங்கு இரசாலியோடு தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான்\nஇதற்கு தக்க உதாரணமாக, 1989இல் “ஒப்பராசி லாலாங்”கின் போது நிகழ்ந்த சம்பவங்களைக் கூறலாம். 1989இல், சீன பள்ளிகளில் அதிகமான மலாய் ஆசிரியர்களை நியமிப்பதைக் கட்டுப்படுத்தக்கோரி சீன சமுதாயம் குரல் எழுப்பியது. மலேசிய சீன சமூகத்தினரிடம் மிகவும் செல்வாக்குப்பெற்ற சீனர் கல்வி இயக்கங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தன. (சீனர்களின் இந்த கல்வி இயக்கங்களானவை, நாட்டில் சீனர்களின் அரசியலையும் முடிவு செய்யும் மிக முக்கிய இயக்கங்கள்; இந்த சீன கல்வி இயக்கங்களின் ஆதரவுப்பெற்ற வேட்பாளர்கள், சீனர் பெரும்பான்மை தொகுதிகளில் நிச்சயம் வென்றுவிடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் கூட செய்யலாம். மலேசியாவில் உள்ள சீன பள்ளிகளும், அதன் அடைவுநிலைகளும் இதற்கு சான்று. சுறுக்கமாக சொன்னால், மலேசிய சீனர்களின் அரசியலைக் கூட நிர்ணயிப்பது கல்விக்குழுக்களாகவே உள்ளன; நமது சமுதாயத்திலோ, கல்வியையும், கோயிலையும் முடிவு செய்வது அரசியலாக உள்ளது). அப்பொழுது பிரதமராக இருந்த மகாதீர் முகமட், அவர்தம் அம்னோ சகாக்களுமாக சேர்ந்து, இதனை மாபெரும் இனப்பிரச்சனையாக உருவாக்கி, அரசியல் இலாபம் தேடினர். சீனர் பள்ளிகளில், சீனர் ஆசிரியர்களை அதிகம் நியமிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை; உடனே, மலாய்க்காரர்களை நியமிப்பதை சீனர்கள் தட்டிக்கேட்டு விட்டார்களெனவும், அதனால் மலாய்க்காரர்களின் சிறப்புரிமையை கேள்விக்கேட்டு விட்டனர் எனவும் அம்னோ கூப்பாடுப்போட்டது. அ��்காலத்தில், அம்னோ பல்வேறு பொதுக்கூட்டங்களைக் கூட்டியது; பல்வேறான இன துவேச வாசகங்கள் அள்ளி வீசப்பட்டன; “மலாய்க்காரர்களின் குத்துக்கத்தி (கெரிஸ்), சீனர்களின் இரத்தத்தில் நனையப்போகிறது” என்பது மிக பிரபலமான வாசகமாகும். (இந்த வாசகத்தை தனது திருவாயால் உதிர்த்தவர், இந்நாள் பிரதமர் என்று கூறப்படுகிறது, இருப்பினும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கர்ப்பால் சிங் இது தொடர்பாக எழுப்பிய வினாவிற்கு, நஜீப் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது) இனங்களுக்கிடையான பதற்றத்தை ஏற்படுத்தியது, அம்னோவினரின் இந்த கூட்டங்கள்தான்; ஆனால், ஒப்பராசி லாலாங் நடவடிக்கையில், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதெல்லாம பெரும்பாலும் எதிர்கட்சி தலைவர்கள். (கர்ப்பால் சிங், லிம் கிட் சியாங், லிம் குவான் எங், மக்கள் தொண்டன் வி.டேவிட், மக்கள் சேவகன் பி.பட்டு, பாஸ் கட்சியின் மாட் சாபு ஆகியோர் ஒப்பராசி லாலாங்கில் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர்). அதோடு மட்டுமல்லாமல், பல பத்திரிக்கைகளின் உரிமங்கள் உடனுக்குடன் பறிக்கப்பட்டு, அந்த பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன (ஸ்டார் ஆங்கில நாளேடு உட்பட). ஒரு சாதரண பள்ளி சம்பந்தப்பட்ட விசயத்தை கேள்வியெழுப்பப்பட்டதற்காக, ஒரு இன பதற்றம் உருவாக்கப்பட்டது; அந்த பதற்றைச் சுட்டிக்காட்டி, 1990இல், துங்கு இராசாலியின் செமாங்காட் 46 தலைமையிலான பலம்பொருந்திய எதிர்கட்சிக் கூட்டணியை தோற்கடித்தது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadupress.blogspot.com/2011/09/blog-post_724.html", "date_download": "2018-10-17T02:01:08Z", "digest": "sha1:37ATMBP6QGJCKDYEBIWV4P6ECVEAX3RO", "length": 10217, "nlines": 162, "source_domain": "tamilnadupress.blogspot.com", "title": "People Media: வாழைப்பழ டெஸர்ட் (குழந்தைகளுக்கு)", "raw_content": "\n•\t1. பழுத்த வாழைப்பழம் - 2\n•\t2. தயிர் - 1 கப்\n•\t3. தேங்காய் துருவல் - 1/2 கப்\n•\t4. முந்திரி, திராட்சை (விரும்பினால்)\n•\t5. எலுமிச்சை சாறு - சிறிது\n•\tபழத்தை வட்டமாக வெட்டி எலுமிச்சை சாறில் பிரட்டி வைக்க வேண்டும்.\n•\tதேங்காய் லேசாக வறுக்க வேண்டும்.\n•\tமுந்திரி, திராட்சை நெய்யில் வறுக்க வேண்டும்.\n•\tஅனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாற வேண்டும்.\nஇந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browse...\nupdate checker என்னும் ஒரு மென்பொருள்\nஒரே தளத்தில் பத்து தேடுபொறி இயந்திரங்கள்\n\"சாதி அமைப்பு சரியானதே'' மகாத்மா காந்\n \"இந்தியாவின் சிந்தனை வரலாற்றில் ஒரு விடுபட்ட தொட...\nநாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடைய...\nஉயிர்காக்கும் நமது பாரம்பரிய உணவுகள் இரசம் சாதம்\nவெள்ளை கிழங்கான் மீன் வறுவல்\nகண் முன்னே அழியும் இன்னொரு பொக்கிஷம்\nமான்சான்ட்டோ – உணவுப் பயங்கரவாதி\nபறிபோகும் நம் பாரம்பரிய அறிவியல் மூலிகைகள்\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகாசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க....\nநேர்மையான நியூஸ் சேனலின் சேவை\nஇவர்களை கொல்ல விரும்பும் அரசுகள் \nகுழந்தைகளின் நல்ல நண்பன் யார் \nமூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பி...\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nகெட்டிக் கார ரெட்டிக்களும், பிஜேபியின் இரட்டை வேடம...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்\nஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்\nகண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்\nதேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய\nதொண்டை சதை வளர்ச்சி குறைய\nபெண்ணின் பெருமை - வாரியார்\nஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா உள்பட 15 நாடு...\nபெண் உருவத்தில் பூக்கள் மலரும் அதிசய மரம்\nகுழந்தை டி.வி பார்த்துகொண்டே உள்ளதா.\nநரைமுடி குறைபாட்டை நீக்கும் முறைகள்:\nஅவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்...\nகுழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியவ...\nபுற்று நோயை குணப்படுத்தும் தங்கம்\nகறுப்புப் பணம் வெள்ளையாக மாற உதவும் மக்களுக்கான அர...\nசந்தி சிரிக்கும் இந்திய மானம்\nஅன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் ..... title\nகுழந்தை வளர்ப்பு : கேள்வி கேட்கும் குழந்தைகள்\n''வைகை... இனி, மதுரையைத் தாண்டாது\n10 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/01/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF.-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-869332.html", "date_download": "2018-10-17T01:57:07Z", "digest": "sha1:WMONQK6DAX46GZZQX2NXZYLGB2IZ76G2", "length": 7769, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீவிலி. பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ��ரீவிலி. பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nBy ஸ்ரீவில்லிபுத்தூர் | Published on : 01st April 2014 12:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவின் தொடர்ச்சியாக திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.\nஇந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து இதில் கலந்து கொள்வார்கள்.\nஇந்த ஆண்டு இந்த விழா 19-ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\n13 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். மேலும் பல்வேறு சமுதாய மண்டபங்களில் அம்பாள் மண்டகப்படி எழுந்தருளல் நடைபெற்றது. 12-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 15 ஆயிரம் பேர் தீ மிதித்தனர்.\n13-ஆம் திருநாளான திங்கள்கிழமை காலை மீன லக்னத்தில் அம்பாள் திருத்தேர் கடாக்ஷமளித்தல் நடைபெற்றது. பகல் 12.15 மணியளவில் தேரோட்டம் தொடங்கி, கோயிலைச் சுற்றியுள்ள 4 தெருக்கள் வழியே வந்தது. மாலை யானை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளல் நடைபெற்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சா.ராமராஜா, நிர்வாக அதிகாரி ப.லதா ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/03/blog-post_18.html", "date_download": "2018-10-17T01:25:03Z", "digest": "sha1:CKUUBPET64D7DQJRCGZH6DJT37JCMF3A", "length": 28256, "nlines": 252, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து..", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்��ாம்,\nஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து..\nஇந்திய மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தக்கவரும், எழுத்தாளருமான கொல்கத்தாகிருஷ்ணமூர்த்தி அவர்களின் 21 கட்டுரைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருப்பது புதிய காற்று - ஒப்பிலக்கியப் பார்வைகள் என்னும் அவரது நூல். வங்காளம், இந்தி, ஆங்கில மொழிகளிலிருந்து தமிழ் - தமிழிலிருந்து - ஆங்கிலம், வங்காளம் - வங்காளத்திலிருந்து ஆங்கிலம் என மிகச் செழுமையான மொழியாக்கப் பின்புலத்தைக் கொண்டிருப்பதோடு வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரை, சிறுகதைத் தொகுப்புக்கள் எனப் பலவகைப்பட்ட ஆக்கங்களை உருவாக்கியுள்ள திரு கிருஷ்ணமூர்த்தியின் பரந்துபட்ட வாசிப்பையும், அனுபவத் தெறிப்புக்களையும் நூலில்லுள்ள பல கட்டுரைகளில் காண முடிகிறது.\nதனது வாழ்வின் அரை நூற்றாண்டுக் காலகட்டத்தை வங்கத்தில் செலவிட்டிருப்பதோடு அம் மொழியில் இலக்கியப் புலமையும் பெற்றவர் நூலாசிரியர் என்பதால் வங்கப் படைப்பாளிகளான இரவீந்திரர், சரத்சந்திரர், மகாஸ்வேதா தேவி, புரட்சிக்கவி நஜ்ருல் ஆகியோரின் வாழ்விலும், படைப்பிலும் பொது வாசகர்களின் கவனத்திற்கு அதிகம் வந்திராத பல தகவல்களை அவரால் முன்வைக்க முடிந்திருப்பது நூலின் தகுதியை மேம்படுத்துகிறது.\nதாகூர் பற்றிய மூன்று கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ள போதும் மூன்றும் அவரது வெவ்வேறு பரிமாணங்களை விளக்கும் முறையில் அமைந்திருக்கின்றன. குழந்தையைக் குழந்தையாக இருக்கவிடாத சமூக அவலத்தால் தாகூரின் இளமைப் பருவத்தில் அவர் பெற நேர்ந்த வடுக்கள், ஓரளவு நாம் அறிந்திருப்பவைதான் என்றாலும் அது தொடர்பான மேலதிகமான இன்னும் சில செய்திகளையும் முன் வைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nகுமார சம்பவத்தில் பொருள் விளங்காமல் ஒரு சுலோகத்தைப் படித்தபோது உற்சாகமும், குதூகலமும் ததும்பி வழிந்த தாகூரின் குழந்தை உள்ளம் அதே பகுதிக்கான பொருளை ஒரு பண்டிதர் வழி அறிய நேர்ந்தபோது தனது பிள்ளைத்தனமான கற்பனை உலகம் சிதறிப் போனதால் துன்பத்தில் துவண்டு போகிறது.\nபாரதி - வங்கப் புரட்சிக்கவி நஜ்ருல், பாரதி - இரவீந்திரர் ஆகிய ஒப்பீடுகளை அந்தந்த ஆளுமைகளின் குணவிசேடங்கள், அவரவரின் படைப்புச் சூழல் ஏற்படுத்தும் தாக்கங்கள் எனத் தேர்ச்சியான ஆய்வுப் போக்குடன் ���ிரு கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தபோதும் அத்தகைய அழகியல் மற்றும் உள்ளடக்க ஒப்பீடுகளை மட்டுமே அளவுகோல்களாக்கி ஒருவர், அடுத்தவருக்கு இணையானவர் என்றோ, உயர்வானவர் என்றோ ஒரு முடிவுக்கு வருவது எத்தனை அபத்தமானது என்ற உண்மையையும் புரிய வைக்க அவர் தவறவில்லை.\n“பாரதி ஒரு மகாகவி; தமிழன் என்ற முறையில் எனக்கும் அவர் பற்றிப் பெருமைதான்.... ஆனால் பாரதி இரவீந்திரருக்கு இணையானவர் என்று சொல்ல மாட்டேன்.’’ என்று வெளிப்படையாகவும், துணிவாகவும் வெளிப்படும் அவரது சொற்கள் நம்மைக் கணநேர அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டாலும்.\n“இரவீந்திரருக்கு இணையாகக் கூறப்பட்டால் தான் நமது கவி பாரதிக்குப் பெருமை என்று நாம் நினைக்கத் தேவை இல்லை.’’ எனக் கட்டுரை முடிவில் அவர் வைக்கும் முத்தாய்ப்பு அவரது கருத்தைத் தெளிவாக்கி விடுவதோடு - ஒப்பீடுகள் என்பவை, இலக்கியப் புரிதலுக்கு மட்டுமேயானவை, தனித் தன்மை பெற்றிருக்கும் படைப்பாளுமைகளுக்கானவை அல்ல என்பதையும் பொட்டில் அறைந்தாற்போலப் புரிய வைத்து விடுகின்றன.\nபாரதியின் சிறந்த கவிதைகள் ஆங்கிலத்திலோ, ஃபிரெஞ்சிலோ சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்படாததே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததற்கான காரணம் என்பதை விளக்கும் ஆசிரியர், அப் பரிசு பெறத் தகுதியானவராக மட்டும் இல்லாமல் அதற்குச் சாதகமான பல காரணிகளும் உடன் சேர்ந்ததனாலேயே தாகூர் அப் பரிசை வெல்ல முடிந்தது என்பதையும் கூடவே எடுத்துக் காட்டி விளக்கம் தருகிறார்.\nகிருஷ்ணமூர்த்தி அவர்களின் வடமொழித் தேர்ச்சி, வால்மீகியின் உவமை நயங்களை விரிவாகச் சொல்லிக் கொண்டு போக அவருக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறது; அந்த எல்லையோடு நின்று விடாமல் தனது கூரிய கண்ணோட்டத்தால் அவற்றுக்குப் புதுப் பரிமாணங்களை ஏற்றவும் அவர் தவறவில்லை என்பது அவரது சமூக விமரிசனப் பார்வைக்குச் சான்றாகிறது.\nவால்மீகி, காளிதாசன், இளங்கோ ஆகியோரின் பாதிப்புக்கள் கம்பனிடம் தென்படுவதைச் சுட்டிக் காட்டும் ‘கம்பன் வாங்கிய கடன்கள்’ என்னும் கட்டுரை, மணிமுடி தரியென்ற போதும், மரவுரி அணியென்றபோதும் அலர்ந்த செந்தாமரையினை விஞ்சி நிற்கும் இராமனின் முகச் செவ்வியைக் காட்டும் கம்பனின் கவிதை, தன் முன்னோடிகளைக் கடந்து செல்வதையும் சுட்டத் தவறவில்லை. நாட்டுப்புறக்கதை வடி���ங்களின் ஒருங்கிணைப்பாய் உருவாகியிருக்கும் கிருத்திவாசரின் வங்க மொழி ராமாயணம் பற்றிய கட்டுரை பிற இராமாயணங்களில் இலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல சுவையான செய்திகளையும் சம்பவங்களையும் உள்ளடக்கி இருப்பதைச் சுவாரசியமாக விவரித்துக் கொண்டு போகிறார் கிருஷ்ணமூர்த்தி. தவறவிடக் கூடாத அருமையான கட்டுரைகளில் அதுவும் ஒன்று.\nஇத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘யமுனைக் கரையில் ஒரு மாலை நேரம்’, பிற கட்டுரைகளின் போக்கிலிருந்து மாறுபட்டு, மகாபாரதக் கதையை - அதில் இடம் பெறும் பாத்திரக் குறைபாடுகளை - அதன் சிருஷ்டிகர்த்தாவான வியாசனின் பார்வையிலிருந்து ஒரு சிறுகதை போல மறுவாசிப்புச் செய்கிறது.\nதிரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழி பெயர்ப்புத் துறையில் சிறப்பான பல முத்திரைகளைப் பதித்திருப்பவரென்பதால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் மற்றும் மொழிபெயர்ப்பில் சொற்கள், மொழி பற்றிச் சில சிந்தனைகள் ஆகிய கட்டுரைகள் கூடுதல் கவனம் பெற உகந்தவையாகப் படுகின்றன. மொழிபெயர்ப்பு என்பது ஓர் உயர்ந்த கலையல்ல.’’ என இலக்கிய உலகில் நிலவும் சில தவறான கருத்துக்களுக்கு ஏற்ற மறுமொழியாகத் “தரமான மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்பை விடச் சற்றும் தாழ்ந்ததல்ல.... இரண்டாந்தர இலக்கியத்தைப் படைப்பதை விடத் தரமான மொழிபெயர்ப்பைச் செய்வது பெரிய தொண்டாகும்.’’ என விடையளிக்கிறார் அவர்.\nமொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள்’’ என்ற அதிர்ச்சி தரும் இத்தாலியப் பழமொழி ஒன்றை எடுத்துக்காட்டி - எவ்வளவுதான் மூலப்படைப்புக்கு உண்மையாக ஒருவன் மொழிபெயர்த்தாலும் அது 100 சதம் உண்மையாக இருக்காது என்பதாலேயே மொழிபெயர்ப்பவன் துரோகி போலக் காட்சியளிக்கிறான் என்றும்.. ஆனாலும் சில துரோகங்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகி விடுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் அவர்.\nதுகிலுரி படலத்தில் துரியோதனன் திரெளபதியை என் தொடை மேல் வந்து உட்கார் என்கிறான்.... அந்தக் காலத்து வங்காள வாசகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா ஆகவே மொழிபெயர்ப்பில் தொடையை முழங்காலாக மாற்றி விட்டார் மொழிபெயர்ப்பாளர் என இவர் குறிப்பிடுகையில் தொடையில் சீதையை அமர்த்தித் தூக்கிச் சென்ற வால்மீகியின் இராவணனும், அது, தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறானதென்பதால் பர்ணசாலையோடு அவளை அகழ்ந்து சென்ற கம���பனின் இராவணனும் - கம்பன் காவியம் தழுவல்தான் என்றாலும் கூட - மனதுக்குள் ஒரு கணம் வந்து போகிறார்கள்.\nஇத்தாலிய நாவல் “ஃபாண்டமாரா, ஆஸ்திரிய நாவலான “இரக்கம் ஜாக்கிரதை’’ ஆகிய இரண்டைத் தவிர நூலிலுள்ள பிற கட்டுரைகள், இந்திய மொழி ஒப்பிலக்கியம் சார்ந்தவையே. உலக இலக்கியம் குறித்த சில அயலகக் கட்டுரைகளும் இவற்றுடன் இணைத்துத் தரப்பட்டிருந்தால் நூலின் அழுத்தம் இன்னும் கூடியிருக்கும்.\nகி.வா.ஜ., தனுஷ்கோடி ராமசாமி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கட்டுரைகள் நெகிழ்ச்சி தரும் வகையில் இருந்தபோதும் அக் குறிப்புகள் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தன் வரலாற்று நூலில் முன்பே இடம் பெற்று விட்டதாலும்,பொதுத் தலைப்பிலிருந்து அந்நியப்பட்டிருப்பதாலும் அவற்றை இந்நூலில் தவிர்த்திருக்கலாம். பின்னிணைப்பாக இடம் பெறும் கிருஷ்ணமூர்த்தியின் வடக்கு வாசல் நேர்காணலும், அவரது வாழ்க்கை வரலாற்று நூல் குறித்த பேராசிரியர் நாச்சிமுத்துவின் மதிப்புரையும், நூலாசிரியரின் முழுமையான நூற்பட்டியலும் நூலின் உள்ளடக்கத்தோடு ஒருங்கிணைந்து கூடுதல் வலுச் சேர்த்திருக்கின்றன.\nஇந்திய இலக்கியத்தின் தொன்மை மற்றும் மேன்மையான உன்னத அழகுகளைத் தரிசிக்க விரும்புவோருக்கு ஒரு வாயிலாக அமையக் கூடிய தகுதி இந்நூலுக்கு உண்டு.\nபுதிய காற்று ஒப்பிலக்கியப் பார்வைகள்\nசேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு,\nஎம்.ஜி.ஆர்.நகர், சென்னை - 600078.\nகட்டுரையை வெளியிட்ட வடக்கு வாசல் (பிப் .2011)இதழுக்கு..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nவாங்கிப் படிக்க வேண்டியது தான்; அறிமுகத்துக்கு நன்றி. பாரதி பாடல்கள் பற்றிய கருத்து ஏற்கமுடிகிறது. அவருடைய வசன கவிதைகளின் நுட்பத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன் - அதைக்கூட சரியாக மொழிபெயர்க்கவில்லையே என்ற வருத்தம் அவ்வப்போது தோன்றியதுண்டு (நான் படித்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் பாடப்புத்தகங்களே)\n18 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:27\nஇலக்கிய உலகில் வாங்கி படிக்கவேண்டிய புத்தகம். தங்களின் புத்தகப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்\n18 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து...\n’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....\nதினமணி கதிரில் என் நேர்காணல்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/wahhabism-a-critical-essay/", "date_download": "2018-10-17T01:39:29Z", "digest": "sha1:5HHGD5RHB4CHQI67IURL3NX2VEIPZWPB", "length": 20291, "nlines": 107, "source_domain": "www.meipporul.in", "title": "வஹாபிசம்: ஒரு விமர்சன ஆய்வு – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல் அறிமுகம் > வஹாபிசம்: ஒரு விமர்சன ஆய்வு\nவஹாபிசம்: ஒரு விமர்சன ஆய்வு\nசஃபர் 06, 1438 (2016-11-06) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது தௌஹீத், பனீ சவூது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம், ஹமீத் அல்கர்\nநூல்: வஹாபிசம் – ஒரு விமர்சன ஆய்வு\nஆசிரியர்: டாக்டர் ஹமீத் அல்கர்\n‘வஹாபிசம்’ எனும் வார்த்தை இன்று பலராலும் மிகப் பரவலாக புழங்கப்பட்டு வந்தாலும், அது பற்றிய முறையான புரிதலுடன்தான் அது பிரயோகிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குரிய ஒன்று.\n அதன் நிறுவனரின் புலமைத்துவ தகுதி என்ன வஹாபிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை வஹாபிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை வஹாபிச சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன வஹாபிச சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் எ��்ன அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹாபிசம் எப்படி மதிப்பிடுகிறது தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹாபிசம் எப்படி மதிப்பிடுகிறது வஹாபிசமும் சலஃபிசமும் ஒன்றா அவற்றுக்கு இடையிலான பொது மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிசத்தை எவ்வாறு பார்த்தார்கள் மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிசத்தை எவ்வாறு பார்த்தார்கள் வஹாபிசத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார் வஹாபிசத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார் ‘தொழில்முறை வஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன ‘தொழில்முறை வஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன என்பவை போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றி இரத்தின சுருக்கமாகவும் கூர்மையாகவும் இந்நூல் பேசுகிறது.\nவஹாபிச இயக்கத்தை சீர்திருத்தவாத இயக்கமாகவோ புத்தாக்க இயக்கமாகவோ பார்ப்பது எங்கனம் துல்லியமற்றது என்பதை ஆசிரியர் தனக்கேயுரிய பாணியில் அனாயசமாக நிறுவுகிறார். சவூதி பெட்ரோ டாலரின் போஷாக்கு கிடைத்த காரணத்தால், வஹாபிசம் இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் தனது செல்வாக்கை நிலைநாட்டி வருவது அனைவரும் அறிந்ததுதான். அதே போல், நடப்பிலிருக்கும் முஸ்லிம் மரபுத் தலைமை சீரழிந்து பலமிழந்து போயிருப்பதும் வஹாபிசத்தின் எழுச்சிக்கு பங்களிப்பு செய்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தின் மரபுத் தலைமையின் தோல்விகளுக்கு வக்காலத்து வாங்கும் நோக்கம் எதுவும் ஆசிரியருக்கு கொஞ்சமும் இல்லை என்பதை இவ்விடத்தில் கருத்தில் கொள்வது முக்கியம்.\nதௌஹீத் விடயத்தில் தாம் மட்டுமே பரிசுத்தமானவர்கள் என்றும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இணைவைப்புக் குற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள் என்றும் வஹாபிகள் கொள்ளும் அகந்தைமிகு நிலைப்பாட்டை இந்நூல் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. தௌஹீத் மற்றும் ஷிர்க் தொடர்பாக வஹாபிகள் கொண்டுள்ள வரட்டுத்தனமான புரிதல் எவ்வாறு அவர்களை ஈவிரக்கமற்ற நாசகரமான செயல்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதை, வஹாபிசத்தின் துவக்ககால மற்றும் நவீன வரலாற்றை கொண்டு நூலாசிரியர் விளக்கியுள்ளார். பித்ஆ தொடர்பான வஹாபிகளின் மிகக் குறுகிய பார்வையையும�� ஆசிரியர் இதில் கேள்விக்குட்படுத்துகிறார். சூஃபியிசத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் வஹாபிகளின் போக்கையும், அதில் அவர்களின் சுயமுரண்பாட்டையும் அம்பலப்படுத்துகிறார்.\nவழமையான மறுப்புரை நூல்களிலிருந்து இது பலவிதங்களிலும் மாறுபடுகிறது. வஹாபிசத்தின் துவக்ககால வரலாற்றை வஹாபிச ஆதரவு ஆக்கங்களிலிருந்தே எடுத்தாண்டிருப்பதன் மூலம் ‘உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளன’ என்பது போன்ற அதிருப்தி குரல்கள் எழுவதற்கான வாசலை இந்நூல் துவக்கத்திலேயே இறுக அடைத்து விடுகிறது.\nவஹாபிசத்தின் வாதங்களுக்கு எதிராகவுள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துவைத்து அதை நிர்மூலமாக்க முயலுகின்ற அணுகுமுறையை நீங்கள் இந்த நூலில் பார்க்க முடியாது. சிலருக்கு இது ஏமாற்றம் தருவதாகக் கூடத் தோன்றலாம். எனினும், சம்பந்தப்பட்ட முக்கிய விடயங்களை எந்த சட்டகத்துக்குள்ளாக வைத்துப் பார்க்க வேண்டும் என்பதை தொட்டுக் காட்டுவதே நூலாசிரியரின் நோக்கமாக இருந்திருக்கிறது. நமக்கு மிகவும் தேவையாக இருப்பதும் அது தான்.\nநூலாசிரியரின் ஒவ்வொரு வரிக்கும் மிக ஆழிய, பரந்த ஆதாரப் பின்னணி இருக்கிறது. எனினும், அவை அனைத்தையும் பட்டியலிட முனையும் வழமையான அணுகுமுறையை தொடக்கம் முதல் இறுதிவரை பொருளார்ந்த முறையில் தவிர்த்திருக்கிறார். இது பல்வேறு தரங்களில் அமைந்த வாசகர்களை மனதிற்கொண்டு தெரிவுசெய்யப்பட்ட மிக விவேகமான முடிவு என்றே படுகிறது. வாசகருக்கான வெளியைக் குறுக்கிவிடாமல் முடியுமான மட்டும் அதை விசாலமானதாக விட்டுவைத்திருக்கிறார் ஆசிரியர். இதை ஒருவிதத்தில் நூலின் தனித்துவ பலமாகவும் கொள்ளமுடியும்.\nஉலகில் பலரும் பல்வேறு காரணங்களுக்காக வஹாபிசத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில், வஹாபிசத்தை அதற்கு உரிய இடத்தில் வைத்துப் புரிந்துகொள்வதை இந்நூல் வெகுவாக சாத்தியமாக்குகிறது. நூலாசிரியரின் அவதானங்கள் வஹாபிசத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்க வல்லவை. வஹாபிசத்தை எதிர்ப்போரை காட்டிலும், அதை ஆதரிப்போரின் ஆழ்மனதுக்கு இது அதிக தெளிவாக விளங்கக்கூடும்.\nதௌஹீத் பனீ சவூது முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வஹ்ஹாபிசம் ஹமீத் அல்கர்\nதத்துவமும் விஞ்ஞானமும் – ஜமாலுத்தீன் ஆஃப்கானி\n‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்��ும்\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parliament.lk/ta/committee-news/view/1606?category=33", "date_download": "2018-10-17T00:58:45Z", "digest": "sha1:27NT5DV5XEN3LEPZ4XYDB33JVGQWMR2Q", "length": 21416, "nlines": 217, "source_domain": "www.parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - குழு செய்திகள் - நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் குழு செய்திகள் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை 2018 ஒக்டோபர் 12 முதல் 14 வரையான மூன்று நாட்களிலும் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டறையை ஏற்பாடு செய்வது 2013 நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான பாராளுமன்றத்தின் தெரிகுழு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) மற்றும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (Inter Parliamentary Union) ஆகியனவாகும்.\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் சுய மதிப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் இந்நாட்டு பாராளுமன்றம் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் மூலம் பின்வரும் குறிக்கோள்களை அடைந்து கொள்வதே இந்த பட்டறையின் நோக்கமாகும்.\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைவதற்கு தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை எய்துவதற்கு மேலதிக உத்திகள், வழிமுறைகள் மற்றும் ஒத்துழைப்புகளை அடையாளம் காணல்.\nஇப்பட்டறையின் ஆரம்ப வைபவம் ஒக்டோபர் 12ஆம் திகதி பி.ப. 4.45 மணிக்கு கொழும்பு ஹில்டன் “த புளூ” இல் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கௌரவ உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், தனியார் துறை அதிகாரிகள், அரச சார்பற்ற மற்றும் இளைஞர் மன்றங்களின் பிரதிநிதிகளின் கலந்து கொள்ளலுடன் நடைபெறவுள்ளது.\nஇதற்கான வசதிகளை வழங்குவது நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான பாராளுமன்ற தெரிகுழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலங்க சுமதிபால, நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளுக்கான ஆலோசகர் மற்றும் மேற்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஹயிட், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அலெக்ஸ் ரீட் (அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஆலோசகர்), பாராளுமன்ற உதவிச் செயலாளர் (சட்டவாக்க சேவைகள்) திரு. டிகிரி ஜயதிலக, பாராளுமன்ற உதவிச் செயலாளர் (நிருவாக சேவைகள்) திரு. குசானி ரோஹணதீர, இலங்கை மற்றும் மாலைதீவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் திரு. கித்சிறி விஜேவீர, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கொள்கை நிபுணர்களான திருவதி. சொனாலி தயாரத்ன (ஆட்சி மற்றும் நல்லிணக்கம்), திருவதி. தருகா திசாநாயக்க (சுற்றாடல்), சுற்றாடல் பராமரிப்பு மற்றம் இடர் முகாமைத்துவ ஆலோசகர் திருவதி. விசாகா ஹிடல்லகே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&categ_no=670487", "date_download": "2018-10-17T01:32:00Z", "digest": "sha1:XSZCTNO4EK3LMQEJAZ323OGA5UKLELRB", "length": 29877, "nlines": 191, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்வு\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10, டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 என நிர்ணயம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது\nஉலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஉயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து : காங்கிரஸ் செய்தி த��டர்பாளர் ஆர்.பி.என். சிங்\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்\nஅர்ஜென்டினாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள 'ஜி - 20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடிப்பு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : ச���ன்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை கோவில் தீர்ப்பு தொடர்பாக கேரள அரசு மறு சீராய்வு மனு எதனையும் தாக்கல் செய்யாது - முதலமைச்சர் பினராயி விஜயன்\nஜம்மு – காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் படுகாயம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதித்த விவகாரம் கேரள அரசு பேச்சுவார்த்தை\nரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என டாசல்ட் நிறுவனம்\nவிமானம் போல ரயில்களில் கருப்புப் பெட்டியை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\nஅதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nமாலத்தீவு -அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவினை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று துவங்கியது\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சதுரங்கப் போட்டி\nதிண்டுக்கல் மாவட்டகளுக்கான கராத்தே சாம்பியன்சிப் போட்டி\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\n1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி\n1932ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\n1542ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nவிளக்கை தேய்த்தால் பூதமாக வரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nகலைகளுள் பல வகை உண்டு. அவற்றுள் நடிப்பும் ஒன்று. அந்த நடிப்பில் பலவகை உண்டு. அதில் மிகக் கடினமானது நகைச்சுவை. ஒருவரை எளிதாக அழ வைத்துவிடலாம்....\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஅமிதாப் பச்சன், ஆமிர்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது....\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nநடிகர் அமீர்கான், அமிதாப்பச்சன் மற்றும் கத்ரீனாகைப் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் விரைவில்...\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படம் - அஸாம் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அஸாம் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை...\nவர்மா படத்தின் டீசர் வெளியானது\nபாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வர்மா படத்தின் வர்மா படத்தின் டீசர் வெளியானது....\nசர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு\nமெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய்யை தேர்வு செய்துள்ளன...\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து ���ைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\n��ஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/p-v-sindhu-is-positive-about-world-badminton-championship-and-asian-games-011054.html", "date_download": "2018-10-17T02:01:03Z", "digest": "sha1:6XGYO24WDPT5OSRCP6E5XUS5Q4HPSTWP", "length": 11761, "nlines": 117, "source_domain": "tamil.mykhel.com", "title": "இறுதிப்போட்டி தோல்வி குறித்து கவலை இல்லை..உலக சாம்பியன்ஷிப்பை குறி வைக்கும் பி.வி.சிந்து - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» இறுதிப்போட்டி தோல்வி குறித்து கவலை இல்லை..உலக சாம்பியன்ஷிப்பை குறி வைக்கும் பி.வி.சிந்து\nஇறுதிப்போட்டி தோல்வி குறித்து கவலை இல்லை..உலக சாம்பியன்ஷிப்பை குறி வைக்கும் பி.வி.சிந்து\nடெல்லி: பி.வி.சிந்து இந்த ஆண்டு மூன்று முறை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்தார். கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தாய்லாந்து ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார். ஆனால், இறுதிப் போட்டித் தோல்விகள் கண்டு தான் கவலை அடையவில்லை என தெரிவித்துள்ளார்.\nசென்ற ஆண்டு, ஆறு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சிந்து, அதில் மூன்று முறை வென்றார். சிந்துவைப் பொறுத்தவரை, அவரின் ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டில் பல முறை கடினமான வீராங்கனைகளுக்கு எதிராக வெற்றிகளை பெற்று இருக்கிறார். ஆனால், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளோடு பல தொடர்களில் இருந்து வெளியேறினார்.\nவரும் ஜூலை 30 முதல் நடக்க உள்ள உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க சீனா செல்ல உள்ளார், சிந்து. அதன் பின், ஏசியன் கேம்ஸ் தொடரிலும் இந்தியா சார்பாக பங்கேற்கிறார்.\nஇது பற்றி அவர் அளித்த பேட்டியில், “நான் உலக சாம்பியன்ஷிப்பில் மிக நன்றாக விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக நான் சிறப்பாக தயாராகி வருகிறேன். அதே போல, ஏசியன் கேம்ஸிலும் நன்றாக விளையாட வேண்டும். உலக சாம்பியன்ஷிப் தொடரில் எனக்கு கடினமான போட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால், அதை நான் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. காலிறுதிக்கு முன் உள��ள போட்டிகளில் நான் எளிதாக வெல்ல முடியாது. மேலும், 64 வீரர்கள் ஆடும் தொடர் அது. என் முதல் ஆட்டத்தில் பிட்ரியானி-ஐ எதிர்கொள்கிறேன். இதற்கு முன் அவருடன் நான் விளையாடி இருக்கிறேன். அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்\nதனது இறுதிப்போட்டி தோல்விகளை பற்றி கூறுகையில், “சில சமயம் நான் இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்து விடுகிறேன் என எனக்கு தெரியும். ஆனால், எல்லாவற்றிலும் நன்மை மற்றும் தீமை இருக்கின்றன. காலிறுதி மற்றும் அரையிறுதியில் நீங்கள் தோல்வி அடைந்தால், நீங்கள் செய்த தவறுகளில் இருந்து அதிகம் கற்றுகொள்ளலாம். நீங்கள் நன்றாக விளையாடினாலும், சில சமயம் உங்களால் வெல்ல முடியாமல் போகலாம். இறுதிப்போட்டி தோல்விகளை கண்டு நான் கவலைப்படவில்லை. வெற்றிக்கு அடுத்த சிறந்த விஷயம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவது தான்” என கூறினார்.\nதோல்விகளை கண்டு துவளாத சிந்து, மிகவும் நேர்மறை சிந்தனைகளுடன் இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரை அணுக உள்ளார். இந்த தொடரில், சிந்து தொடக்க நிலையிலேயே கடினமான வீரர்களை எதிர்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. அந்த சவாலை எதிர்த்து சிந்து சாம்பியன்ஷிப் வெல்வாரா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aadhaar-mandatory-plea-be-heard-supreme-court-300465.html", "date_download": "2018-10-17T01:08:44Z", "digest": "sha1:WERMBQ335Z4BAPOMS7ORGNSF4ZF5ADV3", "length": 16001, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டாய ஆதார் கார்டுக்கு அரசியல் சாசனத்தில் இடம் இருக்கிறதா ? - சுப்ர��ம் கோர்ட் நாளை விசாரணை | Aadhaar mandatory plea to be heard by Supreme Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கட்டாய ஆதார் கார்டுக்கு அரசியல் சாசனத்தில் இடம் இருக்கிறதா - சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை\nகட்டாய ஆதார் கார்டுக்கு அரசியல் சாசனத்தில் இடம் இருக்கிறதா - சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nடெல்லி : ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் உள்ளதா என்கிற மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.\nதனி நபர் அடையாளத்திற்காக மத்திய அரசால் ஆதார் திட்டம் 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் தனிநபர் விபரங்கள் சேகரிக்கப்படுவதற்கான ஒரு அடையாள எண்ணாகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஅப்போது எதிர்கட்சியான பா.ஜ.க இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸை அடுத்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெறவும், வங்கி கணக்கு, மொபைல் போன் எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nசலுகைகளைப் பெற ஆதார் அவசியம்\nதற்போது அரசின் எல்லாவித செயல்பாட்டிற்கும் ஆதார் எண் அவசியமாகிவிட்டது. அதனால் ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டயமாக்கியது. இணைப்பிற்கு மார்ச் 31 வரை கால அவகாசமும் வழங்கி உள்ளது. இதை எதிர்த்து பலரும் குரல் கொடுத்துவருகிறார்கள்.\nஆதாரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nகர்நாடகாவைச் சேர்ந்த மேத்யூ தாமஸ் என்கிற நபர், ஆதார் கார்டு மூலம் அரசு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும், பயோ மெட்ரிக் மூலம் பதியப்படும் தகவல்கள் திருடப்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியும், அரசின் கட்டாய சட்டத்திற்கு அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். கடந்த 30ம் தேதி ஆதார் தொடர்பான வேறு ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தின அரசியல் சாசன அமர்வு நவம்பர் மாத இறுதி வாரத்தில் விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.\nஅரசியல் சாசனத்தில் ஆதாருக்கு இடம் உள்ளதா \nஇந்நிலையில், மேத்யூ தாமஸ் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி செல்லமேஸ்வரர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர், ஆதார் தொடர்பாக ஏற்கனவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.\nசமீபத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கி இருக்கும் உரிமை என்றும், அதில் அரசு எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், ஆதார் என்பது அரசின் சலுகைகளை எளிதில் பெற வகை செய்யும் ஒரு வசதி தான் என்றும், அதை இணைக்க அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.\nநாளை ஆதார் வழக்கு விசாரணை\nஒரு சில மனுதாரர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கச் சொல்லுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அரசியல் சாசன விதிகளிலேயே இல்லாத ஒரு சட்டம் என்றும் தங்கள் வழக்கில் தெரிவித்து இருக்கிறார்கள். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிமன்றம் வங்கி கணக்குகள், மொபைல் எண்களை ஆதாரோடு இணைக்கச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் , ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\naadhaar suprem court plea ஆதார் கார்டு உச்சநீதிமன்றம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-troll-indigo-airlines-301304.html", "date_download": "2018-10-17T00:47:57Z", "digest": "sha1:TO2NLIDRWFAAUAQTOBYCT5VVWEPSTJC4", "length": 11171, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்டி(அடிங்)கோ: நம்பி வாங்க, அடிவாங்கிட்டு போங்க | Netizens troll Indigo airlines - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்டி(அடிங்)கோ: நம்பி வாங்க, அடிவாங்கிட்டு போங்க\nஇன்டி(அடிங்)கோ: நம்பி வாங்க, அடிவாங்கிட்டு போங்க\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை: இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பயணி ஒருவரை தாக்கியதை வைத்து நெட்டிசன்ஸ் அந்த நிறுவனத்தை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nடெல்லி விமான நிலையத்தில் இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பயணி ஒருவரை கீழே தள்ளி கழுத்தை நெரித்தனர். அந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.\nஇந்நிலையில் இன்டிகோ நிறுவனத்தை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஜெட் ஏர்வேஸ்: வாடிக்கையாளர்களை அல்ல போட்டியை முறியடிப்போம்\nஏர் இந்தியா - வாடிக்கையாளர்களை அடிக்க மாட்டோம். எம்.பி.க்கள் தான் எங்களை அடிப்பார்கள்\nகோ ஏர் - எங்களுக்கு வாடிக்கையாளர்களே இல்லை\nஏர் விஸ்டாரா - எங்களிடம் விமானங்களே இல்லை\nகிளாசிக். இன்டிகோவின் பெயர் அடிங்கோ என்று மாற்றப்பட்டது. அடிங்கோ என்றால் அடி என அர்த்தம்\nஇதை தான் இன்டிகோ ஏர்லைன் ஊழியர்கள் பயணிக்கு செய்துள்ளார்கள்\nகணவருடன் சண்டையா. அவருக்கு எங்கள் விமானத்தில் ஏன் டிக்கெட் புக் செய்யக் கூடாது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-elph-150-is-digital-camera-blue-price-p8Fh0C.html", "date_download": "2018-10-17T02:00:29Z", "digest": "sha1:AJH7KVT2GBKE7LVU4BBMNXRSDMS5RQHS", "length": 17340, "nlines": 384, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் எல்ப் 150 ஐஸ்\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ சமீபத்திய விலை Sep 25, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூஅமேசான் கிடைக்கிறது.\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 18,563))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ - விலை வரலாறு\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 28 - 224 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000 Sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nகேனான் எல்ப் 150 ஐஸ் டிஜிட்டல் கேமரா ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3328", "date_download": "2018-10-17T01:36:04Z", "digest": "sha1:23R27GHV4WCVTR3Q3HAVBBQ7ZYFS3YG7", "length": 5069, "nlines": 191, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/poorna_kundhi-movie-news/56678/", "date_download": "2018-10-17T00:33:57Z", "digest": "sha1:TE65ZF2SJZZSZ5WQYXT6VGBV4YE2M2ZZ", "length": 7498, "nlines": 87, "source_domain": "cinesnacks.net", "title": "பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் 'குந்தி'! | Cinesnacks.net", "raw_content": "\nபூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் ‘குந்தி’\nஅன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் ‘குந்தி’. இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஎடிட்டிங் – SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ்\nபாடல்கள் – வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன்\nஇணை தயாரிப்பு – மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம்\nஇயக்கம் – பண்ணா ராயல்\nவசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா\nபடம் பற்றி A.R.K.ராஜராஜா கூறியதாவது..\nதெலுங்கில் ராட்ஷஷி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்ட இந்த படமே தமிழில் “ குந்தி “ என்ற பெயரில் தயாரித்து வருகிறோம்.\nதனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஒரு பேய் தனது குழந்தைகளை கொள் துடித்துக்கொண்டிருக்க அந்த பேயிடமிருந்து எப்படி குழந்தைகளை காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.\nஅருந்ததி, சந்திரமுகி, முனி, காஞ்சனா போன்ற படங்களை மிஞ்சும், தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்டமான பேய் படமாக இந்த குந்தி இருப்பாள்.\nமுப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும். இதுவரை பேய் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் பூர்ணா தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருக்கிறார். இந்த படம் அவரது திரையுலக வாழ்கையில் ஒரு மயில்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. விரைவில் அனைவரையும் பயத்தில் உறைய வைக்க வருகிறாள் இந்த ‘குந்தி’ என்றார் A.R.K.ராஜராஜா.\nPrevious article தென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ள ‘தொரட்டி’ →\nNext article ஸ்டன்ட் யூனியன் விழாவில் ரத்ததானம் செய்த ‘விஜய் சேதுபதி’\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40348", "date_download": "2018-10-17T01:44:56Z", "digest": "sha1:5VTK2IPTJYXFBZJQIRY3S5TCMEEHSRSD", "length": 20833, "nlines": 169, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » கூட்டமைப்பை ஓட வைக்கும் வித்தியா படுகொலை – வெள்ளை வேட்டிகளை போட்டு தாக்கும் எதிர் கட்சிகள் ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகூட்டமைப்பை ஓட வைக்கும் வித்தியா படுகொலை – வெள்ளை வேட்டிகளை போட்டு தாக்கும் எதிர் கட்சிகள் ..\nகூட்டமைப்பை ஓட வைக்கும் வித்தியா படுகொலை – வெள்ளை வேட்டிகளை போட்டு தாக்கும் எதிர் கட்சிகள் ..\nதற்போது இலங்கையில் இடம்பெற உள்ள உள்ளுராட்சி தேர்தல் பெரும் பர பரப்பும் ,சல சலப்பும் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது ,\nஇதில் வாக்குகளை பெறுவதற்கு புலிகள் படால்களை ஒலிபரப்பி மக்களின் ஆதரவை திரட்டுகிறது ஒருகுழு ,மறு குழுவோ வித்தியா படுகொலையில்\nசம்பந்த பட்ட கூட்டமைப்பு ,மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அம்மணி விஜயகலாவை போட்டு தாக்கி பேசி வருகின்றனர் .\nஇவர்களினால் முன்வைக்க படும் கேள்விகளுக்கு பதில் இன்றி கூட்டமைப்பு\nவித்தியா கொலை புரிய பட்ட காடழிப்பு பகுதியில் முக்கிய வெள்ளை வேட்டிகள் சிக்கிய நிலையிலும் சுவிஸ் குமார் தப்பிக்க மாவை உள்ளிட்டவர்கள்\nஆதரவாக இருந்தமை அம்பலமான நிலையில் மக்களை சந்திப்பதில் பெரும் இடர்களை எதிர் நோக்கிய பாடியுள்ளனர் .\nஇது தான் மக்களின் நேரம் என மக்கள் கூறி வருகின்றனர் .,\nஆமாம் இது மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் மன்றம் வழங்கும் தண்டனை களம் என்பதே\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஆமினா தேசிய பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா- படங்கள் உள்ளே\nஇராணுவ பாது காப்பிற்கு 158.83 பில்லியன் நிதி ஒதுக்கிடு -ஆயுதங்களை வாங்கி குவிக்க தயாராகும் இலங்கை ..\nபுளியம்பொக்கனைநாகதம்பிரான் ஆலய வருடாந்தபொங்கலுக்கானஆலோசனை கூட்டம் – photo\nசசிகலாவை சின்னம்மா என கூப்பிட முடியாது – பன்னீர் அதிரடி அறிவிப்பு – இரண்டானது கட்சி வீடியோ\nபாடசாலைக்குச் சென்று பசியினால் வாந்தி எடுத்த மாணவியை கர்ப்பிணி- அதிபர் பாடசாலையை விட்டு விரட்டியடிப்பு\nசி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளில் அவர் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம் – சீமான் சூளுரை\nஇண்டர்போலால் தேட படும் இரண்டு சிங்கள பாதாள உலக கொஸ்டி தலைவர்கள்\nவீதி விபத்துக்களில் சிக்கி 512 பேர் காயம் – நிரம்பி வழியும் மருத்துவமனை\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« கடையில் பொருட்கள் வாங்குவதற்கு அம்புலன்சுக்கு அழைத்த பெண் – பிரிட்டனில் பர பரப்பு\nஜப்பான் கடல் அருகில் மிதந்த சீனாவின் அணுகுண்டு நீர்மூழ்கி – போர்பதட்டம் அதிகரிப்பு ..\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் ��மல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-10-17T01:09:34Z", "digest": "sha1:37W4MAGXTDQ7KLA2YUXV62Q66W6MKBHN", "length": 31336, "nlines": 293, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம் | கவிதை காதலன்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம்\nஒரு திரைப்படத்தில் வசனம் என்பது வெறும் பக்கங்களை நிரப்பி செல்வது அல்ல. நம் மனதை நிரப்பி செல்லுமாய் இருக்க வேண்டும். ஆயிரம் பக்கங்களில் சொல்லி புரிய வைப்பதைவிட ஒரு வரி வசனத்தால் மிக எளிதாய் புரிய வைக்கலாம்.\n\"அவன் பிச்சை எடுக்க கூடாது'ன்னு நீ நினைக்குற.\nஅவன் திருடனா ஆயிட கூடாது'ன்னு நான் நினைக்குறேன்.\"\nசமீபகால திரைப்படங்களில் இந்த வசனம் பாதித்ததைப் போல் வேறெந்த வசனமும் நம்மை பாதிக்கவில்லை. ஒரு நிமிடம் பிச்சை எடுப்பவர்கள் மீதான நம் அணுகுமுறையை புரட்டிப்போட்ட வசனம். பசங்க திரைப்படத்தில் வரும் இந்த வசனம் \"Oration\" அணுகுமுறையிலிருந்து விலகி நம்மில் வெகு இயல்பாக விதைக்கப்படுகிறது.\n\"எளிதில் சம்��ாதிக்க முடிந்தது எதிரிகளை மட்டும்தான். \"\n\"நம்மோட வியாபாரத்துக்காக யாரோ முன்ன பின்ன தெரியாத ஒரு ஆளுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுவோம். ஆனா நம்மோட உறவுகள்கிட்ட நம்ம ஈகோக்களை மனசுல வெச்சிகிட்டு சரியா முகம் கொடுத்து கூட பேச மாட்டோம்\" .\nஎன்ன அற்புதமான வசனங்கள். ஒரு திரைப்படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். வசனங்களை எழுதக்கூடாது. நம் வாழ்க்கையிலிருந்து எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட வசனங்கள்தான் எப்போதும் நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.\nவசனங்களுக்காக மெனக்கெடும் ஒரு இயக்குனரால் மட்டும்தான் ஒரு நல்ல படைப்பை கொடுக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் மணிரத்னம் ஒரு அற்புத படைப்பாளி. இவரது திரைப்படங்களில் மட்டும் எப்போதும் வசனங்கள் தன் சாம்ராஜ்யத்தை விரித்து வைத்திருக்கும்.\nஉதாரணமாக மெளன ராகம் திரைப்படத்தில் ஒரு காட்சி. தனக்கு பிடிக்காத கணவன் தன்னை தொட வரும்போது ரேவதி ஒரு டயலாக் சொல்வார்.\n\"நீங்க தொட்டா கம்பளிபூச்சி ஊர்ற மாதிரி இருக்கு\". என்பார். பக்கம் பக்கமாக வசனம் எழுதி கொடுக்க முடியாத உணர்ச்சியை இந்த ஒரு வரி வசனம் ஏற்படுத்தியது.. இன்றளவும் மறக்க முடியாத வசனம் இது.\nஅதே படத்தில் மோகன் \"உனக்கு என்ன பரிசு வேண்டும்\" எனக் கேட்க, \"எனக்கு விவாகரத்து வேண்டும்\" என்று சொல்லும் வசனமும் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.\nஅதே போல் பம்பாய் திரைப்படத்தில் நாசர் அரவிந்த்சாமியிடம், 'நான் செத்துப் போனதுக்கு அப்புறம்தான் நீ அந்த பொண்ண கட்டிக்க முடியும்\" என்று சொல்வார். உடனே அரவிந்த்சாமி அதற்கு சற்றும் யோசிக்காமல் \"நீங்க சாகறவரைக்கும் என்னால காத்திருக்க முடியாது\" என்பார். வசனங்களில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது இது.\nகன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் \"இலங்கையில் அமைதி திரும்பும் நாளில் உன்னுடன் வருவேன்\" என நந்திதா தாஸ் கூற, \"எப்போம்மா இங்க அமைதி வரும்\" என கீர்த்தனா கேட்க, \"தெரியலை\" என நந்திதாதாஸ் சொல்லும் ஒற்றை வசனத்தில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருக்கும்.\nமுதல்வன் திரைப்படத்தில் ஒரு ஊனமுற்ற கதாபாத்திரம் அர்ஜுனிடம் \"ஐயா, என்ன மாதிரியே இந்த நாடும் ஊனமா கிடக்குது. எந்திரிச்சு நடக்க வையுங்க.\" என்று சொல்லும் காட்சியும் \"கடைசியில என்னையும் ஒரு அரசிய���்வாதியா ஆக்கிட்டாங்களே \" என்று அர்ஜுன் புலம்பும் காட்சியும் படத்தை எங்கேயோ தூக்கி சென்றன.\nஇருகோடுகள் திரைப்படத்தில் ஜெமினிக்கும், செளகார் ஜானகிக்கும் உள்ள உறவை \"அச்சா\" என்ற ஒற்றை வார்த்தையில் ஜெயந்தி சொல்லும்போது கைத்தட்டலால் தியேட்டர் அதிர்ந்தது.\nஇப்படி திரைப்படம் பார்த்து முடித்தபின் அந்த படம் ஏதாவது ஒருவகையில் நம்மை ஏதாவது செய்ய வேண்டும். ஒன்று நம்மை சிரிக்க வைக்க வேண்டும். ஒன்று நம்மை அழ வைக்க வேண்டும். நம் சமுதாயத்தின் மீது கோபத்தை உருவாக வேண்டும். அல்லது நம்மை காதலிக்க வைக்க வேண்டும். இப்படி நமக்குள் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாத படைப்பு படைப்பே அல்ல. அந்த வகையில் பசங்க இயக்குனர் 'பாண்டிராஜ்\" நமக்கு நிறைய நம்பிக்கை தருகிறார்.\nமிஷ்கினின் திரைப்படங்களிலும் இதை காண முடிகிறது. அஞ்சாதே திரைப்படத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட அந்த சிறுமி \"அண்ணா, ஒன் பாத்ரூம் போகணும்\" என்று சொல்லுமிடம் செல்லுலாய்ட் செதுக்கல். இதைவிட நுணுக்கமாக ஒரு இயக்குனரால் தன் படைப்பை செதுக்க முடியாது.\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு படைப்பை நாம் மறக்காமல் இருப்பதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள்தான். அதனால்தான் வசனங்களுக்காக மெனக்கெடுதல் மிக மிக அவசியமாகிறது. நம் சினிமாவில் மட்டும்தான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், என்று அனைத்து பொறுப்புக்களையும் ஒருவரே போட்டுக்கொள்வது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அந்த ஈகோவை துறந்து மிகச்சிறந்த வசனகர்த்தாவிடம், பொறுப்பை ஒப்படைக்கும் போது மிக நல்ல படைப்புகள் வரும்.\nஏனெனில் ஒரு இயக்குனர் கதைக்குள் இருந்து யோசிப்பார். வசனகர்த்தா கதையை தாண்டியும் யோசிப்பார். இங்குதான் அடங்கி இருக்கிறது வெற்றியின் சூட்சுமம். மணிரத்னம், ஷங்கர், போன்றோர் தங்கள் படைப்புகளை தங்கள் பார்வையிலிருந்து மட்டும் அல்லாமல், சுஜாதாவின் பார்வையிலிருந்தும் யோசித்தால்தான் மிக நல்ல படைப்புகளை கொடுக்க முடிந்தது.\nஇப்படி மிக நுணுக்கமான விஷயங்களை தங்கள் படைப்புகளில் கொண்டுவரும் படைப்பாளி காலத்தால் கொண்டாப்படுவான். வசனங்கள் வெறும் வார்த்தைகள் மட்டுமே அல்ல. அது சினிமாவுக்கு ஆடை போனது. அதை பட்டாடையாக மாற்றுவதும், கிழித்து போடுவதும் இயக்குனர்களின் கையில்தான் உள்ளது.\nநித்திலமான உண்மை. வசனகளால் ஓடிய படங்களுக்கு தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.\nபம்பாய் படத்தோட அந்த டயலாக் மாஸ்டர் பீஸ்.. நல்ல பதிவு.\nசூர்யா என் நண்பன் அப்படின்னு மம்மூட்டி சொல்ற தளபதி டயலாக் எனக்கு ரொம்ப பிச்டிச்சது..வித்தியாசமான அலசல்.. good.\nகுஷி படத்துல வர்ற இடுப்பு மேட்டர் பத்தி எழுதுவீங்கன்னு நினைச்சேன்.. அந்தப்படமும் வசனத்துக்காகவே ஓடியது... நைஸ்\nஅருமையான பதிவு. நிறைய எழுதுங்கள்.\nமணிரத்னம் சார் கிட்ட மட்டும் என்ன மேஜிக் இருக்குன்னே புரியலை. He is Great.. ரொம்ப அருமையா இருக்கு.. Keep it up.\n//\"நீங்க தொட்டா கம்பளிபூச்சி ஊர்ற மாதிரி இருக்கு\". என்பார். பக்கம் பக்கமாக வசனம் எழுதி கொடுக்க முடியாத உணர்ச்சியை இந்த ஒரு வரி வசனம் ஏற்படுத்தியது.. இன்றளவும் மறக்க முடியாத வசனம் இது.//\nஎனக்கும் ரொம்ப பிடிச்ச டயலாக் இது...வாழ்த்துக்கள்\nமணி சார்.. இந்த போஸ்ட் தமிழிழ்ல பாப்புலர் போஸ்ட்ல செலக்ட் ஆகிடுச்சு போல இருக்கு. வாழ்த்துக்கள்.. பசங்க படத்துல நீங்க கோட் பண்ணி இருந்த அந்த டயலாக் எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது. நான் அந்த டயலாக்கை ரொம்ப என்ஜாய் பண்ணேன். எவ்ளோ அர்த்தம் உள்ள வார்த்தை தெரியுமா அது\nமனசை மயிலிறகால் வருடுற படங்கள்ல மெளன ராகம் படத்துக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. உணர்வுகளால மணிரத்னம் விளையாடி இருப்பாரு. என்னைப் பொறுத்த வரைக்கும் மோகனோட The Best Movie' ன்னா அது இந்தப்படம்தான்.\nநன்றாக இருந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசிக் கொண்டிருந்த சினிமாவில் மணிரத்னத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. தளபதியில் 'சூர்யா' என்று ஒரே ஒரு வார்த்தையின் மூலம் ஒருவர் செய்தி சொல்லி விட்டுப் போவார். அதே போல் செந்தமிழான வசனத்தை சமூகரீதியான வசனங்களால் மாற்றியமைத்தவர் இயக்குநர் sridar.\n///நம்மோட வியாபாரத்துக்காக யாரோ முன்ன பின்ன தெரியாத ஒரு ஆளுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுவோம். ஆனா நம்மோட உறவுகள்கிட்ட நம்ம ஈகோக்களை மனசுல வெச்சிகிட்டு சரியா முகம் கொடுத்து கூட பேச மாட்டோம்\" .///\nஅருமையான வரிகள் 100 க்கு 100 உண்மை \n//\"இலங்கையில் அமைதி திரும்பும் நாளில் உன்னுடன் வருவேன்\" என நந்திதா தாஸ் கூற, \"எப்போம்மா இங்க அமைதி வரும்\" என கீர்த்தனா கேட்க, \"தெரியலை\" என நந்திதாதாஸ் சொல்லும் ஒற்றை வசனத்தில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருக்கும் //\nகண்களில் நீர் வருகிறது இப்போது .\nனாயகன் வசனம் இன்றும் பேசப்படுகிறது\n//\"அவன் பிச்சை எடுக்க கூடாது'ன்னு நீ நினைக்குற.\nஅவன் திருடனா ஆயிட கூடாது'ன்னு நான் நினைக்குறேன்.\"\nஅருமையான வசனம். இது எந்த படத்துல வருது\n\"எந்த ஜாதிய இருந்தாலும் வீட்டுல பொம்பளைங்க மட்டும் கீழ் ஜாதிதான்\"\nபசங்க படத்தில் இந்த வசனமும் அட போடா வைத்தது..\nமேலும் தமிழ் வின் \"நெஜமா தான் சொல்றியா\"\nபூ கிளைமாக்ஸில் பார்வதியிடம் மன்னிப்பு கேட்கும் பேனாக்காரர் சொல்லும் ஒற்றை வரி முழு படத்தையும் சொல்லிவிடும்.\n\"எனக்கு ஒரு கனவு இருந்திச்சு, உனக்கும் ஒரு கனவு இருந்திச்சு, ஆனா பெரிய படிபெல்லாம் படிச்ச அந்த பொண்ணுக்கும் ஒரு கனவு இருந்தது தெரியாம போச்சுமா\"\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nயூத்ஃபுல் விகடனில் எனது பதிவு\nநல்லவேளை..... சுஜாதா உயிருடன் இல்லை\nவேகா - ஒரு அசத்தல் அறிமுகம்\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்...\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nவெண்ணிலவே பாடல் - ஒரு பரவச அனுபவம்\nதமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pmkchennai.com/about-us/the-party/9-new-updates/7-2", "date_download": "2018-10-17T01:01:44Z", "digest": "sha1:2QD4SDSYIU73LO5SRMMFXYP63UVWJMSR", "length": 2820, "nlines": 22, "source_domain": "pmkchennai.com", "title": "சென்னை: பசுமைத் தாயகம் 2 லட்சம் மரம்", "raw_content": "\nஇந்திய சுகாதார துறையில் காண வேண்டிய....\nசென்னை: பசுமைத் தாயகம் 2 லட்சம் மரம்\nசென்னை: பசுமைத் தாயகம் 2 லட்சம் மரம்\nசென்னை பெருநகரம் முழுதும் #பசுமைத்தாயகம் சார்பில் 2 லட்சம் மரம் வளர்க்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த போது... வியாசர்பாடி, சென்னை.சென்னை பெருநகரம் முழுதும் #பசுமைத்தாயகம் சார்பில் 2 லட்சம் மரம் வளர்க்கும் திட்டத்தை இவர்தா புயலால் சென்னையில் உள்ள மரங்கள் அடியோடு அழிந்தன..ஆகவே, \"நாம் விரும்பும் சென்னை\"-யின் ஒரு பகுதியாக அதன் பசுமையை காக்க சென்னை முழுவதும் 2 லட்சம் மரக்கன்��ுகள் நடப்படும் தொடக்கவிழா வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நாளை (05/03/2017) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நான் நேரில் பங்கேற்று மரக்கன்றுகளை நடுவதுடன், பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளேன். உங்கள் அனைவரையும் சென்னையின் பசுமையை காக்கும் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.ன்று தொடங்கி வைத்த போது... வியாசர்பாடி, சென்னை.\nஇந்திய சுகாதார துறையில் காண வேண்டிய....\nசென்னை: பசுமைத் தாயகம் 2 லட்சம் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-11-20/puttalam-regional-news/128667/", "date_download": "2018-10-17T00:37:23Z", "digest": "sha1:MWQFQG6XV5FQ64YG7HATMOZXN5YHBDVG", "length": 6527, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "பயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம் - Puttalam Online", "raw_content": "\nபயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம்\nபுத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளின் 16 வயதுக்குட்பட்ட 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளை உள்ளடக்கிய பயிற்சி அணியினை உருவாக்கும் தோரணையில் பயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம் வெள்ளிக்கிழமை (17) புத்தளம் சாந்த அன்ரூஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.\nகல்வி அமைச்சின், யாவருக்கும் விளையாட்டு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அணிகள் உருவாக்கப்படவுள்ளன.\nபுத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் ஆகிய நான்கு விளையாட்டுகளுக்கே இந்த மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.\nபுத்தளம் கல்வி பணிமனையின் உடற்கல்வி பணிப்பாளர் குசலானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உடற்கல்வி தொடர்பான கல்வி அமைச்சின் வளவாளரும், பிரதான பயிற்றுவிப்பாளருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத், புத்தளம் கோட்ட கல்வி காரியாலயத்தின் உடற்கல்விக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் முஹம்மது ஹனிபா, உதவி பயிற்றுவிப்பாளரும், மணல்குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய உடற்கல்வி போதனாசியருமான ஜே.எம்.இனூஸ் ஆகியோர் பங்கேற்றனர்.\nShare the post \"பயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம்\"\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்ட���் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுத்தளம் ஸாஹிரா கல்லூரியில் கடின பந்து கிரிக்கட் பயிற்சி\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/Biblical_Blue", "date_download": "2018-10-17T01:15:34Z", "digest": "sha1:Q3ASXFSLNCIQYY5RS2ZSGPFNIN5IEAPP", "length": 13543, "nlines": 243, "source_domain": "ta.termwiki.com", "title": "பைபிள் நீலம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபைபிள் கட்டளைகள் யூதர்களுக்கு ஒரு நீல பிரின்ஜ் தங்கள் ஆடைகளுக்கு அணிய வேண்டும், ஆனால் சாயம் இழந்த உள்ள antiquity.அவர் இனங்கண்டறிந்துள்ளது ஒரு சுமார் 2,000 - வயது ஒரு இஸ்ரேலிய researcher சொல்வது ஒரு மர்மமான நீல சாயம் கொண்டிருக்கலாம் துணித் விவரிக்கப்பட்டுள்ளது (அழைப்பு tekhelet ஹீப்ரூ), பைபிள் ஒன்றை இதுவரை கண்டுபிடிக்க பண்டைய வண்ணம் சில remnants.\nபுனித நூலான கிராந்த்: கடவுள் உண்மையை அடங்கிய புத்தகங்கள் இந்தியாவின் விசேஷம் ஹவுஸ் மற்றும் மனித நூலுடன் கிரியேட்டிவ் புனிதப் சாராவி (105) மூலம் கண்டுகொண்டு இருந்தனர். Both, பழைய ...\nஅந்த புனிதமான புத்தகம், ஆப்கானிஸ்தானைச், பழைய Testament மற்றும் புது Testament புத்தகங்கள் உள்ளிட்ட பண்டைய கட்டுரைகளின் தொகுப்பை. ...\nஅந்த புனிதமான புத்தகம், ஆப்கானிஸ்தானைச், பழைய Testament மற்றும் புது Testament புத்தகங்கள் உள்ளிட்ட பண்டைய கட்டுரைகளின் தொகுப்பை. ...\nஇது வெள்ளை வெண்ணெய் நீல சிரைகள், சில சமயங்களில் crumbly உள்துறை. இந்த வெண்ணெய் பொதுவாக tangy, piquant, காரம் மற்றும் peppery flavor உள்ளது. Spreads கிரீம் வெண்ணெய் salad சுத்தப்படு ...\nஒரு விள���யாட்டு தகுதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் எதிர்த்து வெற்றி பெற்ற பிறகு சில பல்கலைக்கழகம் மன்றங்கள் மூலம் வழங்கப்பட்டது. ஒரு அரை-நீலம் திரையைக் வகை படகோட்டிகள் போன்ற குறைவான ...\nகடவுளின் அணுகினார் உள்ள sinners, அவரது கோபம், உணர்வுகள், revulsion மற்றும் indignation sin மூலம் fueled. உள்ள தி ஹீப்ரு Scriptures (வயதான Testament) மொத்த துவக்கியுள்ளது மற்றும் ...\nசிறந்த பார்ட்னர்களுடன் மற்றும் மரண வெளியே பரப்பவல்லது அவரது உணர்வுகள் தேவன் pours போது ஏழு ஆண்டுகள் காலம். உள்ள Revelation 14 என்று உள்ளது: ...\nநம்பிக்கை பெர்குசன்னை Confession, பெரிய Catechism மற்றும் குறைந்த Catechisms பேர் எழுதிய, பெர்குசன்னை பேரவைத், Divines இருந்து 1643 1648 வேண்டும். அவர்கள் படிவம் theological ...\nஒரு அதிகாலை schismatic குழு என்று கொண்டது ரோமன் கத்தோலிக்க இருந்து church. Doubt அவர்களின் வரலாறு உள்ளது; அவர்கள் இருக்கலாம் என இந்தப் 100சதவீதம் எட்டு நூற்றாண்டு CE. அவர்கள் பேர் ...\nஒரு யூத தலையில் உள்ளடக்கிய செய்ய ஆண்களுக்கும் சாதாரணமாக வரும் நடப்பவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தி குறியீடு யூத சட்டத்தின் என்பதை அறிவதற்கு எழுந்து இல்லாமல் தலைமை covering ...\nஒரு கருத்தைப், எண்ணிலடங்கா biblical உதாரணமாக, எந்த பொறுப்பு மற்றும் செய்ததில், ஒரு நபர் sinful செயல்கள் முடியும் ethically விநாடிக்கு ஒரு அப்பாவி நபருக்கு ஆதரவு தராது. இது ஒரு, ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்பட���த்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-youtube", "date_download": "2018-10-17T02:00:17Z", "digest": "sha1:I5S5Q7CQ75MRTLGSTN62XIERKBJEU4Q7", "length": 2577, "nlines": 60, "source_domain": "thisworld4u.com", "title": " தண்டவாளத்தில் படுத்திருக்கும் இந்த நபர் உயிரோடு இருக்கிறாரா ? இல்லையா ? - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nதண்டவாளத்தில் படுத்திருக்கும் இந்த நபர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா \nதண்டவாளத்தில் படுத்திருக்கும் இந்த நபர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா \n59\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n27\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n40\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n24\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n49\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n50\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n27\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2040734", "date_download": "2018-10-17T01:38:48Z", "digest": "sha1:7FDQTPKO5HFKEN6OAV5PVTLIZQU3TAKZ", "length": 18091, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆப்பிள் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்| Dinamalar", "raw_content": "\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு'\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\n'விசா' குறைப்பை எதிர்த்து வழக்கு\nஆப்பிள் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 35\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 209\nவாஷிங்டன் : ஆப்பிள் நிறுவன டிம் குக்கை விட அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்தியர் நிகேஷ் அரோரா.\nஉத்தரப்பிரதேசம் காஜியாபாதில் 1968ஆம் ஆண்டு பிறந்த நிகேஷ் அரோரா. சாப்ட் பேங்க், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தார். இணைய குற்றங்களை கண்காணிக்கும் நிறுவனம் பாலோ ஆல்டோ சைபர் செக்யூரிட்டியில் தலைமை பொறுப்பேற்றுள்ள நிக்கேஷ் அரோரா, தொழில்நுட்ப துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர். இவருக்கு ஆண்டு ஊதியம் 12.8 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 857 கோடி ரூபாய்.\n2011 ஆண்டு முதல் இந் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மார்க் மைக்கல்கோலினுக்கு பதிலாக நிகிஷ் அரோரா இந்த பதவிக்கு வந்துள்ளார். 2014ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து நிகேஷ் விலகியபோது அவர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அதன்பிறகு சாப்ட் பேங்கில் பதவியேற்ற அவர், அங்கு 483 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கினார். 2016ஆம் ஆண்டுவரை நிகேஷ் அங்கு பணிபுரிந்தார்.\n2011 ல் கூகுள் நிறுவன வர்த்தக தலைவராக பொறுப்பேற்றபோது, கூகுளின் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களின் வரிசையில் இடம் பெற்றார். ஆண்டுக்கு 119 மில்லியன் டாலர் ஊதியம் பெறும் டிம் குக்தான் இதுவரை அதிக ஊதியம் பெறுபவராக இருந்தார். தற்போது அரோரா ஆண்டு ஊதியம் 12.8 கோடி அமெரிக்க டாலர் பெற்று, அந்த பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார்.\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2017/04/blog-post_6.html", "date_download": "2018-10-17T01:03:45Z", "digest": "sha1:AQ4F7W7EPJHAH24HPAM2IMQ6CVQIOQ6G", "length": 47649, "nlines": 202, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யுத்தக் குற்றங்கள் குறித்து உரத்துத் தொனிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது பரம்பரைக் குற்றங்கள் குறித்தும் பொது மன்னிப்புக் கேட்கவேண்டும்! : யோகா – ராஜன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயுத்தக் குற்றங்கள் குறித்து உரத்துத் தொனிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது பரம்பரைக் குற்றங்கள் குறித்தும் பொது மன்னிப்புக் கேட்கவேண்டும் : யோகா – ராஜன்\nகுறிப்பாக இக்கட்டுரையில், ஐ. நா. வின் நடைமுறை குறித்தும், சர்வதேச அரசியல் நுணுக்கங்களை புரிந்துகொண்ட வகையிலும் சுமந்திரனால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் (சாணக்கியம்) ராஜதந்திரம் குறித்து ஆழமான அழுத்தத்தை பிரயோகிக்க முனைகிறோம். அதேவேளை மொப்பிங் முறையிலான பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் மூலம், சுமந்திரனின் கருத்துக்ளை முறியடிக்க முனையும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான அரசியல் பொறுக்கித்தனத்தை வெளிப்படுத்துவதும், அம்பலப்படுத்துவதுமே இங்கு எமது பிரதான நோக்கம் ஆகும்\nதமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் கூட்டமைப்பின் மிதவாத நடவடிக்கைகளுக்கேற்ற இளையவராக சுமந்திரனை கொண்டுவந்தார் சம்மந்தன். மாவை சேனாதிராசாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சியின் ஏனையவர்களின் மௌனம்; சம்மதத்த��ன் அறிகுறியாயின.\nஇன்று கட்சியின் தலைவர் சம்மந்தன் கூட சுமந்திரனின் ஆலோசனைக்குட்பட்டுத்தான் தமது நகர்வுகளை மேற்கொள்கிறார் என்றால் மிகையாகாது. சுமந்திரனின் திறன் மீது அவ்வளவுக்கு நம்பிக்கையுடையவராக இருக்கிறார் சம்மந்தன்.\nசர்வதேச மற்றும் ஐ.நா நடைமுறைகளைப் புரிந்துகொண்ட முறையிலமைந்த, சுமந்திரனின் ராஜதந்திர முறைமைகளை கொச்சைப்படுத்தும் விதமாக மொப்பிங் செய்து வருவதன் மூலம், தமிழ் அரசியலில் தமக்கான இடத்தை தக்கவைத்துவிட நினைக்கின்றனர் புலம் பெயர்ந்த தமிழர் கூட்டமும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் வகையறாக்களும்\nபுலம்பெயர்ந்த தமிழரை தமது கட்டுக்குள் வைத்திருந்த புலிகள், கோப்பை கழுவியும், கக்கூசைத் தேய்த்தும் கஷ்டப்பட்டு உழைத்த மக்களிடம் வரி, வங்கிக் கடன், கப்பம், நகை நட்டு என்று பணத்தை வசூலித்ததை உலகறியும். அதே புலிகள், 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமது சூட்கேசுகளை நிரப்பிக்கொண்டு, கடை கண்ணியென்று பல்வேறு தொழில்களில் முதலீடுகளைக் குவித்துக்கொண்டு வசதியான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இப்புலிகள், மீண்டும் தமிழர் மீது மேலாண்மை செலுத்த முயற்சிக்கின்றனர். தமிழரின் பணத்தைக் கொள்ளையடித்த இக் கூட்டம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை நோக்காகக் கொண்டு\nசுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்படி விவகாரங்களில் சுமந்திரனுக்கு எதிர் முனையில் நின்றுகொண்டு கஜேந்திரகுமாருக்குச் சமனாக தமிழ் மக்கள்மீது அதிகாரத்தைச் செலுத்த முனையும் இன்னொரு நபர்\nஇலங்கையில் இந்திய இராணுவம் அட்டகாசம் புரிந்த காலத்தில், புலிகள் மீதும் மக்கள் மீதும் படு கொலைகளை நடாத்திய மண்டையன் குழுவுக்கு பொறுப்பாக இருந்தவர் என்று இன்றும் பேசப்படுபவர். தாம் மேற்கொண்ட குற்றங்களுக்காக வருத்தத்தை தெரிவிக்காத இவரெல்லாம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முனைவதில் என்ன நியாயம் இருக்கிறது\nமற்றவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். முன்னாள் பிரதம நீதிபதி, இன்னாள் முதலமைச்சர் அரசியலை கற்பதற்கு ஆரம்பித்திருப்பவர், 30 ஆண்டுகால தமிழர் போராட்ட அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து எந்தவொரு உழைப்பையும் செலுத்தாதவர், கல்வி மற்றும் சாதிய பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டு பதவிக்கு வந்தவர்���\nமுதலமைச்சர் பதவி என்பது நிர்வாகப்பொறுப்பு மிக்க பதவி. அதாவது எக்சிகுயூரிவ் போஸ்ற் (Executive Post) முன்னாள் பிரதம நீதிபதியாக கடமையாற்றியவர் என்ற வகையில் நடுநிலை தவறாத சிறந்த நிர்வாகியாகத் தொழிற்படுவார், மாகாணத்தை வளப்படுத்துவார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர்நிர்வாகத்திறனில் தமது இயலாமையை மறைக்கும் பொருட்டு, மற்றவர் மீது பழிகளைச் சுமத்துவது மட்டுமின்றி, தமிழ் அரசியலின் தொங்கு தசையாகவும் தூங்கிக்கொண்டிருக்கின்றார்.\nஅதிஷ்டவசமாகக் கிடைத்த அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைக்கும் முனைப்பில் புலம்பெயர் தமிழரின் புனைவுகளுக்குப் பின்னால் கஜேந்திரகுமாரின் வாலில் தொக்கியபடி தனது அரசியலை நகர்த்தி வருகிறார்.\nயாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் இன்று விடலைகளாகத் தோற்றமளிக்கும் இவர்கள், 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த வேளை பால்முகம் கூட மாறாத சிறிசுகளாக இருந்திருப்பர். அப்படியிருக்க… சுமந்திரன் மீது மேலும் அதூறுகளைப் பொழியும்பொருட்டும், அவரது கருத்துகளுக்கு எதிராகவும், வீராவேசப் பேச்சுக்களைக் கக்கித் தள்ளும் வகையிலும் அம் மாணவக் குஞ்சுகளை முடுக்கிவிட்டிருக்கிறது, சாயிற பக்கம் சாயிற செம்மறி ஆடுகளைப்போல “அறிவை வளத்து” வைத்திருக்கின்ற அக் கல்லூரி ஆசிரியர் கூட்டம்\n1970களில் „ஆண்டபரம்பரை மீண்டும் ஆள்வதில் என்ன தவறு என்று கேட்டு ”மரம் பழுத்தால் வெளவால் வரும், பாதுகாப்புத் தரும்“ என்று வீராவேசமாகப் பேசி, வாலிபங்களை உசுப்பேத்திவிட்ட காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா வகையறாக்கள், இன்றும் உயிருடன்தான் இருக்கின்றனர்\nஅதுவும் மனைவி பிள்ளைகளுடன் சுகமாக வாழ்ந்துகொணடு போர்க்களத்தில் இவர்கள் தமது விரல் நுனியைத்தன்னும் பதித்திருப்பார்களா\nஆனால் இவர்களது உணர்ச்சிவயப்பட்ட பேச்சைக்கேட்டு ஆயுதத்தைக் காவிக்கொண்டு புறப்பட்ட பிரபாகரன்… கைகளைத் தூக்கிக்கொண்டு அபத்தமான முறையில் ஆமிக்காரனிடம் சரணடைந்த, ஆண்டு 2009ன் நிலைமை மீண்டுமொரு முறை தமிழனுக்கு வேண்டுமா\nஉண்மையான விடுதலை உணர்வோடு இண்டைக்கு பிரபாகரன் எழுந்துவரும் நிலையேற்பட்டால், கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்துக் கல்லூரி ஆசிரியர் கூட்டம் மற்றும் புலம்பெயர்ந்த புலிக்கூட்டத்தையும் நோக்கித்தான�� பிரபாகரனது முதல் வெடி பாயும்\nவேண்டாம். இத்தகைய ஒரு சூழல் தமிழனுக்கு மீண்டுமொருமுறை வந்தவிடக்கூடாது என்பதில்தானே மிக எச்சரிக்கையாக இருக்கிறார் சுமந்திரன். அதேவேளை அவருக்கும் எல்லைகள் உண்டு என்பதையும் தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.\nசர்வதேசத் தரப்பிலும் பரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபர் சுமந்திரன். சர்வதேசம் ரணில், மைத்திரி அரசுக்கு கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் அதனை கூர்மையாகப் புரிந்துகொண்டு, தனது நிலைப்பாட்டை நகர்த்திக்கொண்டவர். சர்வதேசப் பரப்பில் அவர்களுடைய தரத்திற்குச் சமனாக பேச்சுக் கொடுக்கக் கூடிய நபராகவும் அவர் இருக்கின்றார் என்பதை நேர்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அரசியல் நேர்மையும் கூட. அத்தகைய ஒருவர் மீது, அவதூறுகளைப் பொழிவதென்பது, கடைந்தெடுத்த கடைநிலை அரசியல் வழிமுறை.\nபொன்னம்பலம் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்கள் சுமந்திரன் மீது மொப்பிங் செய்வதற்கான காரணம் வேறொன்றுமில்லை. “எப்போ அண்ணன் சாவான் திண்ணை காலியாகும்” என்ற மன நிலைதான். அதன்பொருட்டு அதற்கான கொலை முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.\nபாரிய போராட்டங்களுக்கு மத்தியிலும் மிதவாதத் தலைமைகளுக்கென்று ஓர் இடமிருப்பது இயல்பு. சிறந்த உதாரணம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம். ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டப் பாதையில் பயணித்தவர்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஜசீர் அரபாத். (தென் ஆபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவையும் இவ் வரிசையில் இணைத்துக்கொள்ளலாம்) பின், காலப்போக்கில் மிதவாத அரசியலுக்குள் நுழைந்த இவருக்கென்று பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலர்ற்றில் தனியிடமும், மதிப்பும் இருப்பதை அறிவோம்.\nஅவரின் இறுதிக்காலம் வரை ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் கூட அவரை போட்டுத்தள்ளுவதற்கு எண்ணியதில்லை. அதிஷ்டசாலிகள் பாலஸ்தீன மக்கள். அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்றவர்களின் நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை. (அரபாத் போன்ற பொறுப்புமிக்க தலைவராக அமிர்தலிங்கம் இருந்தாரா என்பதை (அரசியற் தவறுகளை) ஆய்வதற்கான தருணம் இதுவல்ல.)\nஆனால் இன்னும் பாடங் கற்றுகொள்ளாத தமிழர் சமூகம், மீண்டுமொரு மிதவாத அரசியல் வழிகாட்டியை தமது கொலைவெறிக்கு உட்படுத்த எத்தனித்திருக��கிறது. சுமந்திரன் மீதான கொலை முயற்சி தடுக்கப்பட்டதன் மூலம், தமிழர் மத்தியில் இடம்பெறக்கூடிய எத்தனையோ அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.\nபுலம் பெயர்ந்த தமிழ் மக்கள், புலம்பெயர்ந்து வாழும் புலிக்கூட்டத்தின் அவஸ்த்தைக்கு ஆளாகும் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களும், ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழருக்குப் பின்னால் இழுபடும் அவலநிலை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இக் கொலை முயற்சியைத் தடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த தனிநபர், பொலீசார் மற்றும் அனைவர்க்கும் ஒட்டுமொத்த தமிழர்களினதும் நன்றிகள் உரித்தாகட்டும்\nஉண்மையில் புலம்பெயர்ந்த தமிழரின் தீவிரவாதக் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது போல் நடிப்பவர்தான் கஜேந்திரகுமார். ஆனால் இவரது பேரன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் அடியொற்றி நோக்குவோமானால், தமிழ் மக்கள்மீது தனது அதிகாரத்தை நிறுவும்பொருட்டு எந்தவொரு எல்லைக்கும் செல்லக்கூடியவர் இவர் என்பதை அறியமுடியும். அவ்வகையில்தான், இன்றைய இவரது வழிநடத்தல் இளைஞர் பரம்பரையை மீண்டுமொருமுறை ஆயுதமேந்த வைப்பதாக நகர்கிறது. இப்போக்கு இன்னுமொருமுறை எமது மக்களை அழிவுக் குழியில் வீழ்த்திவிடும். இத்தருணத்தில், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகத்தான் அமிர்தலிங்கத்தின் வாழ்வு முடிவுக்கு வந்ததை கஜேந்திரகுமார் எண்ணிப்பார்ப்பது சிறப்பு\nஐ.நா. வின் நடைமுறை குறித்து கஜேந்திரகுமார் ஒன்றும் அறியாதவரல்லர். இருந்தும் சுமந்திரனுக்கு எதிராக எதிர் வாதம் புரியும் சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் வகையறாக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் கூட்டத்தையும் ஒருங்கமைத்துக்கொண்டு, தமிழ்மக்கள் மீது முழு அதிகாரம் செலுத்துவதுதான் பொனம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான உள்நோக்கம். இது இன்று நேற்று உருவான ஒன்றல்ல. இவரது பரம்பரை இலக்கு இது. பேரன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மிச்சமாகத் தொடருகின்ற அதிகார வெறி\nஆழ்ந்து நோக்கின் மக்கள்மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்தவித அடிப்படைத் தகுதியும் அற்றவர் கஜேந்திரகுமார்\nபேரன் பொன்னம்பலம் அப்பாவி வழக்காளிகளை சுரண்டிக் குவித்த பரம்பரைச் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பவர் கஜேந்திரகுமார். அப்பணத்���ில் இருந்து, காலிழந்து, கையிழந்து அவதிப்படும் வன்னி மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தை சரிசெய்யும்பொருட்டு ஐந்து சதத்தைத் தன்னும் கொடுத்திருப்பாரா பொன்னம்பலம் கஜேந்திரகுமார்\n”தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்” அரசியல் நடவடிக்கைகள் பலவும், புலம்பெயர்ந்த புலிகளின் பணத்தில்தான் நிகழ்வதாக அறியக்கூடியதாக இருக்கிறது. இப்போக்கு உண்மையாக இருந்தால் உங்களைப் போன்ற பணமுதலைகள் கோப்பை கழுவி கஸ்ரப்பட்டு உழைக்கின்ற மக்களின் பணத்தை அபகரிப்பதென்பது எவ்வளவு அபத்தம்\nஇன்றைய உலகில், பரம்பரை ரீதியான, பழைய, பழைய தவறுகளையும், குற்றங்களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் சர்வதேச அரசியல்வாதிகள். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவரது பேரனார் ஜீ.ஜீ. பென்னம்பலம் செய்த வரலாற்றுத் தவறுகள், குற்றங்கள் குறித்து இதுவரை எங்கேயாவது பிரஸ்தாபித்தது கிடையாது.\n1945ல் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக சோல்பரிக் கமிஷனுக்கென்று ஆங்கிலேயருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை, சோல்பரி அரசியல் சாசனத்தில் இடம்பெறவிடாது தடுத்ததன் மூலம், அம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை தடுத்து நிறுத்தியவர் இவரது பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அது மட்டுமல்ல, 1948ல் யூஎன்பி அரசுடன் இணைந்து 10 இலட்சம் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையைப் பறித்ததன் மூலம், அவர்களுக்கான வாக்குரிமையையும் இல்லாமல் செய்வதற்கு கால்கோலாக இருந்தவர்தான் இவரது பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம்\nஇவ்விதங்களில் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குத் தடையாக இருந்து, மாபெரும் வரலாற்றுக் குற்றங்களை வரைந்து சென்றவர்தான் பேரனார் ஜீ.ஜீ. இன்று அதே தமிழ் இனத்தின் தலைவனாக வலம் வர எண்ணுகிறார் கஜேந்திரகுமார். பரம்பரை வழியில் மக்கள்மீது அதிகாரம் செலுத்திவிடலாம் என்ற துடிப்புடன்\nஇலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல் என்று குற்றங்களை சுமத்தி, ஜெனிவா வரை வந்து நீதி கோரும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரிடம் நாம் கேட்பது, (1945ல் சோல்பரி அரசியல் சாசனத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிக்கையை பதியவிடாது தடுத்தது மற்றும் 1948ல் மலையகத்தமிழரின் பிரஜாவுரிமையைப் பறித��தது உள்ளிட்ட) மேற்படி உங்கள் பரம்பரை விட்டுச் சென்ற குற்றங்களுக்காக யாரிடம் பாவ மன்னிப்புக் கேட்கப்போகிறீர்கள்\nஅறிவோடு இருந்துகொண்டு தவறிழைத்தவர்கள் நீவிர் அதிகாரத்திலும் இருந்துகொண்டு மாபெரும் குற்றங்களை புரிந்த பரம்பரையின் வரிசு நீங்கள் அதிகாரத்திலும் இருந்துகொண்டு மாபெரும் குற்றங்களை புரிந்த பரம்பரையின் வரிசு நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களிடம் பொது மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும்\nஉங்கள் பேரனாரின் சொத்துக்களில் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு, அவரது புகழுக்கும் பேருக்கும் (பொன்னம்பலம் கஜேந்திரகுமார்) அதிபதியாக விளங்கும் நீங்கள், இனிமேலாவது உங்கள் பேரனின் சகல விதமான குற்றங்களுக்கும் தார்மீகப் பொறுப்புடைய நபராக உங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, அடிப்படை மனித அறத்தின் பிரகாரம் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் பொது மன்னிப்புக் கேட்பதே சிறப்பு\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பா��� ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_56.html", "date_download": "2018-10-17T00:41:45Z", "digest": "sha1:PJ2AEFATG33HM32XGYVADTXCMC2BPZKH", "length": 10570, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "விமர்சனங்களையும் குற்றசாட்டுக்களையும் முன் வைத்தவர்களிடமே பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன . - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » விமர்சனங்களையும் குற்றசாட்டுக்களையும் முன் வைத்தவர்களிடமே பொறுப்புக்கள் ஒப்பட���க்கப்பட்டுள்ளன .\nவிமர்சனங்களையும் குற்றசாட்டுக்களையும் முன் வைத்தவர்களிடமே பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன .\n( லியோன் ) சுகாதார முன்னனி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான மலசல கூடங்கள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதன் கீழ் இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் .எம் .டி .எ . நிசாம் தலைமையில் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது .\nஇதன் போது கட்டிட நிர்மான பணிக்களுக்காக ஒரு பாடசாலைக்கு தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டது\nஇந்நிகழ்வின் போது உரை ஆற்றிய பணிப்பாளர் தெரிவிக்கையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் உள்ளடக்கப்பட்ட பாடசாலைகளில் உள்ளடங்கப்படாத தேசிய பாடசாலைகள் என்ற வகையில் கிழக்கிலங்கையில் 122 பாடசாலைகளில் இந்த செயல் திட்ட நடைமுறை படுத்த படுவதாக தெரிவித்துக்கொண்டார் .\nஇந்த 122 பாடசாலைகளில் 20 பாடசாலைக்கான காசோலைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் 102 பாடசாலைகளுக்கான காசோலைகள் மாகாண கல்வி பணியகத்துக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார் .\nஇதில் சிங்கள மொழிக்கான காசோலைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தமிழ் மொழிக்கான காசோலைகள் இன்று வழங்குவதாக தெரிவித்துக்கொண்டார் .\nமேலும் அவர் நிகழ்வின் போது கூறுகையில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடங்கள் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களினாலும் பெற்றோர்களை சார்ந்த பாடசாலை சங்கங்கள் விமர்சனங்களையும் குற்றசாட்டுக்களையும் முன் வைப்பதாகவும் , இவ்வாறான கேள்விகளை எழுப்பியவர்களிடமே தற்போது அந்த பொறுப்புக்களை ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவித்துகொண்டார் .\nஇதுவரை காலம் எதனை தரமாக செய்ய வில்லை என விமர்சித்தவர்களிடமே அதனை தரமாக செய்து காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அரசு வழங்கி உள்ளதாகவும் , இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விடகூடாது எனவும் இந்நிகழ்வின் போது கேட்டுக்கொண்டார் .\nநிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பிரதி திட்டமிடல் பணிப்பாளர் .எஸ் .டி .பீரிஸ் , கிழக்கு மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் ( கணிதம் ) எஸ் . ஜ���ன்சன் , மட்டக்களப்பு கல்வி வலய திட்டமிடல் பணிப்பாளர் எஸ் . சசிந்திர சிவகுமார் மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்கள் , பொருளாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nஇந்நிகழ்வின் போது பாடசாலை கட்டிட நிர்மான பணிகளுக்காக பொறுப்பு கூறலுக்கான கையெப்பம் பாடசாலை அதிபர் ,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ,மற்றும் பொருளாளர் ஆகியோர் கையெப்பம் வைத்த பின்னரே காசோலைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/01/03/news/28278", "date_download": "2018-10-17T02:09:59Z", "digest": "sha1:FHOWKYJCF2OPHUTNED3JPXKCTF6WG7D2", "length": 8745, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "படங்களைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை – மகிந்த | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபடங்களைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை – மகிந்த\nJan 03, 2018 | 2:13 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேட்சைக்குழுவோ, சுவரொட்டிகள், பதாதைகளில் தமது படத்தைப் பயன்படுத்துவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅரசியல் கட்சிகள் தமது படத்தை சுவரொட்டிகள், பதாதைகளில் பயன்படுத்தி வருவதை தாம் அறிந்திருப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும், தேர்தல் சட்டத்தை மீறி எவரேனும், தனது படங்களை பயன்படுத்தி பரப்புரைகளைச் செய்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது தேர்தல் ஆணைக்குழுவைப் பொறுத்த விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nTagged with: தேர்தல்கள் ஆணைக்குழு, மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன் 0 Comments\nசெய்திகள் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை 0 Comments\nசெய்திகள் இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2017/03/TNPSC-Daily-Current-Affairs-in-Tamil-March-7-2017.html", "date_download": "2018-10-17T02:06:54Z", "digest": "sha1:IEER3AMP6DDXJRVNVPWOKWTTP7NIX72M", "length": 8527, "nlines": 140, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Daily Current Affairs in Tamil - March 7, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\nஸ்துதி கேக்கர் ( Stuti Kacker )\nஇவர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக செயல்படுகிறார்க\nகுழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Child Rights) டிசம்பர் 2005 ம் ஆண்டு நிறுவப்பட்டது\n46 வது தேசிய பாதுகாப்பு தினம்/வாரம் கொண்டாடப்படுகிறது\nமார்ச் 4 – தேசிய பாதுகாப்பு தினம்\nமார்ச் 4 முதல் 10 – தேசிய பாதுகாப்பு வாரம்\nதமிழ்நாடு முதல்வர் பேருந்துகளில் ஒலி எச்சரிக்கை சேவையை துவங்கி வைத்தார்\nஇச்சேவை ரயில்களில் உள்ளது போல அடுத்த நிறுத்தங்களை கூறி பயணிகளை எச்சரிக்கும்\nஇ ச்சேவை பேருந்துகளில் பயணம் செய்யும் பார்வையற்றோக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்\nஐ.என்.எஸ்.விக்ராந்த் ( INS Vikrant )\nஐ.என்.எஸ்.விக்ராந்த்-ன் சேவை நிறைவு விழா மும்பையின் மேற்கு கடற்படைத் தளத்தில் வைத்து நடைபெற்றது\nFIPB – Foreign Investment and Promotion Board (வெளிநாட்டு முதலீடு மற்றும் மேம்பாட்டு வாரியம் )\nமத்திய அரசு இக்குழுவிற்கு மாற்றாக புது குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளது\nடாக்டர்.தாமஸ் ஸ்டார்ல் ( Dr. Thomas Starzl )\nஇவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை நிபுணர்களின் முன்னோடி. இவர் சமீபத்தில் காலமானார்\nஉ லகின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை செய்தவர் இவரே\nஇவர் இங்கிலாந்தை சேர்ந்த 86 வயதான மருத்துவர்\nஇவர் கல்கத்தாவில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வந்தவர்\nச மீபத்தில் இவரைக் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதன் பெயர் “ டாக்டர் ஜாக் – ஒரு மனிதர், ஒரு வாழ்க்கை, ஒரு சண்டை “ ( Doctor Jack – One man, One life, One Fight )\nஅமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஆறு நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை போடும் அதிகார ஆணையில் கையெழுத்திட்டார்\nஅ ந்த ஆறு நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/year-after-demonetisation-what-are-the-changes-happened-300910.html", "date_download": "2018-10-17T00:49:40Z", "digest": "sha1:AYKYMKF7CVLGIYH4GYRUSQV5SI7GI7GB", "length": 16582, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வயசு ஒன்று.. என்ன மாற்றத்தைக் கண்டோம்? | Year after demonetisation what are the changes happened? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வயசு ஒன்று.. என்ன மாற்றத்தைக் கண்டோம்\nமோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வயசு ஒன்று.. என்ன மாற்றத்தைக் கண்டோம்\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு ���ீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை : இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரத்திற்குப் பின்னர் ஓராண்டில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்பதை பார்க்கலாம்.\nநவம்பர் 8, 2016. இரவு 8 மணி பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய அந்த உரையை யாராலும் மறக்க முடியாது. ஊழல், கருப்புப்பணம், தீவிரவாதம், போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் விதமாக உயர் மதிப்புடைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவித்தார்.\nமேலும் இந்த அறிவிப்பால் வங்கி, ஏடிஎம்களில் சில நாட்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மோடி கூறினார். ஆனால் சுமார் 2 மாதங்கள் மக்கள் பணம் கிடைக்காமல் திண்டாடிப் போயினர். ஏடிஎம் வாசலிலும், வங்கி வாசலிலும் கிடையால் கிடந்து குறைந்தபட்ச தொகையை மட்டுமே அவர்களால் பெற முடிந்தது.\nதீவிரவாத அமைப்புகளின் பண நடமாட்டம் இந்த அறிவிப்பின் மூலம் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் உண்மையில் பிரதமரின் அறிவிப்பால் நடந்தது என்வென்றால் ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் ரூபாய் தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.\nகடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று பாஜக முன்எடுத்த பிரச்சாரமே 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது. 2019ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் பாஜகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்தே காணப்படுகிறது என்றே சொல்லாம். அதற்கு முக்கியக் காரணமாகிப் போனது பணமதிப்பிழப்பு நடவடிக்கை.\nரியல் எஸ்டேட், தங்கத்தில் பதுக்கல்\nகருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பது என்பது பணமதிப்பிழப்பு என்ற ஒரு நடவடிக்கையால் மட்டுமே முற்றுபெற்றுவிடாது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் கருப்புப் பணம் என்பது பணத்தை மட்டும் குறிப்பது அல்ல ரியல் எஸ்டேட் மற்றும் தங்கமாகவும் அவை பதுக்கப்படுகின்றன.\nதிரும்பப் பெற்ற பழைய தாள்கள் எவ்வளவு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கருப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என்ற விவரம் அரசிடமோ ரிசர்வ் வங்கயிடமோ இல்லை. சொல்லப்போனால் திரும்பப் பெற்ற பழைய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கூட ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடவில்லை. பழைய ரூபாய் தாள்களை எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும் ஏறத்தாழ 99 சதவீத தாள்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன என்பதும் தான் ரிசர்வ் வங்கியின் தகவல்.\nடிஜிட்டல் மயத்திற்கு மாறிய மக்கள்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தோற்ற மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் மக்கள் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்திற்கு மாறினர். எனினும் இது பெருநகரங்கள், 2ம் நிலை நகரங்களில் மட்டுமே கைகொடுத்தது என்று சொல்லலாம். ரூபாய் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் ஒரு ஸ்மார்ட் மூவ் என்றும் இதனால் கருப்புப் பண நடமாட்டம் ஓரளவு குறைந்திருக்கிறது என சொல்லாம் என்பதுமே பொருளாதார ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.\nஇதே போன்று பண நடமாட்டம் குறைந்ததால் ஜம்மு காஷ்மீரில் அரங்கேறி வந்த கலவரங்கள் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தீவிரவாத அமைப்புகளின் பண நடமாட்டம் குறைந்ததால் காஷ்மீரில் நடைபெற்று வந்த வன்முறை சம்பவங்கள் பெருமளவில் குறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndemonetisation modi chennai பணமதிப்பிழப்பு மோடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/", "date_download": "2018-10-17T00:52:48Z", "digest": "sha1:BHBFP6TOAE4AKRWBNNIC4A6ZKBKGABIW", "length": 18733, "nlines": 110, "source_domain": "www.elimgrc.com", "title": "Daily Bread — Elim Glorious Revival Church - Under Construction", "raw_content": "\n\"அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற மனுஷனைப்போல, வேறொருவன் உண்டோ என்றான்\" (ஆதி. 41:38).\nஇது பரிசுத்த ஆவியானவருடைய யுகம். மாம்சமான யாவர்மேலும், அவர் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆவியின் வரங்களைத் தந்துகொண்டிருக்கிறார். ஆவிகளின் கனியைக் கொடுத்து, கிறிஸ்துவின் சுபாவத்திலே நம்மை பூரணப் படுத்திக்கொண்டிருக்கிறார்.\n\"ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்\" (ஏசா. 11:2).\nஇயேசுவின் மேலிருந்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து, ஏசாயா தீர்க்கதரிசி, மேலிருக்கக்கூடிய பூரணமான ஏழு வித அபிஷேகங்களைக் குறித்து எழுதுகிறார். இன்றைக்கு நாம் கிறிஸ்துவின்மூலம், இந்த அனைத்து அபிஷேகங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.\n\"ஞானத்தையும், உணர்வையும் அருளும் ஆவியும், ... கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்\" (ஏசா. 11:2).\nசாதாரணமாக ஒரு குழந்தை, பெற்றோரிடமிருந்து ஓரளவு ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுகிறது. பின்பு ஆசிரியர்களிடமிருந்து, நண்பர்களிடமிருந்து, வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து, ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, வெற்றியை சுதந்தரித்துக் கொள்வ தற்கு, இந்த ஞானம் மிகவும் அவசியம்.\n\"கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்\" (ஏசா. 11:2).\n\"கர்த்தருடைய ஆவி\" என்பதை, \"கர்த்தத்துவத்தின் ஆவியென்றும், ஆளுகை யின் ஆவி\"யென்றும் அழைக்கலாம். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோதே, கர்த்தர் ஆதாமை, இந்த கர்த்தத்துவத்தின் ஆவியினால் நிரப்பியிருந்தார். ஆகவே ஆளும் படியான அதிகாரம், அவருக்கு வந்தது. சகல ஜீவ ராசிகளும், மிருக ஜீவன்களும், பறவைகளும், மீன்களும்கூட, ஆதாமுக்குக் கீழ்ப்பட்டிருந்தன.\n\"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்\" (2 தீமோத்.1:7).\nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே, ஓரளவு புத்தியுண்டு. நல்ல புத்தியுமுண்டு, கெட்ட புத்தியுமுண்டு. கள்ள புத்தியுமுண்டு, கபட புத்தியுமுண்டு. சிலரை நாம் திட்டும்போது, உனக்கு நல்லபுத்தியே இல்லையா என்று சொல்லி, திட்டுகிறோம். அதே நேரத்தில், பரிசுத்த ஆவியினால் வருகிற புத்தியை, \"தெளிந்த புத்தி\" என்று சொல்லுகிறோம். அது, நம் ஒவ்வொருவரும் விரும்பக்கூடிய புத்தியாகும்.\n\"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்\" (2 தீமோத். 1:7).\nசாத்தான் உங்களை பெலவீனப்படுத்த விரும்பி, பயத்தின் ஆவியைக் கொண்டு வருகிறான். அடிமைத்தனத்தின் ஆவியைக் கொண்டு வருகிறான். அவைகளையெல்லாம் முறியடிக்கும்படி, கர்த்தர் மூன்று வித அபிஷேகங்களைக் கொடுக்கிறார். 1. பெலத்தின் அபிஷேகம். 2. அன்பின் அபிஷேகம். 3. தெளிந்த புத்தியாகிய அபிஷேகம்.\n\"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்\" (2 தீமோத். 1:7).\nஇந்த ஒரு வசனத்தில், கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற மூன்று மேன்மையான அபிஷேகங்களைக் குறித்து எழுதியிருக்கிறது. இதில் முதல் வருவது, \"பலமுள்ள ஆவி.\" ஆம், உங்களுக்கு ஆவி, ஆத்துமா, சரீரத்தில், உள்ளான மனுஷனில் பெலன் தேவை. சின்ன காரியத்திலும் சோர்ந்துவிடாமல், சாத்தானோடு யுத்தம் செய்வதற்கு, உன்னத பெலன் தேவை. பலமுள்ள ஆவி தேவை.\n\"தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர், உங்கள்மேல் தங்கியிருக் கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார்\" (1 பேது. 4:14).\nகர்த்தர் நமக்குத் தருகிற பெரிய அபிஷேகம், \"மகிமையின் அபிஷேகமாகும்\" தன்னுடைய சரீரமாகிய சபைக்கு கொடுக்கிற எல்லா ஈவுகளிலும், பெரிய ஈவு, தேவனுடைய மகிமையேயாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபடுகிறதற்கு முன்பாக, \"பிதாவே, நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை, நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை, நான் அவர்களுக்குக் கொடுத் தேன்\" என்று ஜெபித்தார் (யோவா. 17:24,22).\n\"நான் தாவீது குடும்பத்தாரின்மேலும், எருசலேம் குடிகளின்மேலும், கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்\" (சகரி. 12:10).\nகர்த்தர், உங்களுக்கு கிருபையாக கொடுக்கிற மிகப் பெரிய ஆசீர்வாதம், \"விண்ணப்பத்தின் ஆவியாகும்.\" நீங்களாக, விண்ணப்பம் செய்வது வேறு. பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பி, அவரே உங்களுக்குள்ளிருந்து விண்ணப்பத்தை நட���்திச் செல்லுவது வேறு. அந்த ஜெபம், மகா வல்லமையுள்ளதாயிருக்கும். பிதாவாகிய தேவன், அதற்கு உடனடியாக பதிலளிப்பார் அல்லவா\n\"தேவன், தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல், புத்திரனாயிருக்கிறாய்\" (கலா. 4:6,7).\nஇயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரனாயிருக்கிறார். அவர், பிதாவின் \"ஒரே பேறான குமாரன்.\" அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, கர்த்தருடைய பிள்ளைகளாகும்படியான அதிகாரத்தைத் தந்தருளுகிறார். மட்டு மல்லாமல், தேவன் தம்முடைய குமாரனுடைய ஆவியை, உங்கள் இருதயங்களில் அனுப்பி, \"இனி நீ அடிமையல்ல, புத்திரனாயிருக்கிறாய். இனி நீ அந்நியனல்ல, தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்,\" என்று உரைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/ARS/fert_stock_position/subdistrict_report/3329", "date_download": "2018-10-17T01:29:28Z", "digest": "sha1:J3KKHSSK64DV2IYVSLQOB7VD7A4SJIKT", "length": 5703, "nlines": 204, "source_domain": "122.15.179.102", "title": "Fertilizer Stock TN", "raw_content": "\nசூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nபோரான் செறிவூட்டபட்ட 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - குருணை\nசிங் செறிவூட்டிய சூப்பர் பாஸ்பேட் - பவுடர்\nசிங் செறிவூட்டிய டி ஏ பி\nபோரான் செறிவூட்டபட்ட சூப்பர் பாஸ்பேட்\nசிங் செறிவூட்டிய 12-32-16 காம்ப்ளெக்ஸ்\nசிங் செறிவூட்டிய 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 10-26-26 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டபட்ட 15-15-15 காம்ப்ளெக்ஸ்\nபோரான் செறிவூட்டிய டி ஏ பி\nசூப்பர் பாஸ்பேட் - குருணை\nமோனோ அம்மோனியம் பாஸ்பேட் - லைட்\nடி ஏ பி லைட் - தரம் - 2\nடி ஏ பி லைட்\nடி ஏ பி லைட்\nசிங் செறிவூட்டிய 20-20-0-13 காம்ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asveth.blogspot.com/2014/08/virus-some-informations.html", "date_download": "2018-10-17T01:47:19Z", "digest": "sha1:2FE5Z3FTWMEUFBBGFVCQS4GAWTU6IBP2", "length": 36789, "nlines": 149, "source_domain": "asveth.blogspot.com", "title": "VIRUS SOME INFORMATIONS - ASVETH", "raw_content": "\nஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்த���ட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.\nநம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே பின் எப்படி வைரஸ் தாக்க முடியும் என்ற எண்ணம் எல்லாம் இப்போது நம்பிக்கை தர முடியாது. எந்த வளையத்தை உடைத்துக் கொண்டு வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டரைத் தாக்கும் என யாரும் கணித்துச் சொல்ல முடியவில்லை. எனவே, நாம் தான் விழிப்பாக இருந்து, வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால், உடனே சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன; அவை தெரிந்தால் என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம்.\nஇப்போது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன. இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன. முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன. இவை பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்கள், பேட்ச் பைல் என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன. இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடுகளே, நமக்கு நம் கம்ப்யூட்டரில் மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள். அவற்றைப் பார்க்கலாம்.\nபோலியான ஆண்ட்டி வைரஸ் தகவல்கள்: திடீரென நம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கம் இருப்பதாகவும், உடனடியாக கம்ப்யூட்டர் முழுமையும் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என பிரபலமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அல்லது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் நிறுவனங்கள் பெயரில் நமக்கு அஞ்சலில் செய்திகள் வரும். ஸ்கேன் செய்திட நம்மைத் தூண்டி, தயாராக யெஸ் பட்டன் ஒன்று தரப்படும். இதில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படுகிறது என்ற போர்வையில், வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் தன் முழு செயல்பாட்டினை மேற்கொண்டு, கம்ப்யூட்டரை முடக்கிவிடும். அல்லது, கம்ப்யூட்டரைப் பல வைரஸ்கள் பாதித்துள்ளதாகப் பட்டியலிட்டு, இவற்றை நீக்க, இன்னொரு ஆண்ட்��ி வைரஸ் புரோகிராமினை வாங்கிக் கொள்ளுங்கள். விலை மலிவு தான் எனக் கூறி, அதனை வாங்கிட நீங்கள் சம்மதிக்கும் நிலையில், உங்கள் கிரெடிட் கார்ட், வங்கி அக்கவுண்ட் எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளும். பின் புதிய வைரஸ் புரோகிராம் பதியப்பட்டுள்ளதாகவும், வைரஸ்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் காட்டப்படும். ஆனால், உங்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி மற்றும் கிரெடிட் கார்ட் பதிவுகளைப் பயன்படுத்தி, உங்கள் பணம் திருடப்படும். சில நாட்கள் இடைவெளியில்தான், பொதுவாக, நாம் வங்கிக் கணக்கினைப் பயன்படுத்துவதால், இந்த மோசடியை நாம் அறியும்போது, நம் பணம் மொத்தமாகத் திருடப்பட்டிருக்கும்.\nஇவ்வாறு நமக்குப் போலியான செய்திகள் காட்டப்பட்டால், உடனே கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் பைல்களை சேவ் செய்து, இயக்கத்தை நிறுத்தி, மின்சக்தியையும் நிறுத்தவும். அடுத்து, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கவும். நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பினை நீக்கவும். அடுத்து, அண்மையில் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் அல்லது புரோகிராம்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடவும். அவற்றின் வழியாகத்தான் இந்த மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம் கம்ப்யூட்டருக்குள் நுழைந்திருக்கும். இந்த புதிய புரோகிராம்களை நீக்கிய பின்னர், கம்ப்யூட்டரை ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்குக் கொண்டு சென்று இயக்கவும். ரெஸ்டோர் செய்யப்படும் நாள், இந்த புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த நாளுக்கு முன்பிருந்தால் நல்லது. ரெஸ்டோர் செய்த பின்னர், வழக்கம் போல கம்ப்யூட்டரை இயக்கி, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும். மால்வேர் புரோகிராமின் மிச்ச மீத நச்சு நடவடிக்கைகளுக்கான பைல்கள் இருப்பின் அவை கண்டறியப்படும். அவற்றை நாம் அழித்துவிடலாம்.\nதேவையற்ற பிரவுசர் டூல்பார்கள்: நம் பிரவுசரில் திடீரென நாம் இன்ஸ்டால் செய்திடாமலேயே, புதிய டூல்பார்கள் காட்சி அளிக்கும். நாம் “இது எப்படி வந்தது” என்ற எண்ணத்துடன், அவற்றை அலட்சியப்படுத்தித் தொடர்ந்து செயல்படுவோம். இந்த டூல் பார்கள், நல்லதொரு நிறுவனத்தின் உண்மையான புரோகிராம் என்பதை உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றால், அது உங்களுக்குத் தேவை எ��ில், தொடர்ந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும். இல்லை எனில், அதனை உடனடியாக, முழுமையாக நீக்குவதே நல்லது. ஏனென்றால், இதுவும் மால்வேர் புரோகிராமின் ஒரு அவதாரமாகவே இருக்கும். பொதுவாக, டூல்பார்களை நீக்க அனைத்து பிரவுசர்களும் வழிகளைக் கொண்டுள்ளன. அவற்றை இயக்கி, இன்ஸ்டால் செய்யப்பட்ட டூல் பார்களில் இது இருந்தால், உடனடியாக நீக்கவும். ஆனால், பட்டியலில் இது இல்லை என்றால், நிச்சயம் இது மால்வேர் என்பது உறுதியாகிறது. மற்ற வழிகள் மூலம் இதனை நீக்கலாம்.\nஇணையத்தில் மாற்று வழி செல்லத் தூண்டுதல்: பல வேளைகளில், இணையத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கையில், வேறு ஒரு இணையதளம் செல்லுமாறு நாம் தூண்டப்படுவோம். கம்ப்யூட்டரை ஹேக் செய்திடுபவர்கள் பலர் இதனைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு மாற்றுவழிப் படுத்தி, குறிப்பிட்ட இணைய தளத்தைப் பார்ப்பதற்காக நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு கிளிக் செயல்பாட்டிற்கும், அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இது போன்ற நிகழ்வுகளும், போலியான டூல்பார்களால் மேற்கொள்ளப்படும். எனவே மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றி இந்த டூல் பார்களை நீக்கவும்.\nபாப் அப் செய்திகள்: சில இணைய தளங்களைப் பார்வையிடுகையில், திடீர் திடீரென ஏதேனும் பாப் அப் செய்திக் கட்டங்கள் காட்டப்பட்டு, அதில் தரப்படும் தகவல்கள், நம்மை சில லிங்க்குகளில் கிளிக் செய்திடக் கேட்டுக் கொள்ளும். சர்வே எடுப்பதாக்க் கூறிக் கொண்டு, நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்களை கேட்டு வாங்கும். சர்வேயில் கலந்து கொண்டால், ஆப்பிள் ஐபோன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று நமக்கு ஆசை காட்டும். இது போன்ற செய்திகளை உருவாக்கித் தருவதும் சில டூல்பார்களே. எனவே, மேலே காட்டியுள்ளபடி, இந்த புதிய டூல்பார்களை நீக்குவதே, இதிலிருந்து தப்பிக்கும் வழியாகும்.\nநண்பர்களுக்கு உங்கள் பெயரில் அஞ்சல்: உங்கள் மின் அஞ்சல் முகவரியிலிருந்து, உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அஞ்சல் செல்லும். அதில் நீங்கள் வெளிநாடுவந்திருப்பதாகவும், பணம் முழுவதையும் தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் செய்தி இருக்கும். அந்த நாட்டு வங்கிக் கணக்கு ஒன்று தரப்பட்டு, அதில் பணம் செலுத்தி உதவும்படி தகவல் தரப்படும். இப்படிப்பட்ட அஞ்சல்கள் அனுப்பப்பட்டால், உங்கள் கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு, வைரஸ் வசம் சென்றுவிட்ட்து என்று உறுதியாகக் கூறலாம். சில வேளைகளில், இத்தகைய அஞ்சல்களில், அனுப்பியவரின் பெயராக உங்கள் பெயர் இருக்கும். ஆனால், அனுப்பிய அஞ்சல் முகவரி உங்களுடையதாக இருக்காது. அதனைப் பார்த்து நாம் இது போலி என அறிந்து கொள்ளலாம். அவ்வகையில், அஞ்சல் முகவரி வேறாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்படவில்லை; ஆனால், அஞ்சல் முகவரிகள் திருடப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்று உணர்ந்து கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் நிச்சயம் அஞ்சல் வழியாகவோ, அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு, இது குறித்துக் கூறுவார்கள். உடனே விழித்துக் கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடவும். தேவையற்ற இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை அழிக்கவும். டூல்பார்களையும் நீக்கவும்.\nஇணைய பாஸ்வேர்ட் மாற்றம்: இணைய இணைப்பிற்கு மற்றும் சில இணைய தளங்களுக்கு நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் திடீரென மாற்றப்பட்டிருக்கும். நம்மால், இந்த சேவை எதனையும் பயன்படுத்த முடியாது. இது எப்போது நடக்கும் இதற்குக் காரணம் நீங்களாகத்தான் இருப்பீர்கள். உங்களுக்கு இந்த சேவையை வழங்கும் நிறுவனத்தின் பெயரில் உங்களுக்கு அஞ்சல் ஒன்று வந்திருக்கும். அதில், அனைத்து சந்தாதாரர்களின் பதிவுகள் அனைத்தும் புதுப்பிக்கப் படுவதாகவும், அதற்காக உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் தரவும் என்று கேட்கப்படும். அதனை உண்மை என நம்பி, நீங்களும் தந்திடுவீர்கள். இவற்றைப் பெற்ற அந்த தீயவர்கள், உங்கள் இணைய சேவை மற்றும் தளங்களுக்கான பாஸ்வேர்ட்களை முற்றிலுமாக மாற்றி, உங்களை அலைக்கழிப்பார்கள். அல்லது குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி கேட்டுக் கொள்வார்கள். நீங்கள் பணம் செலுத்தியவுடன், பணத்தை எடுத்துக் கொண்டு, வங்கிக் கணக்கைத் தொடராமல் விட்டுவிடுவார்கள்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும், உங்கள் இணைய சேவை பாதிக்கப்பட்டிருப்பதனை அறிவிக்கவும். ஏனென்றால், அவர்களுக்கு உங்கள் யூசர் அக்கவுண்ட்டிலிருந்து போலியான தகவல்கள் அனுப்பப்படலாம். அடுத்து, உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனத்திடம், உங்கள் அக்கவுண்ட் முடக்கப்பட்டிருப்பதனை அறிவித்து, அதனை முடக்கி, பின் மீண்டும் நீங்கள் பயன்படுத்தும் வகையில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைப் புதியதாக அமைக்கும் வசதியைக் கேட்டுப் பெறவும். பெரும்பாலான இணைய சேவை நிறுவனங்கள் இது போன்ற அவசர உதவியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, நமக்கு உதவும்.\nபொதுவாக, இணைய தளங்கள் இது போன்ற தகவல்களைக் கேட்டுப் பெறுவதில்லை. எனவே, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டால், அந்த தளத்தினை, அஞ்சலில் தரப்பட்ட லிங்க் வழி அணுகாமல், நேரடியாக இணையம் வழி அணுகி, அப்படிப்பட்ட தகவல் தரப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.\nமவுஸ் பாய்ண்ட்டர் தானாகச் செயல்படுதல்: சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், உங்கள் மவுஸ் பாய்ண்ட்டர் தானாக நகர்ந்து சென்று, சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பட்டால், நீங்கள் வைரஸ் புரோகிராமினால் மாட்டிக் கொண்டீர்கள் என்பது உறுதியாகிறது. பொதுவாக ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட்டால், மவுஸ் தாறுமாறாகச் செயல்படும். ஆனால், இவ்வாறு ஆப்ஷன் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பட்டால், அது நிச்சயம் வைரஸ் புரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். இவை பெரும்பாலும், சில புரோகிராம்களையே இன்ஸ்டால் செய்திடும். நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் விட்டு வைத்திருக்கையில், அதனை இயக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பார்க்க நேர்ந்தால், கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்கவும்.\nபின்னர், ரெஸ்டோர் வழியில் சென்று, கம்ப்யூட்டரைச் சரிப்படுத்தவும். அதற்கு முன்பாக, இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், உங்கள் அனைத்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை மாற்றவும். நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால், உடனடியாக காவல் துறைக்குத் தெரியப்படுத்தி, சைபர் கிரைம் பிரிவு வழியாகத் தீர்வு காணவும். வங்கிக் கணக்கின் இணைய சேவையினை நிறுத்தி வைக்குமாறு, வங்கிக்கு கடிதம் தரவும்.\nஎதிர்பாராத சாப்ட்வேர் பதிவு: கம்ப்யூட்டரில் நாம் எதிர்பாராத நிலையில் புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று பதியப்பட்டுள்ளதாகத் தெரிகிறதா நிச்சயமாக, அது வைரஸ் புரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். அல்லது, நீங்கள் பதிந்த புரோகிராம் நிறுவனமே, இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராமினை பதிந்து வைக்கும். நீங்கள் பயன்படுத்திய முதல் புரோகிராமினைப் பதிகையில் தரப்படும் நிபந்தனைகளில், இது போன்ற தேவைப்படும் புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் பதிவதற்கான அனுமதியை, நீங்கள் அறியாமலேயே பெற்றிருக்கும்.\nசெயல் இழக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர்: நம் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர் ஆகியவற்றை நாம் அணுக முடியாமல் உள்ளதா அல்லது அவை செயல் இழந்து உள்ளனவா அல்லது அவை செயல் இழந்து உள்ளனவா நிச்சயமாக, கம்ப்யூட்டர் நம் கட்டுப்பாட்டினை விட்டுப் போய்விட்டது. உடனடியாக, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, மேலே தரப்பட்டுள்ள அனைத்து வழிகளையும் மேற்கொள்ளவும். பின்னர், ரெஸ்டோர் வழியாகக் கம்ப்யூட்டரை முந்தைய நாள் ஒன்றுக்குக் கொண்டு செல்லவும். இதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.\nவங்கிக் கணக்கில் பணம் குறைகிறது: நிச்சயமாய் நம் இணைய வழி வங்கி சேவையினைப் பயன்படுத்தி, ஹேக்கர் செய்திடும் வேலை தான் இது. பெரும்பாலும், நம் அக்கவுண்ட்டில் உள்ள அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும். வெளிநாட்டு வங்கி மூலம், அந்நாட்டுக் கரன்சிக்கு மாற்றி உங்கள் பணம் எடுக்கப்பட்டிருக்கும்.\nஉடனடியாக, வங்கி, காவல் துறைக்கு இதனைத் தெரியப்படுத்தி, உடனடி நடவடிக்கைக்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். சில வங்கிகள், இது போன்ற நிகழ்வுகளில், நமக்கு இழப்பீடு தரும் வகையில் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொண்டிருக்கும். இருந்தாலும், எச்சரிக்கை நடவடிக்கை தேவை.\nஇணையக் கடைகளிலிருந்து குற்றச் சாட்டு: சில வர்த்தக் இணைய தள நிறுவனங்களிடமிருந்து நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு ஏன் இன்னும் பணம் செலுத்தவில்லை; தவணைப் பணம் செலுத்தவில்லை என அஞ்சல் மற்றும் கடிதங்கள் வரும். நிச்சயமாய், உங்கள் கம்ப்யூட்டர் கைப்படுத்தப்பட்டு, அதன் மூலம், மிகப் பெரிய அளவில் பொருட்கள் வாங்கப்பட்டு, அவை உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாமல், வேறு ஒரு முகவரிக்கு அனுப்பப் பட்டிருக்கும். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு செயலாக இருக்கும். முதலில், இணைய தள நிறுவனத்தில் நம்பிக்கையை உருவாக்கி, பின்னர், மொத்தமாக நம் அக்கவுண்ட்டில் பொருட்களை வாங்கி இருப்பார்கள். சில இணைய தளங்கள், தவணை முறையிலும் பொருட்களைத் தருவதால், ���ந்த ஏமாற்று வேலை, திருடர்களுக்கு எளிதாகிறது. இது தெரிந்தவுடன், உடனடியாக வங்கி இணைய சேவையின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை மாற்றவும். வங்கி, காவல்துறைக்கு தெரியப்படுத்தி, நடவடிக்கை எடுக்கச் சொல்லவும்.\nமேலே சொல்லப்பட்ட திருட்டு நடவடிக்கைகள் மூன்று கட்டமைப்புகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அவை, சரி செய்யப்படாத பிழைக் குறியீடுகள் கொண்ட சாப்ட்வேர் புரோகிராம், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் புரோகிராமினை இயக்குதல் மற்றும் திருட்டு மின் அஞ்சல்களுக்கு உடன்பட்டு செயல்படுதல் ஆகும். இந்த மூன்று விஷயத்திலும் நாம் சற்றுக் கவனமாக இருந்தால், நம் கம்ப்யூட்டர் முடக்கப்படுவதனை, நம் பணம் திருடப்படுவதனைத் தடுக்கலாம். நமக்கு இதெல்லாம் நடக்காது என்று மெத்தனமாக இல்லாமல், தொடர்ந்து விழிப்புடன் இருப்பதே, இத்தகைய நிலைகளைத் தடுக்கக் கூடிய வழிகளாகும்.\nகாதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி\nஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும்\nஹாலிவுட் அவதார் ஜேம்ஸ் கேமரூன்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்:-...\nவெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள் :\nஹார்ட் அட்டாக் வராதிருக்க வழிகள்:\nரத்த குழாய் அடைப்பு நீங்க :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-10-17T02:01:33Z", "digest": "sha1:I6AYHJXXBUOBASXCUMFBPOXHXWHAVIVP", "length": 30865, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - ���மெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனி���வன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999975714/animal-shelter_online-game.html", "date_download": "2018-10-17T00:54:39Z", "digest": "sha1:DNULMETRQQEWCCRLHH3LIZ5MRM2BVDE6", "length": 11091, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விலங்கு தங்குமிடம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விலங்கு தங்குமிடம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விலங்கு தங்குமிடம்\nநீங்கள் விலங்குகளை பிடிக்கும் என்றால், உடனடியாக தங்குமிடம் சென்று அவர்களை பார்த்து தொடங்கும். நாய்கள், பூனைகள், ஆமைகள், முயல்கள், மற்றும் அவர்கள் ஒவ்வொரு உங்கள் உதவி தேவை இருக்கிறது. விலங்குகள் தங்குமிடம் சந்தோஷமாக இருக்க வேண்டும். . விளையாட்டு விளையாட விலங்கு தங்குமிடம் ஆன்லைன்.\nவிளையாட்டு விலங்கு தங்குமிடம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விலங்கு தங்குமிடம் சேர்க்கப்பட்டது: 23.08.2012\nவிளையாட்டு அளவு: 5.71 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.79 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விலங்கு தங்குமிடம் போன்ற விளையாட்டுகள்\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\nஒரு புல்வெளியில் உள்ள பார்பி\nமான்ஸ்டர் உயர் நீச்சல் குளம் சுத்தம்\nஅன்புக்குரிய மணமகன் தி அறை\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nபார்பி: சாக்லேட் ஐஸ் கிரீம் கேக் ரோல்\nவிளையாட்டு விலங்கு தங்குமிடம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விலங்கு தங்குமிடம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விலங்கு தங்குமிடம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விலங்கு தங்க���மிடம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விலங்கு தங்குமிடம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\nஒரு புல்வெளியில் உள்ள பார்பி\nமான்ஸ்டர் உயர் நீச்சல் குளம் சுத்தம்\nஅன்புக்குரிய மணமகன் தி அறை\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nபார்பி: சாக்லேட் ஐஸ் கிரீம் கேக் ரோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:30:20Z", "digest": "sha1:QNRFVP3IA2MOKGNC7M5PZ3FJTQP2M4F5", "length": 5673, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பின் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nகுடும்பத்தில் ஒருவரது இறப்பிற்கு பின் சுபகாரியங்கள் தவிர்க்க படவேண்டிய காலம்:\nபொதுவாக ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து விட்டால் ஒரு வருடத்துக்கு சுப காரியங்களை தவிர்ப்பது நன்று, தாய் இறந்து விட்டால் ஆறு மாத காலத்திற்கும், மனைவி இறந்து விட்டால் மூன்று மாதத்துக்கும், சகோதரன் இறந்து ......[Read More…]\nApril,22,12, — — இறப்பிற்கு, காலம், குடும்பத்தில், சுப காரியங்கள், சுப காரியம் தவிர்த்தல், சுபகாரியங்கள், தவிர்க்க, தவிர்த்தல், படவேண்டிய, பின்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2007/07/microsoft-paint.html", "date_download": "2018-10-17T02:24:35Z", "digest": "sha1:TV7BFTBCU7M4R3VUNXMTZEUL23WKQZ5M", "length": 7901, "nlines": 231, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: Microsoft Paint - மைக்ரொசாப்ட் பெயின்ட் (குறிப்புகள்)", "raw_content": "\nMicrosoft Paint - மைக்ரொசாப்ட் பெயின்ட் (குறிப்புகள்)\nஇப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வரைகலை போட்டியை ஒட்டி சிந்தாநதி இந்த பதிவை இட்டுள்ளார். இதில் மைக்ரோஸாப்ட் பெயின்ட் செயலியைப் பயன்படுத்தி எப்படி படம் போடுவது என்று விளக்கியுள்ளார்.\nநான் பல வரைகலை செயலிகளைப் பயன்படுத்தினாலும், MS-PAINT கொண்டே வரைந்த பெரும்பாலான சித்திரங்களை என் பதிவில் இட்டுள்ளேன்.\nநம்முடைய பல முயற்சிகளுக்கும் இந்த செயலியே போதுமானது.\nஇந்த செயலியைக்கொண்டு என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை செயல் முறையில் காட்ட சில சுட்டிகளை கீழே கொடுத்துள்ளேன்.\n(சுட்டிகளில் வழவழ என்று நிறைய வார்த்தைகளும் இருக்கும். அதையெல்லாம் படிக்காமல் படங்களை மட்டும் பார்க்கவும்)\nஎல்லாமே சாதாரண ஒரு எலியைக் கொண்டு வரைந்தவைதான்.\nஎன் பதிவில் இருக்கும் பிற படங்கள் வேறு செயலிகளைக்கொண்டு வரைந்தவை. அவை layering, gradients போன்ற அடுத்த நிலை வசதிகளைக்கொண்டு வரைந்தவை.\nவினாக்கள் இருந்தால் பட்டறையில் மட்டிக்கொள்ளுவேன். (:-)\n(குறிப்பு: போட்டியில் எனது எந்தப் படமும் இல்லை)\nபோட்டியில் ஈடுபடும் நண்பர்களுக்கு வாழ்த்து.\n(எ-கலப்பையில் தமிழ் தட்டச்சுவது எப்படி என்ற தலைப்பில் என் அனைத்து இடுகைகளுக்கும் இணைப்புக் கொடுத்து ஒரு இடுகை போடமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்)\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nகார்டூன்கள் - சில கருத்துகள்...\nஇரண்டு நிமிடத்தில் கார்ட்டூன் போடுவது எப்படி\nMicrosoft Paint - மைக்ரொசாப்ட் பெயின்ட் (குறிப்புக...\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8250-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2757466.html", "date_download": "2018-10-17T01:17:21Z", "digest": "sha1:XW3RX6WEDMAXIFO7EN5RLD5JP4PQSF4X", "length": 6668, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குரைக்கும் மான் இறைச்சி வைத்திருந்த 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகுரைக்கும் மான் இறைச்சி வைத்திருந்த 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nBy DIN | Published on : 18th August 2017 09:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுரைக்கும் மான் இறைச்சி வைத்திருந்த 2 பேருக்கு வியாழக்கிழமை தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகூடலூர் வனச் சரகத்திலுள்ள புளியம்பாறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரியவகையான குறைக்கும் மானின் இறைச்சி வைத்திருப்பதாக வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடலூர் வனச்சரக அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனவர் ரவிக்குமார், வனக் காவலர்கள் சங்கர், பிரவீண் ஆகியோர் புளியம்பாறை பகுதியிலுள்ள அந்த வீட்டை சோதனை செய்தனர்.\nஅப்போது அங்கு, குரைக்கும் மானின் இறைச்சி 2 கிலோ இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து இறைச்சியைக் கைப்பற்றிய வனத் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜன் (28), ராஜன் (42)ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_30.html", "date_download": "2018-10-17T01:04:35Z", "digest": "sha1:7MDQCKOLYOVOPANXSTR3KVMP3PLTK2KE", "length": 24165, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கை இந்தியா இடையேயான உறவுகளில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கை இந்தியா இடையேயான உறவுகளில் புதிய அத்தியாயம் ஆரம்பம்\nஇந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் வலுவடைந்துடன், இரு நாட்டு உறவுகளிலும் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.\nஇந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது அரசியல், கலை, கலாசார, வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமருக்கு எடுத்துரைத்துள்ளார்.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் போன்ற சகல விடயங்களும் சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெளிவாக இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.\nஅத்துடன் எவரது அழுத்தங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் இதனை செய்துவிடமுடியாது. எவரும் எமக்கு உத்தரவிட முடியாது என்றும் அமைச்சர் நிமல் தெரிவித்தார்.\nஇந்தியா எமக்கு கூறுவதற்கு செவிமடுக்க முடியும். ஆனால் அவர்கள் கூறுவது போல எம்மால் செய்ய முடியாது. எனினும் இந்தியப் பிரதமர் மற்றும் எமது ஜனாதிபதிக்கும் இடையேயான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக ஆரோக்கியமானதாகவே அமைந்திருந்தது.\nஇரு நாடுகளிலும் பலம் வாய்ந்த அரசுகள் உள்ளன. சர்வதேசத்துக்கு முன்னால் சார்க் வலய நாடுகள் ஒரே எண்ணத்திலான நிலைப்பாட்டை காண்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியப் பிரதமர் உள்ளார் என்றும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சஜின்வாஸ் குணவர்த்தன தெரிவித்தார். 13வது திருத்தச்சட்டம் என்பது எம்மீது பலாத் காரமாக திணிக்கப்பட்ட தொன்று என்பதை அனைவரும் அறிவார்கள். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் இது கொண்டுவரப்பட்டது. இதனை நாம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறோம்.\nஒரு கட்டத்தில் நாம் வட மாகாண சபையை உருவாக்க மாட்டோம் என்ற பிரசாரத்தை கொண்டு சென்றார்கள். இன்று வடமாகாண சபையும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். முதலில் முழுமையாக என்றால் என்ன 13வது திருத்தச் சட்டத்தில் எதனை நடை முறைப்படுத்துவது எதனை நீக்குவது என்பது தொடர்பான முடிவை பாராளுமன்றமே எடுக்கும். அதற்காகவே அனைத்துக் கட்சிகளும் உள்ளடக்கியதாக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்துக்கு வெளியே எங்கெங்காவது சென்று கூறித்திரிவதை விடுத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வர வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இன்னமும் காலியாகவே காத்திருக்கின்றன என்றும் அமைச்சர் நிமல் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mandaitivu-stp-cc.com/novena_24_july_2013.html", "date_download": "2018-10-17T01:44:40Z", "digest": "sha1:VDCH3JMNWYWVKWARCH7MQA7X2LEBJFQI", "length": 10421, "nlines": 59, "source_domain": "www.mandaitivu-stp-cc.com", "title": "Mandaitivu St.Peter's novena - 25.07.2014 - 01.08.2014, Live Telecast", "raw_content": "\nமண்டைதீவு புனித பேதுருவானவர் நவநாள் திருப்பலி - நேரடி ஒளிபரப்பு\nமாதகல் தூய லூர்து அன்னையின் வருடாந்த திருநாள்.\nமாதகலில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் தூய லூர்து அன்னையின் வருடாந்த திருவிழா கடந்த மாசி மாதம் 8 ம் நாள் ஆரம்பமாகி, எதிர்வரும் 16 ந் திகதி(சனி) மாலை திருச்சொருப பவனியும், அதனைத் தொடர்ந்து மறுநாள��� 17 ந் திகதி (ஞாயிறு) காலை திருநாட் திருப்பலியுடனும் நிறைவுறும்.இவ்விரு இறுதி நாள் நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.\nநிகழ்வுகளின் விபரம்: காலம் நேரம் - இலங்கை நேரம்\nமாதகல் தூய லூர்து அன்னையின் 75ஆவது யூபிலி ஆண்டின் திருவிழா.\nமாதகலில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் தூய லூர்து அன்னையின் 75ஆவது யூபிலி ஆண்டின் திருவிழா கடந்த மாசி மாதம் 7 ம் நாள் ஆரம்பமாகி, எதிர்வரும் 15ந் திகதி(சனி) மாலை திருச்சொருப பவனியும், அதனைத் தொடர்ந்து மறுநாள் 16 ந் திகதி (ஞாயிறு) காலை திருநாட் திருப்பலியுடனும் நிறைவுறும்.இவ்விரு இறுதி நாள் நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது .\nநிகழ்வுகளின் விபரம்: காலம் நேரம் - இலங்கை நேரம்\nமறைந்த திருமதி செலீனம்மா அந்தோனிப் பர்ணாந்து அவர்களின் இறுதி நிகழ்வுகள்\n31.03.2014 அன்று, மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மண்டைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் நடைபெற்றது. இவற்றின் ஒளித்தொகுப்பு\nபுனித பேதுருவானவர் வருடாந்த திருநாள் நவநாள் வழிபாடுகள் நேரடி ஒளிபரப்பு 25.07.2014 - 01.08.2014\nமண்டைதீவு புனித பேதுருவானவரின் வருடாந்த திருநாள் ஆயத்த நவநாள் வழிபாடுகள் 25.07.2014 இலிருந்து, தினமும் இலங்கை நேரப்படி மாலை 5:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப் படவுள்ளது. பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்.\nமறைந்த திருமதி பிரான்சிஸ்கம்மா(தங்கமணி) அந்தோனிப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள் 08.11.2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில், மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் நடைபெற்றது. இவற்றின் ஒளித்தொகுப்பு\nஅருட்பணியாளன் ஜான் பப்ரிஸ்ட் அன்ரனி(தாசன்) அவர்களின் குருத்துவ அருட்பொழிவின் வெள்ளி விழா திருப்பலியை மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 27.12.2014 அன்று காலை 10:30 மணிக்கு ஒப்புக்கொடுக்கவுள்ளார். இந்நிகழ்வு SPYC அனுசரணையுடன் நேரடியாக ஒளிபரப்பப்பட ஏற்பாடாகயுள்ளது.\nஇந்நிகழ்வினைப் பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்.\n27.12.2014 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு புனித பேதுருவானவர் ஆலய முன்றலில் நடைபெற்ற ஒளிவிழா. இவ் நிகழ்வினை பார்வையிட\nஅருட்திரு தோ���ஸ் அந்தோனிப்பிள்ளை அடிகளார் தமது குருத்துவ வெள்ளி விழா நன்றித் திருப்பலியினை Yalan Rumah Rehat 35900, Tanjum Malim, Malaysia எனும் இடத்தில் அமைந்துள்ள Most Holy Redeemer Church இல் எதிர்வரும் சனிக்கிழமை 14.02.2015 அன்று காலை 10:30 மணியளவில் இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கவுள்ளார்.\nஇவ் வெள்ளிவிழா நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியில் அழுத்தவும்.\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும் மாதகல், கனடா, நீர்கொழும்பு போன்ற இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற மடுத்தீன் பாவிலுப்பிள்ளை (செல்லையா) அவர்களின் இறுதி நிகழ்வுகள் 18.04.2015 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. ஒளிப்படத்தொகுப்பு நிகழ்வுகளை நேரலையாகப் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியை அழுத்தவும்.\nமண்டைதீவு 4 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இலக்கம் 8, அடப்பன் வீதி, குருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் கீதபொன்கலன் அவர்களின்\nஇறுதி நிகழ்வுகளை 01.07.2016 அன்று இலங்கை நேரப்படி காலை 8:00 மணியளவில் நேரலையில் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியை அழுத்தவும்.\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் மெறில் கிளின்டன் செல்வநாதன் அவர்கள் 19.08.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவரின் இறுதிநிகழ்வுகள் நீர்கொழும்பில் 24-08-2016 புதன்கிழமை பி.ப 04:00 மணியளவில் நடைபெற்றது. இவற்றினை நேரலையில் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியை அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/intex", "date_download": "2018-10-17T01:00:32Z", "digest": "sha1:A6TQPXR62JULRJC3DKV6C2PJZM4AWVQX", "length": 5789, "nlines": 68, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Intex மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 17 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் Intex மொபைல் போன் விலை\nஇலங்கையில் Intex மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Intex மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 3 Intex மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் Intex மொபைல் போன்கள். ரூ. 3,000 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Intex Nano-2X ஆகும்.\nஇலங்கையில் Intex மொபைல் போன் விலை 2018\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய Intex மொபைல் போன் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு ��ாங்கள் முயற்சி செய்வோம்.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/it-raid-vijay-relative-export-company-181714.html", "date_download": "2018-10-17T01:53:49Z", "digest": "sha1:7A23IMRRAMGAOLYMMIDGQ2UXQSVHIX32", "length": 10582, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் விஜய் உறவினருக்கு சொந்தமான நிறுவனத்தில் ரெய்டு! | IT raid in Vijay's relative's export company - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் விஜய் உறவினருக்கு சொந்தமான நிறுவனத்தில் ரெய்டு\nநடிகர் விஜய் உறவினருக்கு சொந்தமான நிறுவனத்தில் ரெய்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் உறவினருக்கு சொந்தமான தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.\nதூத்துக்குடி சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி கெரக்கோ தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.\nஇந்நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னட்டல் கன்டெய்னர் பிரிக்ட் ஸ்டேஷன் மற்றும் சரக்குபெட்டக தளங்களிலும் ஒரேநேரத்தில் 25க்கும் மேற்ப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான சேவியர்பிரிட்டோ நடிகர் விஜய்க்கு நெருங்கிய உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசமீபத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை, வரவிருக்கும் சும்மா நச்சுன்னு இருக்கு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் இந்த சேவியர் பிரிட்டோ. இயக்குநர் சிநேகா பிரிட்டோ இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன��-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sports-viru-quits-as-daredevils-captain-gambhir-005880.html", "date_download": "2018-10-17T01:46:44Z", "digest": "sha1:YX6AE4F55ZU56EA6CIDG7CUGUMWXAEMO", "length": 8617, "nlines": 130, "source_domain": "tamil.mykhel.com", "title": "டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவி-ஷேவாக் ராஜினாமா - Tamil myKhel Tamil", "raw_content": "\n» டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவி-ஷேவாக் ராஜினாமா\nடெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவி-ஷேவாக் ராஜினாமா\nடெல்லி: டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியை அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக் ராஜினாமா செய்துள்ளார்.\nடுவென்டி-20 உலக கோப்பை தொடரின் போது ஷேவாக்கிற்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து தென் ஆப்ரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் 5 மாதங்களுக்கு பின்னர் நேற்று தான் முதன் முறையாக சண்டிகரில் நடந்த கார்பரேட் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாடினார்.\nஇந்நிலையில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் தனது டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதை ஏற்றுக்கொண்ட டெல்லி டேர் டெவில்ஸ் அணி, துணை கேப்டனாக இருந்த கௌதம் கம்பீரை கேப்டனாக்கியுள்ளது. துணை கேப்டன் பதவி தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கடந்த மாதம் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் வீரர்கள் தேர்வில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டிய ஷேவாக், தனது டெல்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எ��்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nRead more about: கம்பீர் கேப்டன் டெல்லி டேர் டெவில்ஸ் தினேஷ் கார்த்திக் ராஜினாமா விரேந்தர் ஷேவாக் delhi daredevils captain dinesh karthick gambhir quits virendar sehwag\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_315.html", "date_download": "2018-10-17T01:12:55Z", "digest": "sha1:BOLLFGTEM6KPOQEROAME3EA2MFGOZ56P", "length": 6908, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறுவர் சேமிப்பு கணக்குகளுக்கும் வரி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சிறுவர் சேமிப்பு கணக்குகளுக்கும் வரி\nசிறுவர் சேமிப்பு கணக்குகளுக்கும் வரி\nசிறுவர் சேமிப்புக் கணக்குகளில் இருந்து 5 வீத வரியை அறவிடுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அரசாங்கம் இந்த வரி அறவீட்டை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைய சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து 5 வீதத்தை வரிப் பணத்தை, அரசாங்கம் வருமானமாக பெற்றுக்கொள்வதாகவும் அந்த இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nவரலாற்றில், சிறுவர் சேமிப்புக் கணக்கிலிருந்து வட்டி அறிவிடும் முதலாவது அரசாங்கம் இதுவே எனத் தெரிவிக்கும் அந்த இயக்கம், இந்த விடயத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.\n\"சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் 18 வயது வரை பணத்தை மீளப்பெற முடியாத நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் சிறுவர் சேமிப்புக் கணக்கில் வரி அறவீட்டை மேற்கொள்வதால் மக்களின் சேமிப்பு குறைவடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது\" என அந்த இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகி��ா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-17T01:35:51Z", "digest": "sha1:GN7M5FYP4TT7FENZPW26K5M6CTFAM47Y", "length": 10087, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nசிட்னியில் விலங்குக் காட்சிச் சாலையின் கற்றல் நிறுவனத்தை திறந்துவைத்த இளவரசர் ஹரி, மேகன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அபுதாபியை சென்றடைந்துள்ளார்.\n29 ஆண்டுகளுக்கு பின்னர் சீன ஜனாதிபதியொருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதால், இவ்விஜயம் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) அபுதாபியை சென்றடைந்த சீன ஜனாதிபதியை ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றனர்.\nபின்னர் 21 துப்பாக்கி வேட்டுகள் முழங்க சீன ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சிய அதிகார���களை சந்தித்து கலந்து கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி, ”சீனாவிற்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 34 ஆண்டுகளில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், சமத்துவத்துவத்துடனும் செயற்பட்டு வந்துள்ளன.\nஇருதரப்பிற்கும் இடையிலான உறவானது பல்வேறு துறைகளில் பலனளிக்கும் நடைமுறை ஒத்துழைப்புகளுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் இந்திய பிரதமர்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளார். ஆப்கானிஸ்தான\nஅபுதாபியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானியரை விடுவிக்க கோரிக்கை\nஐக்கிய அரபு ராச்சியத்தில் ஐந்து மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானியரான மத்தியூ ஹெட்ஜஸ\nசீனாவுடனான நட்பு முறிவடைந்துவிட்டது – ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவின் ஜனாதிபதியுடனான நட்பு முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த\nஆப்கானிடம் போராடி வெற்றிபெற்றது பாகிஸ்தான் அணி\nஆசியக் கிண்ண தொடரின் சுப்பர்- 4 சுற்றின், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 விக்கெட்ட\nசீன ஜனாதிபதி ரஷ்யா விஜயம்\nஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார். ரஷ்யாவின் விள\nபிரான்ஸின் தென்கிழக்கை முழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபுதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/about-us-1-ta/secretary-s-profile-ta", "date_download": "2018-10-17T00:26:49Z", "digest": "sha1:LLZXVVU4P655HD6DWTESCZ5OMRYRCVJY", "length": 10282, "nlines": 98, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - செயலாளர் ஆசிச் செய்தி", "raw_content": "\nகொளரவ பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர்கள்\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nமுகப்பு எங்களை பற்றி செயலாளர் ஆசிச் செய்தி\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2018\nதிரு. உபாலி மாரசிங்க அவர்கள் இளங்கலைமானிப் பட்டப்படிப்பை களனி பல்கலைக்கழகத்திலும் முதுகலைமானிப் பட்டப்படிப்பை (பொதுத்துறை நிர்வாகம்) ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் சட்ட கல்வியை இலங்கை திறந்த பல்கலைகழகத்திலும் கற்றதோடு இலங்கை உயர்நீதிமன்றத்தின் சட்டத்தரனியாகவும் சிரேஸ்ட பொதுநிர்வாக அலுவல்கள் அதிகாரியாகவும் காணப்படுகின்றார்.\nஇவர் தற்போது பெற்றோலிய வளங்கள் மற்றும் அபவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆவார்.\nஇவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்ää இவர் பெருந்தோட்டத்துறை அமைச்சுää கல்வியமைச்சு மற்றும் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சு என்பனவற்றில் செயலாளராகவும்ää கல்வி அமைச்சுää பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சில் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.\nஇவர் பணிப்பாளராக இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மற்றும் உதவி ஆணையாளராக விவசாயதுறை அமைச்சுää உதவிப் பணிப்பாளராக மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றில் தமது கடமைகைளை ஆற்றியுள்ளார்.\nதிரு. உபாலி மாரசிங்க அவர்கள் உற்பத்தி துறையில் தேர்ச்சிபெற்றவர். ஆசிய உற்பத்தி துறையமைப்பினால் 2011ஆம் ஆண்டுக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் இவர் யுPழு தொழில் நுட்பத்தில் தேர்ச்சிபெற்றவர்.\nஇவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். இதில் சுழயன வழ நுஒஉநடடநnஉந- ஐnஉசநனiடிடந 5ளஇ 5ள கழச உற்பத்திதுறையின் முன்னேற்ம்ää உற்பத்தி துறையின் முன்னேற்றத்திற்கான தரமான வலையமைப்பு மற்றும் கருவிகள் என்ற நூலை சிங்களத்தில் எழுதியுள்ளார்.\nஅத���தோடு க.பொ.த உயர் தரம் மற்றும் சாதாரன தரங்களுக்கான இரசாயனவியல் சார்ந்த பிரிவுகளில் மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் விளக்க நுல்கள் பல எழுதியுள்ளார்.\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇறக்குமதி, ஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி,\nவிநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2013/03/blog-post_1988.html", "date_download": "2018-10-17T02:02:15Z", "digest": "sha1:SU5S5FSB2MVXRKW2IFKIWGMUG2BVVMPA", "length": 7067, "nlines": 74, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: தலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.", "raw_content": "\nதலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.\nகம்ப்யூட்டர்,டிவி, செய்தித்தாள் முதலியவற்றை தலைகீழாகவே பார்க்கும் நிலையில் செர்பிய பெண் Bojana Danilovic என்பவர் பரிதாபமாக இருக்கின்றார். மூளையில் ஏற்பட்ட சிறு கோளாறினால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்ல���்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது. ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜானா டேனிலோவிக் (28) என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், செய்தித் தாள், டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவற்றை அவர் தலைகீழாக வைத்தே பார்க்க வேண்டியுள்ளது. பிறவியில் இருந்தே தனக்கு இந்த குறைபாடு உள்ளதாகவும், வீட்டில் குடும்பத்தினருக்கு ஒரு டி.வி.யும் தனக்கென்று தலைகீழாக பொருத்தப்பட்ட தனி டி.வி.யும் இருப்பதாக கூறுகிறார், போஜானா டேனிலோவிக்\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nஆணாக மாறியம்பெண், தாயாரின் தோழியை காதலித்து திருமண...\nகனடிய செக்ஸ் பிரியர்களுக்க்கு விருந்தாகும் குழந்த...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல்...\nவிபச்சாரத்தில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை திரு...\nஅலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிக...\nதலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.\nநோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது.\nஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாண்டவராக தேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/11/blog-post_16.html", "date_download": "2018-10-17T01:49:43Z", "digest": "sha1:75N5UNHCMD56GFRWVVSJ4A4IG3AH4NRW", "length": 22382, "nlines": 141, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : டாஸ்மாக்கு சைட்டிஸ்கள்", "raw_content": "\nடாஸ்மாக்குகளில் கிடைக்கும் சைட்டிஷ்கள் எப்போதுமே சுமாராகவும் சுவையிலும் தரத்திலும் குறைந்ததாகவும் தான் இருக்கும் என்று நம் அனைவருக்கும் ஒரு எண்ணமுண்டு.\nஆனால் விதிவிலக்காக சில பார்களில் நாம் யோசித்து கூட பார்க்க முடியாத சுவையில் சைட்டிஷ்கள் பறிமாறப்படுவதுண்டு. அவற்றைப் பற்றி நான் அறிந்தவை உங்களுக்காக.\nஇந்த கட்டுரையில் பப்புகளும் ஏசி பார்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எல்லாம் லோக்கல் டாஸ்மாக் பார்களில் கிடைக்கும் சைட்டிஷ்கள் மட்டும் தான்.\nகாசி தியேட்டர் எதிர்ப்புறம் பாலத்தின் அடியில் கார்டன் ஒயின்ஸ் என்று ஒரு ஒயின்ஷாப் இருந்தது. 2002 காலக்கட்டத்தில் செம கூட்டம் அம்மும் அங்கே, அப்போது ஒயின்ஷாப்புகள் தனியார் வசம் இருந்தன. அங்கே வெங்காய பஜ்ஜி செம டேஸ்ட்டாக இருக்கும்.\nஅதிக ஆயில் இல்லாமல் டிஷ்யு பேப்பரின் மேல் அடுக்கப்பட்ட சூடான வெங்காய பஜ்ஜி தொட்டுக்கொள்ள கார வெங்காய சட்னி கொடுப்பார்கள். சரக்குக்கு ஆன செலவை விட சைட்டிஷ்க்கு தான் அதிக செலவாகும் எனக்கு. நடுராத்திரி வரைக்கும் பஜ்ஜிக்காக சண்டைப் போட்டுக் கொண்டு இருப்போம்.\nகழுத்தைப் புடிச்சி வெளிய தள்ளி தான் பாரை மூடுவார்கள். அந்த அளவுக்கு பழக்கமான பார் அது. டாஸ்மாக்காக மாற்றப்பட்டு பார் மட்டும் வேறொருவரிடம் சென்ற பிறகு நல்ல சைட்டிஷ் கிடைக்காததால் அங்கே செல்வதை கைவிட்டேன். காலம் செய்த கோலம் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது.\nடிஸ்கவரி புக் பேலஸ் அருகில் ஒரு டாஸ்மாக் பாரில் மினி மசால் வடை நல்லாயிருக்கும். நல்லா மொறுமொறுன்று இருக்கும். பாதி கடித்து மிச்சம் வைப்பது எல்லாம் அதில் ஆகாது. ஒரு சிப் சரக்கு, ஒரு வடை என்பது தான் இதன் கான்செப்ட்.\nஆர்டர் செய்து விட்டு அரைமணிநேரமாவது காத்திருந்தால் தான் வடை வரும். மற்ற இடங்களில் சொல்வது போல் இப்ப பத்து வடை அப்புறம் பத்து வடை என்றெல்லாம் ஆர்டர் செய்தால் ஒன்னும் வேலைக்காகாது.\nடிஸ்கவரியில் மீட்டிங் முடித்து விட்டு பதிவர்கள் குழு கடைக்கு போனதுமே ஐம்பது வடை என்று ஆர்டர் செய்து வடை வரு���் வரை சரக்கு வாங்காமல் காத்திருப்போம். வடை வந்தால் தான் என்ன ப்ராண்ட் சொல்வது என்றே முடிவாகும்.\nபார்ட்டி முடியும் தருணத்தில் ஒரு வடைக்காக உலகப் போர் மூளும் அபாயம் கூட ஏற்படுவதுண்டு. ஒரு முறை இப்படி தான் நம்ம அரசப் பதிவர் கடைசி வடையை எடுக்கப் போக அஞ்சா சிங்கம் வடையை எடுத்த வெட்டிபுடுவேன் என்று மிரட்ட, மிரட்சியுடன் வடையை பார்த்துக் கொண்டே குடித்த கதையும், டீடோட்லர் சென்னைப் பதிவர் வடையை சாப்பிட மட்டுமே எங்களுடன் அந்த கடைக்கு வருவதும் அந்த வடையின் சுவைக்கு சான்று.\nகேகேநகர் டபுள் வாட்டர் டேங்க் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் பணியாரம் செம டேஸ்ட்டாக இருக்கும். மாலை வேளையில் மட்டும் தான் கிடைக்கும். இதே பதிவர்கள் குழு இங்கும் அடிக்கடி செல்வதுண்டு.\nபணியாரமும் அதற்கு என்றே ஸ்பெசலாக வைக்கப்பட்டு தரப்படும் காரக்குழம்பும் எங்குமே கிடைக்காது. சுவையும் அடிச்சிக்க முடியாது. ஆர்டர் செய்து கொண்டே இருப்போம் வந்து கொண்டே இருக்கும். நல்லா மெத்து மெத்துன்னு பணியாரம் குழம்பில் முக்கி எடுத்து சுவைக்கும் போது காரம் கபாலத்தில் தெரியும். அடடா இது போன்ற சுவையை எங்குமே கண்டதில்லை.\nகேரளாவில் இருந்த சமயம் அதாவது 2005ல் எப்பவுமே ரெகுலர் சைட்டிஷ் கப்பாவும் பீப் கறியும் தான். சில நாட்கள் மட்டும் மத்தி மீன். அங்கே ஒயின்ஷாப்பில் பார் இருக்காது. நாங்க பேச்சிலர்கள் ஒரு வீடாக எடுத்து தங்கியிருந்ததால் அங்கே தான் சங்கமம் அரங்கேறும்.\nஅங்கு உள்ள கள்ளுக்கடையில் நமக்கு தெரிந்தவர் வேலை பார்த்து வந்ததால் ரெகுலராக கப்பாவும் பீப் கறியும் கொண்டு வந்து கொடுத்து விடுவார். பலா இலையில் வேயப்பட்ட தொன்னையில் கப்பாவை வைத்து அதன் மீது கறியை ஊற்றி பனை மர ஓலையை மடக்கி ஸ்பூனாக்கி சாப்பிடும் சுவை இனி எங்கும் கிடைக்காது. மனதில் பசுமையாக நினைவுகளை அடக்கி வைத்து இருக்கிறேன்.\nஒரு நண்பர் வீட்டு கல்யாணத்திற்காக தூத்துக்குடிக்கு போயிருந்தோம். திருமணம் முடிந்து பார்ட்டிக்காக மதிய உணவுக்கு முன் ஒரு மொட்டக் காட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டு போனாங்க. பக்கு பக்குன்னு தான் இருந்தது. ஒரு இடம் வந்தது. உள்ளே நுழைந்தால் அழகான மூங்கில் காடு. அதில் சாராயம் சமைக்க ஒரு பெண்மணி என செட்டப்பே அமர்க்களம்.\nகயித்துக் கட்டில்ல உட்கார்ந்து ஒரு ப��ட்டிலை கையில் கொடுத்தார்கள், மடக்கென கவிழ்த்து காலி செய்ததும் வயிறு பகபகவென எரிந்தது. பனை ஓலையை குழிவாக முடிந்து அதில் சுடுசோத்தைப் போட்டு அதில் திக்கான மட்டன் குழம்பு, சோத்துக்கு நிகரான அளவுக்கு மட்டனையும் போட்டு சடுதியில் பிசைந்து உள்ளே தள்ளினால் கிடைத்த கிளர்ச்சியை எதனுடனும் ஒப்பிட முடியாது. செம காரம். எரிச்சலை காரம் அடக்கும் என்பதை அங்கே தான் தெரிந்து கொண்டேன்.\nஅகரம் காமராஜர் சிலையில் இருந்து ரெட்டேரி செல்லும் பேப்பர் மில்ஸ் சாலையில் கொளத்தூரில் முதல் பெட்ரோல் பங்கிற்கு முன்னால் இருக்கும் பாரில் தந்தூரி சிக்கன் லெக் பீஸ் மட்டும் ஒரு பிளேட் கிடைக்கும். நல்லா முறுகலாக தந்தூர் செய்யப்பட்ட சிக்கன் மேல் மசாலாப் பொடி தூவப்பட்டு, புதினா கொத்தமல்லி தேங்காய் சேர்த்து அரைக்கப்பட்ட சட்னியுடன் கொடுப்பார்கள்.\nசிக்கனை எடுத்து நன்றாக சட்னியில் தோய்த்து சூட்டுனே சுவைக்கும் போது கிடைப்பது ஆனந்தம் பேரானந்தம். கிச்சன்லயே போய் விசாரித்தேன். தந்தூரி சிக்கன் மேல் தூவப்படும் மசாலாவில் என்னென்ன சேர்க்கிறீர்கள் என. கம்பெனி சீக்ரெட் என்று கடைசி வரை சொல்ல மறுத்து விட்டார்கள். எப்ப இந்த கடைக்கு போனாலும் ரெண்டு மூணு லெக் பீஸ் ஆர்டர் செய்து மொக்கினால் தான் திருப்தி கிடைக்கும்.\nஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும் என்ற பழமொழிக்கேற்ப ஒரு விடாத மழைப் பொழுதில் மிலிட்டரி சரக்குக்கு துணையாக எதுவும் கிடைக்காமல் திடீரென ஐடியா செய்து ஒரு கிளாஸில் சரக்கும், மற்றொரு டம்ளரில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கிய ரசத்தையும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி குடித்தது எல்லாம் நம்ம வரலாற்றுல வரும்.\n//டிஸ்கவரியில் மீட்டிங் முடித்து விட்டு பதிவர்கள் குழு///\nஇப்படி மொட்டையா பதிவர் குழுன்னா எப்படி லிஸ்ட் லிஸ்ட்டு வேணும்\nஅந்த உண்மைய சொன்னா ஏகப்பட்ட தலை உருளுமே\nஎனக்கு இந்த பழக்கம் எல்லாம் கிடையாது. எனினும், உங்கள் பதிவை வழக்கம் போல ரசித்தேன். படித்து முடிந்ததும் நினைவிற்கு வந்த வசனம் “பத்த வச்சிட்டியே பரட்டை (படம்: பதினாறு வயதினிலே)\nஒரு கேள்வி கேட்டா தப்பா நெனச்சிக்க மாட்டீங்கதானே. ஆமா மெட்ராசில பயங்கர மழையாமே. ஆமா மெட்ராசில பயங்கர மழையாமே\nஅப்படியா, இருங்க கேட்டு சொல்றேன்\n////டிஸ்கவரியில் மீட்டிங் முடித்து விட்டு பதிவர்கள் குழு///\nஇப்படி மொட்டையா பதிவர் குழுன்னா எப்படி லிஸ்ட் லிஸ்ட்டு வேணும்//\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஇஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டி���ுக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/12/blog-post_17.html", "date_download": "2018-10-17T01:31:47Z", "digest": "sha1:NJSPRST253TRRE3SX6UV4HNQ6S33TNGL", "length": 17788, "nlines": 109, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : தங்கமகன் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nதங்கமகன் - சினிமா விமர்சனம்\nவேலையில்லா பட்டதாரி படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு பிறகு அதே டீம் தங்கமகனாக களமிறங்கியிருக்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சி தரும் இணைப்பாக தகதக எமியும், சமந்தாவும்.\nஇயக்குனரின் பலமே காட்சிக்கு காட்சி அலுக்காமல் இணைப்பது தான் அதுவும் முதல் பாதி செம ரகளை. ஒரு நொடி கூட சலிக்கவில்லை. ரொமான்ஸ், காமெடி, செண்ட்டிமெண்ட் என்று பிரமாதமாக போகிறது.\nகேஎஸ் ரவிக்குமார், ராதிகாவுக்கு ஒரே மகனாக தனுஷ். காலேஜில் படிக்கும் காலத்தில் எமியுடன் காதல் வந்து ஒரு சண்டையில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.\nஇன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கும் கேஎஸ் ரவிக்குமார் அவரது அலுவலகத்திலேயே தனுஷை வேலைக்கு சேர்த்து விட்டு சமந்தாவை திருமணமும் செய்து வைக்கிறார். இயல்பாக செல்லும் வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் கேஎஸ் ரவிக்குமார் வீட்டிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்.\nஅப்பா ஒரு முக்கிய பைலை தொலைத்ததால் தனுஷ்க்கு வேலை போய் விடுகிறது. வீட்டையும் காலி செய்து ஒரு குடிசை மாதிரியான வீட்டு வருகிறார்கள். தனுஷ் பிரியாணி கடைக்கு வேலைக்கு போகிறார்.\nஎன்ன நடந்தது, அப்பாவின் சாவுக்கு காரணம் யார். அப்பாவின் மீது விழுந்த பழியை எப்படி துடைத்து பழையபடி வேலைக்கு போகிறார் தனுஷ் என்பது தான் தங்கமகன் படத்தின் கதை.\nதனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தில் வந்த மாதிரியே அசால்ட்டு பையன். எதற்கும் கவலைப்படாத இளைஞன் கதாபாத்திரம். அல்வா மாதிரி விழுங்கித் தள்ளுகிறார். எமியுடனான ஈர்ப்பும், சமந்தாவுடனான தாம்பத்யமும் இயல்பாக செய்து அசத்தியிருக்கிறார்.\nஒரே குறை முகத்தில் முத்தல் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் ஸ்கூல் பையன் பாத்திரத்திற்காக மீசையை வழித்து விட்டு வந்து நின்றால் யாரும் நம்ப மாட்டார்கள். வாலிபன் பாத்திரத்தை மெயின்டெயின் பண்ணுங்கள் போதும். 3 படத்துடன் அந்த பால்ய வயதுக்கான முகவெட்டு போய் விட்டது.\nபடத்தின் ஆகச் சிறந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது சமந்தாவின் பாத்திரப் படைப்பு. எல்லா தமிழ் ஆண்களுக்கும் பெண் என்றால் அச்சம், மடம், நாணத்துடன் இருக்க வேண்டும். வேலைக்கு போகும் போது அவசர அவசரமாக டிபன் பாக்ஸ் வாசலில் கொடுத்து ரொமான்ஸாக வழியனுப்ப வேண்டும்.\nமாலை நேரம் வேலை முடிந்து கணவன் வீட்டுக்கு வரும் நேரம் வாசலில் சென்று டிபன் பாக்ஸை வாங்கி அன்புடன் வரவேற்க வேண்டும், பெற்றவர்களை விட கணவன் முக்கியம் என இருக்க வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு ஆண்கள் எதிர்பார்க்கிறார்களோ அப்படியெல்லாம் சமந்தா படத்தில் இருக்கிறார்.\nஅதனால் நம்மால் கூடுதல் ரொமான்ஸ் உடன் படத்தை ரசிக்க முடிகிறது. இது அழகு ரீதியிலான ஈர்ப்பு கேரக்டரைசேசன் பலம். இந்த திறமையை வில்லன் பாத்திரப்படைப்பிலும் செலுத்தியிருந்தால் இன்னும் கலக்கியிருக்கும்.\nஎமி ஜாக்சன் சிங் ஈஸ் ப்ளிங் படத்தில் செமத்தியாக இருப்பார். நமக்கே காதலிக்கனும் போல ஆசையாக இருக்கும். காஸ்ட்யூம் எல்லாம் அள்ளும். இந்த படத்தில் தமிழ்நாட்டு பொண்ணாக்குகிறேன் என்று அவருக்கு சுரிதார். நெற்றிப் பொட்டு கையில் வளையல் என்று கொடுத்து படுத்தி எடுத்து இருக்கிறார்கள். நமக்கு தான் கடுப்பாகிறது.\nமுதல் பாதி முழுக்க தனுஷ் உடன் சேர்ந்து கலகலப்பை குத்தகைக்கு எடுத்து இருப்பவர் சதீஷ். அவ்வப்போது ஒன்லைனில் கலகலக்க வைக்கிறார்.\nகாதலும் ஆரவாரமுமாக போகும் முதல் பாதி இரண்டாம் பாதியில் தொடர்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லனும். காட்சிகள் சலசலக்கின்றன. சில இடங்களில் கொட்டாவி வருகிறது. ஒரு வழியாக இழுத்துப் பிடித்து படத்தை முடித்து வைக்கிறார்கள்.\nபடத்தின் இன்னொரு மைனஸ் வில்லன். படு சொத்தையான கேரக்டரைசேசன். தீடீர் வில்லன் ஜெயப்பிரகாசம் கதாபாத்திரமும் சொத்தையாக தான் இருக்கிறது. வில்லன் எடுபடாததால் ஹீரோயிசமும் எடுபடவில்லை.\nபடத்தில் சிங்கிள் பெட்ரூம் வீட்டில் அறைக்குள் மகனும் மருமகளும் இருக்க ஹாலில் அப்பாவும் அம்மாவும் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு படுப்பதும். ரூமுக்குள் கட்டிலில் படுத்தால் சத்தம் வரும் என்பதற்காக தனுஷும் சமந்தாவும் தரையில் ரகசியமாக படுத்து ரொமான்ஸ் பண்ணும் காட்சி செம க்ளாஸ். சென்னையில் ஒன்டு குடித்தன வீடுகளில் இந்த காட்சியை நேரில் கண்டு இருக்கிறேன்.\nவிஐபி படத்தில் அம்மா செண்ட்டிமெண்ட் என்றால் இந்த படத்தில் அப்பா செண்ட்டிமெண்ட். ஆனால் முதல் பாதியில் அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை குறிப்பிடும் படியான காட்சிகள் இல்லாததால் நமக்கு விஐபி படத்தில் வந்த பீல் இதில் வரவில்லை.\nபாடல்கள் செமத்தியாக இருக்கிறது. பாடல்களுக்காக எடுக்கப்பட்டு இருக்கும் மாண்ட்டேஜ் சீன்ஸ் கூட ரசிக்கும்படி தான் இருக்கிறது.\nஇரண்டாம் பாதியில் சுவாரஸ்ய குறைவு இருந்தாலும் படத்தை தாராளமாக பார்க்கலாம் படத்தின் சுவாரஸ்யமான காதல் காட்சிகளுக்காக.\nLabels: thangamagan review, சினிமா, தங்கமகன், தங்கமகன் விமர்சனம், விமர்சனம்\n\"சென்னையில் ஒன்டு குடித்தன வீடுகளில் இந்த காட்சியை நேரில் கண்டு இருக்கிறேன்\" y this veri nanba thappu\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவெறி கொண்ட புத்தாண்டு சபதம்\nபசங்க 2 - சினிமா விமர்சனம்\nதங்கமகன் - சினிமா விமர்சனம்\n*****டை என்பது பீப் வார்த்தையா\nஈட்டி - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின��னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/04/blog-post_69.html", "date_download": "2018-10-17T00:36:00Z", "digest": "sha1:ZWPFGSBHSNVBFBSLIXYYL4WX2JNZTLBM", "length": 11631, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை மதித்து வழங்கப்படும் அடையாளக் கொடுப்பனவே தவிர சேவைக்கான கொடுப்பனவு அல்ல ( PHOTOS & VIDEO ) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை மதித்து வழங்கப்படும் அடையாளக் கொடுப்பனவே தவிர சேவைக்கான கொடுப்பனவு அல்ல ( PHOTOS & VIDEO )\nமுன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை மதித்து வழங்கப்படும் அடையாளக் கொடுப்பனவே தவிர சேவைக்கான கொடுப்பனவு அல்ல ( PHOTOS & VIDEO )\nகிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவையை மதித்து வழங்கப்படும் அடையாளக் கொடுப்பனவே தவிர இது அவர்களின் சேவைக்கான கொடுப்பனவு அல்ல என மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப\nநிகழ்வில் இவ்வாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .\nகிழக்குமாகாண கல்வி அமைச்சு , பாலர் பாடசாலைக் கல்விப் பணியக மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அனுசரணையுடன் நடத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ���ாதாந்த கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு கிழக்குமாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தவிசாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமைபுரியும் சுமார் 1143 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வீதம் கடந்த மூன்று மாதத்திற்கான கொடுப்பனவாக ஒன்பதாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டது .\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்குமாகாண கல்வி அமைச்சர் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவையை மதித்து வழங்கப்படும் அடையாளக் கொடுப்பனவே தவிர இது அவர்களின் சேவைக்கான கொடுப்பனவு அல்ல, முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை மதித்து அதற்கான அங்கிகாரமாகவே இந்த மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குகின்றோம்.\nஇந்தக் கொடுப்பனவை கிழக்குமாகாண சபையினால் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு பல சவால்களுக்கு மத்தியிலேயே வழங்க முடிகின்றது .\nமட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் 1,143 பேருக்கும் திருகோணமலையில் 863 பேருக்கும் அம்பாறையில் 1301 பேருக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.\nஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 3,000 ரூபாய் படி ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான கொடுப்பனவே வழங்கப்படுகிறது என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அகமட் , கிழக்குமாகாண கல்வி ,தொழில்நுட்பக்கல்வி , முன்பள்ளிக் கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டு ,இளைஞர் விவகாரம் ,புனர்வாழ்வு ,மீள்குடியேற்ற அமைச்சர் சி . தண்டாயுதபாணி , ,விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை தவிசாளர் என் .இந்திரகுமார் பிரசன்னா , கௌரவ அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர்களான இரா . துறைரெத்தினம் , கோவிந்தன் கருணாகரன் , எ. டி . முகமட் ஷிப்லிபாருக், ஞா . கிருஷ்ணபிள்ளை , எம் . நடராஜா , சிறப்பு அதிதிகளாக மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே . சித்திரவேல் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட முன்பள���ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:17:48Z", "digest": "sha1:EA5KLT472GE3UFEU5KNW3FPWSUFW7REA", "length": 8259, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எண்ணெய் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\n“திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்”\nதிருகோணமலை துறைமுக எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளோம...\nமுத்துராஜவெல எண்ணெய்க் கசிவு ; விசாரணைக்காக விசேட குழு\nகடலிலிருந்து முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்ட குழாயில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் விசாரண...\nதேங்காய் எண்ணெய் விற்பனைக்கும் வருகிறது கடும் சட்டம்\nபொதி செய்யப்பட்ட அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையா...\nஎண்ணெய்க் கசிவு ; மீன்களை உட்கொள்வதில் சுகாதார பாதிப்பில்லை\nஎண்ணெய்க் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உஷ்வெட்டகெய்யாவ முதல் பமுனுகம வரையான கடற் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை உ...\nகடலுக்குள் வெடித்த எண்ணெய்க் குழாய்; சுத்தமாக்கும் பணியில் படையினர் - படங்கள் இணைப்பு\nகப்பலிலிருந்து எரிபொருள் களஞ்சிய சாலைக்கு எண்ணெய் விநியோகிக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால், கடற் பகுதி மாசடைந்ததையடுத...\nஅமெ­ரிக்­காவால் எண்ணெய் ஏற்­று­ம­தி­யை தடுக்க முடியாது - ஈரான்\nஈரா­னிய எண்ணெய் ஏற்­று­ம­தி­களை பூஜ்­ஜி­ய­மாக்­கு­வ­தற்­கான அமெ­ரிக்­காவின் திட்டம் வெற்றி பெற­மாட்­டாது எனவும் ஈரா­னிய...\nஎரிபொருள் விலையேற்றம் மக்களுக்கு எதிரான சூழ்ச்சியே - மஹிந்த\nஎரிப்பொருள் விலையேற்றத்தில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளது.\nமுச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு நன்மையான செய்தி\nஇருசக்கர மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகையை விரைவில் சந்தையில் அறிமுகப...\nநிறுத்தி வைக்கப்பட்டுள்ள இழுவைப் படகுகளை வேறு இடத்தற்கு மாற்றவும்\nகிளிநொச்சி கிராஞ்சி, இலவங்குடாப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 35 க்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகளிலிருந்து எ...\nசீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றிவந்த கப்பல் ஒன்று பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் காணாம...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2018-10-17T01:20:34Z", "digest": "sha1:YAFNJWYWQ7TH4UFNITFA2EBJIB7IJZQM", "length": 8249, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தூதுவர் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\n��ீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஉதயங்கவுக்கு பிடியாணை வழங்க நீதிமன்றம் மறுப்பு\nரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸாரான “இன்டர்போல்” ஊடாக கைதுசெய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கான க...\nஇலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் நியமனம்\nஇலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக தரன்ஜிட் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉதயங்க வீரதுங்கவுக்கு சாதாரண கடவுச்சீட்டே வழங்கப்பட்டுள்ளது\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்...\nதூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா\nமலேசியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா என்பதை அரசாங்கம் தேடிப்பார்...\nஉயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது மஹிந்த ஏன் மௌனமாக இருந்தார்\nமலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்...\nமலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் ;சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் நாள...\nஅனைத்திற்கும் துணிந்த என்னை ஒன்றும் செய்து விட முடியாது : மஹிந்த சூளுரை\nஅனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் பிரிவினைவாதிகளாலோ பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது.\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் தாக்குதல் ; ஐவர் கைது\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு...\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல் நடத்தும் காணொளி வெளியானது..\nமலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை...\nஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளிவந்...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜ���ாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-9-launch-nokia-7-global-release-happen-2018-in-tamil-015950.html", "date_download": "2018-10-17T01:35:16Z", "digest": "sha1:RJEY5UQVIVAYIJKAXG6ORRKOXLLFOZQN", "length": 12952, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 9 launch and Nokia 7 global release to happen in 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2018 : ஸ்னாப்டிராகன் 835 செயலியுடன் அசத்தலான நோக்கியா 9 அறிமுகம் .\n2018 : ஸ்னாப்டிராகன் 835 செயலியுடன் அசத்தலான நோக்கியா 9 அறிமுகம் .\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் பொறுத்தவரை கடந்த பிப்ரவரியில் எம்டபள்யுசி2017 ஷோவில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் அட்காசமான நோக்கியா 8 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல்\nஇதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்க்கும் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது நோக்கியா நிறுவனம். மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅடுத்த வருடம்துவகத்தில் இந்த நோக்கியா 9 மற்றும் நோக்கியா 7 ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல்\nநிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மா��்ட்போன் மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்ட பல இடைப்பட்ட சாதனங்களுடன், நோக்கியா நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும்\nநோக்கியா 9 ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்திற்கு கடும்போட்டியை விளைவிக்கும் எட்ஜ்-டூ-எட்ஜ் அம்சம் இடம்பெறுமென தகவல்கள்\nநோக்கியாவின் வரவிருக்கும் முக்கியமான ஆண்ட்ராய்டு கருவிகளில் ஒன்றான நோக்கியா 9 பற்றி சமீபத்தில் நிறைய கசிவுகள் மற்றும்\nவதந்திகள் பரவி வருகின்ற நிலையில் சமீபத்தில் வெளியான கீக்பென்ஞ்ச் பட்டியலில் சிக்கிய நோக்கியா 9 கருவியில் 4ஜிபி ரேம் இடம்பெறும் என்ற தகவல் வெளியானது.\nநோக்கியா 9 பெரும்பாலும் 2.5டி வளைந்த காட்சி மற்றும் கொரில்லா கண்ணாடிடன் பாதுகாக்கப்படும் ஒரு 5.5 அங்குல க்யூஎச்டி காட்சி கொண்டு, ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு இயங்கலாம். மேலும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் விரிவாக்கத்திற்கான மெமரி கார்டு\nகேமரா அம்சத்தை பொருத்தமட்டில் இந்த நோக்கியா 9 ஒரு இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 2 × 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த அறிவிக்கப்படாத சாதனத்தின் இந்த முதன்மை-நிலை குறிப்பீடுகளின் கீழ் இக்கருவியின் விலை அடைப்புக்குறி இதுவாக\nஇருக்கலாம் என்றும் கணிக்க முடிகிறது அப்படியாக இந்த நோக்கியா 9 சுமார் 700 டாலர்களுக்கும் மேலாக விலை நிர்ணயம் பெறலாம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/poll-candidates-must-disclose-source-of-income-sc/", "date_download": "2018-10-17T02:14:48Z", "digest": "sha1:ZLVLK267ADMIAFYU6RTZKZU5SLCGPFOE", "length": 13315, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வேட்பாளர் இனி வருமான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு! - Poll Candidates Must Disclose Source of Income: SC", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளைய��ட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nவேட்பாளர் இனி வருமான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nவேட்பாளர் இனி வருமான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nவாக்காளர்களுக்கு தங்கள் வேட்பாளர்கள் குறித்த அனைத்து விவரமும் தெரிந்துக் கொள்வது அடிப்படை உரிமையாகும்\nஇனி வரும் காலங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வருமானத்திற்கான ஆதாரங்களை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தன்னுடைய சொத்துக்களை கணக்கில் காட்டும்போது, அந்த சொத்துக்கள் எந்த வழியில் வந்தன என்ற ஆதரத்தை குறிப்பிடுவதில்லை. எனவே, இனி வரும் காலங்களில் வேட்பாளர்கள் தன்னுடைய சொத்துக்கள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்களை கணக்கில் காட்டும் போது, அவை எந்த வழியில் வந்தன என்ற ஆதரத்தை குறிப்பிடுவதில்லை. எனவே, இனி வரும் காலங்களில் வேட்பாளர்கள் தன்னுடைய சொத்துக்கள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்களை கணக்கில் காட்டும் போது, அவை எந்த வழியில் வந்தன என்ற ஆதரத்தையும் வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அரசு சாரா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.\nஇந்த வழக்கு நேற்று(16.2.18) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின்போது, தன்னுடைய வருமானம், மனைவி, பிள்ளைகள் மற்றும் தன்னை சார்ந்தோரின் வருமானத்தையும், அந்த வருமானம் எப்படி வருகிறது சொத்துக்கள் சேர்க்கப்பட்டதற்கான ஆதாரம் போன்ற மொத்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nதேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம், தேர்தலின் போது வெளிப்பட தன்மை மற்றும் வேட்பாளர்கள் குறித்த ,முழுவிபரமும் பொதுமக்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கும் தெரிய வரும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், உச்சநீதிமன்றம் இனி வரும் காலங்களில் வேட்பாளர்கள், தங்களின��� வேட்புமனுத் தாக்கலின்போது, தன்னுடைய வருமானம், மனைவி, பிள்ளைகளின் வருமானத்தின் வழியையும் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது .வாக்காளர்களுக்கு தங்கள் வேட்பாளர்கள் குறித்த அனைத்து விவரமும் தெரிந்துக் கொள்வது அடிப்படை உரிமையாகும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஅக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்\nநம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n”2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு நீங்கள் தயாரா”: பள்ளி மாணவனின் கேள்வியால் அசந்துபோன மோடி\nசிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘சீம ராஜா’ : அன்றே சொன்னது ஐஇ தமிழ்\nஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு… 2 நாளில் நாடு திரும்புவார்கள் என தகவல்\nஈரான் நாட்டில் சிக்கியிருந்த தமிழக மீனவர்கள் மீட்பு\nஅமெரிக்கா எச்சரிக்கையை மீறி ஈரான் வங்கி: மும்பையில் அமைகிறது\nஅமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகுமா இந்தியா\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்க���்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66800/cinema/Kollywood/DD-in-gautham-menon-album.htm", "date_download": "2018-10-17T01:35:07Z", "digest": "sha1:PFHNKL6SBSL2AHMREIQZRS46XAFUUVW7", "length": 10381, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கௌதம் மேனன் இயக்கத்தில் டிடி - DD in gautham menon album", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகௌதம் மேனன் இயக்கத்தில் டிடி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் கௌதம் மேனன் அவருடைய யு டியூப் சேனலான ஒன்றாக என்டர்டெயின்மென்ட் மூலம் ஏற்கெனவே 'லட்சுமி, மா' என்ற இரண்டு குறும்படங்களை வெளியிட்டுள்ளார். 'லட்சுமி' குறும்படம் காமத்துக்காகவும், 'மா' குறும்படம் பாசத்துக்காகவும் பேசப்பட்டன. அந்த இரண்டு படங்களும் ரசிகர்களை எளிதில் சென்றடைந்தன.\nகுறும்படங்களுடன் தனி இசைப் பாடல்கள் அ���ங்கிய வீடியோக்களையும் அந்த யு டியூப் சேனல் மூலம் கௌதம் மேனன் வெளியிட ஆரம்பித்துள்ளார். கடந்த மாதம் 'கூவை' என்ற தனி இசைப் பாடல் ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு 'உலவிரவு' என்ற இரண்டாவது தனி இசைப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்தப் பாடலில் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி நாயகியாகவும், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாகவும் நடித்துளளார்கள். கார்த்திக் இசையமைத்துள்ள இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார், கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே 50000 பார்வைகளைக் கடந்துள்ளது.\nசர்ச்சையில் சிக்கிய புருவநாயகி ... தோல்வியை சரிக்கட்ட சந்தானத்தின் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெள்ளை புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்\nமகளுடன் ரெமோ கெட்டப்பில் சிவகார்த்திகேயன்\nமோதி விளையாடு பாப்பா குறும்படம் வெளியீடு\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40071", "date_download": "2018-10-17T00:34:29Z", "digest": "sha1:PFEHX7B3RLQ42DH6NWEKCBZZYHPKPFJV", "length": 18563, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவ தளபதி திடீர் விஜயம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பா��்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவ தளபதி திடீர் விஜயம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவ தளபதி திடீர் விஜயம்\nஇலங்கைக்கு பாகிஸ்தானின் இராணுவ தளபதி மூன்று நாள் சுற்று பயணத்தை\nஇலங்கையில் தங்கி இருக்கும் கால பகுதியில் முக்கிய இராணுவ முகாம்களுக்கு சென்று இராணுவத்தினருக்கு\nபோரியல் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர் பார்க்க படுகிறது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமரண வீட்டுக்கு சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கிய பயங்கரம் – 11 பேர�� காயம்\nஇதயம் வெளியில் உள்ள படி பிறந்த குழந்தை – கண்ணீரில் பெற்றவர்கள் வீடியோ\nஆட்சியை பிடிக்க மஹிந்தா தீவிர முயற்சி- தடுக்கும் நகர்வில் மைத்திரி விளையாட்டு ஆரம்பம் .\nதூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை சென்ற பிரான்ஸ் சிறுவனை கடித்து கொன்ற நாய்கள்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அத்தானை போட்டு தள்ளிய மச்சான்\nசல்லிக்கட்டு அரச வன்முறை: ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புகார்\nஅபுதாபியில் இந்திய தமிழர் Dh7 மில்லியனை லொத்தரியில் வென்று சாதனை\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« வீட்டுக்குள் புகுந்த கார் – சிதறிய வீடு – தப்பி ஓடிய மக்கள் – படம் உள்ளே\nபெரதெனியா பல்கலைகழகத்தில் இரு மாணவ குழுக்கள் மோதல் – பலர் காயம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅர���ை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/12/70", "date_download": "2018-10-17T01:35:18Z", "digest": "sha1:UFYXOPVT4HOBUDVYNDKGGH2XW2PGW64M", "length": 5590, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:களத்தில் இறங்கிய பிரியா வாரியர் ஆர்மி!", "raw_content": "\nதிங்கள், 12 பிப் 2018\nகளத்தில் இறங்கிய பிரியா வாரியர் ஆர்மி\nதமிழ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு உடனடியாக சமூக வலைதளங்களில் ஆர்மி ஆரம்பித்துக் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். யாருக்கெல்லாம் தமிழ் ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.\nபிக் பாஸ் ஓவியா, ஜிமிக்கி கம்மல் ஷெரிலைத் தொடர்ந்து தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் பிரியா வாரியர். தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவியை நம் ரசிகர்கள் ரசிக்கவில்லையா என்றால் அவரும் மலையாளப் படமான பிரேமம் மூலம்தானே ரசிகர்களைப் பெற்றார் என வாயடைக்க வைத்துவிடுகின்றனர்.\nமலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், சங்ஃஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது ஒரு அதாரு லவ் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெறும் பாடலின் வீடியோ ஒன்றை கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது. மாணிக்ய மலராய பூவி எனத் தொடங்கும் அந்தப் பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்.\nஅந்தப் பாடலில் ஒரு பள்ளியில் நடக்கும் கலைநிகழ்ச்சியின்போது தனது நண்பனைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வைதான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவாக உள்ளது. வார்த்தைகள் ஏதுமின்றி நளினத்துடன் அவர் புருவங்களை அசைத்து தமிழ் ரசிகர்களையெல்லாம் தன் பக்கம் இழுத்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல், ப்ரியா வாரியருக்கென தற்போது ரசிகர் படையும் உருவாகியிருக்கிறது. 4 நாட்களில் இந்த வீடியோவை யூ ட்யூபில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். ப்ரியாவின் காட்சியை மட்டும் எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எனப் பகிர்ந்துவருகின்றனர். அந்தப் புகைப்படத்தை எடுத்து மீம்ஸ்களும் வெளியாகின்றன. சமூக வலைதளங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அவரது பெயரில் போலி கணக்குகளையும் தொடங்க��யுள்ளனர்.\nபாடலுக்கு எதிர்பாராத விதமாகக் கிடைத்துள்ள இந்த வரவேற்பால் படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.\nமாணிக்ய மலராய பூவி பாடல்\nதிங்கள், 12 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/01/blog-post_08.html", "date_download": "2018-10-17T01:58:17Z", "digest": "sha1:ZFT5NN5TXJWN6DWP3JO4N6GX37SZOR6Z", "length": 27637, "nlines": 281, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஆண்டாளின் பெண்மொழி--1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசங்கத்தை அடுத்து நீண்டதொரு இடைவெளிக்குப்பின் பெண்குரல்,பெண் இலக்கியம் -ஆண்டாள் வழியாகவும்,\nகாரைக்கால் அம்மையார் வழியாகவும் ஒலித்தது. பக்தி என்ற ஒற்றைப்பரிமாணத்துடன் அவ்விருவர்தம் படைப்புக்களும் முற்றுப்பெற்று விடுவதில்லை.\nஆழ்ந்த சமூக,உளவியல் உள்ளடக்கங்களைக்கொண்டு விளங்கும் அவர்களின் வாழ்வும்,வாக்கும் பல வகையான மறு வாசிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.\nஆண்டாளின் கவிதைகளில் பெண்மொழி நாடி, நான் செய்த மறு வாசிப்பு,\nமதுரைகாமராஜர் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையில் நிகழ்ந்த கருத்தரங்கில்\nகட்டுரையாக வாசிக்கப்பட்டது. ('தமிழ் இலக்கியவெளியில் பெண் மொழியும் பெண்ணும்' என்ற என் நூலிலும் அக்கட்டுரை இடம் பெற்றுள்ளது).\nஆண்டாளின் வாழ்க்கைக்கதையை நான் செய்த மீட்டுருவாக்கம், 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்' என்ற தலைப்பில் சிறுகதையாக வெளிவந்திருக்கிறது.\nஆண்டாளின் தமிழிலும், அவளது கவிதை அழகிலும் நான் கொண்டுள்ள பற்றும்,பிடிப்பும், அவ்விரண்டு ஆக்கங்களையும் இணைய வாசகர்களுக்காக\nஇவ்வலைத்தளத்தில் முன் வைக்க என்னைத்தூண்டுகின்றன. படித்துக்கருத்தைப்பதிவு செய்ய வேண்டுகிறேன்.\nசங்கப் பெண்பாற்புலவர்களை அடுத்து,நீண்டதொரு இடைவெளிக்குப்பின்\nவலுவான சமயப்பின்புலத்தோடு கூடிய படைப்பாளிகளாக வெளிப்பட்டவர்கள்,\nகாரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும்.இவ்விருவருமே பெண்கள் மீது\nசமூகம் திணித்த பல மரபுகளால் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள். அவற்றுக்கு வடிகால் தேடும் முயற்சியாகத்தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும்,அவற்றால் உணர்ந்த மனக்காயங்களையும் தமது எழுத்துக்களில் இறக்கி வைத்திருப்பவர்கள்.\nஉடலையும்,பாலியலையும் வெறுத்து ஒதுக்கியதன் குறியீடாகப் ப���ய் வடிவு பூண்டு,தன் எதிர்ப்பைக்காட்டி, சமயம்,பக்தி-இவற்றினூடே மறை பொருளாகத் தன்\nஎதிர்ப்புக்குரலைப்பதிவு செய்தவர், காரைக்கால் அம்மை.\nஇதற்க்கு மாறாக- இது வரை உடல் சார்ந்ததாகவும்,பாலியல் சார்ந்ததாகவும்\nசமூகத்தில் உருவாக்கப்பட்டிருந்த பால்பேதம் கொண்ட அனைத்துக்கலாச்சாரக்கட்டுமானங்களையும் தகர்த்து எறிந்து, தன் எதிர்ப்பைப்பதிவு செய்திருக்கிறாள் ஆண்டாள்.\nமரபார்ந்த பக்தி இலக்கியப்பாடல்களின் பாதையிலிருந்து சற்றே விலகிப் பெண் மொழிக்கு அடித்தளம் அமைக்கும் போக்கில் ஆண்டாளின் பாடல்கள் அமைந்திருப்பதை, அப்பிரதிகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துகையில் விளங்கிக்கொள்ள முடிகிறது.\nதிருப்பாவை முப்பது பாடல்களாகவும்,நாச்சியார் திருமொழியின் பதினான்கு பத்துக்களாகவும் வெளிப்பட்டுள்ள ஆண்டாளின் கவிதைகளில் பொதிந்துள்ள பண்பாட்டு மாற்றத்திற்கான வேர்கள், அவளது பிறப்புப்பின் புலத்திலேயே பொதிந்து கிடப்பதை எளிதாக இனம் கண்டு விடலாம்.\nமகாலட்சுமியின் அவதாரமாகத் தெய்வத்தன்மைகள் ஆண்டாளின் மேல் ஏற்றப்பட்டபோதும்,திருமகள் போல அவள் வளர்க்கப்பட்டபோதும்,பெரியாழ்வாரால்\nதுளசிச்செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட அனாதைக்குழந்தையாகவே\nகுருபரம்பரை நூல், ஆண்டாளின் பிறப்பைக் குறிப்பிடுகிறது.அவளது காலகட்டத்தில் வாழ்ந்த பிற பெண்களுக்கு எளிதாகக்கைகூடக்கூடிய மணவாழ்க்கை- சாதி,குலம் ஆகியவற்றுக்கு முதன்மை அளிக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பில்,பிறப்புப்பின்னணி இன்னதென்று தெரியாத பெரியாழ்வாரின் வளர்ர்ப்பு மகளான அவளுக்கு\nதாய்,தந்தையுடன் கூடி வாழும் இயல்பானதொரு குடும்பச்சூழலில் வளர்க்கப்படாத ஆண்டாள், 'உண்ணும் சோறும்,பருகும் நீரும்' கண்ணன் மட்டுமே என்று கருதும் பெரியாழ்வாரின் மரபுச்சூழலிலேயே பிறந்தது முதல் வளர்ந்து ஆளாகிறாள்.நினைவு தெரிந்த நாள் முதல் ,ஆண்டாளின் மனதில் வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணபிம்பம்,விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய் ,மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று, அவளின் இளமை உணர்வுகள்விழித்துக்கொண்ட நிலையில்,'காதலன்',மணாளன்' என்ற உச்சங்களை எட்டுகிறது.\n''ஆண்டாள், இளமைப்பருவம் வந்து தலைகாட்டியபோது, பாடியது, திருப்பாவை......\nநன்கு வ���ர்ந்த நிலையில்,கண்ணனைத்தன் காதலனாக எண்ணிப்பாடிய பாடல்கள்,\nநாச்சியார் திருமொழி'' என 'தமிழ்ப்பெரும் கவிஞர்' என்ற தமது நூலில் முனைவர்,பேராசிரியர் சு.வேங்கடராமன் அவர்கள் வெளியிட்டுள்ள அனுமானம்\nவழிபாடுகளும்,நோன்பும் செய்தால் கண்ணனே தன் கணவனாகலாம் என்று\nஅந்தப்பேதைச்சிறுமியின் மனம் எண்ணியதன் வெளிப்பாடே திருப்பாவை.\nகாலப்போக்கில்,நனவுநிலையில் அது கைகூடாதபோது, கனவில் அவன் கைத்தலம் பற்றி கணவனாக்கிக்கொண்டு , ஊடலும்,கூடலுமான அவனோடான ஒளிவு மறைவற்ற உறவுகளை வெளிப்படுத்தி , அவள் பாடியவவை நாச்சியார் திருமொழிப்பாடல்கள் .\nபக்தி மேலீட்டால் ஆண்டவனுக்கு அடிமை செய்தல், அவனையே கணவனாக எண்ணுதல் என்பவை ஒருபுறமிருக்க -ஆண்டாளின் பாடல்களில் வெளிப்படும் தீவிர மானுட வெறுப்பிற்கு முறையான திருமண பந்தத்தை அவளுக்கு அளிக்க மறுத்த அக்கால சமூக அமைப்பும் வலுவான காரணமாதல் கூடும்.பிறப்பின் மர்மத்தால் திருமணச்சந்தையில் தான் புறந்தள்ளப்பட்ட ஆழமான ஆவேசம், பக்திப்பின்னணியுடன் ஒருங்கிணைந்து இயங்கியதன் விளைவே மனித ஆணுக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பும் எழுச்சிகளை அவள் பாடல்களில் எதிர்வினையாக வெளிப்படுத்தியிருக்கின்றன. தன் உடலை அவள் பெரிதும் மையப்படுத்துவதும், 'சிறுமானிடவர்க்கு' அதை உரியதாக்கமாட்டேன் என முழங்குவதும் இதனோடு தொடர்புடைய சிந்தனைகளாகவே அமைந்திருக்கின்றன.\nதேவர்களுக்குக்காணிக்கையாகப் படைப்பதற்காக வைத்திருக்கும் அவிர்பாக உணவை, கானில் திரியும் சிறுநரிகள் சீரழிக்க விடமாட்டேன் என\n''உன்னித்து எழுந்த என் தடமுலைகள் ,\nஆணாதிக்க சமூகஅமைப்பு,பெண் மீது சுமத்திய 'கற்பு நிலை'என்ற கருத்தாக்கமும்\nஆண்டாளின் இத்தகைய பாடல்களுக்குத்தூண்டுகோலாக இருந்திருக்க வாய்ப்புண்டு.\nபிறந்தது முதல் கண்ணனையே கணவனாக வரித்து விட்டதால்- அவனுடனான திருமண வாழ்வும், உடல் ரீதியான உறவும் கை கூடாதவை என்பதை உள்மனத்தில் உறுதியாக அறிந்து கொண்ட பின்னும், பிற மானிடவருக்குத்தன்னை\nஅளிப்பதென்பது, மரபுக்கட்டுக்களில் ஊன்றிப்பழகிப்போன ஆண்டாளின் நனவு\nமனத்துக்கு இயலாத ஒன்றாகவும் இருந்திருக்கலாம்.\nகண்ணனே கணவனாக வேண்டும் என்ற ஆழ்மன ஆவல்,அதனால்விளைந்த கற்புக்கோட்பாட்டின் வலுவான தாக்கம், நடப்பியல் வாழ்வில் சிறு மானுடரால்\nநிராகரிக்கப்பட்ட காயம்ஆகிய மும்முனைத்தாக்குதல்களுக்கு ஆண்டாள் உட்பட\nநேர்ந்திருக்கிறது என்பதே அவள் பாடல்களை உளப்பகுப்பாய்வு செய்கையில் வெளிப்படும் உண்மையாகும்.\nகாலம் காலமாகப்பெண் மீது ஆதிக்கம் செலுத்தி, அடக்கு முறைகளுக்கு ஆளாக்கி,அதிகார மையமாகச்செயல்பட்ட ஆணை நிராகரிக்கும் ஆண்டாளின் நனவிலி மனத்தில்,தன் உடலும் ,மனமும் தனக்குச்சொந்தமானவை என்ற எண்ணமும்,அவற்றை யாருக்கு சொந்தமாக்குவது என்பது, தான் எடுத்தாக வேண்டிய முடிவு மட்டுமே என்பதும் உறுதிப்பட்டு விடுகின்றன.பக்தியால் விளைந்த காதலாகவே இருப்பினும், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத்தன்னுடையதாகவே அவள் நிலை நாட்டிக்கொள்கிறாள்.\nமனித ஆண் அவளால் புறந்தள்ளப்பட்டபோதும், இயல்பான மன வாழ்க்கையினையும், உடல் வேட்கையையும் பிழையாகவும்,பாவமாகவும் கருதும் போக்குகள் அவளிடம் இல்லை.தன் மனதின் அலைவரிசைக்கு ஏற்றவனாக\nஅமைந்துபோன கண்ணன் என்ற ஆண் பிம்பத்தைக்கற்பனையில் புனைந்துகொண்டு, அந்த பிம்பத்தோடு தானாகக் கற்பிதம் செய்து கொண்ட வாழ்வில் தன் பாலியல் உணர்வுகளுக்கு வடிகாலைத்தேடிக் கொள்வதில் அவளுக்கு எந்த மனத்தடையும் இல்லை.\nதன் கவிதைவெளியில் தன்னுடயவனாக அவள் உருவாக்கி உலவவிட்ட ஆண் ,\nஅவளது சீண்டல் பேச்சுக்கும், ,பரிகசிப்பிற்கும், குத்தலுக்கும்,கண்டனத்துக்கும் ,பொறாமைக்கும் ஆளாகும் சமநிலைத்தோழன்.\nஅவன், அவளது சிற்றிலை சிதைத்து விளையாடுபவன். யமுனையில் அவள் நீராடுகையில் உடைகளைக்கவர்ந்து ஓடும் குறும்புக்காரன்.\nஉள்ளம் கவர்ந்த காதலனுடன் உடலும் சங்கமிக்க வேண்டும் என ஆசைப்படுவதையும், அது குறித்த வேட்கையினை வெளிப்படுத்துவதையும்,\nஇயற்கைக்கு மாறானதாகவோ,நாணமற்ற செயலாகவோ ஆண்டாள் கருதவில்லை.\nகணவனாகவே வரித்துக்கொண்டுவிட்ட ஒருவன் பொருட்டுத்தன் அக உணர்வுகளைத்திறந்து காட்ட அவளுக்கு எந்தத்தடையும் இல்லை.\nஇக்காரணத்தினாலேயே ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடல்களில் பெண்ணின் அகமொழியும், அகவெளியும் சமூகப்பொதுப்புத்தியில் படிந்துள்ள பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும் ,ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல்\n(ஆண்டாளின் பெண்மொழி - தொடர்ச்சி அடுத்த பகுதியில்)\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இ��ுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/actress-kasthuri-replied-to-subramanian-swamy.html", "date_download": "2018-10-17T01:33:31Z", "digest": "sha1:O76ZO2IJP4R4NSXEK52J6EW6MGMUW46Y", "length": 8784, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "சுப்பிரமணியன் சுவாமி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கஸ்தூாி - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nindia-news கஸ்தூரி சுப்பிரமணியன் சுவாமி\nசுப்பிரமணியன் சுவாமி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கஸ்தூாி\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nபா.ஜ.க. மூத்த தலைவா்களுல் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி போன்றோா் தங்களை சுய பாிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கருத்து தொிவித்துள்ளாா்.\nபா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் ரஜினி, கமல் அரசியல் பயணம் குறித்து கருத்து தொிவித்திருந்தாா். இந்நிலையில் இது தொடா்பாக நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளாா்.\nஅவா் கூறுகையில், நடிகா்கள் குறித்து குற்றம் சொன்னால் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாா்கள் என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனா். நடிகா்கள் எழுதி கொடுத்ததை ஒப்புவிப்பவா்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோா் கூறுகின்றனா்.\nஇவா்கள் இதுபோன்ற கருத்துகளை தொிவிப்பதற்கு முன்பு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விஜயகாந்த் மாற்றி அமைப���பாா் என்று கூறப்பட்ட நிலையில் உடல்நிலை காரணமாக செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது.\nஆனால், ரஜினி, கமல் குறித்து மக்கள் தான் முடிவு செய்வாா்கள். நடிகா்கள் இதற்கு முன்னரே தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனா். இதனை சுப்பிரமணியன் சுவாமி போன்றவா்கள் திரும்பிப் பாா்க்க வேண்டும் என்றாா்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:14:54Z", "digest": "sha1:ABDAJGOLRHINZSF2QSMVQDQHV24CZ5TF", "length": 8138, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாணயச்சுழற்சி | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nசுதந்திரக் கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை : இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் - இந்தியா\nசுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான இன்றைய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின்...\nபங்களாதேஷுக்கு வெற்றி இலக்கு 160 : இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது \nசுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்காக 160 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்கு நிர்ணய...\nஇலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது பங்களாஷே்\nபங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாத...\nபங்களாதேஷ் அணியின் வெற்றி இலக்கு 222 ஓட்டங்கள்\nபங்களாதேஷ் - இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்று விளையாடும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில...\nசிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்ம...\nநாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ; இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்திய அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர...\nநாணயச்சுழற்சியின் பின்னணியில் இருக்கும் மர்மமென்ன \nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 போட்டியில் இடம்பெற்ற நாணயச்சுழற்சியின் சூழ்ச்சி தொடர்பில் இலங்கை...\nஇந்திய அணிக்கு வெற்றி இலக்கு 239\nஇந்திய அணிக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 பெற்று 239 ஓட்டங்களை வெற...\nஇலங்கையை துடுப்பெடுத்தாடப் பணித்தது இந்தியா\nஇலங்கை அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்...\nஇலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில்வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=1648%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%2013%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20&news_id=3708", "date_download": "2018-10-17T02:01:07Z", "digest": "sha1:BYIDYSPZQLXVCU2FHZVOZ5UE4K4NGMC6", "length": 25020, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்வு\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10, டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 என நிர்ணயம்\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது\nஉலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஉயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங்\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்\nஅர்ஜென��டினாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள 'ஜி - 20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடிப்பு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை கோவில் தீர்ப்பு தொடர்பாக கேரள அரசு மறு சீராய்வு மனு எதனையும் தாக்கல் செய்யாது - முதலமைச்சர் பினராயி விஜயன்\nஜம்மு – காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் படுகாயம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதித்த விவகாரம் கேரள அரசு பேச்சுவார்த்தை\nரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என டாசல்ட் நிறுவனம்\nவிமானம் போல ரயில்களில் கருப்புப் பெட்டியை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nஇஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 24 பேர் பரிதாப பலி\nஅதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nமாலத்தீவு -அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவினை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று துவங்கியது\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nயுவராஜ் மற்றும் கிறிஸ் கெயில் உலக சாதனையை சமன் செய்த இருபது வயது இளம் வீரர்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சதுரங்கப் போட்டி\nதிண்டுக்கல் மாவட்டகளுக்கான கராத்தே சாம்பியன்சிப் போட்டி\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்���ிரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\n1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி\n1932ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\n1542ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\n1648 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள்\nடெல்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. பண்டைய இந்தியாவின் கலாச்சார அடையாளமாகக் கருதப்படும் இந்த கோட்டையானது, ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான 15 ஆகஸ்ட் 1948 முதல், இந்தியப் பிரதமரால் நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரையாற்றுமிடமாக இருந்து வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட செங்கோட்டையானது முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்டது. சுமார் 255 ஏக்கர் பரப்பளவில், 2.5 கிலோ மீட்டர் நீல மதில் சுவர்களோடு அமைந்துள்ள செங்கோட்டையின் கட்டுமானப் பணி 1638 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகள் நீடித்த இந்தப் பணியானது 1648 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாளில் நிறைவடைந்தது. இரண்டாவது உலகபோருக்குப் பின்னர், செங்கோட்டை இந்திய தேசிய இராணுவத்தின் பிரசித்தி பெற்ற இராணுவ ஒத்திகை செய்யும் இடமானது. 1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு, கோட்டையின் கட்டுப்பாடு இந்திய இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. டிசம்பர் 2003 இல், கோட்டையை இந்திய சுற்றுலாத்துறையிடம் இந்திய இராணுவம் ஒப்படைத்தது. இப்போது, சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக இந்திய வரலாற்றை விவரிக்கும் விதமாக மாலை நேரங்களில் ஒலி மற்றும் ஒளிக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.\nஇது தொடர்பான செய்திகள் :\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\nவிளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்\nபெரம்பலூர் காருகுடி ஏரிக்கரையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிப்பு\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தவறு என நிருப்பிக்க ஆதாரம் உள்ளது – சுசி கணேசன்\nபுதுவையில் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பறிப்பு\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gues-who-is-vijay-s-mother-atlee-project-045120.html", "date_download": "2018-10-17T00:38:41Z", "digest": "sha1:QKO3Q5TZZZCVVYDVPIOOL5HDFX36EKYC", "length": 10113, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்க்கு அம்மாவாக யார் நடிக்கிறார் தெரியுமா? | Gues who is Vijay's Mother in Atlee project? - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்க்கு அம்மாவாக யார் நடிக்கிறார் தெரியுமா\nவிஜய்க்கு அம்மாவாக யார் நடிக்கிறார் தெரியுமா\nசினிமாவில் மட்டும் ஒரு ஹீரோவோ, ஹீரோயினோ கேரக்டர் ரோலில் நடித்துவிட்டால் பின்னர் அவருக்கு கேரக்டர் ரோல்கள் மட்டுமே கிடைக்கும். அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பவர் நித்யாமேனன்.\n24 படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர், அடுத்து நடித்துக் கொண்டிருப்பது விஜய்க்கு அம்மாவாக\nஅட்லீ இயக்கும் விஜய் படத்தில் அப்பா, இரு மகன்களாக நடிக்கிறாராம் விஜய். இதில் அப்பா விஜய்க்கு ஜோடி நித்யாமேனன்.\nஇந்த வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கடைசி நேரத்தில் முடியாது என்று சொன்னார் ஜோதிகா. ஜோதிகாவே தயங்கும்போது நித்யாமேனன் நடிக்கிறாரே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/27-ko-dub-on-telugu-as-rangam-aid0136.html", "date_download": "2018-10-17T00:38:32Z", "digest": "sha1:P72WRQ4MV6XEP3F5BMMNUXIES46JXGKQ", "length": 9995, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ! | Ko goes to Andhra Pradesh as Rangam | தெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ! - Tamil Filmibeat", "raw_content": "\n» தெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ\nதெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ\nஜீவா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக வெற்றி பெற்றுள்ள கோ திரைப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.\nசமீபத்தில் ரிலீசான தமிழ்ப் படங்களிலேயே பெரும் வெற்றியைப் பெற்றுள்ள படமாக கோ - வை விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்துள்ளனர். தெலுங்கில் ரங்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தினர்.\nஹீரோ ஜீவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்கள் என்பதாலும், கேவி ஆனந்தின் முந்தைய படம் அயன், தெலுங்கில் ஓரளவு நன்கு ஓடியதாலும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\n��ோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/21.html", "date_download": "2018-10-17T01:31:20Z", "digest": "sha1:4W4UZ5VCJ2WYBKCDJA52AQVWAOI5SL4T", "length": 4751, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 21 ஆக உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 21 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 21 ஆக உயர்வு\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் தொகை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.\n153,712 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇம்முறை ஆகக்குறைந்தது ஐவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகள���ல் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_821.html", "date_download": "2018-10-17T00:32:08Z", "digest": "sha1:HV43ZRTFOOTDF7QJ5Y7EWLKXBG6GXKCW", "length": 8197, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "ஒதுக்கப்பட்டுள்ள மக்களிற்கு கரங்களை நீட்டுவதன் மூலம் உயிர்த்த ஞாயிற்றினை கொண்டாடுவோம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஒதுக்கப்பட்டுள்ள மக்களிற்கு கரங்களை நீட்டுவதன் மூலம் உயிர்த்த ஞாயிற்றினை கொண்டாடுவோம்\nஒதுக்கப்பட்டுள்ள மக்களிற்கு கரங்களை நீட்டுவதன் மூலம் உயிர்த்த ஞாயிற்றினை கொண்டாடுவோம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினையும் உயிர்த்தெழுதலையும் உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் நினைவுகூரும் இத்தருணத்தில் இலங்கை வாழ் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எனது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் சுயநலமன்ற தாழ்மையான தியாகம் நிறைந்த வாழ்க்கையானது எல்லா மனிதர்களும் சமமாகவும் சுயமரியாதையுடனும் நடாத்தப்பட வேண்டும் என மனிதகுலத்திற்கு சவால் விடுகின்ற ஒன்றாக காணப்படுகின்றது.\nஎதிர்பார்ப்பு புதிய வ��ழ்க்கை மனதுருக்கம் என்பவற்றினை பிரதிபலிக்கும் உயிர்த்த ஞாயிற்றினை கொண்டாடும் நாம் பன்முகத்தன்மையையும் சமத்துவத்தினையும் பேணும் ஒரு நாட்டினை கட்டியெழுப்பும் முகமாக உயிர்த்த ஞாயிற்றின் பண்புகளை கடைபிடித்து வாழ முன்வருவோமாக. மேலும் உயிர்த்த ஞாயிறானது குறுகிய காலத்தில் ஏற்படும் சவால்களை கண்டு நாம் மனந்தளர்ந்து போகாமல் உன்னதமான வெற்றியினை அடையும் நோக்கில் நம்பிக்கையோடு ம் உறுதியோடும் இருக்க வேண்டும் என்பதனையும் எமக்கு நினைவூட்டி நிற்கின்றது.\nஇப்புனித தினத்தினை கொண்டாடும் இத்தருணத்தில் குறைந்த வசதிகளோடுள்ள மக்களிற்கும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மக்களிற்கும் எமது கரங்களை நீட்டுவதன் மூலம் உயிர்த்த ஞாயிற்றினை அர்த்தமுள்ள ஒன்றாக கொண்டாடுவோமாக.\nஎதிர்க்கட்சி தலைவர் – இலங்கை பாராளுமன்றம்\nதலைவர் – தமிழ் தேசிய கூட்டமைப்பு\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/05/heppa-in-thirumanam-enum-nikkah/", "date_download": "2018-10-17T00:45:10Z", "digest": "sha1:PPAFZMEDAALL6SZ54T4JTVHSDQH64ANM", "length": 6772, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "அமலா போலிருக்கிறாராம் ஹெப்பா | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / அமலா போலிருக்கிறாராம் ஹெப்பா\nஆஸ்கார் ஃபில்ம்ஸ் தய��ரிக்கும் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது. லோகநாதனின் ஒளிபதிவு , புது முக இயக்குனர் அனீசின் கதை , திரை கதை அமைப்பு; கிப்ரானின் அறிமுக இசை ; வனிதா ஸ்ரீனிவாசனின் ஆடை அலங்காரம்;\nஎல்லோராலும் ரசிக்கப்படும் மிடில் க்ளாஸ் கதாநாயகனாக ஜெய், இரண்டு அழகான கதாநாயகிகள் நசிரியா ,மற்றும் மும்பாய் மாடல் ஹெப்பா படேல் ஆகியோருடன் நடிக்கிறார்.\nகாட்சி அமைப்புக்காக தயாரிப்பாளர் அறிமுக இயக்குனர்தானே என்று யோசிக்காமல் மனமுவந்து பணம் செலவிட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் லோகநாதனின் காட்சி அழகியல் அவருடைய முந்தைய வெற்றிப் படமான உஸ்தாத் ஹோட்டலில் தெரியும். நல்ல கதை அம்சம், நல்ல இயக்கம் , செவி குளிரும் இசையுடன் வெவ்வேறு மதத்தைச் சார்ந்த இருவரின் திருமணத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது இப்படம். காதல் என்றாலும் மதம் என்றாலும் சம்பந்தப்பட்டவர்களின் சரியான புரிதல்களே அவற்றின் இணைப்பின் வெற்றி தோல்விகளுக்குக் காரணம் என்பதை படம் லேசான நகைச்சுவை கலந்து முன்வைக்கிறது.\nஇப்படத்திற்காக ஜெய் – ஹெப்பா சம்பத்தப்பட்ட பாடல் காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. புது நாயகி ஹெப்பா வேதம் புதிது காலத்து அமலாவின் சில பாவனைகளை நமக்கு நினைவுபடுத்துகிறார் என்கிறார் இயக்குனர் அனீஸ்.\nவேதாளம் இயக்குனருக்கு வந்த சோதனை \n‘பாப்பா பட்டன் தொறந்திருக்கு’,… அட போப்பா ஜனங்க மனசு நிறைஞ்சிருக்கு,.’\nநயன்தாரவுக்காக மதம் மாறிய விக்னேஷ் விக்டர்\nஉண்மையான பிச்சைக்காரனாக மாறிய பத்திரிகையாளர்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2010/02/blog-post_25.html", "date_download": "2018-10-17T01:59:41Z", "digest": "sha1:JBZX3P7ZPYG4D4FXQX7MKRMA3RI4UFFC", "length": 27056, "nlines": 385, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "எனக்கு ரணம்... உனக்கு சாதாரணம் | கவிதை காதலன்", "raw_content": "\nஎனக்கு ரணம்... உனக்கு சாதாரணம்\nஇந்த கவிதைகளின் வலி உங்களை தாக்கியிருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்\nLabels: காதல் தோல்வி கவிதைகள்\nஎல்லா கவிதையும் A1,,,,என்னால் ஒரு ஓட்டு தான் போட முடியும் இல்லைனா நிறைய போட்டுடுவேன்.\nகாதலிக்கத் தூண்டும் கவிதைகள்... என்னதான் வலித்தாலும்\nகாதலருக்கு ஏன் இத்தனை வலி, அத்தனையும் அசத்தல்.\nதங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி\nஉங்க ஒரு ஓட்டே நூறு ஓட்டுக்கு சமம்'ங்க.. ரொம்ப நன்றி\nவலித்தாலும் இனிக்க கூடியது காதல் மட்டும்தானே மர்மயோகி\nரொமான்ஸ்'ல இருந்து கொஞ்சம் விலகி எழுதலாமேன்னுதான். மிக்க நன்றி\nகாதலின் வலிகள் சொல்லும் அழகு கவிதைகள்...அருமை வாழ்த்துகள்...\nவெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் said...\nரத்தம் சொட்டும் வலிகளை வார்த்தைகளால் கூறத்தான் முடியுமா\nமுடிகிறது உங்கள் கவி வரிகளில்\n//விஷத்திற்கும் உன் துரோகத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் விஷம் வலிக்காமல் உயிரை எடுக்கிறது //\nஉங்கள் கவிதை இனிப்பு கொடுக்காமலே இனிக்கிறது. /விஷ்ம் போல்/ வாழ்த்துக்கள்.\nகவிதைகள் ஒவ்வொன்றும் அருமை . பகிர்வுக்கு நன்றி \nமுதல் முறை வருகை புரிந்திருக்கிறீர்கள்.. நன்றி\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\n//வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்//\nமுதல் முறை வருகை புரிந்திருக்கிறீர்கள்.. நன்றி\nமிக மென்மையான பெயர். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சங்கர்\nஎல்லாக் கவிதைகளுமே ரொம்ப நன்றாக இருக்கின்றன்.\nகவிதைகளில் வாழும் உங்களுக்கு, எனது அன்பான வாழ்த்துகள்.\n//மிக்க நன்றி மோகன் //\nஉங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமிக மென்மையான பெயர். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சங்கர் }}}}}\nபெயருக்கு மென்மை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே \nகாதல்: எப்போது ,எந்நேரம், எந்தஇடம்,\nயாரிடமிருந்தும் ... நம்மைத் தாக்கும்\nஒரு வைரஸ்கிருமி நாம் பாதுகாப்புடன்\nதங���கள் கருத்துக்கு மிக்க நன்றி\nதொடரும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\nஉங்கள் கருத்து மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது.நன்றி\nகாதல் ஒவ்வொரு வ(லி)ரியிலும்.. :)\nகவிதை காதலனே கவிதைகள் கலக்கல்..\nகவிதைகள் எல்லாமே அருமை…..முதல் கவிதை'ல கண்களுக்கு அதிர்ச்சி எப்படி\n//அதிர்ச்சியையும் அறிமுகப்படுத்திப் போயிருக்கிறது உன் புதிய காதல்//\n//வலிகளுடன் வாழும் புதுப்பாதையை நோக்கி//\n//ரத்தம் சுமந்த என் காதல் கடிதம்//\n//இன்னொருவரை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்//\n//விஷம் வலிக்காமல் உயிரை எடுக்கிறது//\nகாதலின் வலியை உணரச்செய்யும் வார்த்தைகள்..\nமுதல்ல என்ன மன்னிச்சிரு டா.தயவுசெஞ்சி மன்னிச்சிரு டா.Comment போடமுடியாத காரணத்தை உன் கிட்ட சொன்னேன்.ஆனாலும் மன்னிச்சிரு டா.அந்த பிரச்சனை 75% முடிஞ்சிடுச்சி.சரி மேட்டர்க்கு வருவோம்.\nமுதல் கவிதையும் கடைசி இரண்டு கவிதையும் மிகவும் அற்புதம்.வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று சொல்வார்கள்.எப்படி உன்னால் மட்டும் முடிகிறது உன்னிடம் இருந்து இப்படி ஒரு வலியை எதிர்பார்க்கல மச்சி.உண்மையா சொல்லு இந்த வலியை உனக்கு கொடுத்தது யாரு.நான் இந்த வலியை உணர்ந்து 6 மாதங்கள் ஆகிறது.அவள் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் காதுகளை விட்டு பிரிந்து செல்ல மறுக்கிறது.\nகாதலிக்கிறேன் என்று மட்டும் சொல்.//\nஎன்னை கொன்றுவிட்டு போன அவளை நினைவுபடுத்திய வரிகள்.இன்றும் அவள் வாயில் இருந்து வந்த அந்த வரிகள்,அவள் அனுப்பிய MSG அத்தனையும் என்னை விட்டு பிரிய மறுக்கிறது.ஆனால் அவளோ\nஎன்னை உயிருடன் பிணமாக்கிய வரிகள்.எப்படி தான் முடிந்ததோ அவளால் என்னை மறக்க.என்னால் இன்றும் முடியவில்லை,முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.முயன்றால் முடியாதது இல்லை அல்லவா...\n// விஷத்திற்கும் உன் துரோகத்திற்கும்\nவிஷம் வலிக்காமல் உயிரை எடுக்கிறது//\nஅந்த விஷம் கூட என் உயிரை எடுக்க மறுத்துவிட்டதே,அது உனக்கு தெரியாதா காதலா\nஅற்புதமான வலிகள்.ஆம் இவை வரிகள் அல்ல உண்மையான வலிகள். Mr.கவிதை காதலா உங்களுடைய அனுமதியுடன் உங்கள் ஊடகத்தை படிக்கும்,படிக்கபோகும் அனைவருக்கும் ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன்.\nநண்பர்களே தயவு செய்து காதலிக்காதீர்கள்.அப்படி காதலித்தால் பிரிந்துசெல்லாதீர்கள்.அப்படி பிரிந்து செல்லும் ஈன காதலனாகவோ,காதலியாகவோ இருந்தால்,���ன்னொருவரை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்லாதீர்கள்.கண்காண இடத்திற்கு சென்றுவிடுங்கள்,புதிதாக கிடைத்த அவருடன் சந்தோஷமாக.எங்களை கொல்லாதீர்கள்.தோள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை,காலை வாரி விடாதீர்கள். நாங்கள் சாதிக்கவேண்டியவை நிறைய உள்ளது.\nமிகவும் அற்புதமான வரிகள் மச்சி.கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் மன்னிச்சிருடா மச்சி.தொடர்ந்து எழுது என்னை போன்ற வலிகளை தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கும் உன் படைப்புகளின் அடிமைகளுக்காக.\nகாதல்வலியின் கோரத்தை காட்டிவிட்டீர்கள்...நான் என்னையே பார்ப்பது போல் இருந்தது\nஆனால் இன்றோ என் கண்ணீர்\n//// உன் குட்பை என்ற ஒற்றை வார்த்தை\nநான் மிகவும் ரசித்த வரிகள்....\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nஎனக்கு ரணம்... உனக்கு சாதாரணம்\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிர���ந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Aanandha-Keethangal-Paadungal/68/English", "date_download": "2018-10-17T01:59:07Z", "digest": "sha1:2UONN3KZJGJGAL5BXVHBCN47B3ZGWNOU", "length": 3364, "nlines": 51, "source_domain": "kirubai.org", "title": "ஆனந்த கீதங்கள் - பாடுங்கள்|Aanandha Keethangal Paadungal- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆனந்த கீதங்கள் - பாடுங்கள்\nஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள்\nஆண்டவர் பாலனாய் - மண்ணிலே தோன்றினார்\nஆதாம் செய் பாவங்கள் - சாபங்கள் - நீக்கவே\nஅன்னையின் மைந்தனாய் - தாழ்மையாய் - தோன்றினார்\n1. மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற\nதாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)\nவானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்\nவிண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (2)\n2. சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக\nசாந்த குமாரன் இயேசு - தோன்றினார் (2)\nசாலேமின் ராஜனிவர் - மகிழ்ந்து கண் தூங்கிடவே\nஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு (2)\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/cape_jasmine", "date_download": "2018-10-17T01:45:11Z", "digest": "sha1:AEEIVYW545XTXQKEFGB4AOZLHWNTOQHL", "length": 11030, "nlines": 242, "source_domain": "ta.termwiki.com", "title": "நந்தியார்வட்டை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nநறுமணம் கமழும், மாறாப்பசுமை கொண்ட வெப்பமண்டலத் தாவர வகை சார்ந்த இச்செடிகள் சைனாவில் இருந்து இங்கிலாந்து வரை தோட்டங்களில் மிகவும் பிரபலமானதாகும். ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இச்செடிகள், பளபளப்பான பச்சை நிறம் கொண்ட இலைகளும், வெண்மையான கோடை மலர்களும் கொண்டதாகும்.\nபெயருள்ள இவ்வாறு இலங்கை சொந்த மலர் அறிந்திருந்தால் சமீபத்தில், நீல நீர் lily, அல்லது அமைந்திருக்கவில்லை manel, மலர்கள் 7 இல் இடையே 5 மணி. பெரும்பான்மையான originating இருந்து ...\nஎனவே, மலர் resembles ஒரு cock தலையின், cockscomb உள்ளதை வெப்பமண்டல உற்பத்தியான herbacious தாவரங்களின் ஏனெனில் பெயருள்ள. ஈரப்பதமான மற்றும் arid நிலை, மற்றும் அவர்களின் மலர்கள் ...\nRose கலப்பினை அதன் பிங்க், fragrant மலர்கள், rose எண்ணெய், ரோஸ் நீர் அல்லது டீ தயாரிக்க பயன்படும் அறியப்பட்ட. ...\nஅமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள எந்த விலிருந்து Solanaceae, குடும்ப, தாவரங்கள் பேரினத்தின் பெரும்பாலும் காணப்படவில்லை. அவை herbaceous, கீரைகள் annuals மற்றும் மறைந்து விடும் ...\nஎந்த பூக்கள் மட்டும் பிற்பகலில், அதே (மற்றும் உள்ள அதே மலர் கூட வேறு வண்ண பிறமலரின்) வேறு வண்ண மலர்கள் கொண்டு அடிக்கடி தொழிற்சாலையின். இது செய்ய பெரு மேடி ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயர��டப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு ஆஸ்திரேலிய அரசியல்வாதி, 27th வந்த பிரதமர், ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் தலைவர். குழவினர் இருபுறமும் நிலை யை முதல் பெண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-17T00:53:20Z", "digest": "sha1:LPCTGONLBLDC3Z24D4NJOIWRGALEMJLX", "length": 5991, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வழிபட்ட |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வரியான வரலாறு\nஓரிஸா மானிலத்தின் தநைகரான புவனேஸ்வரில் இருந்து கிழக்குப் புறமாக சுமார் 300 கல் தொலைவில் உள்ளதே சம்பல் பூர் என்ற சிறிய ஊர் . சம்பல் பூர் துணிகள் நடனங்கள் , பாடல்கள் போன்றவை ......[Read More…]\nApril,19,12, — — இராவணன், இலங்கேஷ்வரி, ஓரிஸா, கதை, சம்லேஸ்வரி தேவியின், சம்லேஸ்வரியான, தநைகரான புவனேஸ்வரில், தோற்றம், பற்றிய, மானிலத்தின், வரலாறு, வழிபட்ட\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயு���ங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nதிருடனாக இருந்து தீவிரவாதியாக ஆனா அஜ்� ...\n நாரத புராணத்தின் ஒரு கதை\nஜான்சி ராணி வரலாறு விடியோ\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/02/blog-post_19.html", "date_download": "2018-10-17T01:22:31Z", "digest": "sha1:WV4XJUU5QVF3DVBVQMHXDFCSVB2DA7IS", "length": 10942, "nlines": 232, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: திருப்பூர் கலை இலக்கியப்பேரவை விருது", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதிருப்பூர் கலை இலக்கியப்பேரவை விருது\nதிருப்பூர் கலைஇலக்கியப்பேரவை, 2008ஆம் ஆண்டில் வெளியான தமிழ்நூல்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. அப்பட்டியலில் நான் மொழியாக்கம் செய்து, மதுரை பாரதி புத்தகநிலைய வெளியீடாகப்பதிப்பிக்கப்பட்டிருக்கும் பியோடார் தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நூலும் இடம் பெற்று சிறந்த மொழியாக்கத்திற்கான விருதைப்பெறவிருக்கிறது.29.03.09, மாலை திருப்பூரில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இச்செய்தியை இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.\nசெய்தி அறிந்ததுமே என்னை வாழ்த்தித்தன் வலையில் விரிவான தகவல் வெளிட்டிருக்கும் எழுத்தாளர் திருஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.\nகாண்க; குற்றமும் தண்டனையும்- மொழியாக்க அனுபவம்\nவணக்கம்,ஜெய மோஹனின் இணைய தளம் முலமாக உங்களுக்கு திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் சிறந���த மொழியாக்கத்துக்கான விருது இவ்வருடம் அளிக்கப்பட்டிருக்கிறது என அறிந்தேன்.வாழ்த்துக்கள்.நன்றி, நாஞ்சில் மகி.\nவணக்கம் உங்கள் சிறப்பான பணிக்குக் கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் அம்மா.முனைவர் சே.கல்பனா.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nவணக்கம் உங்கள் சிறப்பான பணிக்குக் கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் அம்மா.\n25 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 6:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதிருப்பூர் கலை இலக்கியப்பேரவை விருது\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_446.html", "date_download": "2018-10-17T01:43:52Z", "digest": "sha1:JKTBCE55WF663NRDXHP6XIX7NZ7MY22A", "length": 8827, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "இரணைதீவிற்கு கிடுகு உதவி! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nKilinochchi local-news Suresh-Premachandran இலங்கை சுரேஸ் பிறேமச்சந்திரன் பூநகரி இரணைதீவு\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nபூநகரி இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில் கிடுகுகள் வழங்கப்பட்டுள்ளன.\nகடந்த மாதம் பூநகரி இரணைதீவில் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதனையும் அரசாங்கம் வழங்காத நிலையில் அந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய ஒரு தொகுதி உணவுப்பொர���ட்களை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் வழங்கியிருந்தார்.\nஉணவுப்பொருட்களை வழங்கும் போது இரணை தீவு மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களிடம் தமக்கு குடிசைகள் அமைப்பதற்கு கிடுகுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.\nமக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று தற்காலிக குடில்களை அமைப்பதற்காக 5000 மட்டை கிடுகுகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாகவும் 5000 கிடுகுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமக்களுக்கு வழங்கப்பட்ட கிடுகுகளுக்கான நிதி அனுசரணையை புலம்பெயர் தமிழ் அமைப்பான உறவுகளுக்கு கைகொடுப்போம் என்ற அமைப்பு வழங்கியிருந்தது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22724", "date_download": "2018-10-17T01:17:19Z", "digest": "sha1:ZL4E6XYGJ3AIT4U3GTQR2RIN7ZDS6C56", "length": 12938, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெ­ரிக்­காவின் புதிய தடைகள் ரஷ்­யா­வுக்கு எதி­ரான முழு அள­வி­லான போர் பிர­க­ட­னத்­துக்கு ஒப்­பா­ன­தாகும் | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅமெ­ரிக்­காவின் புதிய தடைகள் ரஷ்­யா­வுக்கு எதி­ரான முழு அள­வி­லான போர் பிர­க­ட­னத்­துக்கு ஒப்­பா­ன­தாகும்\nஅமெ­ரிக்­காவின் புதிய தடைகள் ரஷ்­யா­வுக்கு எதி­ரான முழு அள­வி­லான போர் பிர­க­ட­னத்­துக்கு ஒப்­பா­ன­தாகும்\nஅமெ­ரிக்­காவால் ரஷ்­யா­வுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்­டுள்ள புதிய தடை­க­ளா­னது ரஷ்­யா­வுக்கு எதி­ரான முழு அள­வி­லான வர்த்­தக போர் ஒன்­றுக்­கான பிர­க­ட­னத்­துக்கு ஒப்­பா­ன­தாகும் என ரஷ்ய பிர­தமர் திமித்ரி மெட்­வேடேவ் தெரி­வித்­துள்ளார்.\nதனது பேஸ்புக் இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்ட செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.\nஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மேற்­படி தடை விதிப்­பிற்கு ஆமோ­தித்து கைச்­சாத்­திட்­டி­ருப்­பது அவர் அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தால் கீழ்­நி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வுள்­ளது என அவர் மேலும் கூறினார்.\n\"இந்தத் தடைப் பொதி அமெ­ரிக்­காவின் புதிய அர­சாங்­கத்­துடன் எமது உற­வு­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நம்­பிக்­கையை முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது\" என ரஷ்ய பிர­தமர் அந்த செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.\nமேற்படி தடையானது கடந்த ஆண்டில் இடம்­பெற்ற அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் தலை­யீடு செய்­தமை மற்றும் உக்­ரே­னி­லி­ருந்து கிறி­மி­யாவை இணைத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின் நிமித்தம் ரஷ்­யாவைத் தண்­டிப்­பதை நோக்­காகக் கொண்­டுள்­ளது.\nஇந்த தடை விதிப்பில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை கைச்­சாத்­திட்ட டொனால்ட் ட்ரம்ப், அந்தத் தடை விதிப்­பா­\nனது ஆழ­மான குறை­பா­டு­களைக் கொண்­ட­தாகும் எனக் குறிப்­பிட்டு அறிக்­கை­யொன்றை அத­னுடன் இணைத்­துள்ளார்.\nஅந்த சட்­ட­மூ­ல­மா­னது ரஷ்ய சக்­தி­வளத் திட்­டங்­களில் அமெ­ரிக்­கர்­களால் முத­லீடு செய்­யப்­படும் பணத்தை வரை­யறை செய்­வ­துடன் அமெ­ரிக்க கம்­ப­னிகள் ரஷ்­யா­வுடன் வர்த்­த­கத்தை மேற்­கொள்­வ­தையும் கடி­ன­மாக்­கு­கி­றது.\nஅத்­துடன் மேற்­படி தடை சட்­ட­மூ­ல­மா­னது ஈரான் மற்றும் வட கொரி­யா­வுக்கு எதி­ரா\nபுதிய தடைகள் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை மீறு­வ­தா­க­வுள்­ளதாக தெரிவித்\nதுள்ள ஈரான், அது தொடர்பில் சரியான பதிலடியைக் கொடுக்கப் போவதாக சூளு­ரைத்­துள்­ளது. ஆனால் இது தொடர்பில் வட கொரியா இது­வரை எது­வித விமர்­ச­னத்தையும் வெளி­யி­ட­வில்லை.\nஅமெரிக்கா ரஷ்யா தடை வர்த்தகப்போர் பிரகடனம் கைச்சாத்து திமித்ரி மெட்­வேடேவ்\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபத்திரிகையாளரிற்கு எதிரான நடவடிக்கையை திட்டமிட்டவர்களில் ஒருவர் சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானிற்கு நெருக்கமானவர்\n2018-10-17 06:42:02 பத்திரிகையாளர் கொலை\nதி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து டி. கே. எஸ். இளங்கோவன் திடீர் நீக்கம்\nதி.மு.க.வின் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினரான டி. கே. எஸ். இளங்கோவன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-16 14:51:12 இளங்கோவன் இந்தியா க.அன்பழகன்\nபெண்ணினால் பாலியல் தொல்லைக்குட்படத்தப்��ட்ட குடும்பஸ்தர் தற்கொலை\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 38 வயது குடும்பஸ்த்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-16 14:12:44 இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் பாலியல் தொல்லை\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அந்நாட்டு ஜனாதிபதி அபட் ரப்போ மன்சூர் ஹாதி. புதிய பிரதமராக தெரிவு செய்தார்\n2018-10-16 13:26:25 ஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் ஏமன் ஜனாதிபதி நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகன் ஒருவர் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்ததுடன்...\n2018-10-16 13:23:12 காணொளி டில்லி ஹோட்டல்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:18:22Z", "digest": "sha1:A3CVWGIU32T2VI5JZQN2VHZ7CVEIFOFI", "length": 8043, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தூத்துக்குடி | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nதூத்து���்குடி மீனவர்களுக்கு 5 ஆவது முறையாகவும் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 8 தூத்துக...\nமீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை\nதமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் திடீரென இன்று பணியாளர்களை வரவழைத்து வருகையை பதிவு செய்திருப்பது தூத்துக்...\nதூத்­துக்­கு­டிக்கும் கொழும்­புக்குமிடையில் கப்பல் சேவை\nகொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்கும் இடையில் பய­ணிகள் கப்பல் சேவை­யினை ஆரம்­பிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­...\nசிறுவனுக்கு எமனான எலி கேக்\nஇந்தியாவின் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தில் எலியைக் கொல்ல வைத்த விஷ கேக்கை ச...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி - மு.கஸ்டாலின்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி என்றும், இதற்கு சி. பி. ஐ. விசாரணை தேவை என்றும் தி.மு.க. செயல் தலைவர...\nமாணவி ஸ்னோலின் உடல் நல்லடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் யாழில் போராட்டம்\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய து...\nஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு ஐ.நா. கண்டனம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் திகதி ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்க...\nஉயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்கரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூ...\nரஜினியின் கருத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின�� பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/samsung-galaxy-tab-e-9-6-3g-16gb-price.html", "date_download": "2018-10-17T00:41:34Z", "digest": "sha1:EFJZLWHZI6LX4TXGMZPOTN5RB55DCKRY", "length": 11738, "nlines": 152, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 8 அக்டோபர் 2018\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி\nவிலை வரம்பு : ரூ. 29,500 இருந்து ரூ. 34,900 வரை 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 29,500 Doctor Mobileயில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 34,900) விலையைவிட 16% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி இன் விலை ஒப்பீடு\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி இன் சமீபத்திய விலை 8 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி இன் சிறந்த விலை Doctor Mobile இல் ரூ. 29,500 , இது Dealz Woot இல் (ரூ. 34,900) சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி செலவுக்கு 16% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்க���ன குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி விலை\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபிபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 16ஜிபி\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி\nரூ. 29,900 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி விலை ரூ. 29,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 18,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45824408", "date_download": "2018-10-17T01:11:13Z", "digest": "sha1:UWXZMOXXZRI3RYZMOIFHCY5ZQ2LXUYQT", "length": 11308, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "தி க்வின்ட் செய்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை - BBC News தமிழ்", "raw_content": "\nதி க்வின்ட் செய்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதி க்வின்ட் செய்தி தளத்தை நடத்தும் குவின்டிலியன் மீடியா லிமிட்டட் நிறுவனத்தின் அலுவலகம், அதன் உரிமையாளரான ராகவ் பால் என்பவரது இல்லம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.\nஇந்த அலுவலகம் டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ளது. இதன் ஒரு மாடியில் தேடுதல் நடத்தியதாகவும், ஒரு மாடியில் சர்வே நடத்தியதாகவும் இந்த சோதனைக்குத் தலைமை வகித்த ஓர் அலுவலர் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்ந���றுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ரீத்து கபூரின் இல்லத்துக்கும். இந்த கார்ப்பரேட் குழுமத்தை சேர்ந்த க்வின்டைப் என்ற நிறுவனத்துக்கும், குவின்டலியன் மீடியா பங்கு வைத்திருக்கும் நியூஸ்மினிட் செய்தி நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்துக்கும் வருமான வரித்துறை அலுவலர்கள் சென்றனர்.\nஇதுதொடர்பாக எடிட்டர்ஸ் கில்டுக்கு ராகவ் எழுதியுள்ள அறிக்கையில், \"இன்று காலை நான் மும்பையில் இருந்தபோது, வருமான வரித்துறை அதிகாரிகள் பலர் என் இல்லத்திற்கும், அலுவலகத்திற்கும் சென்றுள்ளனர். முறையாக வருமான வரியை செலுத்தியுள்ளோம். தேவையான நிதி ஆவணங்களை வழங்குவோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"செய்தி வெளியிடுவது தொடர்பான எந்த விவரங்களையும், இ மெயில்களையும், ஆவணங்களையும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அப்படி ஏதேனும் அவர்கள் செய்தால், வலுவான உதவியை நாடுவோம்\" என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவருமான வரித்துறை அதிகாரிகள், அவர்களின் மொபைலில் எந்த ஆவணத்தையும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது ஊடக சுதந்திரத்தை முடக்கும் பா.ஜ.கவின் முயற்சி என்று கூறியுள்ளார்.\nஊடக அலுவலகங்களில் சோதனை நடத்தி, துன்புறுத்தி, ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நோக்கம் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தி பிரின்ட் செய்திதளத்தின் நிறுவனர் சேகர் குப்தா, இது தொடர்பாக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\n\"உள்நோக்கத்துடன் கூடிய வருமான வரிச் சோதனைகளும், சர்வேக்களும் ஊடக சுதந்திரத்தை மோசமாக பாதிக்கும். அரசு இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது\" என்று எடிட்டர்ஸ் கில்டு என்ற பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.\nநடு வானில் ரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு: வெளியேறிய விண்வெளி வீரர்கள்\nமைக்கேல் சூறாவளி: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - பேரழிவை சந்தித்த அமெரிக்கா\nஅமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: ஆசிய பங்கு சந்தை கடும் சரிவு\nஉறக்கம் ஏன் மாணவர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/260/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2018-10-17T02:09:17Z", "digest": "sha1:EIE4KKFGT6YQVBRUUJOISENEMMIYY5HR", "length": 29437, "nlines": 403, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah, Ayat 260 [2:260] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nஇன்னும், இப்ராஹீம்; \"என் இறைவா இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக\" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா\" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா\" எனக் கேட்டான்; \"மெய்(யாக நம்புகிறேன்\" எனக் கேட்டான்; \"மெய்(யாக நம்புகிறேன்) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)\" என்று கூறினார்; \"(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்;. பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்\" என்று (அல்லாஹ்) கூறினான்.\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.\nஅல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்.\nகனிவான ���னிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்.\n அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்;. அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.\nஅல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.\nஉங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.\n நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள் நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.\n(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;. ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.\nதான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_57.html", "date_download": "2018-10-17T01:12:20Z", "digest": "sha1:BJZU7A5UXV7IN27Z3T5M2TGUG6ZTXSZ2", "length": 8598, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "இடமாற்றத்தை அதிகாரிகள் தீர்மானிப்பதை கண்டிக்கின்றோம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / இடமாற்றத்தை அதிகாரிகள் தீர்மானிப்பதை கண்டிக்கின்றோம்\nஇடமாற்றத்தை அதிகாரிகள் தீர்மானிப்பதை கண்டிக்கின்றோம்\nஆசிரியர் தொழில் சங்கங்கள் இடமாற்ற சபையில் இருந்தும் ஆசிரியர்களுக்கான பாடசாலைகளை அதிகாரிகள் தீர்மானிக்கின்றதை வன்மையாக கண்டிக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“ஆசிரியர் தொழிற் சங்கங்கள் இடமாற்ற சபையில் இருந்தும் ஆசிரியர்களுக்கான பாடசாலைகள் அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஆசிரியர்களுக்கான இடமாற்றம் வெளிப்படையாக தீர்மானிக்கப்பட்டுவதில்லை. மாணவர்களின் கல்வி உரிமையும் தரமான கல்விக்கான ஆசிரியர்களின் மனித வளங்களும் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளினால் வீண்விரயம் செய்யப்படுகிறது.\nசட்ட விதிகளுக்கு முரணான செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்களம் பலதடவை சுட்டிக்காட்டியும் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உதாசீனப்படுத்தியுள்ளனர்.\nஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்களுடன் தாமதியாது அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் செயற்திறனாக முன்னேடுக்க வேண்டும்.\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களே இம்மாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக உள்ளது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களுக்குரிய கடிதங்கள் குறிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படாமை தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பொறுப்புக் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் ���ிக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/iravukku-aayiram-kangal-from-may-11/56844/", "date_download": "2018-10-17T00:34:25Z", "digest": "sha1:2IOLEJSN7W6TNEM4AK36C6Z4ND5B5SAA", "length": 7427, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "மே 11 முதல் இரவுக்கு ஆயிரம் கண்கள்...! | Cinesnacks.net", "raw_content": "\nமே 11 முதல் இரவுக்கு ஆயிரம் கண்கள்…\nஉலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருப்பவை திரில்லர் படங்கள். மொழி, நாடு எல்லைகளை கடந்து சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. இந்த வகை படங்களை உருவாக்குபவர்களுக்கு பொழுதுபோக்கை தாண்டி, அவர்களது படைப்பால் ரசிகர்களை வேறு உலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் உள்ளது. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் முதல் ரசிகன் வேறு யாருமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு. உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பற்றியும், ஒட்டுமொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியோடு பாராட்டியிருக்கிறார் டில்லி பாபு.\nதிரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர் மு மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாக, திறமையாக கொண்டு வந்தது மகிழ்ச்சி. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன, அவை உங்கள் கண்களை இமைக்க விடாது. ஈர்க்கக் கூடிய விஷயங்களை திரைக்கதையில் சரியாக பிணைத்துள்ளார்”.\nசமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ், படத்துக்கு இசையமைப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். ‘பின்னணி இசையில் தனக்கு ஒரு தனி பாணி உண்டு என்று இந்த படத்திலும் தன் திறமையால் நிரூபித்திருக்கிறார் சாம்.\nஅருள்நிதியுடனான தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட டில்லி பாபு, “மொத்த படத்���ிலும் அருள்நிதி ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக இருந்தார். தனது நடிப்பை மெறுகேற்ற அவர் காட்டிய ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. மௌனகுரு எப்படி அவரின் கேரியரை உயர்த்தியதோ, அப்படி இந்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அவரை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும்.\nரெமோ, வேலைக்காரன் போன்ற பிரமாண்ட படங்களை தந்த 24AM ஸ்டுடியோஸின் ஒரு அங்கமான 24PM ஸ்டுடியோஸ் இந்த படத்தோடு கைகோர்த்திருப்பது பெருமையான விஷயம்” என்றார்.\nNext article ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிக்கும், சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/05/poangadi-neegalum-unga-kadhalum-movie-launch/", "date_download": "2018-10-17T01:10:12Z", "digest": "sha1:ROP6IGUFAIMKQDS2VXGUZEZQFHYSY4JF", "length": 7394, "nlines": 73, "source_domain": "hellotamilcinema.com", "title": "போங்கடி.. நீங்களும் உங்க காதலும்!! – ராமகிருஷ்ணன் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / போங்கடி.. நீங்களும் உங்க காதலும்\nபோங்கடி.. நீங்களும் உங்க காதலும்\nபல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் M.A.ராமகிருஷ்ணன். (எஸ்.ராமகிருஷ்ணன் இல்லீங்க..நல்லா ஏமாந்தீங்களா\nகதாநாயகிகளாக மனம்கொத்திப் பறவை படத்தில் நடித்த ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயபிரகாஷ்,இமான் அண்ணாச்சி,சாமிநாதன்,சென்ராயன் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள்.\nபடத்தின் தொழில்நுட்பக் குழுவினர்கள்..ஒளிப்பதிவு M.V.பன்னீர்செல்வம்; இசை – கண்ணன்; பாடல்கள் – அண்ணாமலை; எடிட்டிங் – வசந்த் அய்யப்பன்; கலை – மோகன்; நடனம் – பாஸ்கர்; தயாரிப்பு நிர்வாகம் ; மார்ட்டின்-பாண்டியன்; தயாரிப்பு மே��்பார்வை -செந்தில்; தயாரிப்பு – கே.ஆர்.கண்ணன்.\nகதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி நடிக்கும் M.A.ராமகிருஷ்ணனிடம் படம் பற்றி கேட்டோம். இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கு.எது காதல் எது நட்பு அதுக்கான லிமிட் என்ன ஒன்றுமே புரியல பொண்ணுங்கள பசங்க எவ்வளவு ஏமாத்தறாங்க ..பசங்கள பொண்ணுங்க எவ்வளவு ஏமாத்தறாங்க அப்படிங்கறத ரொம்ப ஜாலியா சொல்லுற படம் தான் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்கிறார் M.A.ராமகிருஷ்ணன்..\nமொத்தத்தில் இருபாலரையும் பார்த்து போங்கடா… போங்கடி.. உங்க போங்காட்டம் தெரியும் என்கிறார் இயக்குனர். போங்கடி.. வரட்டும் பாக்கலாம்.\nடி.ஆர் புலியே…இனியாவது தினமும் ஒழுங்கா குளி\n’’ஆர் யூ மிஸ்டர் ரஜினிகாந்த்’’ – ’நான் ஈ’ சுதீப்’பல் அனுபவங்கள்\n`புலி` மேடைப்பேச்சுக்கு அப்புறம் மைக்குனாலே கிலி` மீண்டும் டி.ஆர்\nரம்யா பாடிய ‘பாட்டி சுட்ட வடை’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2646569.html", "date_download": "2018-10-17T00:52:00Z", "digest": "sha1:W4BFBD6XWPQQHBUS4EIHC2B5HLCZL3ID", "length": 6698, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு- Dinamani", "raw_content": "\nசென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு\nBy DIN | Published on : 09th February 2017 12:54 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியதால் சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீஸார் சார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தியது போன்று முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தபோவதாக சமூக வலைதளங்கள் மூலம் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமெரீனா கடற்கரையில் 500 அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களை போலீஸார் வாடகைக்கு எடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/26/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-2656392.html", "date_download": "2018-10-17T01:10:07Z", "digest": "sha1:S4EHQGCZ5NIYDEFLYCEWQ5CN6EMM7VTM", "length": 7755, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்- Dinamani", "raw_content": "\nமக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nBy DIN | Published on : 26th February 2017 05:22 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநெல்வேலி: மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.\nதிருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nபாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.\nதமிழக அரசியலில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.\nபாஜகவுக்கு விவசாயிகளின் மீது மிகுந்த அக்கறை உள்ளது. இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கா 34 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் முடிவில் விவசாயிகளுக்கு பாதகம் என்ற சூழல் வருமானால் தமிழக பாஜக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும். மாறாக பிற கட்சிகள் புதுக்கோட்டை பகுதி மக்களைத் திசைத்திருப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மீத்தேன் திட்டத்தை பாஜக அரசு ரத்து செய்தது. அதேபோல விவசாயிகளுக்கு எதிரான எந்தச் செயலும் நடைபெறாது என்றார் ஆவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/today-history/?filter_by=random_posts", "date_download": "2018-10-17T01:07:22Z", "digest": "sha1:6PC73VKV7RUZR6QX2Z2BVYX5OLNW3NT6", "length": 9654, "nlines": 122, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nவரலாற்றில் இன்று January 21, 2018\nஜனவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 21 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில்...\nவரலாற்றில் இன்று June 21, 2018\nஜூன் 21 கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1621 - பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள்...\nவரலா��்றில் இன்று February 15, 2018\nபெப்ரவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 590 - பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம்...\nவரலாற்றில் இன்று March 22, 2018\nமார்ச் 22 கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1622 - வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347...\nவரலாற்றில் இன்று October 31, 2017\nஅக்டோபர் 31 (October 31) கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 475 – ரோமுலசு ஆகுஸ்டலசு ரோமப் பேரராசன்...\nவரலாற்றில் இன்று September 26, 2018\nசெப்டம்பர் 26 (September 26) கிரிகோரியன் ஆண்டின் 269 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 270 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1255 - அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர்...\nவரலாற்றில் இன்று November 25, 2017\nநவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1120 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம்...\nவரலாற்றில் இன்று May 16, 2018\nமே 16 கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க...\nவரலாற்றில் இன்று August 24, 2018\nஆகஸ்டு 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1349 - ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000...\nவரலாற்றில் இன்று March 27, 2018\nமார்ச் 27 கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1513 - நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரி��்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/04/blog-post_13.html", "date_download": "2018-10-17T01:57:55Z", "digest": "sha1:PNZO37UUZ76RCDMS7WPXFR4V3AVYXWNL", "length": 13609, "nlines": 287, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 13 ஏப்ரல், 2015\nசித்திரைப் பெண்ணாள் இத்தினம் வந்தாள்\nசித்திகள் பெற்று சிறப்புடன் வாழ்வாள்\nநித்திய இன்பம் நிலைத்தே இன்புற\nநித்தமும் வாழ்வில் குற்றங்கள் களைவோம்\nசத்திய வாழ்வில் சங்கடம் நீங்க\nஉத்தம் குணத்துடன் உலகினில் வாழ்வோம்\nஉன்னத பிறப்பில் உயர்வாய் திகழ\nஉள்ளன்பு குன்றா உண்மையாய் வாழ்வோம்\nவித்தைகள் பெருகியே விண்ணையும் அளப்போம்\nவிடுதலை மனிதனாய் விக்கினம் தொலைப்போம்\nதலைவிதி எண்ணி தலைகெட்டுப் போகாது\nசரித்திரம் படைக்க முனைப்புடன் துணிவோம்\nநேரம் ஏப்ரல் 13, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுற்றி வந்த புது ஆண்டை\nபற்றி ஏறுவோம் வெற்றிக்காய் உயர.\nஇற்றிசை(இல்லறம்) இன்பமாய் நகர துன்பம்\nஇற்று வீழட்டும் இனிமை நிறையட்டும்.\n13 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:03\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\n14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:14\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே\n14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:42\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\n14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 2:51\n14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 3:33\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்\n14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வட���வாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபாராட்டு விழாக்களும் பண்பான எண்ணங்களும்\nஎன்னையே நானறியேன் நூல் விமர்சனம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/06/", "date_download": "2018-10-17T01:28:38Z", "digest": "sha1:3ID5EADX7DL7IDZFP5HRTBGEMRHGSPXB", "length": 17525, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "June | 2015 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகுழந்தைகளுக்கான கன்னட நகைச்சுவைக் கதை\nPosted on June 30, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுழந்தைகளுக்கான கன்னட நகைச்சுவைக் கதை ஒரு கழுதையை மையப் படுத்தி யோகேஷ் மாஸ்டர் கன்னடத்தில் எழுதிய “நிழலுக்கு வாடகை” என்னும் சிறுகதையை இறையடியான் திசை எட்டும் ஏப்ரல்-ஜூன் 2015 இதழில் மொழிபெயர்த்திருக்கிறார். குண்டண்ணா எதையெடுத்தாலும் துருவித் துருவிக் கேள்வி கேட்டுத் துளைத்து எடுப்பவன். ஒரு நாள் இரவு உணவு விடுதி மூடும் நேரம். அவன் நுழைந்ததும் … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம்\t| Tagged திசை எட்டும்\t| Leave a comment\nகேகேகேயும் நானும் -10 (ஹெல்மெட்டும்)\nPosted on June 30, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகேகேகேயும் நானும் -10 (ஹெல்மெட்டும்) என்னுடைய அறை அலமாரியின் மீது ஹெல்மெட் இடம்பிடித்தது கேகேகேவுக்கு கிண்டலாயிர��ந்தது. “என்னப்பா ஞாயித்திக்கெழமை கூட நீ ஸ்கூட்டர்ல ஹெல்மெட் இல்லாம போவுறதப்பாத்தேனே.. இப்போ ஹெல்மெட்டைத் தேடி எடுத்து வெச்சிட்டியா” “தேடி எடுக்கவே ஞாயித்திக் கிழமைதானேப்பா டைம் கிடைக்குது.. ஆனா அன்னிக்கி மக்களைப் பாத்தா மூணு நாளுக்குள்ளே தேடி எடுப்பாங்க இல்லே … Continue reading →\nஆந்தை பூதம்- ஜெர்மானியக் கதை\nPosted on June 29, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆந்தை பூதம்- ஜெர்மானியக் கதை சைதன்யா என்னும் குழந்தையின் எழுத்துத் திறன் பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டேன். திசை எட்டும் ஏப்ரல் ஜூன் 2015 இதழில் “திருமதி ஆந்தை” என்னும் குழந்தைகளுக்கான ஜெர்மானியக் கதையை மொழி பெயர்த்திருக்கிறார். ஜெகப்க்ரிம், வில்ஹெல்க்ரிம் என்னும் இரண்டு சகோதரர்கள் தாம் செவி வழிக் கேட்ட கதைகளைத் தொகுத்து Grimm’s Fairy … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம்\t| Tagged சிறுவர் இலக்கியம், சைதன்யா, திசை எட்டும்\t| Leave a comment\nPosted on June 29, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபுதிய சொல் சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு புதிய தடங்கள் மண் மூடிப் போகச் செய்தது தற்செயலான கரவொலிகள் கூட அசலான கலைஞனின் ஆன்மாவைக் கட்டிப் போட்டது கலையுலகும் இயங்குலகும் செக்கைச் சுற்றிய வட்டத்தில் வெவ்வேறு புள்ளிகளில் தினமும் … Continue reading →\nPosted on June 28, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகள்ளங்கபடமுள்ள குழந்தைகள் உலகம் குழந்தைகள் உலகம் கள்ளங்கபடமற்றதாக, அப்பாவித்தனமாக, வெளிப்படைத்தனம் கொண்டதாக இருக்க வேண்டுமா இருக்க முடியுமா இந்தக் கேள்விகள் நாம் எதிர்கொள்ளாமலேயே கடந்து செல்பவை. நாம் லட்சிய வடிவமான ஒரு அப்பா, அம்மா, சகோதரன் , சகோதரி, கணவன், மனைவி என்று நம்மிடம் பிம்பங்களின் பட்டியல் ஒன்றே இருக்கிறது. இந்தப் பட்டியல் வெளி … Continue reading →\nPosted on June 27, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுறும்படம் பற்றிய கட்டுரையை நான் ஜூன் 2015 காலச்சுவடில் வாசித்து அந்தப் படத்தையும் பார்த்தேன். ஈரானிய இயக்குனர் பாபக் அன்வரியின் இந்தப் படத்தை முதலில் பாருங்கள். படத்துக்கான இணைப்பு. சாளை பஷீர் தந்துள்ள படக்கதையின் சுருக்கம் இது: பதினைந்து மாணவர்களைக்கொண்ட வகுப்பறையானது அளவளாவல்களுடன் உற்சாகக் குமிழியிட்டுக் கொண்டிருக்கின்றது. படீரெனத் திறக்கும் வகுப்பறைக் கதவின் ஓசையும் இறுகிய … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged இஸ்லா ம், காலச்சுவடு, குறும்படம், நம்பிக்கை, பயங்கரவாதம்\t| Leave a comment\nPosted on June 27, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇந்திய ஆசிரியர்களுக்கான இணையதளம் ஆசிரியர்கள் குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விமர்சனத்துக்கு ஆளாகிறார்களே ஒழிய அவர்களுக்கு அண்மையான எந்த ஒரு அமைப்பும் இல்லை. அவர்கள் தம் தரத்தை உயர்த்திக் கொள்ள விரும்பினாலும் தமது பணியில் இன்னும் சிறப்பாகச் செயற்பட என்ன செய்யலாம் என்று யோசித்தாலும் பகிர விவாதிக்க ஒரு ஊடகம் இல்லை. இந்தக் குறையை நீக்குகிறது http://www.teachersofindia.org/(ஆங்கிலத்தில்). http://www.teachersofindia.org/ta/ (தமிழில்). தமிழ் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged இந்திய ஆசிரியர்களுக்கான இணையதளம், எஸ்.ராமகிருஷ்ணன்\t| Leave a comment\nகேகேகேயும் நானும்- 9 (தோனியும்)\nPosted on June 26, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘ஏம்ப்பா…. தோனி மூணாவது ஒன் டேயில பங்களாதேஷ் பௌலிங்கை நல்லா ஃபேஸ் பண்ணி எல்லாரோட வாயையும் அடைச்சிட்டாரு பாத்தியா” “சரி கேகேகே… இந்த மேட்ச்லேயும் தோனி ஸ்கோர் பண்ணல்லே … இந்தியா தோத்துப்போயிருந்தா” “சரி கேகேகே… இந்த மேட்ச்லேயும் தோனி ஸ்கோர் பண்ணல்லே … இந்தியா தோத்துப்போயிருந்தா” “எல்லாரும் பின்னி எடுத்திருப்பாங்க இல்லே..” “எல்லாரும் பின்னி எடுத்திருப்பாங்க இல்லே..” “தோனி என்னப்பா ரேஸ் குதிரையா… அவருமேலே பெட் கட்டியிருக்கோமா” “தோனி என்னப்பா ரேஸ் குதிரையா… அவருமேலே பெட் கட்டியிருக்கோமா” “அப்பிடி இல்லே சத்யா… தோனி மேலே … Continue reading →\nPosted in நகைச்சுவை\t| Tagged கிரிக்கெட், கேகேகே, தோனி\t| Leave a comment\nவசதி படைத்தோர் சார்பாகவே தந்திரமாகச் செயற்படும் கல்விமுறை- வசந்திதேவியின் கட்டுரை\nPosted on June 25, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவசதி படைத்தோர் சார்பாகவே தந்திரமாகச் செயற்படும் கல்விமுறை- வசந்திதேவியின் கட்டுரை 24.6.2015 தமிழ் ஹிந்துவில் கல்வியாளர் வசந்திதேவியின் “வித்தகத் தந்திரங்கள்” கட்டுரை வெளியாகியுள்ளது. அவர் முன்வைப்பது இதுவே: 1. கல்விமுறை நகர்ப்புற வசதிபடைத்த குழந்தைகள் கற்று, போட்டிகளில் தேர்வாகும்படி அமைந்திருக்கிறது. 2 முன்பு .60 , 70 கால கட்டத்தில் இப்படி இல்லவே இல்லை. 3.கடந்த … Continue reading →\nபச்சோந்தியின் குழப்பம்- எரிக் கார்லே கதை\nPosted on June 24, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n24.6.2015 தமிழ் ஹிந்துவில் எரிக் கார்லேயின் “குழம்பித்தவித்த பச்சோந்தி” என்னும் குழந்தைகளுக்கான சிறுகதை சுவாரசியமான வாசிப்பைத் தந்தது. கதை எப்படி சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது பச்சோந்தி தான் இலைகளோடு இருந்தால் பச்சை நிறமாகும், மரத்தின் அடியில் இருந்தால் மரத்தின் நிறமாகும். இப்படியாகப் பார்ப்பவர்களே குழம்பிப் போவார்கள் இல்லையா பச்சோந்தி தான் இலைகளோடு இருந்தால் பச்சை நிறமாகும், மரத்தின் அடியில் இருந்தால் மரத்தின் நிறமாகும். இப்படியாகப் பார்ப்பவர்களே குழம்பிப் போவார்கள் இல்லையா ஆனால் குழப்பும் பச்சோந்தி எப்படித் தானே குழம்பியது ஆனால் குழப்பும் பச்சோந்தி எப்படித் தானே குழம்பியது\nPosted in சிறுவர் இலக்கியம்\t| Tagged எரிக் கார்லே, குழந்தைகளுக்கான சிறுகதை\t| Leave a comment\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2014/01/blog-post_12.html", "date_download": "2018-10-17T00:40:08Z", "digest": "sha1:EWJA57YKQWKTK6RKL7U4AWGJNGJHSP2Y", "length": 17585, "nlines": 144, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: இளைஞர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெசலா...!", "raw_content": "\nஇளைஞர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெசலா...\nபிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை ஒரே நாளில் படித்து, எந்த கேள்வி கேட்டாலும், பதில் சொல்லி அசத்திய அரிய மனிதன், வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாள் ஜனவரி 12ம் நாள் வருகிறது. ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக, 1984ல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு , 1985 முதல் ஒவ்வொரு வருடமும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nவிவேகானந்தர் ஆற்றிய உரைகள், எழுதிய எழுத்துக்கள் , அவரது வாழ்க்கை என அனைத்தும் இளைஞர்களுக்கான முன் உதாரணமாகவும் தூண்டுகோலாகவும் இருக்கின்றது.\nஒரு நாள் குரங்கு கூட்டம் துரத்தி வரும் போது, எல்லோரும் பயந்து ஓடினார்கள். ஆனால் நரேந்திரன் மட்டும் ஓடாமல் திரும்பி நின்று குரங்குகளை எதிர்த்தார். எல்லா குரங்குகளும் பின் வாங்கி ஓடின. அன்று முதல் தன்னை நம்ப வேண்டும் என உணர்தார். கடைசிவரை தன்னை நம்பினார். இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.\n” முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.” என்கின்றார்.\n1863 ஜனவரி 12 ல் விஸ்வநாத் தத்தா , புவனேஸ்வரி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற விவேகானந்தன் குழந்தை பருவத்தில் மிகவும் சேட்டை செய்பவனாகவும் ,அதே நேரத்தில் உதவிகள் செய்பவனாகவும் வளர்ந்தான். யாராவது உதவி என்று வந்தால் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருளையும் கொடுத்து விடுபவனாக இருந்தான்.\nஒருமுறை நான்கு துறவிகள் நரேந்திரன் இடத்தில் உதவி கேட்க, அவர்களுக்கு வேண்டியதை எடுத்துவர வீட்டிற்கு சென்றான். ஆனால், அவன் அம்மா அதை பார்த்துவிட, அவனை அறையில் அடைத்து வைத்தார். ஆனால் , அறையின் ஜன்னல் வழியாக அந்த அறையில் இருந்த சில ஆடைகளை துறவிகளுக்கு தூக்கி வீசினார். மூன்று பேருக்குதான் உதவ முடிந்தது. வேறு எதுவும் கிடைக்க வில்லை. நான்காவது துறவிக்கு உதவுவதற்காக தான் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து கொடுத்து விட்டான்.\nஅதன் தொடர்ச்சி தான் வளர்ந்த பின் அவர் உருவாக்கிய “ராமகிருஷ்ண மடம்” என்ற அமைப்பாக இருக்கிறது. உதவி வேண்டுபவர்களுக்கு உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியா விட்டால் , உதவுபவர்களை ஆசிர்வதித்து அனுப்புங்கள் என்றார்.\nபடிக்கும் போது மிகவும் அமைதியாக அம்மா சொல்லும் அனைத்து கதைகளுக்கும் உம் கொட்டி கவனிப்பான். இராமாயணம், மகாபாரதம் கதைகளை மிகவும் கவனமாக கேட்பான். அதனால் தான் விவேகானந்தரான பின் கல்வி பற்றி இப்படி கூறுகிறார்,\n“வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற , மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது.”\nதவறாக ஒரு மாணவனை அடித்த ஆசிரியரை பார்த்து கேலி செய்து சிரித்ததற்காக அடி வாங்கியவன் நரேந்திரன் , காதில் இரத்தம் வடியவே, அழுகையுடன், ’இனி மேல் காதை திருகி அடித்தால் சும்மா விடமாட்டேன். இனி என்னருகில் வரக்கூடாது’ என்று ஆசிரியரிடம் கூச்சலிட்டான். தலைமையாசிரியர் அப்போது வரவே நடந்ததை எடுத்து கூறி, இனி நான் இப்பள்ளியில் படிக்க போவதில்லை என்று கூற, சமாதானத்திற்கு பின் படிப்பை தொடர்ந்தான்.\nதவற்றை தட்டி கேட்கும் மனப்பான்மை விவேகானந்தரிடம் இளமையிலே இருந்தது.\n”நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகுபொருந்தியவை ஆக்குகின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்து கொள்ளக் கற்றுக்கொள்” என்று கூறும் விவேகானந்தரின் மனப்பான்மையை நாம் புரிந்து கொண்டால், இந்த உலகம் அழகாக தெரியும்.\nகல்கத்தாவிற்கு வந்த போர்கப்பலை சுற்றிப்பார்க்க , துரையின் அனுமதி வேண்டி அவரின் வீட்டிற்கு சென்ற போது , அவனை வீரர்கள் விரட்டி விட, கட்டிடத்தின் பின் பக்கம் வழியாக ஏறி சென்று , துரையிடம் அனுமதி பெற்று போர்கப்பலை சுற்றி பார்த்தார்.\nதான் எண்ணியதை செய்து முடியும் மன உறுதி பெற்றிருந்தார்.\nமரத்திற்கு மரம் தாவி விளையாடுவதை பார்த்த , அவனின் தாத்தா, அவனிடம் பலமுறை சொல்லியும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மரம் தாவுவதை நிறுத்த வில்லை, எனவே மரத்தில் பேய் இருப்பதாக சொல்லவே, நண்பர்கள் விளையாட பயந்தனர். ஆனால் நரேந்திரன் மரத்தில் ஏற தொடங்கினான், குதித்து விளையாடியபடி நண்பர்களிடம், ”இம்மரத்தில் பேய் இருந்திருக்குமானால் என்னை ஏற அனுமதித்திருக்காது, மரத்தில் பேய் இருப்பது என்பது பொய்யான விசயம்” என்றான்.\nஎப்போதும் பகுதறிந்து புரிந்து பேசும் மனப்பான்மை கொண்டிருந்தார் விவேகானந்தர்.\nஅது மட்டுமல்ல தன் உடல் மீது அக்கறையை கொண்டு இருந்தார். நீச்சல், மல்யுத்தம், சிலம்பம், உடற்பயிற்சிகளைப் பழகி இருந்தார்.\nதன்னை திருமணம் செய்து ���ொள்ள ஆசைப்பட்ட பெண்ணிடம், தன்னையே மகனாக ஏற்றுக்கொள்ளம் படி அறிவுரை கூறினார். அமெரிக்காவில் தன் உரையை சகோதர, சகோதரிகளே என்று தொடங்கினார்.\nஇப்படி விவேகானந்தர் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇன்றைய இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கவும், தங்கள் மீது நம்மைபிக்கை கொள்ளவும் விவேகானந்தரின் வாழ்க்கையை படித்தாலே போதும். அவரின் பொன்மொழிகளை வாசித்தால் போதும் வாழ்வு வசந்தமாகும்.\n இலட்சியத்தை அடையும் வரை ஓயாது உழை \nஎன்ற விவேகானந்தரின் உரையை மனதில் பொதித்து, அவரின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுவோம். விவேகானந்தரை போன்று நம் குழுந்தைகளுக்கு வேதங்களையும், உலக இலக்கியங்களையும், பைபிள் , இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை வாசிக்க செய்வோம். நல்ல பண்பு உள்ளவர்களாக மாற்றுவோம்.\nமாணவர் உலகம் இதழுக்கு எழுதிய கட்டுரை .\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Sunday, January 12, 2014\nஉங்களின் இலட்சியங்கள் அசர வைக்கிறது...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇன்றைய இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கவும், தங்கள் மீது நம்மைபிக்கை கொள்ளவும் விவேகானந்தரின் வாழ்க்கையை படித்தாலே போதும். அவரின் பொன்மொழிகளை வாசித்தால் போதும் வாழ்வு வசந்தமாகும்.//\nமிகவும் சரியாக சொன்னீர்கள் சரவணன்...\nசிறப்பான கட்டுரைக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nஇந்தமாதிரி காதல் உங்களுக்கும் இருக்கலாம்...\nஇளைஞர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெசலா...\nஇந்த வருடத்தின் முதல் நாள்.. கடவுளே காப்பாத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-naal-paramarippu-maiyam-best-day-care-thernthetukka-sila-kurippukal", "date_download": "2018-10-17T02:06:01Z", "digest": "sha1:O3UVNQ3KUOYQ7IBZK4HQS6UXJUB6IA25", "length": 14220, "nlines": 251, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை நாள் பராமரிப்பு மையம்(Best Day Care): தேர்ந்தெடுக்க சில குறிப்புகள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தை நாள் பராமரிப்பு மையம்(Best Day Care): தேர்ந்தெடுக்க சில குறிப்புகள்..\nபிரசவம் முடிந்து, குழந்தை பிறந்த பின், நீங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல முடிவெடுத்து விட்டீரா நல்ல விஷயம்.. குழந்தையை யார் பார்த்துக் கொள்ள போவது நல்ல விஷயம்.. குழந்தையை யார் பார்த்துக் கொள்ள போவது உங்கள் அன்னையா/ மாமியாரா/பணிப்பெண்ணா யாரை நம்பி விட்டுச் செல்வீர்\n உங்கள் இந்த குழப்பத்தைத் தீர்க்கவே, இப்பதிப���பு. குழந்தையை நீங்கள், நாள் பராமரிப்பு மையத்தில் சேர்ப்பதால், நீங்கள் எந்த உறவுகளையும் கெஞ்சத் தேவையில்லை. யாருக்கும் நன்றிக்கடன் படத்தேவையில்லை.. வாருங்கள் சிறந்த குழந்தை நாள் பராமரிப்பு மையத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் குறிப்புகளைப் பற்றி காண்போம்..\n1. யாருடன் உங்கள் குழந்தை நாள் முழுதும் நேரம் செலவிடப்போகிறது\nகுழந்தை நாள் பராமரிப்பு மையத்தைத் தேர்ந்தெடுக்கையில், அதை நடத்துபவர் பற்றி முழு விவரங்களையும் அறிய வேண்டியது அவசியம். அவரின் படிப்பு, நடத்தை, குணநலம், பின்புலம் பற்றி முற்றிலுமாக அறிய வேண்டும்.\n2. நாள் பராமரிப்பு பற்றிய செவிவழித் தகவல்கள்..\nஒரு குழந்தை நாள் பராமரிப்பு மையம் சிறந்ததாக இருந்தால், அதைப் பற்றிய தகவல்கள் எல்லோராலும் பேசப்படும். அனைவரையும் அத்தகவல்களே அம்மையத்திற்கு வரவழைக்கும். அதுமாதிரியான, நல்ல தகவல்களை கேள்வியுற்று, பார்த்து குழந்தையை சேர்க்க வேண்டும்.\nகுழந்தை நாள் பராமரிப்பில், குழந்தைக்கான அனைத்து பாதுகாப்பு முறைகளும் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னரே குழந்தையை அனுப்ப வேண்டும். குழந்தைக்கு அடிபட்டால், முதலுதவி அளிக்கும் வசதி உள்ளதா பராமரிப்பு மையத்திற்குள் வந்து செல்பவரை கண்காணிக்க cctv கேமரா உள்ளதா பராமரிப்பு மையத்திற்குள் வந்து செல்பவரை கண்காணிக்க cctv கேமரா உள்ளதா போர் வெல் என்று சொல்லப்படும் ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டுள்ளதா என்பனவற்றை பரிசோதித்த பின்னரே குழந்தையை சேர்க்க வேண்டும்.\nகுழந்தைகளை நாம் பராமரிப்பு மையத்தில், சேர்க்கும் பொழுது முதலில் கவனிக்க வேண்டியது அதன், தூய்மையான சூழல். குழந்தைகள் பாடம் பயிலும் இடம், தூங்கும் இடம், உணவு உண்ணும் இடம், விளையாடும் பகுதி, கழிவறை என அனைத்தும் தூய்மையாக உள்ளதா என சோதித்து அறிந்த பின்பே குழந்தைகளை சேர்க்க வேண்டும்.\n5. ஆரோக்கியமான, தூய உணவு..\nகுழந்தைகளுக்கு முடிந்தவரை, நீங்களே சுகாதாரமான முறையில், ஆரோக்கியமான உணவை கொடுத்து அனுப்புங்கள். இல்லையேல், நாள் பராமரிப்பு மையத்தில் உணவு வழங்கப்படுகிறதா வழங்கப்படும் உணவு சுகாதாரமாக மற்றும் ஆரோக்கியமாக உள்ளதா வழங்கப்படும் உணவு சுகாதாரமாக மற்றும் ஆரோக்கியமாக உள்ளதா என சோதித்து, குழந்தையை அனுமதிக்கவும்.\nகுழந்தைகள் நாள் பராமரிப்பு மையத்தில், பல குழந��தைகள் இருப்பர்; ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாக கவனிக்கும் அளவுக்கு, ஆட்கள் அல்லது அத்தகு வசதி அங்குள்ளதா என்பதை பரிசோதிக்கவும். குழந்தைகளுக்கு வளரும் பருவத்தில், சரியான வழியில் அடிப்படைக் கல்வி மற்றும் தனிக்கவனிப்பு அளித்து குழந்தைகளின் குணநலன்களை கவனித்து, மேம்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி அளிப்பதோடு, குழந்தைகளின் புத்தியை கூர்மையாக்கும் வண்ணம், நாள் பராமரிப்பு மையத்தில், சிறந்த கல்வி அளிக்கப்படுகிறதா என்று சோதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏட்டுக் கல்வியுடன், நடைமுறை வாழ்வின் தார்ப்பரியத்தையும், இன்றைய தொழில்நுட்பத்தின் ஆதாரத்தையும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வண்ணம் நாள் பராமரிப்பு மையத்தின், கல்வி கற்றுக் கொடுக்கும் முறை அமைய வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96397/", "date_download": "2018-10-17T01:20:14Z", "digest": "sha1:42RTOZXTVSYYF3VBGSMYAXL5ACAK5PTH", "length": 11214, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு செங்கற்கள் 2010இல் தான் அமைக்கப்பட்டது – தொல்லியல் குழு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு செங்கற்கள் 2010இல் தான் அமைக்கப்பட்டது – தொல்லியல் குழு :\nகிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கற்கள் 2010இல் அமைக்கப்பட்டவை என தொல்லியல் திணைக்கள மேற்பார்வை குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தமது அறிக்கையை திணைக்களத்திற்கு மேற்பார்வை குழு அனுப்பியுள்ளது. 2009இல் போரின் பின்னர், இலங்கை இராணுவத்தால் கிளிநொச்சி டிப்போ சந்தியில் தெற்கிலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கற்கள், ஆக்கிரமிப்பு சின்னங்களாக அமைக்கப்பட்டன.\nகிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு குந்தகமாக இருந்த குறித்த கற்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் கரைச்சி பிரதேச சபை அகற்றியிருந்தது.\nஇது தொடர்பில் உண்மைக்கு புறம்பாக தென்னிலங்கை ஊடகங்களில் தொல்லியல் சின்னங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியனதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (18-09-2018) வவுனியாவிலிருந்து வருகை தந்த விசேட தொல்லியல் குழு ஒன்று நிலமையை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsஅகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு செங்கற்கள் இலங்கை கிளிநொச்சி கிளிநொச்சி டிப்போ சந்தி சிறிதரன் தொல்லியல் குழு பாராளுமன்ற உறுப்பினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nசொந்தக்கிராமத்தில் தொழுகை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் மக்கள் கவலை\nஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968730/bowling-2_online-game.html", "date_download": "2018-10-17T01:39:03Z", "digest": "sha1:AUS2PTCKCXRIIZ34YHPFTPROLNBTJL7B", "length": 10338, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பந்துவீச்சு 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்��ு விளையாட பந்துவீச்சு 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பந்துவீச்சு 2\nஇந்த ஃபிளாஷ் விளையாட்டு அதாவது, அதன் வடிவமைப்பு காரணமாக மிகவும் சுவாரசியமான பந்து சாதாரண ஸ்கேட்டிங் பந்துகளில் நகைச்சுவைகளை அனைத்து வகையான அலங்கரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர சிவப்பு பொத்தானை அழுத்தவும் பந்து ரன் பொருட்டு. . விளையாட்டு விளையாட பந்துவீச்சு 2 ஆன்லைன்.\nவிளையாட்டு பந்துவீச்சு 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பந்துவீச்சு 2 சேர்க்கப்பட்டது: 21.10.2011\nவிளையாட்டு அளவு: 0.4 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.25 அவுட் 5 (12 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பந்துவீச்சு 2 போன்ற விளையாட்டுகள்\nசாதாரண முல்லா பந்துவீச்சு பார்க்\nமேக்ஸ் மற்றும் ரூபி பந்துவீச்சு\nவிளையாட்டு பந்துவீச்சு 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பந்துவீச்சு 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பந்துவீச்சு 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பந்துவீச்சு 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பந்துவீச்சு 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசாதாரண முல்லா பந்துவீச்சு பார்க்\nமேக்ஸ் மற்றும் ரூபி பந்துவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999982931/snow-queen_online-game.html", "date_download": "2018-10-17T00:42:03Z", "digest": "sha1:AZT5JOQENAGVXNQCCK7H2PDCFEFVI6ZT", "length": 10209, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்னோ குயின் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஸ்னோ குயின் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்னோ குயின்\nஒரு அழகான இராச்சியம் பேரழிவில் தாக்கியது. தீய நொவ் ராணி ராயல் கோர்ட் அனைத்து விலங்குகளை உறைந்திருக்கும். நீங்கள் இலவச அவற்றை அமைக்க வேண்டும், ஆனால், அதற்கு நீங்கள் ஒரு சில விளையாட்டுகள் விளையாட்டு ஸ்னோ ராணி வெற்றி வேண்டும். உங்கள் பணி அதே வண்ணம் பல பந்துகளில் நேரத்தில் தட்டுங்கள் உள்ளது. அதே நிறத்தில் மூன்று துண்டுகள் இடையே வரிசையில் இந்த பந்தை சேகரிக்க. . விளையாட்டு விளையாட ஸ்னோ குயின் ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்னோ குயின் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்னோ குயின் சேர்க்கப்பட்டது: 01.03.2013\nவிளையாட்டு அளவு: 7.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.06 அவுட் 5 (49 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்னோ குயின் போன்ற விளையாட்டுகள்\nஒரு வரிசையில் 5 பந்துகளில்\nஒரு கரடி கொண்ட ஜுமா\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nவிளையாட்டு ஸ்னோ குயின் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்னோ குயின் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்னோ குயின் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்னோ குயின், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்னோ குயின் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு வரிசையில் 5 பந்துகளில்\nஒரு கரடி கொண்ட ஜுமா\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9/1353890", "date_download": "2018-10-17T01:46:24Z", "digest": "sha1:BI26LXVLPTFYGGRLGTSQHN3TXGRVO5U4", "length": 12352, "nlines": 128, "source_domain": "ta.radiovaticana.va", "title": "புலம்பெயர்ந்தோர்க்கு அன்பும் அருகாமையும் தேவைப்படுகின்றன - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nபுலம்பெயர்ந்தோர்க்கு அன்பும் அருகாமையும் தேவைப்படுகின்றன\nஇயேசுவின் திருஇதய மறைபோதக சபையின் அருள்சகோதரிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nடிச.09,2017. புலம்பெயரும் மக்களுக்கு, அன்பும், நட்பும், மனிதரின் அருகாமையும், தங்களின் கண்களை உற்றுநோக்கி தாங்கள் சொல்வதைக் கேட்கும் நிலையும் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.\nபுலம்பெயர்ந்த மக்களுக்கென தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த, புனித பிரான்செஸ் சேவியர் கபிரினி (Frances Xavier Cabrini) அவர்கள், இம்மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்றுச் சென்ற நூற்றாண்டை முன்னிட்டு, அப்புனிதர் தொடங்கிய, இயேசுவின் திருஇதய மறைபோதக சபையின் ஏறத்தாழ 250 அருள்சகோதரிகளை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.\nபுனித பிரான்செஸ் கபிரினி அவர்களின் வாழ்வு பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனிதர், ஏழ்மை, வன்முறை ஆகியவற்றால் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட மனிதர்களின் துயர்களைத் துடைப்பதற்கு, தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என்று கூறினார்.\nபுலம்பெயரும் மக்களுக்கு, நல்ல சட்டங்களும், முன்னேற்ற திட்டங்களும், உதவும் நிறுவனங்களும், இவையனைத்திற்கும் மேலாக, அம்மக்களுக்கு அன்பும், நட்பும் தேவைப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, இவர்களுக்கு, இறைவனும் தேவைப்படுகின்றார் என்று கூறினார்.\nபுனித பிரான்செஸ் கபிரினி அவர்கள், இயேசுவின் திருஇதயத்தின்மீது அளவற்ற பக்திகொண்டு, தனது பணியை ஆற்றுவதற்கு சக்தியைப் பெற்றார் என்றும், தங்கள் சபையைத் தொடங்கிய இப்புனிதரின் வாழ்வுமுறையைப் பின்பற்றி, தொடர்ந்து பணியாற்றுமாறும், அச்சபை சகோதரிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபுனித பிரான்சிஸ் சவேரியாரைப் பின்பற்றி சீனாவுக்குச் சென்று மறைப்பணியாற்ற விரும்பியவேளை, ‘கிழக்குக்கு அல்ல, மேற்குக்கு’ என்று, திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர்கள் இட்ட ஆணைக்குப் பணிந்து அமெரிக்கா சென்ற புனித கபிரினி அவர்கள், ஆன்டெஸ் மற்றும், அர்ஜென்டீனா வரைகூடச் சென்றார், பெருங்கடல் வழியாக 24 முறைக��் பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇத்தாலியில் 1850ம் ஆண்டு ஜூலை 15ம் நாளன்று பிறந்த புனித பிரான்செஸ் கபிரினி, தனது 67வது வயதில், 1917ம் ஆண்டு டிசம்பர் 17ம் நாள், சிகாகோவில் இறைபதம் சேர்ந்தார். 1880ம் ஆண்டில், திருஇதய மறைபோதக சபையை ஆரம்பித்த இப்புனிதர், புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் ஆவார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nபுனித பிரான்செஸ் சேவியர் கபிரினி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்\nசுவீடன் திருஅவை, புலம்பெயர்ந்தவர் திருஅவை\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/10/blog-post_09.html", "date_download": "2018-10-17T02:01:59Z", "digest": "sha1:NXF3Q24VZZJJBMXGVNBA43Y6S3NWZSIH", "length": 6114, "nlines": 85, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: செரீனாவின் நிர்வாண போஸ்", "raw_content": "\nஉலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஈ.எஸ்.பி.என். சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ்கொடுத்துள்ளார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க பகிரங்கத் தொடரில் பட்டம் வென்று நேற்றுமுன்தினம் உலகின் முதல் நிலை வீராங்கனையாக மீண்டும் தெரிவு செய்யப் பட்ட நிலையில் அவரின் நிர்வாண புகைப்படம் தாங்கிய மேற்படி சஞ்சிகை வெளியாகியுள்ளது.\nதனது உடலமைப்பு குறித்து கவலை தெரிவித்திருந்தவர் செரீனா. எனது தொடைகள்\nபெரிதாகவுள்ளன. கைகள் ஆண்களின் கைகளைப் போல் உள்ளன என்றெல்லாம்\nகூறியவர் அவர். ஆனால் ஆடை எதுவுமின்றி மகிழ்ச்சியுடன் தனது உடலை வெளிப்படுத்தியுள்ளார் செரீனா.\nLabels: ஆடை, செரீனா, டெனிஸ், விளையாட்டு\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nநிர்வாண உடலில் கலை வண்ணம்\nபடிக்கட்டில் வைத்து நடந்த உறவு\nசல்மான்கானை திருமணம் செய்யத் துடிக்கும் இளைஞன்\nதமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/blog-post_660.html", "date_download": "2018-10-17T01:30:21Z", "digest": "sha1:VCXOHWMDAICYAH6A4RSYIDNZDN3BVDOC", "length": 20710, "nlines": 327, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: அரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம்: பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடக்கம்", "raw_content": "\nஅரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம்: பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடக்கம்\nசென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள ஈ.வி.கே.சம்பத் மாளிகை கட்டடத்தின் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகம்.\nபோட்டித் தேர்வுகள், தமிழ் ஆர்வலர்களுக்கான சிறப்பு நூலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சிறப்பு நூலகத்தில் பொருளாதாரம், வரலாறு, அறிவியல், மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன.\nதமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டடத்தின் தரைதளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நூலகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.\nஇது குறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவன அதிகாரிகள் கூறியது: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.\nமொழி, இலக்கியம், அரசியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அவை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\n350-க்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்கள்: மேல் நாட்டு அரசியல் கோட்பாடுகள்' (பா.சூரியநாராயணன்), ஆங்கில பாராளுமன்றம்' (வீ.கண்ணையா), தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி' (ஜி.எஸ்.அனந்தநாராயணன்), உள நலவியல்' (தா.ஏ.சண்முகம்), தமிழ்ப் பாடஞ் சொல்லும் முறை (பா.பொன்னப்பன்), அடிப்படை பௌதீகம்' (ஜே.ஆரியர்), இந்து சமயத் தத்துவம்' (டி.எம்.பி.மகாதேவன்), கல்வியில் அளவிடுதலும் மதிப்பிடுதலும்' (எம்.ஆர்.சந்தானம்), மானிடவியல்' (ம.சு.கோபாலகிருஷ்ணன்) உள்பட 35 துறைகள் சார்ந்த 350-க்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்கள் இங்கு மட்டுமே பார்க்க\nமுடியும். இது தவிர ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்கள், பொது அறிவு சார்ந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன.\nஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், அறிவியல்-அரசியல் தொடர்பான விஷயங்களைத் தமிழில் படிக்க விரும்பும் வாசகர்களுக்கும் இந்த நூலகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபடிக்கலாம்-குறிப்புகள் எடுக��கலாம்: திறக்கப்பட்டு சில நாள்களே ஆகியுள்ளதால் தற்போது தினமும் 25 முதல் 30 பேர் வரை வந்து செல்கின்றனர்.\nபள்ளிக் கல்வி வளாகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம், சிபிஐ இயக்குநரகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் அமைந்திருப்பதால் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇங்குள்ள நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இங்கேயே அமர்ந்து படிக்கலாம்; குறிப்புகள் எடுத்துச் செல்லலாம் என்றனர்\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற ��னிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/windows-10-now-on-600-million-active-devices-says-microsoft-ceo-satya-nadella-in-tamil-015941.html", "date_download": "2018-10-17T01:37:44Z", "digest": "sha1:A47KKWBFW3HRG4TWD2BYOGTNCZ67G3OZ", "length": 10525, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Windows 10 Now on 600 Million Active Devices, Says Microsoft CEO Satya Nadella - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"பல்பு வாங்கிய\" விண்டோஸ் 10: சத்திய நாதெல்லாவே ஒற்றுக்கொண்டார்.\n\"பல்பு வாங்கிய\" விண்டோஸ் 10: சத்திய நாதெல்லாவே ஒற்றுக்கொண்டார்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇப்போது உலகம் முழுவதும் 60 கோடிக்கும் அதிகமானோர் மட்டுமே இந்த விண்டோஸ் 10 இயங்குதளத்தை பயன்படுத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்திய நாதெல்லா தகவல் தெரிவித்துள்ளார், மேலும் விண்டோஸ் 10 அதிக இடங்களில் பயன்படுவதில்லை.\nசர்வதேச சந்தையில் ஆப்பிள் நிறுவன இயங்குதளங்கள் மட்டுமே 99 சதவீத பங்குகளை கொண்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்சமயம் மொபைல் விண்டோஸ் 10 அப்டேட் நிறுத்தப்பட்டுள்ளது.\nஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற இயங்குதளங்கள் உலகம் முழுவதும் மிக அதிகமாக பயன்படுகிறது, மேலும் இவற்றை பயன்படுத்துவதற்கும் மிக எளிமையாக இருக்கும்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வேதச சந்தையில் இந்த விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகப்படுத்தப்பட்டது, இருந்தபோதிலும் பல்வேறு சாதனங்களில் இந்த இயங்குதளம் அதிக அளவில் பயன்படுவதில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் 60 கோடிகளை மட்டுமே கடந்துள்ளது இந்த விண்டோஸ் 10 இயங்குதளம்.\nவிண்டோஸ் பொறுத்தவரை இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது, ஆனால் சற்று வேலைவாங்கும். மேலும் இவற்றில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, இருந்தபோத��லும் இவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.\n2018-ஆண்டிற்குள் 100-கோடிக்கும் அதிகமான பயனர்களை குறிவைத்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/suriya-wishes-to-rajinikanth-kamal-haasan-and-vishal/", "date_download": "2018-10-17T02:13:40Z", "digest": "sha1:EGTRHSN2IO73A2B2DKIJZPWLGRJRSM26", "length": 14925, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு வாழ்த்துகள்” - சூர்யா suriya wishes to rajinikanth, kamal haasan and vishal", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\n“அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு வாழ்த்துகள்” – சூர்யா\n“அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு வாழ்த்துகள்” - சூர்யா\nநம்முடைய துறையில் இருந்து அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு என் வாழ்த்துகள். அனைவர் வரவும் நல்வரவாக அமைய வேண்டும்.\n‘சினிமா துறையில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு என் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார் சூர்யா.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nஇந்தப் ���டத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, “நம்முடைய துறையில் இருந்து அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு என் வாழ்த்துகள். அனைவர் வரவும் நல்வரவாக அமைய வேண்டும். எங்கள் அனைவரின் ஆதவரவும் அவர்களுக்கு உண்டு.\nஎனக்கு ஒவ்வொரு இயக்குநரும், தயாரிப்பாளரும் எப்படி முக்கியமோ, அதேபோல என்னுடைய படங்களில் பணிபுரிந்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் முக்கியம். அதனால்தான், 35 படங்களைக் கொடுக்க முடிந்தது என்று என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். இதற்கு பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், என்னுடைய ரசிகர்களும்தான் காரணம்.\nஎதிர்பாராத நேரத்தில் இந்தக் கூட்டணி அமைந்தது. ‘விக்னேஷ் சிவனிடம் கதை கேட்கப் போகிறேன்’ என்று ஹரி சாரிடம் சொன்னேன். ‘கண்டிப்பாக அவருடன் படம் பண்ணுங்கள்’ என்றார். என் வீட்டில் உள்ளவர்களும் விக்னேஷ் சிவனுடன் படம் பண்ணச் சொன்னார்கள்.\n7 வருடங்களுக்குப் பிறகு பண்டிகை விடுமுறையில் என் படம் ரிலீஸாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு’, ‘புகை பிடிப்பது கேடுதரும்’ என படத்தின் தொடக்கத்தில் வரும் டிஸ்க்ளைமர் கார்டு இந்தப் படத்தில் வராது. ஏனெனில், படத்தில் அப்படி ஒரு காட்சி கூட வராது. இதற்காக சென்சார் அதிகாரிகள் படத்தைப் பாராட்டினார்கள்” என்றார்.\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nபிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் தற்கொலை… இது என்னடா நடிகருக்கு வந்த சோதனை\n96 Movie Ram and Janu: ஜானுவும் ராமுவும் நிஜ வாழ்க்கையில் காதலிக்கிறார்களா\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nபிரதமர் மோடி முதல் ஓ.பி.எஸ் வரை எல்லோரையும் விமர்சித்த விஜய் தேவரகொண்டா\nபுத்தக அறிமுகம் : செகாவ் வாழ்கிறார்\n”ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”: ரஜினி வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக��கிய நெட்டிசன்ஸ்\nமகா புஷ்கரம் விழா : நெல்லை தாமிரபரணி ஆற்றில் கோலாகலமாக தொடங்கியது\nநெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசியின் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது. […]\nபுஷ்கர விழா 2018 : தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் நீராட பக்தர்களுக்கு தடை\nவாகனங்கள் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை, சிறிய படித்துறை என சிறிய காரணங்களைக் காட்டி தடை விதிக்கக் கூடாது என மனு தாக்கல்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்க��கிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-180-20mp-point-shoot-blue-price-pkGCGR.html", "date_download": "2018-10-17T01:54:45Z", "digest": "sha1:XKDH4G3ZRYJT2RF26BPGSYQBG3FTCNOY", "length": 17190, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் டிபே CMOS sensor\nசென்சார் சைஸ் 1/2.3 type\nஆப்டிகல் ஜூம் 10X to 15.9X\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC/PAL\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 6.85 cm (2.7)\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720\nமெமரி கார்டு டிபே SD\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் இஸ்ஸ் 180 ௨௦ம்ப் பாயிண்ட் சுட ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_893.html", "date_download": "2018-10-17T01:36:34Z", "digest": "sha1:ZOMOKDWDVSUECPPE2W7527HXCY3LF2MO", "length": 7915, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஊழியர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஊழியர் கைது\nவிமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஊழியர் கைது\nடெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமான நிறுவன அலுவலகத்திற்குக் கடந்த 2-ம் தேதி போன் செய்த மர்ம நபர், மும்பையிலிருந்து டெல்லி வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தார். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, இண்டிகோ நிறுவன விமானங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.\nஅதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 23 வயதான கார்த்திக் மாதவ் பட் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இண்டிகோ நிறுவனத்தின் புனே அலுவலகத்தில் கார்த்திக் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை கார்த்திக் ஒப்புக்கொண்டார்.\nஅவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், பணி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள 3 மாதத்துக்குள் திறனை வளர்த்துக் கொள்ளும்படி இண்டிகோ நிறுவனம் சார்பில் வாய்மொழியாக வார்னிங் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த காரியத்தைச் செய்து விட்டதாகவும் கார்த்திக் கூறியிருக்கிறார்.\nஇதையடுத்து, கார்த்திக்கைக் கைது செய்த டெல்லி போலீஸார��, மிரட்டலுக்குப் பயன்படுத்திய சிம் கார்டையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-10-17T01:00:05Z", "digest": "sha1:WGIHITYUEGMWVBYCBD2YY5TDPXCBFPCT", "length": 6382, "nlines": 86, "source_domain": "www.v4umedia.in", "title": "அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி - ரஜினிகாந்த் அவர்கள் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nஅடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி – ரஜினிகாந்த் அவர்கள் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள்\nஅடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி மற்றவர்கள் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். – அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் வேண்டுகோள்.\nஅன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட காலத்துக்கு பிறகு தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு, கடந்த மாதம் ஏப்ரல் 12- ஆம் தேதி நடக்கவிருந்தது. ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் 8 பேர் கொண்ட குழுவாக புகைப்படம் எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்கள் அனைவரும் தலைவருடன் தனித்தனிய�� புகைப்படம் எடுக்க விரும்பியதால் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வேறொரு நாளில் சந்திப்பு நடைபெறும் என்று பாசத்தலைவர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.\nஅதன் படி, ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இம்மாதம் (மே) 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொருட்டு அதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் ரஜினிகாந்த அவர்கள் தன் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nமதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும்.\n(27-5-17)தமிழ் உணர்வோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம் | Source : Tamil Hindu\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/139098-asiacupu19-india-beats-sl-by-144-runs-and-claims-title-for-the-6th-time.html", "date_download": "2018-10-17T01:23:36Z", "digest": "sha1:BBNJIZGXWEAMYOOGRGR6WDLWENJ7D7GL", "length": 20180, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன்!' - ஆசியக் கோப்பையில் கம்பேக் கொடுத்த இந்திய ஜூனியர் அணி #AsiaCupU19 | AsiaCupU19: India beats SL by 144 runs and claims title for the 6th time", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (07/10/2018)\n' - ஆசியக் கோப்பையில் கம்பேக் கொடுத்த இந்திய ஜூனியர் அணி #AsiaCupU19\nஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியக் கிரிக்கெட் அணி கோப்பையை வென்று சாதித்தது.\nவங்கதேசத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. டாக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க வீரர்களான யாஷவி ஜெய்ஸ்வால் 85 ரன்களும், அனுஜ் ராவத் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தேவ்தவ் படிக்கல் 31 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணி 40.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்திருந்தது. இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் சிம்ரன் சிங் மற்றும் ஆயுஷ் படோனி ஜோடி 9.1 ஓவர்களில் 110 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 300 ரன்களைக் கடந்தது. சிம்ரன் சிங் 65 ரன்களுடனும், ஆயுஷ் படோனி 52 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஇமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி கேப்டன் நிபுன் தனஞ்செயாவின் விக்கெட்டைத் தொடக்கத்திலேயே இழந்தது. 12 ரன்கள் சேர்த்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் மொஹித் சங்க்ரா பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய இந்திய பௌலர்கள், இலங்கை அணியை 38.4 ஓவர்களில் 160 ரன்களுக்குச் சுருட்டினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய ஜூனியர் அணி, 6வது முறையாக ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது.\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஆசியக் கோப்பை தொடரைத் தொடர்ச்சியாக 5 முறை வென்ற இந்திய ஜூனியர் அணி, கடந்தாண்டு மலேசியாவில் நடைபெற்ற தொடரின் அரையிறுதிப் போட்டிக்குக் கூட தகுதிபெறவில்லை. இந்த முறை மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் கொடுத்திருக்கிறது இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி. சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசியக் கோப்பை சீனியர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிகை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n‘தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nசபரிமலை விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன் - பந்தள மன்னர் வர்மராஜா கேள்வி\nகூடங்குளம் பகுதியில் விமான நிலையம் - அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த பொன்.ராதாகிருஷ்ணன்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/oklahoma/private-jet-charter-oklahomacity/?lang=ta", "date_download": "2018-10-17T00:47:08Z", "digest": "sha1:EN6FD4U6SOK73RFPAF2SHPN6AA2BPEEU", "length": 19596, "nlines": 86, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான ஓக்லஹோமா நகரம், சரி பிளேன் வாடகை நிறுவனத்தின்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான ஓக்லஹோமா நகரம், சரி பிளேன் வாடகை நிறுவனத்தின்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது ஓக்லஹோமா பிளேன் வாடகை நிறுவனத்தின் அருகாமை தனியார் ஜெட் ஏர் சார்ட்டர்\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான ஓக்லஹோமா நகரம், சரி பிளேன் வாடகை நிறுவனத்தின்\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல்\nWe do not blame you, as the booking agents of almost all commercial airliners either state that they have no spare seats, நீங்கள் ஒன்று கண்டறிந்துள்ளது பல இடங்களை தங்கள் வலைத்தளத்தில் நிமிடங்கள் முன்பு தடும்போது காலியாக. இந்த ஏர்லைனர்களிலிருந்து அவர்களுக்கு ஒரு பெரிய தொகை இருமல் தயாராக இருக்கிறார்கள் யார் நிர்வாகிகள் அந்த காலியாக இடங்களை வழங்க. எனினும், இந்த சந்திப்பிலிருந்து அல்லது நீங்கள் காத்திருந்த அந்த விடுமுறை விட்டுக் வேண்டும் என்று அர்த்தம் இல்லை.\nஎன் பகுதியில் சுற்றி செய்ய சிறந்த விஷயம் மேல் இரவு அடங்கும், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் விமர்சனம்\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nஏர்பஸ் ACJ320neo விண்வெளி தனியார் ஜெட் விமான பிளேன் விமர்சனம்\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nஎன்னைப் அருகாமை ஒரு தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை, Instant மேற்கோள்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2012/04/9000.html", "date_download": "2018-10-17T01:29:29Z", "digest": "sha1:46YHXE6PSZFQPBJ64LOLPXRJFTMZ62MI", "length": 12546, "nlines": 141, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: இனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nநீங்கள் இங்கே »» Home » online money making » இனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nஇனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nஇணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன.\nநாம் ஒரு ப்ளாக்கர் ஆரம்பித்து அதில் விளம்பரத்தை இனைத்து எவென்டா அந்த விளம்பரத்தை க்ளிக் பன்னுவான் என்று எதிர்ப்பார்த்த காலம்ப்போய் இன்று\nஇங்கு சென்று ஒரு கணக்கு (account) ஆரம்பித்து அந்த வெப்சைட் கொடுக்கும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டும். ஒவ்வொரு கிளிக்கும் .25 பைசா அல்லது 5 ரூபாய் 10 ரூபாய் என அந்த மெயிலில் உள்ளதுபடி செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.\nஒரு சோதனை முயற்சியாகவே இதை செய்துள்ளேன்.. இதுவரை100 ரூபாய்கு மேல் எனது கணக்கில் இருப்பு வைக்கப்படுள்ளது.\nஇது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றும் பணவோலை எனக்கு கிடைத்ததும் இங்கு மீண்டும் உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்.\nஅதுவரை நீங்கள் விரும்பினால் கீழே உள்ள இந்த லிங்க்ஐ கிளிக் செய்து உங்கள் கணக்கை துவங்குங்கள்..எனக்கும் உதவியாக இருக்கும்..\nஇணையத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள் PaisaLive.com\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nஇனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nநீங்களே Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க\nஇண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய .\nஒவ்வொரு Folderக்கும் ஒவ்வொரு நிறத்தை கொடுக்க விருப...\nவிரைவாக பைல்களை காப்பி செய்ய வேண்டுமா \nநீங்களே folder lock மென்பொருள் உருவாக்களாம்.\nஎளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..\nவிண்டொஸ் 7 னில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்க...\nஇனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nவிண்டோஸ் 7 க்கான Shortcut கீகள்\nவீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் ம...\nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/05/blog-post_24.html", "date_download": "2018-10-17T00:40:46Z", "digest": "sha1:OUXWSXRX6AH4NXRJNF4GQC2MR2P4RPMJ", "length": 19906, "nlines": 274, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கோடைக் குதூகலம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nகோடை வருகின்றது. மலர்கள் மலர்கின்றன. பூத்துக் குலுங்குகிறன. மரங்கள் நிறைந்த இலைகளுடன் பச்சைப் பசேலென்று அழகுடனும் மகிழ்ச்சியுடனும் காற்றுக்கு ஏற்ப தெம்மாங்கு பாடித் தலை அசைத்துத் தாண்டவமும், அழகு ஆட்டமும் போடுகின்றன. வெறுமையாய் வாடி நின்ற மரங்கள் கோடை வந்ததும் குதூகலிக்கின்றன அல்லவா. இது தான் மனித வாழ்வும். இல்லை என்னும் போது சோர்ந்து விடுவோம். இன்பம் வந்து சேர்ந்துவிட கவலை மறந்து ஆர்ப்பரிப்போம்.\nஇன்று எங்கள் வீட்டுக்குப் பின்புறம் நிறைந்து நிற்கும் நீண்டு வளர்ந்த மரங்கள், சென்ற மாதம் இலைகளற்று கோடையை நோக்கிக் காத்து நின்றன. இன்றோ அம்மரங்களைத் தேடிப் புள்ளினங்கள் படையெடுக்கின்றன. தமக்குத் தாமே புரியும் மொழியில் அவை சல்லாபிப்பதும், காலை வேளை இனிய ராகம் இசைப்பதும் இன்பமான உணர்வை எமக்கு ஏற்ப்படுத்துகின்றது. சில வேளைகளில் அனைவருமாய் இணைந்து குடும்பப் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டு இருப்பார்கள். தொடர்ச்சியான பேச்சாக இருக்கும். மனிதர்கள் தோற்றுவிடுவார்கள். அவ்வளவு இடைவிடாத பேச்சாக இருக்கும். தமக்கான காதலர்களைத் தேடி அவை பாடும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். இக்காலங்களில் தமக்கான இணையைத் தேடும் பறவைகள் கோடைகாலங்களில் அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். மாரி காலத்தில் பறவைகளுக்கு இரையூட்டும். அதற்கேற்ப தமக்கான துணையைத் தேடி இலைதுளிர் காலங்களில் இனிய கானம் இசைப்பது பறவைகளுக்கு பழக்கமாக இருக்கின்றது. மாரிகாலங்களில் புலம்பெயர்ந்த ஐரோப்பியப் பறவைகள் இக்காலங்களில் திரும்பவும் தமது நாடுகளை நோக்கி வருகின்ற அழகை வானத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.\nஎன் வீட்டுப் பலகணியில் ஒரு பறவை அமர்ந்திருக்க, அதன் அருகே இன்னுமொரு பறவை பறந்து வந்து அமர்ந்தது. ஏதோ இருவரும் பேசினார். ஒருவர் அருகே மற்றவர் செல்ல அவர் சிறிது தள்ளி அமர்ந்தார். திரும்பவும் திரும்பவும் இருவரும் தள்ளித் தள்ளி அமர்ந்தார்கள். காதலியை சமாதானப்படுத்துவதற்காக காதலன் ���ருகே வர விலத்தி விலத்திச் சென்ற காட்சி பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்தது. சிறிது நேரத்தின் பின் இருவரும் ஏதோ பேசினார். பின் ஒன்றாகப் பறந்து சென்றனர். பறவைகளின் ஊடல் கூட அழகுதான்.\nகோடையில் பறவைகள், மரங்கள் மட்டுமா களித்திருக்கின்றன. எங்கள் நாட்டு இளையோர் கூட களிப்புடனும் அழகுடனும்தான் இருக்கின்றார்கள். இத்தனை மாதங்களும் தம்மை மூடிக் கட்டிக் கொண்டு jacket இக்குள் தம்மைப் புகுத்திக் கொண்டு வலம் வந்த இளையோர் இன்று jacket இன்றி காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. இளமையின் அழகு ஆண்கள் பெண்களிடையே இக்காலப்பகுதியில் அற்புதமாய்க் காணப்படுகின்றது.\nபாலர் பாடசாலை ஆசிரியர்கள் எல்லாம் உசாராகி விட்டார்கள். சிறுவர்களை அழைத்துக் கொண்டு சுற்றுலாக்குக் கிளம்பிவிட்டனர். ஆனால் சிறுவர்கள் எல்லாம் வழமைக்கு மாறாக சோர்ந்துதான் காணப்படுகின்றனர். வெயிலுக்குப் பழக்கப்படாத சிறுவர்கள் சட்டென சோர்வடைவதை இக்காலங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. இதனாலேயே இக்காலப் பகுதியில் வெயில் அதிகரித்து விட்டால் பாடசாலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முதலிலேயே மூடிவிடுகின்றனர். அதனாலேயே கோடை விடுமுறை அதிக நாட்களைக் கொண்டிருக்கின்றது.\nவேலைத் தளங்களில் கூட மாரிகாலங்களில் பணியில் ஈடுபடுவதை விட கோடை காலங்களில் பணி புரிவது குறைவாகவே இருக்கும். பணி புரியும் ஐரோப்பியர்கள் படும் அவதியைக் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும். சட்டென சோர்வடைய வைக்கும் வெயிலானாலும் கோடைகாலம் மனதுக்கு மகிழ்ச்சியைத்தான் தருகின்றது. நான்கு, ஐந்து மாதங்களே அனுபவிக்கும் இன்பம் ஆனாலும் ஐரோப்பியர்கள் தம் வீட்டுத் தோட்டங்கள், பலகணிகள் போன்றவற்றில் மலர் வனங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். நானும் இணைந்து கோடை இன்பத்தில் குதூகலிக்கின்றேன்\nநேரம் மே 24, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n25 மே, 2014 ’அன்று’ முற்பகல் 7:38\nபறவைகளின் உடலை மிக அழகாக கவனித்து எழுதியிருக்கிறீர்கள். அருமை.\n25 மே, 2014 ’அன்று’ முற்பகல் 9:50\nகோடைக் கதூகலம் நிறை பதிவு\n28 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 12:36\nகோடைக் கதூகலம் நிறை பதிவு\n28 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 12:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் ப���ரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/02/20", "date_download": "2018-10-17T02:10:15Z", "digest": "sha1:ODFK3OCZZ7KXH2JU2AEAKTAUXUXC3K2W", "length": 14746, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 | February | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநிலமீட்புப் போராட்டத்துக்கு ஆதரவாக வடபகுதி மாணவர்கள்\nசிறிலங்கா விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலக்குடியிருப்பு மக்கள், கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக 21 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.\nவிரிவு Feb 20, 2017 | 15:25 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர், கூட்டமைப்புடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு\nமூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சிறில��்கா அதிபர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகளுடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தினார்.\nவிரிவு Feb 20, 2017 | 14:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீன உதவி வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம்\nசீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யோ சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Feb 20, 2017 | 14:24 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபதற்றத்தில் கோத்தா – சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை\nதி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சட்டவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.\nவிரிவு Feb 20, 2017 | 5:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்\nஅமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) ஆவணத்தின் பிரகாரம், ‘யாழ்ப்பாணத்தை’ கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு கட்டளையிட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் இரண்டு தடவைகள் தனது கட்டளையை நிராகரித்ததன் காரணமாக இந்தியாவின் தலையீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக 1988 பெப்ரவரியில் சிறிலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரியிடம் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தன தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nவிரிவு Feb 20, 2017 | 4:45 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – ஜெனிவாவில் சுமந்திரன் பரப்புரை\n2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா எந்த மாற்றங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.\nவிரிவு Feb 20, 2017 | 1:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகீத் நொயார் கடத்தல் விசாரணையில் புதிய திருப்பம் – கோத்தாவே சூத்திரதாரி\nதி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார��� கடத்தப்பட்ட சம்பவத்துடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தொடர்புபட்டிருந்தார் என்று கல்கிசை நீதிமன்றத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Feb 20, 2017 | 0:40 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்த சிறிலங்கா விருப்பம்\nஎழுந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் கடல்சார் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைள் குறித்து ஆராய்வதற்கு இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சிமாநாடு ஒன்றை நடத்தும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிமசிங்க முன்மொழிந்துள்ளார்.\nவிரிவு Feb 20, 2017 | 0:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஹவாயில் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்- சிறிலங்கா மேஜரை திருப்பி அனுப்பியது அமெரிக்கா\nசிறிலங்கா அரசாங்கத்தினால் சிறப்புப் பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மேஜர் தர அதிகாரி ஒருவர், அங்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை அடுத்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nவிரிவு Feb 20, 2017 | 0:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா – இந்தியா இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை\nசிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைககள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 20, 2017 | 0:00 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.senthamarai.net/inner.php?nid=2378", "date_download": "2018-10-17T00:50:00Z", "digest": "sha1:C7FVGWYGF4DZFGSMPSFOAVCEK7MNUDHH", "length": 6364, "nlines": 43, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nபிரசவத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரிப்பது எதனால்\nகர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை சராசரியாக 10 முதல் 13 கிலோ வரை அதிகரிக்கும். இந்த எடை அதிகரிப்பு குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமானதாகும். பிரசவத்தின்போது குழந்தையின் எடையோடு சேர்ந்து 4 கிலோ வரை எடை இழப்பு ஏற்படும். கர்ப்ப காலத்துக்கு முன்பு இருந்து வந்த எடைக்கு மீண்டும் திரும்ப பெண்கள் மெனக்கெடுவார்கள்.\nசீரற்ற உணவு கட்டுப்பாடு, சத்தில்லாத ஆகாரங்கள் உண்பது, உடல் உழைப்பு இல்லாதது போன்றவை எடை அதிகரிப்புக்கு காரணங்களாகும். எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உணவின் அளவை ரொம்பவும் குறைத்து விடக் கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சத்துள்ள உணவுகளை தேவையான அளவு சாப்பிட்டு வர வேண்டும்.\nபச்சிளம் குழந்தையை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என்ற கவலையில் எழும் மன அழுத்தம், பசி மறந்து குழந்தையை பராமரிப்பதில் காட்டும் அக்கறை போன்றவை எதிர் விளைவுகளை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிவிடும். பால், தயிர், பீன்ஸ், பருப்புகள், மீன், முட்டை, தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஅதில் இருக்கும் புரத சத்துக்கள் தாய்-சேய் இருவருடைய உடல் நலனுக்கும் நன்மை சேர்க்கும். ஒமேகா-3 கொண்ட கொழுப்பு அமில உணவுகள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுவடைய உதவும். தாய்ப்பால் கொடுக்���ும் பெண்கள் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அவை தாயின் உடல் எடை குறைவதற்கும் வழி வகுக்கும்.\nசாப்பிட்ட சிறிது நேரம் கழித்து மிதமான சுடுநீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். பால் பருகுவதும் எலும்புகளை வலுவாக்கும். சுகப்பிரசவம் ஆன பெண்கள் 3 வாரங்களுக்கு பிறகு எளிதான உடற்பயிற்சிகளை செய்ய பழகிக்கொள்ள வேண்டும். குழந்தை பராமரிப்புக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி தினமும் பயிற்சியை தொடர வேண்டும்.\nபோதுமான நேரம் தூங்கவும் வேண்டும். பிரசவத்திற்கு பிறகு ஆழ்ந்து தூங்கி ஓய்வு எடுக்கும் பெண்களின் உடல் எடை குறைய தொடங்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நன்கு தூங்கி எழுந்தால் குழந்தையை சோர்வின்றி கவனிப்பதற்கு ஏதுவாக உடல் நலனும் மேம்படும்.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/08/95306.html", "date_download": "2018-10-17T02:19:35Z", "digest": "sha1:HRW4VJ3EFMDRLIISAIZTXW5NPXK4V6PE", "length": 20382, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு பதிவு", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு பதிவு\nபுதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018 உலகம்\nசிங்கப்பூர் : மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் 1எம்.டி.பி. முறைகேடு தொடர்பாக அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:\n1எம்.டி.பி. ஊழல் வழக்கில், அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீது பதிவு செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக அவரிடம் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2018 மே மாதம் 10-ஆம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்து வந்த நஜீப் ரஸாக், தனது ஆட்சிக் காலத்தின்போது நாட்டில் தொழில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 267 கோடி மலேசிய ரிங்கிட் பிரதமர் நஜீபின் சொந்த வங்கிக் கணக்குக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவி��ய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4ராமநாதபுரத்தில் பழிக்குபழியாக பயங்கர சம்பவம் இரட்டைகொலை 5 பேர் போலீசில் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29531", "date_download": "2018-10-17T01:16:26Z", "digest": "sha1:P43NONGSLM4HCYQD3SFFE5EXDURV252I", "length": 9726, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ரசனை கெட்ட திருடன்! | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nபெங்களூரு ‘மெட்ரோ’ ரயில் சாரதிகளாகப் பணியாற்றும் இளம் பெண்கள் சிலர், பொலிஸில் வித்தியாசமான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.\nஇவ்விளம்பெண்கள் பையனஹப்பள்ளியில் உள்ள பெங்களூரு ரயில்வேக்குச் சொந்தமான அடுக்கு மாடி விடுதிகளில் தங்கியுள்ளனர்.\nகடந்த பதினோராம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில், தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் தூக்கம் கலைந்து எழுந்தார். அப்போது, அறையில் நபர் ஒருவர் கையில் கத்தியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர், அருகில் தூங்கிக்கொண்டிருந்த தோழியைத் தட்டியெழுப்பினார்.\nதுணிச்சலை வரவழைத்துக்கொண்ட அந்தப் பெண், “யார் நீ” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், தான் ஒரு திருடன் என்றும் தமது குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.\nசில நிமிடங்களில் அந்த அறையை விட்டு வெளியேறிய அந்த நபர், கொடியில் காய்ந்துகொண்டிருந்த உள்ளாடைகள் சிலவற்றைக் காட்டி, அவை அவர்களுடையனவா என்று கேட்டபடியே அவற்றை மோப்பம் பிடித்துள்ளார்.\nபின்னர், அவர்களது பதிலுக்காகக் காத்திராமல், அவ்வுள்ளாடைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.\nஇவ்வாறு அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து பொலிஸார் ‘விசாரணை’ மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருடன் பெங்களூரு பெண்கள் உள்ளாடை மெட்ரோ விடுதி\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nதுருக்­கி­யின் வட­கி­ழக்கு பகுதியி­லுள்ள அர்ஸ்­லான்ஸா என்ற கிராம மக்கள் கடந்த 300 ஆண்­டுகள் பயண்படுத்தி வந்த பழ­மை­யான பால­மொன்று காணா­மற்­போ­யுள்­ள­தாகக் தெரிவித்துள்ளனர்.\n2018-10-16 20:16:02 துருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nவங்கியில் சேமிக்கப்படும் அரிசி வகைகள்\nஎதிர்காலத்திற்காக பிலிப்பைன்ஸிலுள்ள வங்கி ஒன்றில் ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் சேமிக்கப்பட்டு வருகிறது.\n2018-10-16 10:31:07 பிலிப்பைன்ஸ் வங்கி அரிசி வகைகள்\nஉணவு சாப்பிட்டு மூன்று ஆண்டுகளாம்..: விசித்திர நோயினால் அவதியுறும் பெண்\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 21 வயதான செய்யானே பெர்ரி என்ற பெண்ணுக்கு உணவின் வாசனை, குளியல் சோப், சலவை சோப்பின் வாசனை என்றால் ஒவ்வாமையாம்\n2018-10-14 14:27:04 அமெரிக்கா ஒவ்வாமை உணவு\nதானே உலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படுகின்றேன்\nஉலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால் இதற்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளேன் என மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n2018-10-13 10:58:27 தானே உலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் மெலனியா ட்ரம்ப்\nதுருக்கியில் ஓர் மர்ம நகரம்\n1963 ஆம் ஆண்டு துருக்கியின் டெரிகியு நகரில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் அது ஒரு மிகப்பெரும் பாதாள உலகம் என்பது கண்டறியப்பட்டது.\n2018-10-12 18:03:43 துருக்கி மர்ம நகரம் தொல்பொருள் ஆய்வாளர்கள்\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/12/", "date_download": "2018-10-17T01:10:31Z", "digest": "sha1:GSKUXYU35UKASRYMADN4E6ZCFJQDXUAK", "length": 13861, "nlines": 112, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "December | 2013 | Beulah's Blog", "raw_content": "\nபரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே – 2 (இந்த) அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது எதுவுமில்லை 1. எல் ஷடாய் எல் ஷடாய் சர்வ வல்ல தெய்வமே – 2 உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – உம்மை 2. யெஹோவா நிஸியே வெற்றி தந்த தெய்வமே – 2 3. யெஹோவா ராஃப்ஃபா சுகம் தந்த … Continue reading →\nhttp://www.mboxdrive.com/p/fARX1OL62R/ கர்த்தரை நான் எக்காலமும்வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்அவர் துதி என் நாவிலேஎன்றென்றும் பாடுவேன் அல்லேலூயா 1. யெஹோவாவை நான் உள்ள வரைஉயர்த்தி கூறிடுவேன்எளியவர் அதை கேட்டுஎன்றென்றும் மகிழ்ந்திடுவார் 2. அல்லேலூயா நான் பாடிடுவேன்அவரை நான் ருசித்ததினால்அநுதினம் அதிகாலையில்அவர் பாதம் காத்திருப்பேன் 3. சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமேபட்டினி கிடப்பதினால்சேனையின் கர்த்தரையே சேவிப்போர்சந்தோஷம் அடைவாரே Luke 1:68-70““Praise be to the … Continue reading →\nhttp://www.mboxdrive.com/p/TGppBsc35U/ வல்லமை தேவனேசர்வ சிருஷ்டியின் கர்த்தரேஆராதிப்போம் உம் நாமத்தை எங்கள் இயேசுவே 1. யெஹோவா ஷம்மா அல்லேலூயாயெஹொவா ஷாலோம் அல்லேலூயாஎன்றும் என்னோடு இருப்பவரேசமாதான காரணர் நீரே 2. யெஹோவா ஸிட்கேனு அல்லேலூயாயெஹோவா காதேஷ் அல்லேலூயாஎந்தன் நீதியாய் இருப்பவரேபரிசுத்தம் செய்பவர் நீரே 3. யெஹோவா யீரே அல்லேலூயாயெஹோவா நிஸியே அல்லேலூயாஎல்லாத் தேவையும் சந்திப்பீரேஜெயம் தரும் தேவன் நீரே … Continue reading →\nhttp://www.mboxdrive.com/p/a05shSEjno/ உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேஉம்மையன்றி யாரைப் பாடுவேன் இயேசையாஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமேபரனேசருளே வரம்பொருளேதேடினதால் கண்டடைந்தேன்பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் 2. புது எண்ணெயால் புது பெலத்தால்புதிய கிருபை புது கவியால்நிரப்பி நிதம் நடத்துகிறீர்நூதன சாலேமில் சேர்த்திடுவீர் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்நெருங்கி உதவி எனக்களித்தீர்திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்தீவிரம் வந்தென்னை … Continue reading →\nவைகரையில் உமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன் இறைவா காலை நேரம் உமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும் பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும் 1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால் பயபக்தியோடு பணிந்து கொண்டேன் நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில் குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில் 2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா … Continue reading →\nhttp://www.mboxdrive.com/p/7yWkp1JgHV/ இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனேஇந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே 1. உம் வாசல்களில் துதியோடும்உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்உம் நாமத்தை ஒருமித்துமேஉயர்த்தியே போற்றுகிறோம் (2) 2. இஸ்ரவேலின் எக்காளம் மகாஆரவாரத்து முழக்கத்தின் முன்எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்இப்போ சத்துருவின் கோட்டைகளைஇடித்து தகர்த்திடுமே (2) 3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்எல்லா … Continue reading →\nhttp://www.mboxdrive.com/p/kB3QYW8OBt/ சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்இராஜரீக கூட்டமானேன் 1. வெட்கமா நற்பலனும் நாடி வரும்துன்பமா விட���தலையும் ஓடி வரும்கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன் ஆ…ஆ…ஆ…கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்நீதியின் சால்வையை … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian\t| Tagged இடி முழக்க கீதங்கள், சாம்பலுக்கு சிங்காரத்தை தந்தார், டாக்டர் ஜஸ்டின் பிரபாகரன், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Dr. Justin Prabakaran, Idimuzhakka Geethangal, Sambalukku singarathai, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs\t| Leave a comment\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-17T02:21:50Z", "digest": "sha1:N5JJFQUBXIEMHQORPXPYHLM76EOG2IOZ", "length": 21864, "nlines": 233, "source_domain": "rammalar.wordpress.com", "title": "நகைசுவை | Rammalar's Weblog", "raw_content": "\nகணவன் மனைவிக்கு சொன்ன அன்பான எச்சரிக்கை…\nஒக்ரோபர் 14, 2015 இல் 5:39 முப\t(நகைச்சுவை)\nஒக்ரோபர் 4, 2015 இல் 5:07 பிப\t(நகைச்சுவை)\nஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..\nஇந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..\nசீனன்;- ” அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..\nஇந்தியன்;- “வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை.. எனக்கு தூக்கம் வருகிறது..\nசீனன்;- “அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..\nஇந்தியன்;- “நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே’னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..\nசீனன்;- (விடுவதாக இல்லை) “சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..\nசீனன்;- ” போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்.. நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..\nஇந்தியன்;- ” தெரி��வில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..\nஇந்தியன்;- “நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..\nஇந்தியன்;- “ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..\nசீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) “தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..\nஇந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..\nசீனன்;- “ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..\nஇந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..\nதரமான ரோடு எப்ப போடுவீங்க ஆபிசர்..\nசெப்ரெம்பர் 25, 2015 இல் 8:10 முப\t(நகைச்சுவை)\nஉடல் மண்ணுக்கு கிட்னி டாக்டருக்கு…\nசெப்ரெம்பர் 15, 2015 இல் 8:08 பிப\t(நகைச்சுவை)\nஓகஸ்ட் 24, 2015 இல் 1:50 பிப\t(நகைச்சுவை)\nவிவசாயி :(வங்கி மேலாளரிடம்) ஐயா,\nகறவை மாடு வாங்க கடன் கிடைக்குமா\nவங்கி மேலாளர்: நிச்சயம் கிடைக்கும் ஆனால்\nவாடிக்கையாளர்: (வங்கி மேலாளரிடம்) சார்\nவங்கி மேலாளர்: முதலில் பெரிய தொழில்\nஒன்று ஆரம்பியுங்கள். பிறகு ஆறு மாதம்\nகாத்திருங்கள். பிறகு தானே அது சிறிய\nடாக்டர் (இதய நோயாளியிடம்): உங்கள்\nஇதயம் பழுதடைந்துவிட்டதால், மாற்று இதயம்\nசிலருடைய இதயம் தயாராக இருக்கிறது.\nநோயாளி: டாக்டர் அவைகளில், வங்கி\nடாக்டர்: இருக்கிறது. ஏன் வங்கி மேலாளரின்\nநோயாளி: வேறொன்றும் இல்லை டாக்டர்.\nஅதுதான் அதிகம் உபயோகப் படுத்தப்பட்டிருக்காது.\nஒரு வங்கி மேலாளர், முதன் முதல் ‘சூட்’\nபோட நினைத்தார். ஊரிலேயே இருந்த புகழ்\nவாய்ந்த தையல் கலை நிபுணரிடம் சென்று\nஒரு வாரம் கழித்து சென்றபோது அவரது ‘சூட்’\nதயாராக இருந்தது. அதை அணிந்து கொண்டு\nகண்ணாடி முன் நின்று பார்த்தபோது அவருக்கு\nஅது மிகவும் பொருத்தமாகவும், கச்சிதமாகவும்\nஆனால் ஏதோ குறை இருப்பதாக அவருக்கு\nதெரிந்தது. என்ன என்று பார்த்தால் அந்த\n‘சூட்’ டில் கை வைக்க ‘பாக்கெட்’ டே\nதையல்கலை நிபுணரிடம் அது பற்றி\nகேட்டபோது, அவர் “சார். நீங்கள் வங்கி\n“ஆமாம்” என்று வங்கி மேலாளர் சொன்னதும்,\nதையற்காரர் சொன்னார். “எந்த வங்கி மேலாளர்\nதனது ‘பாக்கெட்’டில் கை வைக்கிறார்\nவங்கி மேலாளர் வாயடைத்து நின்றார்.\nஓகஸ்ட் 23, 2015 இல் 7:15 முப\t(நகைச்சுவை)\nநடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nகல்யாண செலவு வெறும் ஐஞ்சாயிரம் ரூபாயா\nஎங்க தலைவருக்கு விளையாட்டு பிடிக்காது…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:15:54Z", "digest": "sha1:TR2EZQBH4AUY7S345QZGKQJAPDLSHLVN", "length": 4414, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:துளு மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► துளு உரிச்சொற்கள்‎ (1 பக்.)\n► துளு வியப்பிடைச்சொற்கள்‎ (1 பக்.)\n► துளு வினைச்சொற்கள்‎ (2 பக்.)\n► துளு-பெயர்ச்சொற்கள்‎ (1 பகு, 64 பக்.)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ��கிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-raids-at-sasikala-s-family-houses-continues-301432.html", "date_download": "2018-10-17T00:34:26Z", "digest": "sha1:BMT2QEZNOJW42UTBSRXEPTAJUOSQMCDO", "length": 11928, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடநாடு எஸ்டேட், தினகரன் ஜோதிடர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு | IT raids at Sasikala's family houses continues - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொடநாடு எஸ்டேட், தினகரன் ஜோதிடர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு\nகொடநாடு எஸ்டேட், தினகரன் ஜோதிடர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு\nமோடி அரசு மீதான உங்கள் பார்வை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nஜோதிடர் சந்திரசேகரன், தங்கம், சொத்துக்கள் வாங்கி குவித்தது, பங்கு சந்தையில் முதலீடு செய்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் கொடநாடு, கர்ஸன் எஸ்டேட்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி உள்ளிட்டோருக்கு சொந்தமானவை. இங்கு 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nபுதன்கிழமையன்று உள்ளே நுழைந்ததும் ஊழியர்களின் மொபைல் போன்களை தங்கள் வசப்படுத்தினர். தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவின் திசைகளை மாற்றியமைத்து, அதன் பின் எஸ்டேட் பங்களா மற்றும் அலுவலகம் ஆகிய இடங்கள���ல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nஊழியர்கள் மற்றும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதே போல் புதுச்சேரி அம்பலத்தாடையார் வீதியில் உள்ள லட்சுமி நகைக்கடையில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதேபோல போயஸ்கார்டனில் உள்ள பழைய ஜெயாடிவி அலுவலகத்திலும் மூன்றாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.\nகடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nit raid jayatv sasikala ஜெயா டிவி வருமானவரி சோதனை சசிகலா டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/search.asp?q=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&tit=%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81(%E0%AE%AE%E0%AF%87%2017)%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81:%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-17T01:52:04Z", "digest": "sha1:B4SRHIBP76KBTN5XD7TX3BSCKZAVRA7B", "length": 8221, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேடுதல் முடிவுகள் கூடாது\nகேர ' லாஸ் '\n சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை அக்டோபர் 17,2018\nகாங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; கோவா அரசியலில் திடீர் திருப்பம் அக்டோபர் 17,2018\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\nபியுஷ் கோயலுக்கு அமெரிக்க பல்கலை விருது அக்டோபர் 17,2018\nவலிமையான அரசு வேண்டும்: அருண்ஜெட்லி அக்டோபர் 17,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-10-17T00:48:26Z", "digest": "sha1:44VMRVDPD75PYSOYKQ4FMJQPLRNNVXQF", "length": 6288, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது\nவிக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது\nவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். “என்னுடைய தனிப்பட்ட கருத்து விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது. அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட வேண்டும். அவர் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான செயல்களை முன்னெடுக்க வேண்டும். தமிழினத்திற்கு தொடர்ந்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleஊடக மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்குத் தடை\nNext articleஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது- முதலமைச்சர் உறுதி\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/06/14.html", "date_download": "2018-10-17T02:10:54Z", "digest": "sha1:LU274Y33GX6YZNXOTVXVPK7PWTHA6GY3", "length": 37500, "nlines": 593, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 14.", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 14.\nஎமது நண்பர் Haig Karunratne ஆங்கில நாடகங்கள் பலவற்றை தயாரித்து பிரபலமானவர். பிரபல சிங்கள ஆடற்கலைஞர்களான சித்திரசேனா, பணிபரத, போன்றோரின் நட்பும் இவருக்கு உண்டு. எனது மேடை நிகழ்ச்சிகட்கு தவறாது வந்தவர் நல்ல நண்பருமாகிவிட்டார். அவர் என்னிடம் அடிக்கடி வரியுறுத்தியது ஆண் பாத்திரத்தை ஆண்களும், பெண் பாத்திரத்தை பெண்களும் ஏற்று நடிப்பதே இயல்பானது. நாட்டிய நாடகங்களில் பெண்கள் ஆண்பாத்திரம் ஏற்று நடிப்பதை அவர் விரும்புவதி���்லை.\nஆனால் எமது நாட்டிய நாடகங்கள் மிகை படுத்தப்பட்ட கலை வடிவம். இயல்பு வளி நாடகங்கள் அல்ல ஆந்திர கூச்சிப்புடி நாட்டிய மரபிலே ஆண்களே பெண்பாத்திரம் ஏற்று நடிப்பது சம்பிரதாயம். பெண்களையும் விஞ்சிய நளினத்துடன் கவர்சிகரமாக ஆடுபவர் அவர்கள். அந்த விந்தையை பலரும் பாராட்டி உள்ளார்கள்.\nகேரளத்தின் கதைகளிலும் ஆண்களே பெண்வேடம் பூண்பது இயல்பு. கேரள கலாமண்டபம் கலைஞர்கள் கொழும்பிலே Tower theater இல் மகாபாரதத்தில் ஒரு கட்டமான சூதாட்ட காட்சியை ஆடி காண்பித்தார்கள். அதில் பாஞ்சாலி வேஷம் போட்டு நடித்த பையன் 18, 20, வயது மதிக்கத்தக்கவர் பெண்ணாக நடித்தபோது, பார்வையாளர்கள் அத்தனைபேரும் அவரை ஒரு பெண் என்றே எண்ணி இருந்தனர். அவரது நடிப்பு அத்தகையது மூன்றாம் நாள் நடந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர்கள் மேடையில் தோன்றினர். பாஞ்சாலியாக நடித்த பையன் மேடைக்கு வரும் போதும் அவரது பெண்மையின் நளினம் சிறிதும் குறையவில்லை. அன்றைய அறிப்பாளர் He is not a women, he is a man என்றார். கரகோஷம் வானைப் பிளந்தது.\nஇதே நிகழ்ச்சிக்கு எனது மாணவியரை அழைத்துப் போயிருந்தேன் கதகளி ஒப்பனையை காண்பிப்பதற்கு நிகழ்ச்சிக்கு முன்பே அவர்களை கூட்டிப்போயிருந்தேன். பாசசாலி ஒப்பனை நடைபெறும் போது பார்த்து இரசித்தோம். ஒப்பனையாளனி கைகளால் ஒரு ஆண் வசிகரம் மிக்க பெண்ணாக மாறும் விந்தையை கண்டு இரசித்தோம்.\nஇது கலைக்கே உரித்தான விந்தை. எனது தங்கை உஷா நாதன் இராவணனாக ஆடியபோது அவரை கண்ட ஒரு குழந்தை பயத்திலே வீரிட்டு அழுதது. தந்தையோ பயப்படாதே அவர் நல்ல மாமா என்றார். இங்கு பெண் ஆண்வேடம் தரித்து ஆடினார். ஓப்பனையுடன் முழுமையாக பாத்திரத்தின் குணாதிசயத்தை ஏற்ளு நாட்டியமாக ஆடும்போது பெண் ஆண்வேடமும், ஆண் பெண் ஆண் வேடமும் பூண்பது இயல்பே. Harold Peris என்ற நாடககலைஞர் பலதடவை எனது இராமாயன ஒத்திகையை வந்து பார்த்வர். முpக அருமையாக இரசித்து விமர்சிப்பார். அவரிடம் Haig Karunratne கூறியதை பற்றி சொன்னேன். உனது இராவணன் பெண்ணா ஆணா என நான் பார்க்கவில்லை, அவரது நடிப்பு உன்னதமானது என்று கூறியவர் மேலும் ஒரு ஆணில் விட பெண் ஒருத்தி அவ்வாறு ஆடுவது தான் நடிப்புக் கலையின் உன்னத நிலை என்றார். இத்தனைக்கும் எந்தவித ஒப்பனையும் இல்லாமலே ஒத்திகையின்போது இரசித்து பார்த்து கூறிய விமர்சனமே இது.\nஇத்தனையும் கீழத்தேய மரபு. எமது நண்பர் Haig Karunratne ஆங்கில theater மரபில் ஊறியவர் சிங்களவரது நடனம் அடிப்படையில் ஆண்களதே. பிற்பட்ட காலங்களில் பெண்களுக்கென ஒரு ஆடல் வகை இல்லாமையால் பெண்களும் அதே கண்டியன் நடனங்களை இணைந்து ஆடி வருகிறார்கள். அதுவே அவர்கள் மரபும் ஆகியது. அதனால் அவர்கள் தயாரிப்பு எதுவும் ஆண் பெண் இணைந்ததாகவே இருக்கும். எனக்கு பல சிங்கள கலைஞர்களின் தொடர்பு உள்ளமையால் நானும் அவ்வாறு இணைந்து தயாரிக்க முயல்வது இயற்கையே.\nகண்டிய நடனம் கற்ற சிங்கள ஆண் பெண்களும், எமது தமிழ் ஆண் பெண்களும் இணைந்த தயாரிப்பே “உய்வு” எனது நெறியாழ்கையில் ஆட சிங்களவரும் இணைந்து கொண்டமையால் இங்கு தமிழ் மொழியை நான் பயன்படுத்த முடியாது. அதனால் மொழி பிரயோகம் அற்று வாத்திய இசையுடன் நான் நாட்டியத்தை தயாரித்தேன்.\nகார்த்திகாவின் நாட்டிய நாடகம் - யோகா பாலச்சந்திரன்\nதினகரன் செப்ரம்பர் 10- 1982\nநதிகனர ஒரங்களில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்களின் வாழ்வில் நவீன யந்திரங்கள், மின்சக்தி ஆகியனவற்றின் வருகை ஏற்படுத்திய தாக்கங்களும், நவயுக வர்த்தமான மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதில் மனிதர்கள் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியுடன் தீரமும், மரபு வழி நாட்டிய குழுவினர் அளித்த “உய்வு” இசை நாடகத்தின் சாராம்சமாகும். பாரம்பரிய நாட்டிய உத்திகளின் மூலம் நவயுகத்தின் தகவல்களைப் பரப்புதல் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதற்கு இந் நாட்டிய நாடகம் பதிலாக அமைந்துள்ளதெனலாம். முற்றிலும் வாத்திய இசையை பின்னணியாக கொண்டு நடத்தப்பட்ட “உய்வு” நாட்டிய நாடகம் மொழியறியாதோரும் புரிந்து கொள்ள கூடியதாகவும், இரசிக்க கூடியதாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது பாராட்டுக்குரியது.\nசென்நவார இறுதியில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் அமரிக்க தூதுவரின் மனைவி திருமதி கோரா ரீட் தலைமையில் நடைபெற்றது மரபு வழி நாட்டியக் குழுவின் நிகழ்ச்சி.\nஇரசிகர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை அளித்தமைக்காக மரபுவழி நாட்டியக் குழுவினரையும், குறிப்பாக அதன் இயக்குநரும், நாட்டியத் துறையில் ஆய்வும் புதிய முயற்சிகளும், அவ்வப்போது செய்து வரும் நாட்டிய ஆசிரியையுமான திருமதி கார்ததிகா கணேசருக்கு ஈழத்தின் இளம் நாட்டியக் கலைஞர்களும் இரசிகர்களும் பெரும் கடம��ப்பட்டுள்ளனர் என்றே கூறவேண்டும்.\nகார்த்திகா பல புதிய இளம் கலைஞாகளை உருவாக்கும் பணியோடு, சமுதாயத்தில் மக்களிடையே பாரம்பரிய நாட்டியக் கலையில் மட்டுமின்றி, அதனூடாக புதிய பரீட்சார்த்த முயற்சிகளையும், புரிந்துணர்ந்து இரசிக்கும் இயல்பினையும் வளர்த்து வருகிற பாங்கினை எத்துணை பாராட்டினாலும் பொருந்தும்.\nவளர்க கார்ததிகாவின் கலைப்பணி, வாழ்க அவர்தம் கலைக்கூடம்.\nநாட்டிய உலகில் மேலும் புதுமைகள் - சித்திரா\nதொழில் நுட்பம் போலவே கலையும் மக்கள் மத்தியில் வேண்டப்படும் போதே, அது எமது சமுதாயத் தேவையுடைய தொன்றாகவும், ஜீவனுடையதாகவும், சமுதாயத்தில் பிரபலமடைகிறது. அதாவது தேவையின் நிமித்தமே கலைவடிவமும் ஜன ரஞ்சகமடைகிறது. பரதக்கலையும் ஜீவனுள்ள கலையாக எமது மத்தியில் பரவச் செய்வதற்கு திருமதி கார்த்திகா கணேசர் பாடுபட்டு வருகிறார்.\nஎமக்கே உரிய நாட்டியக் கலை வடிவங்களும், யுக்திகளும், திறமைகளும், சர்வதேசரீதியில் கணித்து மதிக்கப்பட வேண்டிய தொன்று என்பதை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டது “உய்வு” எனும் நாட்டியம்\nஇந்நாட்டியத்தின் கதை, மொழியினது உதவியின்றியே சொல்லப்படுகிறது. மோழியின் தடையை மீறி, சுத்தமான உயர்ந்த இசை மூலமும் ஆடல் மூலமும் “உய்வு” நடிக்கப்படுவதால் எம் மொழியினரேனும் இதை முற்றாகப் புரிந்து இரசிக்க முடியும். நாட்டியம் முடிந்த பின்பு பார்வையாழர்களின் சிந்தனையில் ஓர் ஆழமாக தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது “உய்வு”.\nஇந் நாட்டியத்தில் ஆண்களும் பெண்களும் ஆடுகின்றனர். அது மட்டுமல்ல, சிங்கள, தமிழ்க் கலைஞர்கள் ஒன்று கூடி ஆடுகின்றனர். சிறந்த தமிழிசையினால் அமைக்கப்பட்ட நாட்டியத்தினை ரசித்து அனைவரும் ஆடுகின்றனர். தமிழ் இளைஞர்களுக்கு ஆடுவதற்கேற்ற நவீன ஆட்ட முறைகளே இல்லையா என்ற குறையை நீக்கிய திருமதி கார்த்திகா கணேசர் விசேட பாராட்டுக் குரியவர். ஆகவே “உய்வு” நாட்டியம் இன, மத, மொழி வேறுபாடின்றி கலை ஆர்வமுள்ள சகல மக்களும் பார்த்து திறனாய வேண்டீயதொன்று.\nசிட்னி தமிழ் அறிவகத்தின் கொடி நாள் விழா\nதிரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி - ஆத்மாவை ...\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 14.\nசிட்னி முருகன் சைவசமய பாடசாலை தகவல் தினம் 03 07 20...\nநான்தான் # சுவாதி பேசுகிறேன்\n'கவியரசு' கண்ண��ாசன் - பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்...\nகம்பனின் அறிவியல் ஆழம்: மேற்கே உதித்த சூரியன்\nசிட்னி முருகன் கோவில் Skills Assessment 2016\nஅகவை எண்பத்தொன்பதில் ஆசியர் டொமினிக் ஜீவா - வாழ...\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8...\n'அப்பா' படத்தை உருவாக்கியது ஏன்\nதமிழ் சினிமா - முத்தின கத்திரிக்கா\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ooty-mountain-rail-ticket-fare-hike-trichy-siva-letter-to-the-union-railway-minister/", "date_download": "2018-10-17T01:49:00Z", "digest": "sha1:2I2EFBCVPS7MBQZZX43JECW2Z6V7PX5Q", "length": 15420, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "ஊட்டி மலை ரயில் கட்டண உயர்வு: மத்திய ரயில்வே அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஊட்டி மலை ரயில் கட்டண உயர்வு: மத்திய ரயில்வே அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்\nஊட்டி மலை ரயில் கட்டண உயர்வு: மத்திய ரயில்வே அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்\nஊட்டி மலை ரயில் கட்டணத்தை ரயில்வே அதிரடியாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா, மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nஉலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற பழமை வாய்ந்த மலைரயில் , மேட்டுப்பாளையம் – உதகை இடையே தினசரி இயக்கப்பட்டு வருகிறது. . இந்த ரயில் பயணத்தின்போது, நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்கவும், இந்த ரயிலில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்த மலை ரயில் சேவையால் ரயில்வே நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், இதனை ஈடுகட்டும் வகையில் மலைரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.\nஅதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு முதல் வகுப்பு கட்டணம் 195 ரூபாயில் இருந்து 470 ரூபாயாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 174 ரூபாயில் இருந்து 365 ரூபாயாகவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாம் வகுப்பு கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன இந்த புதிய கட்ட உயர்வு நேற்று முதல் (அக்டோபர் 10ந்தேதி) அமலுக்கும் வந்துள்ளது.\nஇநத கட்டண உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா பயணிகள் திடீர் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், நீலகிரி மலைரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா மத்தியரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கட்டண உயர்வால் சுற்றுலா வரும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என்று திருச்சி சிவா அதில் கூறியுள்ளார்.\nகட்டண சலுகையை விட்டுக் கொடுக்க ரயில்வே “மெகா” கோரிக்கை\nதீபாவளி பண்டிகை: 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு\n6 மடங்கு உயர்த்திய லக்கேஜ் கட்டண அறிவிப்பை திரும்ப பெற்றது ரயில்வே நிர்வாகம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/honor-announces-attractive-sale-offers-discounts-on-honor-9-lite-on-feb-13-016645.html", "date_download": "2018-10-17T01:18:12Z", "digest": "sha1:6ZQ33C5J5WVQ6F7PWMDMNZJLX7I4BTHQ", "length": 13358, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "தள்ளுபடி விலையில் விற்பனைக்குவரும் ஹானர் 9 லைட் | Honor announces attractive sale offers discounts on Honor 9 Lite on Feb 13 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதள்ளுபடி விலையில் விற்பனைக்குவரும் ஹானர் 9 லைட்.\nதள்ளுபடி விலையில் விற்பனைக்குவரும் ஹானர் 9 லைட்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் புதிய கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன்பின்பு ���ந்த புதிய கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கியது. மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் வருகிற 13-ம் தேதி ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி முறையே ரூ.10,999 மற்றும் 14,999-என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் பிளாக் நிறங்களிலும் இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் சிறப்பு சலுகையாக 199-க்கு ரீசார்ஜ் செய்தால் ஆறு மாதத்திற்கு 295 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.\nஇரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஹானர் 9 லைட் ஆனது, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான எம்ஐயூஐ 8.0 கொண்டு இயங்குகிறது. இது ஒரு 5.65 அங்குல முழு எச்டி + (1080x2160 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.\nபட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவின்கீழ் களமிறங்கியுள்ள இக்கருவி, பொக்கே விளைவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட நான்கு லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதை சந்தையில் வேறு எந்த சாதனமும் வழங்கவில்லை. முன்னர் குறிப்பிட்டபடி, ஹானர் 9 லைட் அதன் முன் மற்றும் பின்புறத்தில் 13எம்பி + 2எம்பி கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புறம் உள்ள 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் ஆனது நீங்கள் கைப்பற்றும் படங்களின் ஆழத்தினை உறுதி செய்யும்.\nஇணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த ​​ஸ்மார்ட்போன் ப்ளூடூத், வைஃபை, 4ஜி வோல்ட்ஜி, பிஎஸ்/ எ-ஜிபிஎஸ், ஓடிஜி ஆதரவுடனான மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. உடன் அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்நட்டோமீட்டர் (டிஜிட்டல் திசைகாட்டி) மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது.\nஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் ஹானர் 9 லைட் ஆனது 3ஜி சேவையின் கீழ் 20 மணி நேரம் வரையிலான பேச்சு நேரம் மற்றும் 24 நாட்கள் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்குமென நிறுவனம் கூறுகிறது. உடன் இந்த ஹேண்ட்செட் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகுமென்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பரிமாணங்களின் அடிப்படையில், ஹானர் 9 லைட் ஆனது 151x71.9x7.6 மிமீ மற்றும் 149 கிராம் எடையும் கொண்டுள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/6881-biggboss2-oviya.html", "date_download": "2018-10-17T02:06:24Z", "digest": "sha1:IC77HVR73MYRR5BYW5MDTCC4DZXEZGWP", "length": 8043, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "பிக்பாஸ்: சார்… ஓவியா வர்றாங்க சார்! | biggboss2 oviya", "raw_content": "\nபிக்பாஸ்: சார்… ஓவியா வர்றாங்க சார்\nபிக்பாஸ் சீசன் 2 நிறைவு நிகழ்ச்சியில் ஓவியாவும் வந்து கலந்துகொள்கிறார்.\nபிக்பாஸ் 1 முடிந்து சில மாதங்கள் கழித்து, பிக்பாஸ் 2 சீசன் தொடங்கியது. நூறு நாட்களுக்கு பதிலாக இன்னுமொரு ஐந்துநாள் கூடுதலாக நடந்து இன்றுடன் முடிகிறது.\nபிக்பாஸ் 1ல் ஆரவ் ஜெயித்து வின்னர் பரிசைத் தட்டிச் சென்றாலும் நிஜ வின்னர் ஓவியாதான். அவரால் ஈர்க்கப்பட்டு, ஓவியா ஆர்மியே உருவானதெல்லாம் தனி எபிசோடு.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் கூட அன்று தொடங்கி, இன்று வரை ஓவியா க்ரேஸ் டாப்கியரில் எகிறிக்கொண்டே இருக்கிறது. அதுதான் ஓவியா பெற்றிருக்கும் ரசிகக்கூட்ட வின்னர் பரிசு.\nபிக்பாஸ் 2 சீசனில் கூட, ஓவியா வந்து பேசிவிட்டுச் சென்றார்.\nஅவ்வளவு ஏன்… பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா பேபிகட்டிங் வெட்டிக்கொண்டார் அல்லவா. அப்போது ஐஸ்வர்யா பேசியதும் நடந்துகொண்டதும் இன்னும் சொல்லப்போனால், ந…ட…ந்…து கொண்டதும் பார்த்துவிட்டு, பெரிய ஓவியான்னு நினைப்பா என்று எகிறினார்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள்.\nஇப்போது, பிக்பாஸ் 2 சீசனின் நிறைவு நிகழ்ச்சியில், பிக்பாஸ் 1 வின்னர் ஆரவ்வும் வருகிறார். முக்கியமாக, ஓவியாவும் வருகிறார்.\nஓவியா சொல்லும் தேங்க்யூவையும் ஓ...காட் என்பதையும் கேட்டுப் பாருங்கள். அத்தனை ஆழமாகவும் அழகாகவும் சொல்லுவார் ஓவியா.\nஆரவ் மூலமாக விஜி வெளியேற்றம் ; ரித்விகாவை கூட்டிச் செல்வது போல் ‘ப்ரோமோ’ சஸ்���ென்ஸ்\nபிக்பாஸ் பைனல்… டிஆர்பி… போட்டிக்கு தனுஷ் படம்\nமறுபிறவி எடுத்த கட்டபொம்மன், வ.உ.சி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - ஓர் பார்வை\nகமல், ரஜினியை நம்பி வரலை; ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்\nசின்மயி, விஷால், கமல்; ராதாரவி பேச்சால் சர்ச்சை\nநோ கமெண்ட்ஸ் கூட சொல்லமாட்டேன்: சபரிமலை தீர்ப்பு குறித்து கமல்\nதிடீரென்று குற்றம் சொன்னவுடனே யாரையும் சாட முடியாது: மீடூ விவகாரம் குறித்து கமல்\nவிஜய் வந்தால் கட்சியில் இடமுண்டு; மக்கள் நீதி மய்யம் கமல் உறுதி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ்: சார்… ஓவியா வர்றாங்க சார்\nஆரவ் மூலமாக விஜி வெளியேற்றம் ; ரித்விகாவை கூட்டிச் செல்வது போல் ‘ப்ரோமோ’ சஸ்பென்ஸ்\nபிக்பாஸ் பைனல்… டிஆர்பி… போட்டிக்கு தனுஷ் படம்\nமறுபிறவி எடுத்த கட்டபொம்மன், வ.உ.சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6250-nalladhe-nadakkum.html", "date_download": "2018-10-17T01:29:48Z", "digest": "sha1:VYH4XOQVPJNSAZSVHLHMTXRHJAD2MODT", "length": 6575, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் ரதோற்சவம், உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப்பெருமாள், தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் இத் தலங்களில் வெண்ணெய்த்தாழி சேவை.\nதிதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 2.31 மணி வரை. பிறகு துவாதசி.\nநட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 3.56 மணி வரை. பிறகு திருவோணம்.\nசூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.\nராகு காலம்: மதியம் 1.30 - 3.00\nஎமகண்டம்: காலை 6.00 - 7.30\nகுளிகை: காலை 9.00 - 10.30\nஅதிர்ஷ்ட எண்: 1, 2, 4\nபொதுப்பலன்: வீடு, மனை வாகனம் வாங்க, குழந்தைக்கு காது குத்த, விதை விதைக்க, கதிரறுக்க நன்று.\nஇளம் வயதில் அரசியலுக்கு வரவேண்டும்: இளைஞர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு\nதாய்-சேய் உயிருக்கு ஆபத்தை உணர்ந்து வீட்டிலேயே பிரசவத்துக்கு பொதுமக்கள் பாராட்டு\nஅரசு போட்ட பிச்சை... பேசினது தப்புதான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ மன்னிப்பு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஒவ்வொருவரும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்: திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவது திமுகவுக்கு மிகவும் முக்கியம் - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு அறிவுரை\nசென்னையில் வெள்ள அபாயத்தை கணிக்கும் புதிய தொழில்நுட்ப அமைப்பு அறிமுகம்\nஉள்ளாட்சி அமைப்புகளில் அம்மா மக்கள் சேவை மையம் முடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6347", "date_download": "2018-10-17T01:46:36Z", "digest": "sha1:NIIX7DIYTLOUESN4BSFQCZRGQFLZNTL4", "length": 11772, "nlines": 47, "source_domain": "charuonline.com", "title": "வயது | Charuonline", "raw_content": "\nசமீபத்தில் என் நண்பர் ஒருவர் என்னை பெருசு என்று குறிப்பிட்டார். விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். பொருட்படுத்தவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும், உங்களுக்கு வயதாகி விட்டது என்றார். பிறகு இன்றும் அதே பேச்சை அவரிடமிருந்து கேட்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்பதால் அவருக்கு நான் நேரடியாக பதில் சொல்ல விரும்பவில்லை. அறுபதுக்கு மேல் ஆனால் வயதாகி விட்டது என்பது ஒரு அணுகுமுறை. ஆனால் 90 வயது ஆனாலும் வயதாகாது என்பது இன்னொரு அணுகுமுறை. எங்கள் ஊரில் 70 வயது ஆனவர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். அப்படிக் குழந்தை பெற்றுக் கொண்ட ஒருவரிடம் ஒரு இளைஞன் தாத்தா, உங்க குழந்தை உங்க ஜாடையில் இல்லையே என்று கேட்க, டேய் பைத்தியாரா, உன் குழந்தையோட ஜாடையும் என் ஜாடையும் ஒண்ணா இருக்கே, அதைப் பத்தி என்னிக்காச்சும் யோசிச்சு இருக்கியா என்று ஊருக்கே தெரிந்த ரகசியத்தைப் போட்டு உடைத்து அவனை மான பங்கம் செய்தார்.\nசமீபத்தில் ஒரு நீண்ட கால நண்பரைச் சந்தித்தேன். வயது 62. அடிக்கடி கைபேசியை உருட்டிக் கொண்டிருந்தார். பார்த்தால் கேர்ள் ஃப்ரெண்ட். அதுவும் இரண்டாம். சும்மா கதை அல்ல; அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தார். அவர் ஒரு எழுத்தாளர். அவரைப் பார்த்தால் அந்த மாதிரி ஆள் என்று சொல்லவே முடியாது. வயது பற்றி அவர் ஒரு சம்பவம் சொன்னார். இளம் வயதில் நோஞ்சானாக இருந்தாராம். அப்போது 90 வயதான அவர் தாத்தா நீ என் பெயரைக் கெடுத்து விடுவாய் போலிருக்கிறத�� என்று ஆரம்பித்து பெரிய அறிவுரை சொல்லியிருக்கிறார். 90 வயதிலும் அவருக்குத் தொடுப்பு எடுப்பு எல்லாம் இருந்திருக்கிறது.\nநகரங்களில் வாழும் மனிதர்கள் மாத்திரைகளாய் முழுங்கி முழுங்கி நாற்பது வயதிலேயே கிழடு தட்டிப் போய் விடுகிறார்கள். சிறுநீர் கழிப்பதற்கு மட்டுமே உபயோகப்படும் வஸ்துவாக எங்கோ முடங்கிப் போய் விடுகிறது சாமான். பாவம். இது பற்றித்தானே ஆயிரம் பக்கம் எக்ஸைல் என்று நாவலே எழுதியிருக்கிறேன், என்னிடம் வந்து வயது பற்றிப் பேசலாமா\nநம் மக்களின் மனோபாவம் இது. சினிமா நடிகன் என்றால் மட்டும் அவனுக்கு வயதே ஆகாது; எழுத்தாளன் என்றால் நாற்பதிலேயே கிழவன் என்று நினைத்துக் கொள்கிறார்கள். கமலுக்கு இப்போது என்ன வயது 62. அவரைப் பார்த்து முதியவர், கிழவர் என்று சொல்வீர்களா 62. அவரைப் பார்த்து முதியவர், கிழவர் என்று சொல்வீர்களா ரஜினியைப் பார்த்து அப்படிச் சொல்வீர்களா ரஜினியைப் பார்த்து அப்படிச் சொல்வீர்களா நான் திரும்பத் திரும்ப சொல்லி விட்டேன், நான் ஒரு ஐரோப்பியனைப் போல் வாழ்பவன் என்று. ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் டென் டௌனிங் பப்பில் ஒரு சனிக்கிழமை அன்று என் தோழியோடு இரண்டு மணி நேரம் டான்ஸ் ஆடினேன். ஆனால் தப்பான ஒரு டச் இல்லை. டான்ஸ் வேறு; காதல் வேறு. மூன்று தினங்களுக்கு முன்பு பெங்களூரில் Humming tree என்ற பப்பில் ஒரு மணி நேரம் டான்ஸ் ஆடினேன். இதெல்லாம் ”தமிழன் ” மனோபாவம் கொண்ட தமூள் எழுத்தாளரால் முடியுமா நான் திரும்பத் திரும்ப சொல்லி விட்டேன், நான் ஒரு ஐரோப்பியனைப் போல் வாழ்பவன் என்று. ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் டென் டௌனிங் பப்பில் ஒரு சனிக்கிழமை அன்று என் தோழியோடு இரண்டு மணி நேரம் டான்ஸ் ஆடினேன். ஆனால் தப்பான ஒரு டச் இல்லை. டான்ஸ் வேறு; காதல் வேறு. மூன்று தினங்களுக்கு முன்பு பெங்களூரில் Humming tree என்ற பப்பில் ஒரு மணி நேரம் டான்ஸ் ஆடினேன். இதெல்லாம் ”தமிழன் ” மனோபாவம் கொண்ட தமூள் எழுத்தாளரால் முடியுமா அது ஏன் ஐயா, சினிமா ஹீரோ செய்தால் ஜொள்ளு விடுகிறீர்கள், எழுத்தாளன் செய்தால் வலிப்பு காட்டுகிறீர்கள் அது ஏன் ஐயா, சினிமா ஹீரோ செய்தால் ஜொள்ளு விடுகிறீர்கள், எழுத்தாளன் செய்தால் வலிப்பு காட்டுகிறீர்கள் ஷாருக் கானுக்கு எத்தனை வயது ஷாருக் கானுக்கு எத்தனை வயது உடம்பு அவர்களுக்கு மூலதனம், அதனால் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள்.\nஎன்னால் இப்போதும் ஒரு திருமணம் செய்து ஆறேழு குழந்தைகளைப் பெற்றுத் தள்ள முடியும். ஏக பத்தினி விரதனாக இருக்கிறேன். அதுதான் தடை. இப்படியெல்லாம் எழுத எனக்குத் தயக்கமாகவே இருக்கிறது. இருந்தாலும் இதை – என்னை வயதானவன் என்று சொல்வதை – என் மீது செலுத்தப்படும் கலாச்சாரத் தாக்குதல் என்று கருதுவதால் மட்டுமே இதை எழுதுகிறேன். உங்களுக்கு மாமிசம் ஆகாது; எனக்கு அதுதான் ப்ரீதியான உணவு என்பதைப் போல் ஆனது இந்த விஷயம். உங்களுக்கு 40 வயதில் வானப்ரஸ்தம். எனக்குத் தொண்ணூறிலும் காமப்ரஸ்தம்தான். எங்கள் கலாச்சாரம் அப்படிப்பட்டது. உங்கள் கலாச்சார விழுமியங்களைத் தயவு செய்து என் மீது திணிக்காதீர்கள்.\nஆனால் மேற்கில் இந்த நிலை இல்லை. சல்மான் ருஷ்டி ஒரு இளம் பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதே போல் ஓரான் பாமுக்குக்கும் கிசுகிசுக்கள் உண்டு. அவர்களும் அறுபதைத் தாண்டியவர்கள்தான். என் போறாத காலம். இங்கே வந்து மாட்டிக் கொண்டு இது போன்ற பேச்சுக்களைக் கேட்க வேண்டியிருக்கிறது.\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T01:36:50Z", "digest": "sha1:WUHFIA7TPLEBN3NFHAG5OHZKEKO5FP52", "length": 11058, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "போட்டியிடும் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nமேற்கு வங்கத்தில் அத்வானி , நிதின் கட்கரி, நரேந்திர மோடி பிரசாரம்\nமேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் 294 தொகுதிகளிலும் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின்-மூத்த தலைவர் அத்வானி , நிதின் கட்கரி மற்றும் ......[Read More…]\nApril,1,11, — — 294 தொகுதிகளிலும், அத்வானி, ஆதரித்து, இருக்கும், கட்சியின், சட்டப் பேரவை, நடைபெற, நரேந்திர மோடி, நிதின் கட்கரி, பா ஜ க, பொதுத்தேர்தலில், போட்டியிடும், மூத்த தலைவர், மேற்கு வங்கத்தில், வேட்பாளர்களை\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவ��யில் சுஷ்மா சுவராஜ் பிரசாரம்\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவையில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பிரசாரம் செய்யவிருக்கிறார்.இது தொடர்பாக் கட்சியின் மாநில துணை தலைவர் ......[Read More…]\nMarch,28,11, — — 31ம், ஆதரித்து, கோவையில், சுஷ்மா சுவராஜ், திருப்பூர், தேதி, பாரதிய ஜனதா வேட்பாளர், பிரசாரம், போட்டியிடும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், வரும்\nசுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் தீவிர பிரசாரம்\nசுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார் .இதுகுறித்து சுஷ்மாசுவராஜ் தெரிவித்ததாவது ,தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து ...[Read More…]\nMarch,24,11, — — ஆதரித்து, ஈடுபடுகிறார், சுஷ்மாசுவராஜ், தமிழகத்தில், தீவிர பிரசாரத்தில், தெரிவித்ததாவது, பா ஜனதா, பாஜக, போட்டியிடும், வேட்பாளர்களை, வேட்பாளர்களை ஆதரித்து\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு கல்வீச்சு ; போலீசார் தடியடி\nஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்க்காக தனி-விமானம் மூலம் திருச்சி வந்து கலெக்டர் ஆபீசுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ சென்றார். ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்ய ......[Read More…]\nMarch,24,11, — — அமைச்சர், அவரை, ஆனந்தும், எதிர்த்து, செய்ய வந்த, ஜெய‌ல‌லிதா, தாக்கல், நேரம், நேருவும், புடைசூழ, போட்டியிடும், வந்தனர், வேட்பாளர், வேட்பு மனுத்தாக்கல், வேட்புமனு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 12 தொகுதிகள் விபரம்\nஅதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 12 தொகுதிகள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளதுபெரம்பூர்கீழ்வேளூர்திண்டுக்கல்மதுரை தெற்கு ...[Read More…]\nMarch,17,11, — — 12 தொகுதிகள், கீழ்வேளூர், திண்டுக்கல், பற்றிய விபரம், பெரம்பூர், போட்டியிடும், மதுரை தெற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வெளியாகியுள்ளது\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடு� ...\nஊழலை அகற்றியவர் ராமர் கோயில் கட்டுவதற� ...\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மோட ...\nநரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும ...\nநமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் � ...\nசுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகர ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nநாளைய ஆற்றல் உற்பத்தியை நிர்ணயிப்பது � ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/malaysian-pm-shares-a-selfie-with-rajinikanth/", "date_download": "2018-10-17T00:30:56Z", "digest": "sha1:RFYZVTPR4OK3NQUK4K3QNTSAS737URXG", "length": 12907, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி… மலேசிய பிரதமரின் மகிழ்ச்சி! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome உலகம் & இலங்கை சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி… மலேசிய பிரதமரின் மகிழ்ச்சி\nசூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி… மலேசிய பிரதமரின் மகிழ்ச்சி\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெ���ியிட்டு மகிழ்ந்த மலேசிய பிரதமர்\nசென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.\nஇந்தியாவுக்கு 5 நாட்கள் பயணமாக வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், இன்று பிற்பகல் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.\nஇது ஒரு நல்லிணக்க சந்திப்பு என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇந்த சந்திப்பின்போது ரஜினியுடன் ஏகப்பட்ட தற்படங்களை ( செல்ஃபி) எடுத்துக் கொண்டார் நஜிப். அந்தப் படங்களில் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், “தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான இனிய நட்பு ரீதியான சந்திப்பு இப்போது நடந்து முடிந்தது,” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பு குறித்து ரஜினியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.\nTAGnajib razak Rajini selfie செல்ஃபி நஜிப் ரசாக் ரஜினி\nPrevious Postஏப்ரல் 11 - 16 ரசிகர்களுடன் சென்னையில் சந்திப்பு... உறுதி செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி Next Postமலேசியப் பிரதமருடன் சந்திப்பு ஏன் Next Postமலேசியப் பிரதமருடன் சந்திப்பு ஏன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nமலேசிய பிரதமருக்கும் ரஜினி ‘தலைவா’தான்\nதலைவர் ரஜினிகாந்த்தைச் சந்தித்தார் மலேசிய பிரதமர்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ���ரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2017/01/blog-post_27.html", "date_download": "2018-10-17T00:36:47Z", "digest": "sha1:TYMNTQJDG6YBKMH3VNZG5XBCGO7CUE5H", "length": 18284, "nlines": 233, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’த்வன்யாலோகா’வில் சில நாட்கள்..", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகிட்டத்தட்ட என் இருபத்தைந்து ஆண்டுக்கனவு ’’த்வன்யாலோகா’\nஏதோ நாளிதழ்க்குறிப்பாகவோ வார இதழ்ச்செய்தி ஒன்றாகவோ ’’த்வன்யாலோகா’ குறித்தும் அங்கேயே தங்கியிருந்து தங்கள் படைப்புக்களை உருவாக்க எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஓர் இடம் அது என்றும் அப்போது படித்திருந்தேன். அன்று தொடங்கி என்றாவது ஒரு நாள் அங்கே செல்ல வேண்டும் என என்னுள் கனன்று கொண்டிருந்த ஆசை நனவானது, டிச 2016 இன் இறுதியில்\nஅங்கே நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட ஆங்கிலப���பேராசிரியையான தோழி ஒருவர், அங்கிருந்த கல்வியாளர்களுக்கும் எழுத்தாளார்களுக்கும் வாசகர்களுக்கும் என் ‘யாதுமாகி’ நாவல் பற்றி அறிமுகம் செய்ததோடு அங்கே வருவதில் நான் கொண்டிருக்கும் விருப்பத்தையும் கூறி நான் தங்குவதற்கான அடித்தளம் அமைத்துத்தர, நான்கு நாட்கள் ’த்வன்யாலோகா’வில் தங்கியிருந்து என் அடுத்த படைப்புக்கான சிந்தனையுடன் மட்டுமே சஞ்சரிக்கும் சூழல் எனக்கு வாய்த்தது.\nமைஸூரிலிருந்து ஆறு கி மீ தொலைவில் இனிமையான இயற்கைச் சூழலுடன் மிகப்பெரும் பரப்பளவில் அமைந்திருக்கும் ’த்வன்யாலோகா’, இந்தியக்கலைகள்,தத்துவம், இலக்கியம்,பண்பாடு ஆகியவை சார்ந்த கல்வி, மற்றும் ஆய்வுகளுக்கானது..[Centre For Indian Studies].அவை தொடர்பான கருத்தரங்குகளும்,பயில் அரங்குகளும் நிகழும் இந்த இடம், எழுத்தாளர்களின் தனிமைக்கும் சிந்தனைக்கும் ஏற்ற ஏகாந்தமான ஒரு மண். தனித்திருந்து படைப்புக்களை உருவாக்க எண்ணும் எழுத்தாளர்களோடு அயல்நாட்டவரும் கூட இங்குள்ள விருந்தினர் விடுதியில் தங்கி இந்தியச்சிந்தனைகள் பற்றி அறிந்து கொள்ள இடமளிக்கும் த்வன்யாலோகா, மைஸூரிலுள்ள மகாராஜா கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியராகப்பணிபுரிந்த பேராசிரியர் பத்மபூஷண் சி டி நரசிம்மையா அவர்கள் கண்ட கனவில் உருவானது.\nஎன்று குறிப்பிடுகிறது ’த்வன்யலோகா’வின் அதிகாரபூர்வ தளமான http://www.dcismysore.org/home\n’த்வன்யாலோகா’ என்னும் பெயர் கி பி 9ஆம் நூற்றாண்டில் ஆனந்தவர்த்தனா என்னும் அறிஞர் உருவாக்கிய தலைசிறந்த ஆராய்ச்சி நூல் ஒன்றின் தலைப்பிலிருந்து உருப்பெற்ற ஒன்று. பொதுப்படையான பொருளில் ’த்வனி’ என்பது ஒலியைக்குறிக்கும் சொல்லாக இருந்தபோதும் அதன் உட் பொருள் பற்றி ஆராயும் ஆனந்த குமாரசுவாமி அவர்கள், ஆழ்ந்த மௌனத்தில் திளைத்திருக்கும் மனதின் உள் ஒலிகளை ஒருவரால் உள்வாங்கிக்கொள்ளவும் , காணவும், கேட்கவும் முடிவதே ’த்வனி’ என்கிறார். கலை இலக்கியங்களின் மீதான தோய்வும் ரசனையும் அப்படிப்பட்ட ஒரு த்வனியைக்கண்டடைவதே என்பதே ஆனந்தவர்த்தனா முன் வைப்பதும் கூட...\nஇந்தியக் கலைகளை இலக்கியத்தை தத்துவத்தை ஆழ்மன அமைதி கொண்டு உணர வைக்கும் நோக்கமே மைஸூர் ’’த்வன்யாலோகா’வின் உருவாக்கத்துக்கும் அடிப்படை. அமைதி ஒன்று மட்டுமே ஆட்சி செய்யும் இடமாக இது இருப்பதும் அதனாலேதான்.. சந்தை இரைச்சலில் காணாமல் போய்த் தொலைந்து விடும் கலைகளை இலக்கியத்தை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது. மௌனத்திலே மூழ்கியிருக்கும் மனம் ஒன்று மட்டுமே சந்தை இரைச்சலில் காணாமல் போய்த் தொலைந்து விடும் கலைகளை இலக்கியத்தை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது. மௌனத்திலே மூழ்கியிருக்கும் மனம் ஒன்று மட்டுமே உள்ளதிர்வுகளின் ஒலிகளை உணரும் உலகமே த்வனியால் ஆன உலகம். அதுவே ‘த்வன்யாலோகா.’..\nஎழுத்தாளரும் திறனாய்வாளருமான திரு நரசிம்மையா உருவாக்கிய இந்த அமைப்பை அவரது புதல்வர் சி என் ஸ்ரீநாத் தலைமையிலான வல்லுநர் குழு தற்போது வழி நடத்தி வருகிறது. மைஸூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப்பேராசிரியராகப் பணியாற்றிய திரு சி.என். ஸ்ரீநாத் தந்தையைப் போலவே சிறந்த அறிஞர், கவிஞர், திறனாய்வாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவ்விருவரின் சேகரிப்பில் உருவான அரிய புத்தகங்கள் அடங்கிய பெரிய நூலகம்,கூட்ட அரங்குகள்,திறந்த வெளிக்கலையரங்கம்,விருந்தினர் விடுதி இவை அனைத்தையும் உள்ளடக்கியதே ’’த்வன்யாலோகா’.\nநூலகமும் சி டி நரசிம்மையாவின் மார்பளவுச் சிலையும்\nமரங்களின் செறிவு,பறவைகளின் கூவல் இவற்றோடு ஒன்றிணைந்து ,இயற்கையை மட்டுமே நுகர்ந்தபடி,\nஆரவார இரைச்சல்கள்,அலுப்பூட்டும் பதட்டங்கள் இவற்றிலிலிருந்து விட்டுவிடுதலையாகிப் படைப்பாளிகள் தங்கள் கனவுகளோடு மட்டுமே சஞ்சாரம் செய்தபடி அவற்றை வளர்த்தெடுக்கவும்...சின்னக்கவலைகள் தின்னத்தகாதபடி பொழுதுகள் ஆக்கபூர்வமாகக் கழியவும் வழி செய்யும் ’’த்வன்யாலோகா’வில் முழுவதுமாய் நான்கு நாட்கள் செலவிட்டாலும் மீண்டும் மீண்டும் போகத் தோன்றுகிறது அந்த ஏகாந்தத்தை நாடி... அங்கே ஆரம்பப்புள்ளி வைத்துவிட்டு வந்திருக்கும் என் புதிய ஆக்கத்தைத் தொடரவும்..முடிக்கவும் கூடத்தான்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’த்வன்யாலோகா’ , அனுபவம் , சி .டி. நரசிம்மையா , சி.என். ஸ்ரீநாத்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லா��் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/02/22", "date_download": "2018-10-17T02:10:36Z", "digest": "sha1:R3IVE422AFKSDNRY6IKDRLKJNRUAVKHF", "length": 11128, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 | February | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு ஆறு மாத சேவை நீடிப்பு\nசிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, ஆறு மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.\nவிரிவு Feb 22, 2017 | 9:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்\nசிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரவுள்ளது.\nவிரிவு Feb 22, 2017 | 1:23 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅபிவிருத்தி சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு – சபாநாயகர் அறிவிப்பு\nசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள, அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளதாகவும், கிழக்கு மாகாணசபை இதற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.\nவிரிவு Feb 22, 2017 | 1:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்பை ஏமாற்றமடையச் செய்த இந்தியா\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய��ருப்பதாக, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 22, 2017 | 0:49 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஅபுதாபி பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்\nபிந்திய நவீன ஆயுத, தளபாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, அபுதாபியில் நடைபெறும் ஐடெக்ஸ்-2017 அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சியில், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பங்கேற்றுள்ளார்.\nவிரிவு Feb 22, 2017 | 0:39 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா\nகாணாமற்போனோர் தொடர்பான பணியகம், அமைக்கப்படுவது சிறிலங்கா படையினரை அனைவரையும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 22, 2017 | 0:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநிலையான அமைதிக்கு நல்லிணக்கம் முக்கியம் – அமெரிக்க குழுவிடம் சம்பந்தன்\nசிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் முக்கியமானது என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 22, 2017 | 0:15 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செ���்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nonstopcourier.wordpress.com/page/2/", "date_download": "2018-10-17T01:57:09Z", "digest": "sha1:GHILGU6WJXRN3WLE4TU6EEB3IK6VYISR", "length": 49342, "nlines": 223, "source_domain": "nonstopcourier.wordpress.com", "title": "nonstop courier and cargo pvt Ltd – Page 2 – We Understand your Emergency that is why we are Non stop", "raw_content": "\nஎதனை நோக்கிய நகர்வுகள் என தொடர்ச்சியாக வைக்கப்படும் கிளைகளுக்கு நாம் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டியுள்ளது ..வெற்றி என்பது கண்களை மூடி பெரு மூச்ச்சு விட்ட்டவுடன் கிடைக்க பெறுவதில்லை ,கடுமையான முயற்சி,தொடர் பயிற்சி மற்றும் இழப்புகளால் தளராத இரும்பு போர்க்குணம் இவைகளால் மட்டுமே அது நமக்கு கிடைக்கிறது..பொழுது போக்குவதற்காக தொழில் உருவாக்கப்படுவதில்லை என்பதை தொழில் முனைவர்கள் உணரவேண்டும்.ஏப்ரல் மூன்றாம் தேதிக்கு பிறகாவது கிளைகள் தொடர்ச்சியாக தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்..”ஆக்களை விட அழித்தல் மிக எளிது” என்கின்ற தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்..\nஉள்ளூரில் உருவாக்கப்படும் உலக வர்த்தகம்:\nஉலக அளவில் செய்யப்படும் வர்த்தகங்கள் அனைத்துமே உள்ளூரில் அதுவும் உங்களின் அருகிலிருந்தே ஆரம்பிக்க படுகின்றன என்கிற தத்துவத்தை உணரவேண்டும்.போடி நாயக்கனூர்,ராமேஸ்வரம்,கீழக்கரை என ஏராளமான சிறு ,சிறு தமிழக கிராமங்களிலிருந்து உலகத்தின் பல பகுதிகளுக்கு உற்பத்தி செய்யப்படுகின்ற செய்தி நமக்கு தெரிந்தாலும் கூட நாம் அவைங்களிலிருந்து இலாபம் சம்பாதிப்பது எப்படி என்கிற முறையை அறியாமல் வீணான செயல்களில் காலம் கழிப்பது வேதனையான வெட்க்கப்படக்கூடியாய் செயல்.\nசீனாவின் மூன்றாவது பணக்காரராக அவதாரம் எடுத்த கூரியர்காரர்:\nபீஜீங், ‘கூரியர்’ பையனாக வேலை பார்த்தவர், இன்றைக்கு சீனாவின் மூன்றாவது பணக்காரராக அவதாரம் எடுத்துள்ளார்.\nசீனாவின் ‘எஸ்.எப்., எக்ஸ்பிரஸ்’ நிறுவனர் வாங் வேய், 46. இ��ரது நிறுவனம் கடந்த வாரம் சீனாவின் ஷென்ஜென் பங்குசந்தையில் புதிய உச்சத்தை எட்டியது.\nஇதன் மூலம் சீன பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை வாங் வேய் பெற்றுள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 1.46 லட்சம் கோடி ரூபாய். இவர் தனது சிறு வயதில் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் கூரியர் பையனாக தான் வேலை பார்த்துள்ளார்.\nபின் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என விரும்பிய இவர், சீனாவின் ஷென்ஜென் என்ற பகுதியில் 1993ல் தன் 22 வயதில் தந்தையிடம் 7 லட்சம் ரூபாய் பணம் பெற்று, சொந்தமாக ‘எஸ்.எப்.எக்ஸ்பிரஸ்’ எனும் கூரியர் சர்வீ்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.\n‘செய்யும் தொழிலில் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, நேர்மை போன்றவை இருந்தால் எந்த தொழிலாக இருந்தாலும் அதில் வெற்றி பெறலாம்’ என்ற தாரக மந்திரத்தின் படி கடினமாக உழைத்த வாங் வேய், தனது நிறுவனத்தை பல வழிகளிலும் முன்னேற்றினார். இன்று சீனா முழுவதும் இவரது சேவை பரவியுள்ளது. கொரியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ‘எஸ்.எப்.எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.\n6ல் இருந்து 2.4 லட்சம்\n1993ல் 6 ஊழியர்களுடன் ஆரம்பித்த இந்த நிறுவனத்தில் இன்று 1 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 13 ஆயிரம் அலுவலகங்கள் இந்த நிறுவனத்துக்கு உள்ளது. 1,50,000 சரக்கு வாகனங்கள் உள்ளன. பொருட்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல சொந்தமாக 36 சரக்கு விமானங்கள் உள்ளன.\nநான்ஸ்டாப் கூரியர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட இருக்கின்றதா\nஇந்தியாவில் இரண்டு வகையான பங்கு வர்த்தகங்கள் பிரபலம் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ என்பனவை ஆகும் முதலில் அடுத்த நிதியாண்டுகளில் நமது நிறுவனம் பி.எஸ்.இ மூலம் பங்குவர்த்தகத்தில் ஈடுபடமுயற்சி மேற்கொண்டு வருகிறது என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம்..\nதேசியப் பங்குச்சந்தையில் 1500 க்கும் மேற்பட்ட பங்குகளின் வர்த்தகம் நடைபெறுகிறது. சந்தையின் தலைமைச் செயலகம், மும்பை நகரில் உள்ளது. செயற்கைக் கோள் தொலைத் தொடர்பைப் பயன்படுத்திக் கணினி வழியாக வர்த்தகம் நடைபெறுகிறது. நேரடிப் பங்கு வர்த்தகத்தைத் தவிர உருவாக்கப்பட்ட நிதி ஒப்பந்தங்கள் (financial derivatives – futures and options), பரஸ்பர நிதிகள் (சமநலநிதிகள்), கடன் ஒப்பந்தங்கள் (bonds), வட்டிவிகித ஒப்பந்த���்கள் (interest rate derivatives) ,அந்நியச் செலாவணி ஒப்பந்தங்கள் (foreign currency derivatives) ஆகியவையும் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன.\nதேசியப் பங்குச் சந்தையில் பல சந்தைக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நிஃப்டி 50 என்ற குறியீடே மிக முக்கியமானது, பிரபலமானது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் 50 நிறுவனங்களின் பங்கு விலையைக் கொண்டு நிறையிடப்பட்ட சராசரி (weighted average) முறை மூலம் இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது. இந்த குறியீட்டின் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு மொத்தப் பங்குச்சந்தை செல்லும் போக்கை அறியலாம். 1994 ஆம் ஆண்டு 1000 புள்ளிகள் என்ற தொடக்க அடிப்படையில் ஆரம்பித்த நிஃப்டி குறியீடு தற்போது (2013 ஆம் ஆண்டில்) 6000 புள்ளிகளாக உள்ளது. இதனைத் தவிர ‘நிஃப்டி ஜூனியர்’, ‘நிஃப்டி 500’, ‘மிட்கேப் குறியீடு’ எனப் பிற குறியீடுகளும் உள்ளன.\nபங்குச் சந்தையில், சிறிய தனிநபர் பங்கு முதலீட்டாளர்கள் முதல் மிகப்பெரும் பழுத்த பணக்கார வியாபாரிகள் வரை, எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து பங்குபெறலாம். அவர்களது ஆர்டர்கள் பங்குச் சந்தையில் உள்ள ஒரு நிபுணரிடம் போய்ச் சேரும், அவர் தான் ஆர்டரை செயல்படுத்துவார்.\nசில சந்தைகள் ஒரு வியாபார கட்டிடத்தில் பரிமாற்றம் செய்யக்கூடிய நிஜ இடங்களாக செயல்படும், அம்முறைக்கு திறந்த கூக்குரல் (ஓபன் அவுட்கிரை) என்று பெயர். இந்த வகை ஏலங்கள் பங்குச் சந்தைகளிலும் பொருள் சந்தைகளிலும் பயன்படுத்தப்படும், அதில் வியாபாரிகள் தங்கள் ஏலங்களையும் விலைகளையும் ஒரே நேரத்தில் “கூவி” விற்பார்கள். ஒரு மாயத் தோற்றமுள்ள மற்றொரு வகையான பங்குச்சந்தை உண்டு, அதில் கணினிகள் நிறைந்த நெட்வொர்க்கில் வியாபாரங்கள் மின்விற்பனைகளாக நடைபெறும்.\nநிஜ வியாபாரங்கள் அனைத்தும் ஒரு ஏலச் சந்தை மாதிரியில் நடைபெறும், அங்கு வாங்கும் சக்திகொண்ட வாங்குபவர்கள் ஒரு பங்கின் குறிப்பிட்ட விலையைச் சொல்லி ஏலம் கேட்பார், அதனை விற்கும் விருப்பமுள்ள ஒரு விற்பனையாளர் பங்கின் ஒரு குறிப்பிட்ட விலையைச் சொல்லி விலையைக் கேட்பார். (சந்தையில் வாங்குதல் அல்லது விற்றல் என்பது பங்குக்கான ஏதாவது ஒரு விலையை நீங்கள் கேட்பீர்கள் அல்லது விலையைச் சொல்வீர்கள்.) கேட்ட விலையும் ஏல விலையும் பொருந்தும் போது விற்பனை நடைபெறுகிறது, ஒரு கொடுக்கப்பட்ட விலைக்கு பல ஏலம் கேட்பவர்களும் விடுபவர்களும் இருந்தால் அது முதலில்-வருபவர்க்கு-முதலில்-சேவை என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.\nஒரு பங்குச் சந்தையின் நோக்கமானது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே பாதுகாப்பு பத்திர பரிவர்த்தனைகளை ஏற்படுத்தும் ஒரு சந்தையிடத்தை (மாய அல்லது நிஜமானதை) ஏற்படுத்துவதாகும். பட்டியலிடப்பட்ட பாதுகாப்பு பத்திரங்கள் பற்றிய நிகழ்-நேர வியாபாரத் தகவலை சந்தைகள் வழங்கி, விலை கண்டறியும் வசதியை ஏற்படுத்தித் தருகிறது.\nநியூயார்க் பங்குச் சந்தை ஒரு நிஜ சந்தையாகும், அதனை பட்டியலிடப்பட்ட சந்தை என்றும் அழைக்கப்படும் — சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் விற்பனை செய்யப்பட முடியும். ஆர்டர்கள் சந்தை உறுப்பினர்கள் மூலம் கட்டிடத் தள புரோக்கரைச் சென்றடைந்து, அவர் அதனை கட்டிடத்தள வியாபார பதிவு நிபுணரிடம் எடுத்துச் செல்வார், அங்கிருந்து ஆர்டர் பங்கின் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும். கூவப்படும் விற்றல் மற்றும் வாங்கல் ஆர்டர்களை பொருத்துவதே நிபுணரின் பணியாகும். ஒரு பரப்பல் நிலவினால், எந்த விற்பனையும் உடனடியாக செயல்படுத்தப்படாது– இந்த விஷயத்தில் தன் சொந்த ஆதாரங்களை (பணம் அல்லது பங்கு) மனதில் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட தீர்மாணிக்கும் நேரத்தில் அதன் வித்தியாசத்தை வைத்து நிபுணர் முடிவு செய்வார். ஒரு வியாபாரம் செய்து முடிந்தவுடன், “டேப்பில்” பதியப்பட்டு, புரோக்கர் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும், அதன் மூலம் ஆர்டர் வழங்கிய முதலீட்டாளரை அறிந்து கொள்வார்கள். இந்த செயல்முறையில் குறிப்பிட்ட அளவு மனித தொடர்பு இருந்தாலும், கணினிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன, குறிப்பாக அது “புரோகிராம் டிரேடிங்” என அழைக்கப்படும்.\nNASDAQ என்பது ஒரு மாயமான பட்டியலிடப்பட்ட சந்தை, அங்கே எல்லா வர்த்தகங்களும் ஒரு கணினி நெட்வொர்க்கில் தான் செய்யப்படும். நியுயார்க் பங்குச் சந்தையைப் போன்றே இதன் செயல்பாடுகள் இருக்கும். வாங்குபவர்களும் விற்பவர்களும் மின்முறையாகவே பொருத்தப்படுவார்கள். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட NASDAQ சந்தையாளர்கள் ‘தாங்கள்’ விற்க அல்லது வாங்க விரும்பும் பங்கின் விலையை ஏலம் கேட்பார்கள் அல்லது விடுவார்கள். [1]\nபாரீஸ் போர்ஸ் இப்பொழுது யூரோநெக்ஸ்டின் அங்கமாக உள்ளது, ஒரு ஆர்டர் மூலம் செயல்படும், மின் பங்குச் சந்தை. இது 1980களின் பிற்பகுதியில் தானியங்கியாக்கப்பட்டது. 1980களுக்கு முன்பு, இது ஒரு திறந்த நிலை கூவுதல் சந்தையாகவே இருந்தது. பங்கு புரோக்கர்கள் பாலைஸ் புரோங்கினார்டின் வர்த்தகக் கட்டிடத்தளத்தில் சந்தித்தனர். 1986இல், CATS வர்த்தக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது, அதன்பின் ஆர்டர் பொருத்துதல் பணி முழுமையாக தானியங்கியாக்கப்பட்டது.\nகாலம் செல்லச் செல்ல தொடர் வர்த்தகம் (குறிப்பாக பெரிய தொகை பாதுகாப்பு பத்திரங்கள்) ‘தொடர் செயல்பாட்டு’ சந்தைகளில் இருந்து கடந்து சென்றுவிட்டது. UBS AG, கோல்டுமேன் சாக்ஸ் குரூப் இங்க், மற்றும் கிரெடிட் சூஸ் குழு ஆகிய பாதுகாப்பு பத்திர நிறுவனங்கள், ஏற்கனவே அமெரிக்க பாதுக்காப்பு பத்திர வர்த்தகங்களின் 12 சதவிகிதத்தை சந்தைகளில் இருந்து தங்கள் சொந்த அமைப்புகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டன. பாஸ்டனைச் சேர்ந்த அயிட் குரூப் LLC என்ற புரோகரேஜ்-தொழில் ஆலோசனை நிறுவனம் தொகுத்துள்ள தரவுப்படி, பல முதலீட்டு வங்கிகள் NYSE மற்றும் NASDAQ மற்றும் பாதுகாப்பு பத்திர விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் அனைவரையும் தாண்டி செல்வதால், அந்த பங்கு 2010இல் 18 சதவிகிதமாக அதிகரித்து விடுமாம்.\nஇப்போது பிக் போர்டுகள் போன்ற வர்த்தகக் கட்டிடத் தளங்களின் தேவைகளை கணினிகள் குறைத்துவிட்டதால், பங்குச் சந்தைகளின் மீதமுள்ள சக்தி நகர்த்தப்படுகிறது. அதிகமான ஆர்டர்களை தங்களுக்கு சொந்த நிறுவனத்துக்குள் எடுத்துச் சென்று, அங்கே பல பெரிய பங்குகளை யாரென்று தெரியமலே வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்லும்படிக்கு, மிகக் குறைந்த கட்டணத்தை சந்தைகளுக்கு செலுத்தியபடி புரோக்கர்கள், ஒரு வருடத்துக்குரிய மிகப்பெரும் பங்கான 11 பில்லியன் டாலர்களை கைப்பற்றி விடுகின்றனர், அது நிறுவனங்கள் செலுத்தும் வர்த்தக கமிஷன்களாக இருக்கிறது, அதுவே நூற்றாண்டின் மிகப்பெரும் தொகையாகவும் மாறிவிட்டது\nமதுரையில் சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து: ஏற்றுமதி, இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nதமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களில் கார்கோ சேவை (சரக்கு முனையம்) இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு, துபாய்க்கு சர்வதேச அளவ���ல் பயணிகள் விமானப் போக்குவரத்து இருக்கி றது. கார்கோ சேவை மதுரையில் இதுவரை இல்லை.\nஏர் டைகர், ஏர் அரேபியா, ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி, குவைத், மலேசியா உள்ளிட்ட வெளிநாடு களுக்கு மதுரையில் இருந்து பயணிகள் விமானம், சரக்கு விமானங்கள் இயக்க தயா ராக இருந்தும் இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்படாத தால் மதுரை முழுமையான சர்வ தேச விமான நிலையம் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது.\nகடந்தற 2013-ம் ஆண்டு மதுரையில் இருந்து வெளிநாடு களுக்கு நேரடியாக சரக்குகளை ஏற்றுமதி செய்யவும், அங்கிருந்து இறக்குமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான அறிவிக்கையை வெளி யிட்டது. ஆனால், சரக்கு விமான போக்குவரத்து முனையத்துக்கான குளிர்பதன நிலையம் மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை ஒப்புதல் கிடைக்காத தால் தற்போது வரை மதுரை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து முனையம் அமைவதில் தாமதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு மத்திய கலால் மற்றும் சுங்க வரித் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து மதுரை விமான நிலைய இயக்குநர் வி.வி.ராவ் கூறியதாவது:\nமதுரை விமான நிலைய ஒடுதளம் தற்போது 8 ஆயிரம் அடியாக உள்ளது. இதை 12 ஆயிரம் அடியாக விரிவுபடுத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 610 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மதுரை விமான நிலையத்தில் சரக்கு விமானப் போக்குவரத்து செயல்பாடுகள் தொடங்க சரக்கு களை பொறுப்பேற்கும் அதிகாரத் துக்கான ஒப்புதல் சான்றிதழை மத்திய காலால் மற்றும் சுங்க வரி இணை ஆணையர் பைடி ராமபிரசாத் வழங்கியுள்ளார். அதனால், வரும் ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையத் தில் இருந்து நேரடியாக சர்வதேச நாடுகளுக்கு சரக்குகளை ஏற்று மதி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார்.\nதமிழ்நாடு தொழில் வர்த்த சங்க தலைவர் என்.ஜெகதீசன், முதுநிலை தலைவர் எஸ்.ரத்தின வேலு ஆகியோர் கூறும்போது, “இனி, மதுரை விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதி கூடுதலாக வாய்ப்பு உள்ளதால் தொழில், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய தென் தமிழகம் ஏற்றம் பெற வாய்ப்பு உள்ளது. இதனால், படித்த இளைஞர்கள் வேளாண் துறைக்கு வரவும் கிரானைட் தொழில் வளர்ச்சி பெறவும் இது வழிவகுக்கும்” என்றனர்.\nவெளிநாட்டில் வசிக்கும் உறவுகளுக்கான சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:29:52Z", "digest": "sha1:KGFPAZ6SYQOO3IC4U5TFJLLQULSWYBPU", "length": 4002, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஓசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஓசி யின் அர்த்தம்\n‘ஓசியாகக் கொடுத்தாலும் அந்த ஓட்டை சைக்கிள் எனக்கு வேண்டாம்’\n‘யாருக்காவது உன் பேனாவை ஓசி கொடுத்திருக்கிறாயா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:46:14Z", "digest": "sha1:BOY42RG4QTHL453T2NA73FMZKUR7RQYY", "length": 6809, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்ரேஷன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்ரேஷன் (Oversea-Chinese Banking Corporation, சீனம்: 华侨银行有限公司) சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஆகும். இவ்வங்கியின் மொத்தச் சொத்து மதிப்பு 224 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் (22,400 கோடிகள் சிங்கப்பூர் டாலர்) ஆகும். 2010 நவம்பர் மாத அறிக்கையின் படி சிங்கப்பூரில் உள்ள பெரிய உள்ளூர் வங்கி ஆகும்.[1] உலகளாவில் பார்க்கும் போது இது சிங்கப்பூரிலுள்ள சிறிய வங்கியாகும். ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி உலகிலுள்ள வலுவான பொருளாதாரமுடைய வங்கிகளுள் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி 530 கிளைகளுடன் 15 நாடுகளில் செயல்படுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2014, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/finally-krk-apologizes-mohanlal-on-twitter-045978.html", "date_download": "2018-10-17T00:37:14Z", "digest": "sha1:B2TQPJZQ2COTECCWEBBG6BURGPHIEF7X", "length": 12021, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்க சூப்பர் ஸ்டார் தான், தெரியாமல் சொல்லிட்டேன்: மன்னிப்பு கேட்ட 'சேட்டை' நடிகர் | Finally KRK apologizes to Mohanlal on Twitter! - Tamil Filmibeat", "raw_content": "\n» நீங்க சூப்பர் ஸ்டார் தான், தெரியாமல் சொல்லிட்டேன்: மன்னிப்பு கேட்ட 'சேட்டை' நடிகர்\nநீங்க சூப்பர் ஸ்டார் தான், தெரியாமல் சொல்லிட்டேன்: மன்னிப்பு கேட்ட 'சேட்டை' நடிகர்\nமும்பை: மோகன்லாலை சோட்டா பீம் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கேஆர்கே.\nபாலிவுட் நடிகரும், விமர்சகருமான கேஆர்கே எனப்படும் கமால் ஆர் கான் சும்மா இல்லாமல் மகாபாரதக் கதையில் நடிக்கும் மோகன்லால் சோட்டா பீம் மாதிரி இருப்பதாக ட்வீட்டினார்.\nஅவ்வளவு தான் மலையாள ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.\nகேஆர்கேவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள். மீம்ஸ் மேல் மீம்ஸ் போட்டார்கள். மொழி புரியாவிட்டாலும் தன்னை தான் வசை பாடுகிறார்கள் என்பது கேஆர்கேவுக்கு புரிந்தது. சிலர் ஆங்கிலத்தில் திட்டினார்கள்.\nஇந்த மாலையாளிகள் ஏன் என்னை இப்படி விடாமல் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் அப்படி என்ன செய்தேன் என்று ஒன்றுமே தெரியாதது போன்று கேட்டார் கேஆர்கே.\nகேஆர்கேவும் எதுவுமே நடக்காதது போல் இருந்தாலும் மலையாள ரசிகர்கள் அவரை வசை பாடுவதை நிறுத்துவதாக இல்லை. அவராலேயே தாங்க முடியாமல் மன்னிப்பு கேட்டுவிட்டார்.\nமோகன்லாலிடம் மன்னிப்பு கேட்டு கேஆர்கே ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உங்களை சோட்டா பீம் என்று கூறியதற்கு சாரி மோகன்லால் சார். எனக்கு உங்களை பற்றி அவ்வளவாக தெரியாமல் இருந்தது. நீங��கள் மலையாள சூப்பர் ஸ்டார் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/chery-behaviour-comment-by-gayathri-rahuram-bigboss-comes-to-court/", "date_download": "2018-10-17T02:11:38Z", "digest": "sha1:BX3U3OUPPMJEQXC6URYV2ASGFCO2YVK7", "length": 15710, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சேரி பிஹேவியர் என விமர்சித்த காயத்ரி ரகுராம் : நீதிமன்ற படியேறும் பிக்பாஸ் - 'chery behaviour' comment by gayathri rahuram : bigboss comes to court", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nசேரி பிஹேவியர் என விம��்சித்த காயத்ரி ரகுராம் : நீதிமன்ற படியேறும் பிக்பாஸ்\nசேரி பிஹேவியர் என விமர்சித்த காயத்ரி ரகுராம் : நீதிமன்ற படியேறும் பிக்பாஸ்\n‘பிக்பாஸ்’ கமலஹாசன் விரைவில் நீதிமன்றப் படியேறுகிறார். காரணம், ‘சேரி பிஹேவியர்’ என இந்த நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் வைத்த விமர்சனம் கடும் சர்ச்சையை...\n‘பிக்பாஸ்’ கமலஹாசன் விரைவில் நீதிமன்றப் படியேறுகிறார். காரணம், ‘சேரி பிஹேவியர்’ என இந்த நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் வைத்த விமர்சனம் கடும் சர்ச்சையை கிளப்பியிருப்பதுதான்\nசர்ச்சைகள்தான், விஜய் டி.வி.யின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பலமே ‘அசைவம் சாப்பிடுகிறவர்கள்தான் கோபப்படுவார்கள்’ என்கிற அர்த்தம் தொனிக்க அண்மையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளானது. ‘சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ என்கிற கதையாக கமலின் பேச்சு அமைந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்தனர். தவிர, அசைவ உணவை விரும்பி உண்ணும் உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் இது இழிவுபடுத்துவதாகவும் சிலர் காட்டம் காட்டினர்.\nஇந்நிலையில் பிக்பாஸான கமல்ஹாசனுக்கு சற்றும் சளைக்காமல், இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளரான நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஜூலை 10-ம் தேதி விஜய டி.வி. வெளியிட்ட பிக்பாஸ் ‘புரொமோ’ வீடியோவில் யாரோ ஒரு சக போட்டியாளரை ‘சேரி பிஹேவியர்’ என காயத்ரி ரகுராம் விமர்சிப்பதாக சில வினாடிகளில் காட்சி வந்து போகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் சேரிகளையும், அந்தப் பகுதி மக்களின் பண்புகளையும் கொச்சைப்படுத்துவதாக இதற்கு கண்டனங்கள் குவிகின்றன.\nமனித உரிமை செயல்பாட்டாளரான ‘எவிடென்ஸ்’ கதிர், ‘அந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து, நிச்சயம் வழக்கு போடுவோம்’ என கூறியிருக்கிறார். மற்றொரு செயல்பாட்டாளரான சேலத்தை சேர்ந்த தமயந்தி தமிழ்மொழி, ‘காயத்ரி ரகுராம் மீது ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதியக் கூடாது உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் தொலைகாட்சியில் தன் சக போட்டியாளரை சாதியரீதியாக சேரி பிஹேவியர் என்று வார்த்தைகளால் இழிவு படுத்தியது கடும் கண்டத்திற்குரியது. இதற்கு உடந்தையாய் இருக்கும் குற்றத்திற்காக விஜ��் டிவி மீதும், கமலஹாசன் மீதும் ஏன் வழக்கு பதியக் கூடாது உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் தொலைகாட்சியில் தன் சக போட்டியாளரை சாதியரீதியாக சேரி பிஹேவியர் என்று வார்த்தைகளால் இழிவு படுத்தியது கடும் கண்டத்திற்குரியது. இதற்கு உடந்தையாய் இருக்கும் குற்றத்திற்காக விஜய் டிவி மீதும், கமலஹாசன் மீதும் ஏன் வழக்கு பதியக் கூடாது’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nசமூக வலைதளங்களில் மேலும் பலர், ‘சேரி மக்களின் அன்பு, பாசம், பண்பாடு குறித்து இவர்களுக்கு என்ன தெரியும் ஒரு ஊரில் ஒருவர் இறந்தால், 10 பேர் மட்டும் சுற்றி உட்கார்ந்திருக்கும் காட்சிகளைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சேரிகளில் மட்டுமே அந்தத் துக்கத்தை ஊரின் துக்கமாக நினைத்து மக்கள் அழுகிறார்கள். இறுதி ஊர்வலங்களில் பங்கேற்கிறார்கள். காயத்ரி ரகுராம் உடனே மன்னிப்பு கோரவேண்டும்’ என பொங்கியிருக்கிறார்கள் பலர்.\nகாயத்ரி ரகுராம், பா.ஜ.க.வில் பொறுப்பில் இருப்பதால் அந்தக் கட்சிக்கும் இதனால் தர்மசங்கடம் பிக்பாஸ் கமலஹாசனையும் இந்த விவகாரம் நீதிமன்ற படியேற வைத்துவிடும்போல\nசூப்பர் சிங்கர் 6ல் வாகை சூடிய ராஜலட்சுமியின் ஆசை மச்சான் செந்தில் கணேஷ்\nபலத்த போலீஸ் பாதுகாப்பில் இயங்கும் விஜய் டிவி… பரபரப்பான சூழலின் காரணம் இது தான்\nசினிமா பிரபலமாக இருந்தால் எங்களுக்கு என்ன விஜய் டிவி சுனிதாவை வறுத்தெடுத்த பொதுமக்கள்\nவிஜய் சேதுபதி பங்கேற்ற விஜய் டிவியின் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ ஃபைனல்\nவிஜய் டிவியின் புதிய சீரியல் ‘அவளும் நானும்’\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பளிக்கும் ‘சூப்பர் சிங்கர்’\nதமிழ்க் கடவுள் முருகன் : மகனுக்காக போர்க்களம் செல்லும் பார்வதி தேவி\nவிஜய் டி.வி.யின் புதிய சீரியல் ‘நினைக்கத் தெரிந்த மனமே’\nகணவரிடம் விவாகரத்து கேட்டு பிரபல டிவி தொகுப்பாளர் டிடி மனுத் தாக்கல்\nரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: போலீஸ் அலட்சியம்\nகுஜராத்: ரமலான் நோன்பு என்பது தொற்று நோயா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nDaily Rasi Palan Tamil, Oct 17, 2018: மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pakistan-supported-terrorist-groups-us-intelligence-warns/", "date_download": "2018-10-17T02:11:55Z", "digest": "sha1:GXIVKNE4S2LRHIDP3456IOZTPEFFC2J4", "length": 13624, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாக். தீவிரவாதிகள் இந்தியாவை தாக்கும் ஆபத்து : அமெரிக்க உளவு தலைவர் எச்சரிக்கை-Pakistan supported terrorist groups, US intelligence warns", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nபாக். தீவிரவாதிகள் இந்தியாவை தாக்கும் ஆபத்து : அமெரிக்க உளவு தலைவர் எச்சரிக்கை\nபாக். தீவிரவாதிகள் இந்தியாவை தாக்கும் ஆபத்து : அமெரிக்க உளவு தலைவர் எச்சரிக்கை\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவை தொடர்ந்து தாக்கும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவை தொடர்ந்து தாக்கும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அடுத்தடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அண்மையில் ஜம்முவில் சஞ்சுவான் ராணுவ முகாமில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். அதேபோல பிப்ரவரி 12-ம் தேதி ஸ்ரீநகரின் கரன் நகர் ஏரியாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமை தீவிரவாதிகள் தாக்க முயன்றதில், மத்திய படை வீரர் ஒருவர் பலியானார்.\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் இது போன்ற தாக்குதல்கள் இன்னும் தொடரும் என்கிற அதிர்ச்சி தகவலை அமெரிக்க உளவு அமைப்பின் நிர்வாகி தெரிவித்துள்ளார். ‘உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த மதிப்பீடு’ என்ற தலைப்பில் வாஷிங்டனின் நடைபெற்ற விசாரணை நிகழ்வு ஒன்றில் அமெரிக்காவின் தேசிய உளவுப் பிரிவு இயக்குனர் டான் கோட்ஸ் பேசுகையில், ‘இஸ்லாமாபாத் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான தளமாக இருக்கிறது. இதன் மூலமாக அமெரிக்காவின் விருப்பங்களுக்கு எதிராக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவும் அதற்கான திட்டங்களை வகுக்கவும் அவர்களால் முடிகிறது. இந்த அனுகூலத்தை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார் டான் கோட்ஸ்.\nடான் கோட்ஸ் மேலும் கூறுகையில், ‘அணு ஆயுத தளவாடங்களை குவிப்பது, தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணுவது, தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை குறைத்துக் கொள்வது, சீனாவுடன் நெருங்குவது என அமெரிக்காவின் விருப்பங்களுக்கு மிரட்டல் விடுப்பதை பாகிஸ்தான் தொடர்ந்து செய்யும்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடிக்கவே செய்யும். இந்தியா மீது இன்னொரு வலுவான தீவிரவாத தாக்குதல் நடப்பதன் மூலமாக எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் தொடர்ந்து வன்முறை நிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என்றார் டான் கோட்ஸ்.\nசபரிமலை விவகாரம் : வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போராட்டக்காரர்கள்\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\nசபரிமலை விவகாரம் : கோவிலுக்குள் நுழையும் பெண்களை வெட்ட வேண்டும் என்று கூறிய நடிகர் மீது வழக்கு பதிவு\n‘கோலி சோடா 2’ படத்தின் டிரைலர்\nஇபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பு : இதில் என்ன அரசியல் கணக்கு\nஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 100 GB இலவச டேட்டா கிடைக்கும்.\nகிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல்: 50,000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்\nஅமேசான் நிறுவனத்தின் அனைத்து பணிகளுக்கும் புதிய வேலையாட்கள் பணியமர்த்தப்பட இருக்கிறர்கள்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 17, 2018 : கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_252.html", "date_download": "2018-10-17T00:32:24Z", "digest": "sha1:Q7AYA4B22LSBWE5AIRMW52N6VVQANDXK", "length": 13113, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "மக்களுக்கு வினைத்திறனான சேவை ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மக்களுக்கு வினைத்திறனான சேவை \nயாழ் வேந்தன் May 16, 2018 0\nவடமாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக “முன்நோக்கி நகர்வோம்” என்ற தலைப்பில் அழுத்தம் கொடுக்கும் குழு ஒன்று இன்று யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.\nவடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆ கியோர் ஒன்றிணைந்து இந்த அழுத்தம் கொடுக்கும் குழுவை ஆரம்பித்திருக்கின்றனர். இ ன்று காலை 10மணிக்கு நல்லூர் சுற்றாடலில் உள்ள தனியார் வீடொன்றில் இந்த\nஅழுத்தம் கொடுக்கும் குழு பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவி யலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் அங்குரார்ப்பணம் செ ய்யப்பட்டுள்ளது. இந்த அழுத்தம் கொடுக்கும் குழுவின் நோக்கங்களாவன,\nவட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் அம் மக்களிற்கு வினைத்திறனான சேவை வழ ங்கல் தொடர்பில் வட மாகாண சபையும், மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் மற்று ம் உள்@ராட்சி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வடக்கு மாகாண சபை முக்கிய வகிபாகம் வகிக்கின்றது.\nஆயினும், வடக்கு மாகாண சபையின் கடந்த நான்கரை வருட செயற்பாடுகள் மக்களி ற்குப் பயன்தரக் கூடியதாக, ஆக்க பூர்வமானதாக மற்றும் வினைத்திறன் உள்ளதாக அமையவில்லை எனப் பரவலான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மத்திய அரசினுடைய நிறுவனங்களும் மக்களிற்குச் சரியாக சேவைகளை வழங்குவதில்லை என்ற குறைபாடுகளும் முன்வைக்கப்படுகின்றன.\nஅண்மையில் நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவாகிய உள்@ராட்சி சபைகள் வினைத்திறனாகச் செயற்படுமா என்ற கேள்விக் குறியும் இன்று வடபகுதி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந் நிறுவனங்கள் வினைத்திறனுள்ளதாகவும், மக்களிற்குப் பயன்பாடுள்ளதாகவும்,\nதுரித கதியினாலான சேவைகளை வழங்குவதாகவும் செயற்படுகின்றனவா என்பதனை இனங்கண்டு அவ்வாறு செயற்படுவதற்கு ஏதாவது நியாயபூர்வமான தடைகள் உள்ளனவா அல்லது வினைத்திறனற்ற, ஆக்கபூர்வவமற்ற, மந்த கதியினாலான செயற்பாடுகள் மற்றும் ஊழல் போன்றவை இவற்றிற்கான காரணிகளா என்பதனைக் கண்டறிந்து மக்கள்முன் கொண்டு வருவதன் மூலம் இவற்றின் செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்துவதே எம்; செயற்றிட்டத்தின் நோக்கெல்லலையாகும்.\nஅத்துடன், வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஃ யுவதிகள், குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் விதவைகளின் நிலைபேறு வாழ்வாதார மேம்பாட்டிற்கு இவ் அரச நிறுவனங்கள், எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதோடு அவ்வாறான திட்டங்களைத்\nதுரித கதியில் செயற்படுத்ததுவதற்கான வழிமுறைகளையும் “முன்னோக்கி நகர்வோம்;” வேலைத்திட்டம் வழங்குவதற்குத் தயாராக உள்ளது. பிழை பிடிப்பதோ அல்லது குறை காணுவதோ “முன்னோக்கி நகர்வோம்;” வேலைத்திட்டத்தின்; நோக்கம் அல்ல. எமது மக்களின் வளமான வாழ்விற்கு அல்லது அவர்களின் வாழ்வின் மேம்பாட்டிற்கு இந் நிறுவனங்களின் செயற்பாடுகளிற்கு உந்து சக்தியாக இருந்து செயற்படுவதே எமது குறிக்கோள்.\nசுருங்கக் கூறின், இந் நிறுவனங்களைக், குறிப்பாக வடக்கு மாகாண சபையியினையும் உள்@ராட்சி சபைகளினையும், மேலும் வினைத்திறனாக செயற்பட வைப்பதற்கு உதவுவதே எமது நோக்கம். கட்சிபேதங்களின்றி, இவ் அரச நிறுவனங்களின் செ���ற்பாடுகளை ஊழலற்ற மேலும் வினைத்திறனான செயற்பாட்டினை நோக்கி முன்நகர்த்த விளையும்; யாவரும் எம்முடன் இணைந்து செயற்பட முடியும்.\nஇந் நோக்கு எல்லைக்காகத் துறைசார் நிபுணர்கள் தமது சேவைகளை வழங்குவதற்காக, அவர்கள் நாட்டிற்குள் வாழ்பவர்களாகவோ அல்லது உலகின் எப்பாகத்தில் வாழ்பவராகவோ இருந்தாலும், “முன்னோக்கி நகர்வோம்;” வேலைத்திட்டம்; களம் அமைத்துக் கொடுக்கும்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138008-vishal-talks-about-contributing-for-farmers-with-the-profit-of-irumbuthirai-movie.html", "date_download": "2018-10-17T00:52:00Z", "digest": "sha1:ZCVZGZXFQZNCTEA7QY5VK2COAWIPJ3J5", "length": 25094, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "`` `இரும்புத்திரை' டிக்கெட்ல விவசாயிகளுக்குப் பங்கு தந்துருக்கோம்!\" - விஷால் | Vishal talks about contributing for farmers with the profit of Irumbuthirai movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:11 (25/09/2018)\n`` `இரும்புத்திரை' டிக்கெட்ல விவசாயிகளுக்குப் பங்கு தந்துருக்கோம்\nஇரும்புத்திரை படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒவ்வொரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுப்பேன் என விஷால் அறிவித்திருந்தார். அதைச் சண்டக்கோழி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செய்து காட்டியிருக்கிறார்.\nலிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம், `சண்டக்கோழி'. விஷாலின் திரைப்பட வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய முக்கியமான படமாக இது அமைந்தது. இந்த நிலையில், 'சண்டக்கோழி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மீண்டும் அதே (லிங்குசாமி - விஷால் -யுவன்) கூட்டணியில் உருவாகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தலைமையில் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.\nசண்டக்கோழி-2 விஷாலின் 25-வது படம். இந்தப் படத்தை விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபாக்டரி மூலம் தயாரித்திருக்கிறார். தனது 25-வது திரைப்படம் என்பதால் அதற்கான இசை வெளியீட்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடினார். அதில் தனது 'சோஷியல் ஆர்கிடெக்ட்' அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு படிப்புக்கான நிதியுதவியையும், நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்கினார். கடந்த சில நாள்களாக விவசாயிகளுக்குக் குரல் கொடுத்துவரும் விஷால் அடுத்தகட்டமாக நேரடியாக விவசாயிகளுக்கு உதவி செய்தார். சுமார் 20 விவசாயிகள் மேடையேற்றப்பட்டுக் கவுரவிக்கப்பட்டனர்.\nஇசை வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக விவசாயிகள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுடன் விஷாலும் மேடையேறினார்.\n``இரும்புத்திரை வெற்றியடைந்தது எல்லோருக்கும் தெரியும். மக்கள் பார்க்கும் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்குக் கொடுப்பதாக அப்போது சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு பத்து லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. அதனால் பத்து லட்ச ரூபாயைப் பிரித்து விவசாயிகளுக்கு வழங்குகிறேன். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஏதோ என்னால் முடிந்த சிறிய உதவியைச் செய்கிறேன். இந்த உதவித் தொகையை எனது கையால் கொடுப்பதைவிட, 'கடைக்குட்டி சிங்கம்' இயக்குநரும், விவசாயியுமான பாண்டிராஜ் கையால் கொடுப்பதுதான் சிறந்தது என நினைக்கிறேன்\" என்ற விஷால், இயக்குநர் பாண்டிராஜை மேடைக்கு அழைத்தார்.\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nஇயக்குநர் பாண்டிராஜ் மேடையேறி விவசாயிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும்போது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.\nஅதன் பின்னர் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி, ``எண்ணத்தை எழுத்தாக்கிப் படைப்பாக்கி காட்சியாக்கும் மேடையில், உழைப்பாளிகளைப் பாராட்டுகிறீர்கள். அதற்கு நான் விவசாயியாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும் இந்த 'சண்டக்கோழி' வெற்றிபெற வேண்டும். சண்டக்கோழியின் குணமானது ரத்தம் சிந்தினாலும், உயிரைக் கொடுத்தாவது போராடுவதுதான். விவசாயிகளுக்கு உதவுவதற்காக, சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்காக அரசியல் களத்தில் சண்டக்கோழி சண்டையிட வேண்டும். அதற்கு உழவர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்\" என்றார்.\nநிதி உதவி பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயியிடம் பேசினோம். ``விஷால் கொடுத்த நிதி உதவி எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. இப்போ தோட்டத்துல ஆயிரம் வாழைங்க இருக்கு. இந்தக் காசுல இன்னும் ஆயிரம் வாழை நடுவேன். என்னைப்போல நலிஞ்ச விவசாயிகளுக்கு உதவி செய்ய முன் வர்றதே பெரிய விஷயம். இவர் அடிக்கடி எங்களுக்காகக் குரல் கொடுக்குறார். இப்போது நிதி உதவி செய்றாரு. விவசாயிகளுக்கு உதவி செய்யுறவங்க என்னைக்கும் அழிஞ்சு போக மாட்டாங்க\" என்றார். அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து விஷாலுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.\n``சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க விஷால்..’’ - `ஜோடிக் கோழி' அட்வைஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்றத்திற்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nநேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்\n‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்’ - தர்மேந்திர பிரதான்\n`அ.தி.மு.க அரசு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'கண்ணீ��்வடிக்கும் கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியர்' - தாசில்தார் மீது பாலியல் புகார்\n‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n\" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\nஜெயலலிதா கல்லறையில் எழுதும் வாசகத்தைச் சொன்ன ஆ.ராசா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/bollywood-actress/", "date_download": "2018-10-17T01:55:18Z", "digest": "sha1:HT7DHYQMET6T7A42BUZYSYX53Y6FMFXL", "length": 7063, "nlines": 117, "source_domain": "www.xtamilnews.com", "title": "Bollywood Actress Archives - XTamilNews", "raw_content": "\nகவர்ச்சி.. கரடி … ஷெர்லின் சோப்ரா\nஏற்கனவே பிளே பாய் இதழுக்கு ஆடை இல்லாமல் போஸ் கொடுத்து …. நெருப்பாக தவிக்காவிட்டார் ஷெர்லின் சோப்ரா. லேட்டஸ்ட்டாக.. இதோ .. இப்படி கரடி விட்டிருக்கிறார்.. எதாவது\nRead More “கவர்ச்சி.. கரடி … ஷெர்லின் சோப்ரா”\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nபாலிவுட், ஹோலிவுட் நடிகைகளில் பலர் வெயிலில் தாக்கத்தைப் போக்க பீச் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு சென்று அவர்கள் நீச்சல்குளத்திலும், மற்றும் கடற்கரையிலும் கவர்ச்சியாக உடையணிந்து\nRead More “ஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்”\nடாப்லெஸ், குளியல் போட்டோக��களை வெளியிட்ட தொகுப்பாளினி\nRead More “டாப்லெஸ், குளியல் போட்டோக்களை வெளியிட்ட தொகுப்பாளினி”\nகணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்த நடிகை : ஷாக் ஆன திரையுலகம்\nBollywood actress bipasha basu act in condom ad பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து\nRead More “கணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்த நடிகை : ஷாக் ஆன திரையுலகம்”\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/viral-news/karnataka-seer-caught-scandal-kannada-actress/", "date_download": "2018-10-17T00:29:27Z", "digest": "sha1:UNO665CXFGXCCGP5QLJEQQDDO3TDTOU5", "length": 10775, "nlines": 85, "source_domain": "www.xtamilnews.com", "title": "நடிகையுடன் மடாதிபதி இருக்கும்அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு - XTamilNews", "raw_content": "\nநடிகையுடன் மடாதிபதி இருக்கும்அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு\nநடிகையுடன் மடாதிபதி இருக்கும்அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு\nபெங்களூருவை சேர்ந்த இளைய மடாதிபதி ஒருவர் கன்னட நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ, சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவை அடுத்துள்ள எலகங்கா அருகே ஹூனசமாரனஹள்ளியில் 500 ஆண்டுகள் பழமையான ஜங்கம்மா மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக பார்வதராஜா சிவாச்சாரியா சுவாமி இருந்து வருகிறார். இவருக்கு மகன் தயானந்த் சுவாமி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.\nபார்வதராஜா சிவாச்சாரியா முதுமை அடைந்ததால் அடுத்த மடாதிபதியாக தயானந்த் சுவாமி நியமிக்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரியஸ் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி மடத்தின் நிலத்தையும் விற்பனை செய்த தயானந்த் சுவாமியை அடுத்த மடாதிபதியாக நியமிக்கக் கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இளம் பெண் ஒருவருடன் தயானந்த் சுவாமி நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும், கன்னட சேனல்களிலும் வெளியானது. மேலும் அந்தப் பெண் கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் நடித்திருப்பவர் என்றும் தகவல் வெளியானது.\nஇதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் தயானந்த் சுவாமிக்கு எதிராக நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜங்கம்மா மடத்தை முற்றுகையிட்டனர். தயானந்த் சுவாமிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய பக்தர்கள், அவரது உருவப் படத்தையும் எரித்தனர்.\nஇந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது பக்தர்களோ புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.\nஇதனிடையே இந்த வீடியோ கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என தயானந்த் சுவாமியின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ August 3, 2018\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ August 1, 2018\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது நடிகையின் கண்ணீர் July 23, 2018\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ July 18, 2018\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை July 18, 2018\nபட வாய்ப்புகள் ஏதும் இல்லை.\nமுன்னழகை காட்டச் சொன்னார்: இயக்குனர் மீ...\nகணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் ந...\nசினிமா நடிகையோடு, ஆசிரமத்திற்குள் சாமிய...\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக...\nகவர்ச்சியின் எல்லைக்கு சென்ற அஜீத் பட ந...\nஉள்ளாடைகளுடன் நடிகை ஸ்ரேயா குளியல் … வை...\nதியேட்டர்களில் கொடி கட்டி பறக்கும் விபசாரம்…\nவிபசாரத்தில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. தொலைக்காட்சி மீது FIR பதிவு\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nபெண்கள் பல��ன படங்கள் பார்ப்பார்களா\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nலட்சுமி குறும்பட நடிகையின் ஹட் புகைப்படம்\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச படங்களில் நடித்துள்ளாரா,லீக் ஆன வீடியோ\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=45", "date_download": "2018-10-17T02:22:38Z", "digest": "sha1:T4WEIXVWLHYVIPNIQ5CNXBOIPYGQ47DI", "length": 18242, "nlines": 214, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமந்திரம்,தடைகள்,சடங்குகள் அனைத்தும் ஆன்மீக தொழில்நுட்பத்தில் செய்யபடுபவை.இதில் சந்திரன் முக்கியமான ஒன்றாக கரு தப்படுகிறது. இது அதன் கட்டங்களை நோக்கி மிக வேகமாக நகர்கிறது.நம்முடைய நாட்கள் நகர்வதும் சந்திரன் மற்றும் சூரியனை அடிப்படையாக கொண்டுதான்.\nஇந்த உலகத்துக்கு சூரியன் எப்போது தனது தனித் திறமைகளை வெளிப்படுத்துகிறது என்பதை குறிப்பிடுகிறுது.மேலும் உணர்வு பூர்வமான உளவியல் போக்கையும் காட்டுகிறது.பொதுவாக சந்திரன் வளர்பிறையில் இருந்து முழு செயல்பாட்டிற்கு வளர்ந்து வரு கிறது என்றால் அது புதிய விஷயங்களை ஆராய்ந்து வருகிறது,அதில் கவனம் செலுத்த வேண்டும்,அது வெளிச்சதிற்கு வர போகுது என்று பொருள்.\nவேலை செய்பவர்கள் ஓய்வு எடுக்க நல்ல நேரம் ஒன்று உள்ளது.இதற்கு தடையாக ஸ்மேஷிங் தொழில்நுட்பம் உள்ளது.பிள்ளையார் சடங்குக��் அனைத்தையும் ஆரம்பித்த பிறகு எந்த ஒரு செயல்களை செய்தாலும் அது வெற்றியில் முடியும்.ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படின் அது 8ம் வீட்டில் முடிவில் தீர்ந்து விடும்.\nஆன்மீக தொழிழ்நுட்பம் தேங்காய் வழிபாட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.பிள்ளையார் தான் 4ம்வீட்டில் சக்தியை அதிகபடுத் துகிறார்.4வது தேங்காய் பிரபலமான விநாயகர் ஆலயத்தில் உடைக்க வேண்டும்\n11வது வளர்பிறையில் செய்ய 7பொருட்கள்\nவேகமாக ஒரு துளசி செடி வளர்க்கவும்\nதுளசி தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும்\nமந்திரம் சொல்லவேண்டும் ஒம் நமோ நாராயணா என்று\nஉங்கள் எண்ணங்களை தூய்மையான தாக்க வேண்டும்\nகாரணவிளைவு ஆலயத்தில் 11மாதங்கள் சடங்கு சம்பிரதாயத்தில் கலந்து கொள்ள வேண்டும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nநிறைய சோதனைகள் கஷ்டங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் இப்ப....\nஎன் மகன் பொறியியல் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவி....\nஎன் மகள் வயிற்றுப் பேத்தி 11ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்கு....\nமனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்....\nதிருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம்....\nஇறைவனை சச்சிதானந���தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88___%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/1358234", "date_download": "2018-10-17T01:50:43Z", "digest": "sha1:3WYECPLIIPCC7D56RQPIFUZ2JU7U2RY4", "length": 12732, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருப்பலி துவக்கப் பகுதி - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறைக்கல்வி, மூவேளை உரை\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருப்பலி துவக்கப் பகுதி\nபுதன் மறைக்கல்வி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP\nசன.,10,2018. உரோம் நகரில் குளிர் காலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை, கடந்த சில வாரங்களைப்போல், இவ்வாரமும், அருளாளர், திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்திலேயே இடம்பெற்றது. 'வாக்கு மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார்..... இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்' என்ற பகுதி, புனித யோவான் நற்செய்தி, பிரிவு ஒன்றிலிருந்து வாசிக்கப்பட, திருப்பலி குறித்த தன் மறைக்கல்வி உரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n திருப்பலி குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, 'உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை' என்ற வானவர் கீதம் குறித்தும், திருப்பலி துவக்க செபம் குறித்தும் நோக்குவோம். நம் பாவங்களை ஏற்று அறிக்கையிட்டு, இறைவனின் மன்னிப்பை வேண்டும் பாவக்கழுவாய் சடங்கு முறையைத் தொடர்ந்து, 'உன்னதங்களில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாகுக' என்ற தொன்மைகால வானவர் கீதத்தைப் பாடுகின்றோம். இக்கீதம், ஞாயிற்றுக்கிழமைகளிலும், திருவிழாக் காலங்களிலும் செபிக்கப்படுகின்றது. நம் இறைவனின் பிறப்பின்போது வானதூதர்கள் பாடிய பாடலை எதிரொலிப்பதாக இருக்கும் இதில், இவ்வுலகின் பாவங்களை அ���ற்றும் தம் மகனை நமக்கு அனுப்பித் தந்த இறைத்தந்தையின் இரக்கத்தை புகழ்கிறோம். திருப்பலியின் துவக்க செபம், 'சபை மன்றாட்டு' என அழைக்கப்படுகிறது, ஏனெனில், இச்செபமே, நம் அனைவரின் தனிப்பட்ட செபங்களையும் ஒன்றிணைத்து, மூவொரு கடவுளிடம் சமர்ப்பிக்கிறது. 'செபிப்போமாக' என அருள்பணியாளர் அழைப்பு விடுத்தவுடன், நம் இதயங்களைத் திறந்து, நம் தனிப்பட்ட தேவைகளை இறைவன்முன் கொணர உதவும் பொருட்டு, சிறிது நேர அமைதி கடைப்பிடிக்கப்படுகிறது.\nவரலாற்றில் இறைவன் நமக்கு வெளிப்படுத்தியுள்ள அன்பெனும் கொடைக்காக, நாம் இந்த சபை மன்றாட்டில், அதாவது, துவக்க செபத்தில் நன்றி கூறுகிறோம். அதைத் தொடர்ந்து, கிறிஸ்துவில் நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழும் முயற்சியில் தொடர்ந்து நமக்கு உதவ வேண்டும் என இறைவனிடம் இறைஞ்சுகிறோம். பழங்கால பாரம்பரியத்தின்படி, இந்த செபம், தூய ஆவியானவரில், மகன் வழியாக தந்தையாம் இறைவனை நோக்கி எழுப்பப்படுகிறது. இந்த வளமான செபங்களை ஆழமாகத் தியானித்து, திரு அவையுடன் ஒன்றிணைந்து இறைவனை நோக்கி அவைகளை எழுப்புவதன் வழியாக, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும், திருவழிபாடு என்பது எவ்வாறு, செபத்தின் உண்மையான பள்ளியாக மாறுகிறது என்பதைக் காண்கிறோம்.\nஇவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n'உன்னதங்களில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாகுக\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nநற்செய்தியை எடுத்துரைக்க வேண்டிய கிறிஸ்தவரின் கடமை\nகடல்சார் தொழிலாளர்களுக்கு செபிக்க வேண்டிய நம் கடமை\nஎப்போதும் நம்மை ஆச���சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்\nமத்தியக் கிழக்கின் அமைதிக்காக திருத்தந்தையின் செப வேண்டுதல்\nஉலகில் அமைதி நிலவ செபிக்குமாறு அழைப்பு\nவிசுவாசத்தில் முழுமையாக கையளிப்பதே, குணம்பெறுதலின் முதல் படி\nகிறிஸ்தவர்கள் இயேசுவின் தனித்துவம் பற்றி உறுதி\nமறைக்கல்வியுரை : மீட்பளிக்கும் அன்பை இறைக்கட்டளைகளில் காண..\nஒவ்வொரு மனிதரிலும் கடவுளின் முத்திரை உள்ளது\nமறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/03/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-17T01:16:14Z", "digest": "sha1:WRLEYQZOWFK46G5HGUN5RMOYUMRY6XHE", "length": 5204, "nlines": 40, "source_domain": "varnamfm.com", "title": "கடற்பிரதேசங்களில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகடற்பிரதேசங்களில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nஇலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை தாழமுக்கமாக வலுவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டுள்ள தளம்பல் நிலை, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதன்காரணமாக நாட்டின் மேல், தென், தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன், கடற்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனவே, எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு அந்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.\nபலத்த மழை காரணமாக மட்டக்களப்பு ஆஞ்சனேயபுரம் மற்றும் முராவோடை தமிழ் கிராம சேவையாளர் பிரி���ுகளைச் சேர்ந்த 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nமேலும், வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆஞ்சனேயபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nமுராவோடை தமிழ் கிராம சேவையாளர் பிரிவில் 2 குடும்பங்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக முராவோடை கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மட்டக்களப்பின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி வென்றுள்ள 1வது பதக்கம் \nபாலியல் புகார் காரணமாக பிரபலத்தின் திரைப்படத்திலிருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/02/23", "date_download": "2018-10-17T02:08:51Z", "digest": "sha1:XAGJVJYKKOVXQAXEEBFZSCSXZMAEL2AA", "length": 9954, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | February | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசுமந்திரனை துரோகியாக காட்ட முயற்சி – இரா.சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.\nவிரிவு Feb 23, 2017 | 1:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் – நாடாளுமன்றில் சம்பந்தன் ஒன்றரை மணிநேரம் உரை\nஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றுவதில், சிறிலங்கா அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Feb 23, 2017 | 0:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க தேசிய ஆணைக்குழு – சிறிலங்கா அவசர அறிவிப்பு\nசிறிலங்காவில் பரந்தளவில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்காக தேசிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவு��்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Feb 23, 2017 | 0:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் மூன்று நாட்கள் நடக்கவுள்ள சிறிலங்கா குறித்த விவாதங்கள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் 22ஆம் நாள் சிறிலங்கா குறித்த ஐ.நாமனித உரிமை ஆணையாளரின் அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nவிரிவு Feb 23, 2017 | 0:19 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமட்டக்களப்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்\nமட்டக்களப்பு- திருகோணமலை மாவட்டங்களுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர், விமல்ராஜ் நேசகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். மட்டக்களப்பு- களுதாவளையில் உள்ள, அவரது வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.\nவிரிவு Feb 23, 2017 | 0:02 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-10-17T00:57:50Z", "digest": "sha1:SLXI65GHVEQ33ABL7GRJKU7RPZPAFQZI", "length": 9249, "nlines": 173, "source_domain": "sathyanandhan.com", "title": "வாட்ஸ் அப் காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: வாட்ஸ் அப் காணொளி\nமனசாட்சியைத் தட்டும் ஒரு வாட்ஸ் அப் காணொளி\nPosted on April 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged ஊனமுற்றோருக்கு உதவ வேண்டும், நேர்மையின் வலிமை, பிறர் பொருளை எடுக்காமல் இருத்தல், பேராசை இன்மை, மனசாட்சி, வாட்ஸ் அப் காணொளி\t| Leave a comment\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே : அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அதிமுக, சுயமுன்னேற்றம், ஜெயமோகன், தன்னம்பிக்கை, திமுக, திராவிடக் கட்சிகள், வாட்ஸ் அப் காணொளி, விவசாயிகள் தற்கொலை\t| Leave a comment\nசிறுத்தை செல்லப் பிராணி – வாட்ஸ் அப் காணொளி\nPosted on May 3, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசிறுத்தை செல்லப் பிராணி – வாட்ஸ் அப் காணொளி சிறு குழந்தைகளுடன் சிறுத்தை செல்லப் பிராணியாக விளையாடுகிறது. முதலில் அதன் இடம் காடு தான். அதை வீட்டில் அடைத்து வைப்பதை நான் ரசிக்கவில்லை. மறுபக்கம் ஒரு சிறுத்தையை இந்த அளவு செல்லப் பிராணியாக பழக்க முடியுமென்றால் மனிதன் சகமனிதனை நேசிக்க தன்னையும் தன் குழந்தைகளையும் பழக்க … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged செல்லப் பிராணி, வாட்ஸ் அப் காணொளி\t| Leave a comment\nஉலகின் அழகிய 13 நீர்வீழ்ச்சிகள் – வாட்ஸ் அப் காணொளி\nPosted on April 28, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged உலகின் அழகிய 13 நீர்வீழ்ச்சிகள், வாட்ஸ் அப் காணொளி\t| Leave a comment\nதோ��்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி\nPosted on April 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதோல்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி பல காணொளிகள் வாட்ஸ் அப்பில் ஆழ்ந்த எதுவும் இல்லாத காட்சியாளாக இருக்கும். இந்தக் காணொளியில் ஒரு உரையின் சிறு பகுதி தான் வந்துள்ளது. ஆனால் அவர் பகிரும் உண்மை மிகவும் ஆழமானது. வெற்றி தோல்வி இரண்டும் சமூக அங்கீகாரம் அல்லது நிராகரிப்பின் அடிப்படையில் அமைவது. வெற்றிக்கான … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, வாட்ஸ் அப் காணொளி, விடாமுயற்சி\t| Leave a comment\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09010619/The-pensioners-demonstrated-in-Coimbatore.vpf", "date_download": "2018-10-17T01:45:27Z", "digest": "sha1:Y4LS24VMGT2ROYXEO4XBZMUPLSWHK32P", "length": 14612, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The pensioners demonstrated in Coimbatore || 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + The pensioners demonstrated in Coimbatore\n16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்\nகோவையில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியதாரர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அருள்தர்மராஜ் (மாநகர தலைவர���), சுப்பிரமணியன்(கோவை தெற்கு) , தங்கராசா(கோவை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-\nதமிழக அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தி உள்ளது. ஆனால் 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுத்து வருகிறது. இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.\nதமிழக அரசு குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர் மரணமடைந்தால் அவரது ஈமச்சடங்கிற்கு குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் 20 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு முழு ஓய்வூதிய பலன்களையும் அளிக்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் பரிசு ஏ,பி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங் கப்பட வில்லை. எனவே அவர்களுக்கு தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மாநகர அரசு பஸ்களில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்குவதுடன், புறநகர் பஸ்களில் பயணிக்க 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர்கள் சுசீலா, கந்தசாமி, நாராயணசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\n1. வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடத்தை கொரட்டூர் பகுதியில் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகொரட்டூர் பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு அந்த பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் எனக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. திருவள்ளூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. உர விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சிவகங்கையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஉர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று சிவகங்கையில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர மனு; போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு மறுத்ததால் வாக்குவாதம்\nதனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுத்தர கோரி மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.\n5. அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n4. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buafsar.blogspot.com/2009/01/blog-post_20.html", "date_download": "2018-10-17T01:03:35Z", "digest": "sha1:QQSXDN2ZRTRLGYJSTXJJZJUNR5AX6L3W", "length": 72023, "nlines": 585, "source_domain": "buafsar.blogspot.com", "title": "என் உயிரே...!: என் க‌ன‌வு...!!!", "raw_content": "\nBy அப்துல்மாலிக் at Jan 20, 2009\nஅது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை.\nஒரு மாலை வேளையில் என் நண்பரின் ஞாபகம் வந்து கைப்பேசியில் அவனுடைய எண்ணிற்கு கால்பண்ணி ஹலோ என்றவுடன் எதிரில் எந்த பதிலும் இல்லை, பிறகு திரும்ப கூப்பிடலாம் என்று கைப்பேசியை பார்த்தால்.. அட ச்சே.. என் கைப்பேசியில் Charge இல்லை... அவனும் எனக்கு திரும்ப அழைத்திருப்பான், என்ன செய்வது என்று யோசிக்கயில் அருகே இருந்த பொது தொலைப்பேசி கண்ணில் பட்டது...\nஉடனே பொது தொலைபேசி கடையில் உள்ள கண்ணாடிப்பெட்டிக்குள் என்னை அடைத்துக்கொண்டு, தொலைப்பேசியில் என் நண்பனுடன் உறவாடிக்கொண்டே கண்ணாடிப்பெட்டியின் வெளிப்புறம் சாலையில் ஆட்டோ, பேருந்து, வேன், மாட்டுவண்டி, இன்னும் சில பல மணிதர்களின் நடமாட்டத்தை கண்டு கழித்துக்கொண்டும் இருந்தேன்.\nஅப்பொழுது ஒரு ஆட்டோ அதன் முன்னால் சென்ற பல சரக்குடன் சென்ற‌ மாட்டுவண்டியின் வேகம் கண்டு அதனோட ஓட்டுநர் அதை நிருத்திவிட்டு அந்த மாட்டு வண்டிக்காரனோடு ஏதோ சத்தம் போட்டுக்கொண்டிருக்கையில் என் கண்கள் ஆட்டோவையும் அதன் சன்னல் ஓரத்தில் இருந்த பெண்ணையும் நோக்கின..\nஎங்கேயோ பார்த்து ரசித்த முகம்.. இன்னும் என்னுடைய பார்வையை கூர்மையாக்கி அந்த நொடியில்.. உலகின் உயர்ந்த கட்டிடத்தின் மீது பட்டு தெரித்த மின்னல் கீற்றைப்போல் மனதுக்குள் ஒரு மின்னல்..\nமெல்ல‌ வெளிவ‌ரும் வான ஊர்திப்போன்று\nஅவ‌ள் முக‌ம் என் நினைவுக்குள் எட்டிப்பார்த்த‌து..\nநீயும் ஒன்றும் புரியாதவளை போல்\nஉன் க‌ண்க‌ளும் என்னை கூர்ந்து நோக்குகிற‌து\nவிய‌ப்பில் உன் புருவ‌ம் அம்பு எய்வ‌த‌ற்கு த‌யாராகும் வில்லைபோல் வ‌ளைகிற‌து.\nஇலைக‌ளை சூராவ‌ளிக்காற்றில் அடித்து சென்ற‌து என் நினைவுக‌ளை ந‌ம் உல‌க‌ம் நோக்கி...\n\"மற்ற பெண்களிடம் நட்புக்கா பேசிக்கொண்டிருந்தபோது\nதினமும் காலையில் சிறிதளவாக‌ இருந்தாலும் உன்னிடம்தான் பகிர்ந்துண்ணுவேன் என்று\nநீண்ட நேரம் காத்திருந்து முதல் ஆளாக காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பார்க்க‌\nஉச்சி வெயில் மண்டையை பிளந்தாலும்\nதொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்...\nஅந்த வசந்த கால சிறகடித்த நினைவுகள்\nகிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்\nஅந்த‌ ம‌ழைத்துளி பொருக்கு ம‌ண்ணில்\nமுத்துக்கள் என் இதயத்தை கிழிக்கின்றன‌..\nகெரசின் அதிகம் கலந்த டீசலில் ஓடும் நம்மூர் மாநகரப்பேருந்து போல்\nபுகையை கக்கிக்கொண்டு ஆட்டோ புறப்படுகிறது...\nவேகமாக வரும்பொழுது கைக்காட்டியின் வேகத்தடையால் நிற்கும் இரயில் வண்டியாய்\nமூச்சிரைக்க ஓடிவருகிறேன் உன்னிடம் ஆவலாய்.... ப‌ழை���‌ காத‌ல‌னாய்.... உன‌து ப‌ட்டுக்குட்டியாய்.....\nநீயும் என்னை காண துடிக்கிறாய், கையை அசைத்து அழைக்கிறாய்....\nஎதிரே த‌ரிக்கெட்ட‌த‌ன‌மாய் எமனுடைய நண்பனாய் வந்துக்கொண்டிருக்கும் லாரி..........\nக‌த‌றுகிறேன்.. நெருப்பில் விழுந்த‌ புழுவாய் துடிக்கிறேன்..\nஎங்கிருந்தாலும் என் அவளுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடு\nஅவள் நினைவுகளிலிருந்து என்னை நீக்கிவிடு...\nஎன்று பிரார்த்தினவனாக மீண்டும் உறங்கசெல்கிறேன்.\nபி.கு.: இது கற்பணை மட்டுமே...\n//எங்கேயோ பார்த்து ரசித்த முகம்.. இன்னும் என்னுடைய பார்வையை கூர்மையாக்கி அந்த நொடியில்.. //\nஹா ...களம் சூடுபிடிக்கிறது.தோ வரேன்..\n//கிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்\n//கெரசின் அதிகம் கலந்த டீசலில் ஓடும் நம்மூர் மாநகரப்பேருந்து போல்\nபுகையை கக்கிக்கொண்டு ஆட்டோ புறப்படுகிறது...//\nஅட நம்மூர்ல் நடந்தது ..\nகிளைமாக்ஸ மாத்துங்க...நாங்க நம்ப ட்ரை பன்றோம்.\nமொத்தத்தில் உங்களிடமிருந்து எதிர்பார்த்த மிக நல்ல ரொமான்டிக் பதிவு...\n//கிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்\nஅப்படியெல்லாம் இல்லீங்கோ, ஏதோ வருவதை பதியுரேங்க‌\n//கெரசின் அதிகம் கலந்த டீசலில் ஓடும் நம்மூர் மாநகரப்பேருந்து போல்\nபுகையை கக்கிக்கொண்டு ஆட்டோ புறப்படுகிறது...//\nஅட நம்மூர்ல் நடந்தது ..\nகிளைமாக்ஸ மாத்துங்க...நாங்க நம்ப ட்ரை பன்றோம்\nரொம்ப நன்றி செய்யது தாங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும்\nஉங்களுடைய வாழ்த்துக்கள் எம்முடைய தெம்பு டானிக்\n// அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை. //\nகனவுல கூட கற்பனை குதிரையை இப்படி ஓட விட்டுருக்கீங்களே... நிஜத்தில் எப்படி இருக்கும்..\nநீர் கவிஞர் தானய்யா... அதில் சந்தேகமில்லை...\n// வேகமாக வரும்பொழுது கைக்காட்டியின் வேகத்தடையால் நிற்கும் இரயில் வண்டியாய் //\nநாங்களும் தான் எத்தனையோ தடவை இரயில் வண்டி பார்த்திரிக்கோம், கை காட்டி பார்த்திருக்கோம்.. ஆனால் இதெல்லாம் தேணவேயில்லையே...\nஅது சரி... கவிஞருக்கும் எனக்கும் வித்யாசம் வேண்டாமா\n\\\\அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை\\\\\nஎன்னா வர்���னைப்பா - கலக்கப்பே ...\n\\\\அப்பொழுது ஒரு ஆட்டோ அதன் முன்னால் சென்ற பல சரக்குடன் சென்ற‌ மாட்டுவண்டியின் வேகம் கண்டு அதனோட ஓட்டுநர் அதை நிருத்திவிட்டு அந்த மாட்டு வண்டிக்காரனோடு ஏதோ சத்தம் போட்டுக்கொண்டிருக்கையில் என் கண்கள் ஆட்டோவையும் அதன் சன்னல் ஓரத்தில் இருந்த பெண்ணையும் நோக்கின..\nதுடித்த‌து என் நாடித்துடிப்புக‌ள் \\\\\n\\விய‌ப்பில் உன் புருவ‌ம் அம்பு எய்வ‌த‌ற்கு த‌யாராகும் வில்லைபோல் வ‌ளைகிற‌து.\\\\\nவரிக்கு வரி கோல் அடிக்கற ...\n\\\\தொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்... \\\\\n\\\\எங்கிருந்தாலும் என் அவளுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடு\nஅவள் நினைவுகளிலிருந்து என்னை நீக்கிவிடு...\nஎன்று பிரார்த்தினவனாக மீண்டும் உறங்கசெல்கிறேன்.\nபி.கு.: இது கற்பணை மட்டுமே...\\\\\nஏண்டா டேய் என்னைய என்ன ...\nசரி சரி கூல் கூல்\nஎன்ன கனவு இது...படிச்சுட்டு வர்ரேன்...\n//அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை.//\nஎன்ன அபுஅஃப்ஸர் எழுத்து வர்ணனை அசத்துது...\n//கிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்\n//க‌த‌றுகிறேன்.. நெருப்பில் விழுந்த‌ புழுவாய் துடிக்கிறேன்..//\n//பி.கு.: இது கற்பணை மட்டுமே...//\nஇது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...\nரொம்ப நன்றி ராகவன் தாங்கள் கருத்துக்கும் வருகைக்கும்\n// அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை. //\nகனவுல கூட கற்பனை குதிரையை இப்படி ஓட விட்டுருக்கீங்களே... நிஜத்தில் எப்படி இருக்கும்..\nநீர் கவிஞர் தானய்யா... அதில் சந்தேகமில்லை...\nஎங்கேர்ந்து கெளம்பிருபக்கீங்க ஓட்டுரதுக்கு... நான் கவிஞ்னெல்லாம் இல்லே சார், வருவதை எழுதினேன்\n// வேகமாக வரும்பொழுது கைக்காட்டியின் வேகத்தடையால் நிற்கும் இரயில் வண்டியாய் //\nநாங்களும் தான் எத்தனையோ தடவை இரயில் வண்டி பார்த்திரிக்கோம், கை காட்டி பார்த்திருக்கோம்.. ஆனால் இதெல்லாம் தேணவேயில்லையே...\nஅது சரி... கவிஞருக்கும் எனக்கும் வித்யாசம் வேண்டாமா//\nபெரிய கவிஞரெல்லாம் அப்படி சொல்லிதான் தப்பிப்பாங்களாம், கவலைப்படாதீங்க நீங்க கவிஞர்னு ஒத்துக்கறேன்\nரொம்ப நன்றி புதியவன் தாங்��ள் கருத்துக்கு\nஇருந்தாலும் உங்களை மாதிரி கவிதை எழுதனும்னு ஆசை. ம்ம்ம்ம்\n\\\\எங்கிருந்தாலும் என் அவளுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடு\nஅவள் நினைவுகளிலிருந்து என்னை நீக்கிவிடு...\nஎன்று பிரார்த்தினவனாக மீண்டும் உறங்கசெல்கிறேன்.\nபி.கு.: இது கற்பணை மட்டுமே...\\\\\nஏண்டா டேய் என்னைய என்ன ...\nசரி சரி கூல் கூல்//\nஎப்பா ஜமாலு நம்புங்கப்பா... ரொம்ப டென்ஷன் ஆஹாதீங்க...\nரொம்ப நன்றி தாங்கள் கருத்துக்கு...\n//பி.கு.: இது கற்பணை மட்டுமே...//\nஇது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...//\nஹி..ஹி.. எல்லாம் உங்ககிட்டேர்ந்து கத்துக்கிட்டதுதான்...\nகற்பனைக் காதலி என்றாலும் கவிதை அருமை.\nஜமால் நீ எதை சொல்ல வர்றேன்னு எனக்கு புரியுற மாதிரி இருக்கு,\nஇருந்தாலும் இந்த கவிதை வரப்போகும் உன் படைப்புகளுக்கு ஒரு விதையாக இருக்கட்டும்.\n\\\\தொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்... \\\\\nநல்ல சிந்தனை, சிரிப்ப அடக்க முடியல மாப்ள\nகற்பனைக் காதலி என்றாலும் கவிதை அருமை.\nஜமால் நீ எதை சொல்ல வர்றேன்னு எனக்கு புரியுற மாதிரி இருக்கு,\nஇருந்தாலும் இந்த கவிதை வரப்போகும் உன் படைப்புகளுக்கு ஒரு விதையாக இருக்கட்டும்//\nஜமால் அதை விளக்கமாதான் சொல்லேம்பா\nரொம்ப தாங்ஸ் டா உன்னொட கருத்துக்கு\nமுத்துக்கள் என் இதயத்தை கிழிக்கின்றன‌..///\n\\\\தொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்... \\\\\nநட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்\nநன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி\nஎன்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்\nநட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..\nஎன் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்\nஉலகப்பொருளாதார வீழ்ச்சி... ஒரு பார்வை......\nநான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2 - பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின்...\nவணக்க்ம - வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு ...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில��� நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n - மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nஏதுமற்ற காலத்தில் சினிமா - *ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள்...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nமன்னித்துவிடு மகனே - [image: No automatic alt text available.] தாய்மையற்ற எனக்கு தலைமகனாய் வந்தவனே நான்குகால் நாய்மகனே நல்லுள்ளம�� கொண்டவனே... குட்டியாய் நீ இருந்தாய் குதூகலம் ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள் - *நோய்க்குறிகள்* *சாதாரண சளி* *பன்றிக்காய்ச்சல்* * .* *காய்ச்சல்* காய்ச்ச���் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நா...\nஅட்சயம் - எத்தனை இட்டாலும் நிறையாத பாத்திரமொன்றில் உன் அன்பையெல்லாம் சேமித்துக்கொண்டிருக்கிறேன்... பாத்திரத்தில் இட்ட நுண்துளையாய் நின் கோபதாபங்கள்... ததும்பி ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nசைக்கிள் ரிப்பேரிங் - சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன...\nஎன் காதல் சொல்ல தேவை இல்லை - நீங்கள் காதல் கொண்டதுண்டா உங்களை யாரேனும் காதலித்தது உண்டா வெள்ளை உடையில் உங்கள் காதல் வலம் வர தூரம் சென்று ரசித்தது உண்டா கண்கள் பார்க்கும் முன் உங்கள் ...\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்...\nபரவசம் - சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில் சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ... ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை சொல...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nநான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி. - 1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை. 2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க ...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்.. - முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு... சில பல முக...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா - *உஸ்ஸ் யப்பா அல்லா தோஸ்தும் , * *இந்த பாண்டிக்கு * *மன்னாப்பு குட்துடுங்கோ தலீவா * *பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , * *சொல்லிக்க...\nஎரிமலையும் மனக்குமுறலும் - ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிரு...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது - *நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணிய...\nமூக்குத்தி எதுக்கு.. - அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே.. மூக்கு குத்திக்கிறது எதுக்குயா.. (ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட,...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\n - என் கனவுகளின் கதாநா��கனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே காதலின் சின்னம் தாஜ்மகாலில் நடுநிசியில் என்னுடன் கை கோர்த்தவனே யமுனையின் தண்ணீர் வற்றாமல் ஓடும் அழகை ரசிக்க வைத்தவனே...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nஅயல் நாட்டு அகதிகள் - டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள் பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல...\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா - ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை கு...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர் - நம்மால் நம்ப முடியவில்லை நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பார...\n - அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க.. சரி உங்க விதிய மாத்த ...\nநடைபாதை மனிதர்கள் - பூமிக்குள்ளே இயங்கிடும் இது ஒரு தனி உலகம் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இப்படியும் வாழ முடியுமென்று வாழ்வியல் முறையையே மாற்றிக் காட்டியவர்கள் இன்னமும் வறுமையின் 'மை' யிலேயே நின்றுக...\nஇளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்... - உங்களுக்காக சில கேள்விகள்.... - உங்களுக்காக சில கேள்விகள்.... ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள். 1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா\nகுழந்தைகளும் தொலைக்காட்சியும் - பெற்றோர்களே உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒர...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n - தாவணி ஊர்வலத்தில் முதன்முறை ஒற்றை தேவதையாய் நீ வந்திருந்த ஓர் விடுமுறை நாளில் எனைக் கண்டவுடன் உன் கால் கட்டைவிரலால் தரையில் வடித்த அரைவட்ட வெட்கம்... படிப்...\nஅவனுக்குள் நீயும் நானும்.... மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eerammagi.blogspot.com/2013/05/blog-post_23.html", "date_download": "2018-10-17T00:31:51Z", "digest": "sha1:EZ3MFC5BHPCMGIERHY64X4F3OFH4EXBR", "length": 4949, "nlines": 126, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: பெற்றவள் தான் அன்னையா அன்னையர் தினம்~ மகேந்திரன்", "raw_content": "\nபெற்றவள் தான் அன்னையா அன்னையர் தினம்~ மகேந்திரன்\nபிள்ளைகளால் தொலைக்கப்பட்டவர்களும் நமக்கு அன்னைதான்...\nஇடுகையிட்டது Magi Mahendiran நேரம் 8:10 AM\nலேபிள்கள்: eeranenjam, mahendiran, அன்னை, ஆதரவற்றவர்கள், மகேந்திரன், லோட்டஸ்TV\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\nபெற்றவள் தான் அன்னையா அன்னையர் தினம்~ மகேந்திரன்\n\"திண்டுக்கல்லின் முதல் பெண்மணி பரிமளாதேவி\" ~ மகேந்...\nஆதரவற்று இருக்கவும் கூடாது , ஆதரவற்று இறக்க கூடாது...\nஈரநெஞ்சம் பயனுள்ள நாள் ~மகேந்திரன்\n\"சாதாரணமாய் இருந்து சாதனை படைத்தவர்கள்\"~ஈரநெஞ்சம்\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96590/", "date_download": "2018-10-17T01:53:50Z", "digest": "sha1:NBNQWM2OTLRYH6ILOIBJL57XSA2BAGGX", "length": 11755, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மங்கள முனசிங்கவின் யோனைகளுக்கு தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமங்கள முனசிங்கவின் யோனைகளுக்கு தமிழ்க் கட்��ிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும்\nமங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுகள் குறித்து முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆட்சியில் மீண்டும் தீர்வுகள் குறித்த நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் சகலரதும் இணக்கப்பாடு ஏற்படும் நிலையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தீர்வு காண முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் கூறினார்.\nஎமது ஆட்சியில் மீண்டும் தற்பொழுது சகல கட்சிகளின் ஆலோசனைகளுக்கு அமைய அரசியலமைப்புத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக நிபுணர்களின் வரைபு யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன. இதன் அடிப்படையில் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு நாம் அனைவரும் வருவதே மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்கவுக்கு நாம் செய்யும் கௌரவமாக அமையும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nTagstamil இணங்கியிருந்தால் தமிழ்க் கட்சிகள் நாடு பயணித்திருக்கும் பிரதமர் புதியதொரு வரலாற்றில் மங்கள முனசிங்க யோனைகளுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…\nசிறுமிகளு���்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலிலிருந்த ஆசிரியருக்கு பிணை\nதமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்… October 16, 2018\nமுசலி பிரதேச செயலரை இடமாற்றக் கோரி மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்:- October 16, 2018\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T00:33:03Z", "digest": "sha1:FP54RMVX256IKH7SJGHGPHAX46BRN5EO", "length": 8780, "nlines": 104, "source_domain": "jesusinvites.com", "title": "விவாதங்கள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC’க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nதவறான செய்தியை வேண்டுமென்றே நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC கிறித்துவ குழுவிற்கு, முஸ்லீம்களின் தெளிவான சான்றுகளுடன் கூடிய பதிலடி\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\n – பாகம் – 5 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா ஹீப்ரூ மொழி மூலத்தில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களையும் அள்ளித் தெளித்த தவ்ஹீத் ஜமாஅத்… வாயடைத்துப்போன பாதிரிமார்கள் ஹீப்ரூ மொழி மூலத்தில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களையும் அள்ளித் தெளித்த தவ்ஹீத் ஜமாஅத்… வாயடைத்துப்போன பாதிரிமார்கள் (பைபிள் இறைவேதமா – விவாத தொகுப்பு பாகம் 3) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா (பைபிள் இறைவேதமா – விவாத தொகுப்பு பாகம் 2) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\n – விவாத தொகுப்பு பாகம் 1) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு: கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் போட்ட கிறித்தவ போதகர் கூட்டம் முதல் தலைப்போடு ஓட்டமெடுத்துவிட்டனர். நவம்பர் 5 – 2015 ஆம் ஆண்டு முதல் தலைப்பிலான விவாதம் முடிந்து டிசம்பர் 2 ஆம் தேதி – 2015 ஆம் ஆண்டு அடுத்த தலைப்பில்\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 38) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n): – பைபிளில் தொடரும் அசிங்கங்கள் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 22) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை பைபிள் இறைவேதமே அல்ல\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ்\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/07/thirattipal-seivathu-eppide-samayal-kurippu/", "date_download": "2018-10-17T00:45:18Z", "digest": "sha1:7GDRQ42VZEP5SQR624ULXRJ3UBI4MKJH", "length": 8976, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "திரட்டிப் பால்|Thirattipal seivathu eppide samayal kurippu |", "raw_content": "\nகன்டென்ஸ்டு மில்க் – 1 டின் (200 கிராம்)\nபால் – 1 டேபிள் ஸ்பூன்\nகெட்டியான ஆடைத்தயிர் – 1 டேபிள் ஸ்பூன்\nநெய் – 1 டீஸ்பூன்\nகுங்குமப்பூ – 1/4 டீஸ்பூன்\nஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்\nகன்டென்ஸ்டு மில்க்கை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மைக்ரோ மோடில் ஹைபவரில் 3 நிமிடங்கள் சூடாக்கவும்.\nவெளியே எடுத்து பாலில் கரைத்த குங்குமப்பூவை சேர்த்து கலந்து, மீடியம் ஹைபவரில் 2 நிமிடங்கள் வைக்கவும்.\nகெட்டித்தயிர், நெய், ஏலப்பொடி எல்லாம் சேர்த்து நன்றாகக் கலந்து ஹைபவரில் 3 நிமிடங்கள் வைக்கவும். எடுத்து நன்றாகத் திரிந்து இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால் தயாராகிவிட்டது. இல்லையென்றால் மேலும் 2 அல்லது 3 நிமிடங்கள் வைக்கவும்.\nகெட்டித்தயிர் வேண்டுமானால், தயிரை ஒரு மெல்லிய மஸ்லின் துணியில் கட்டி இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் தண்ணீர் முழுவதும் வடியும்படி தொங்க விடவும்.\nகன்டென்ஸ்டு மில்க்குக்குப் பதிலாக இனிப்பில்லாத கோவாவை (பால் திட ரூபத்தில்) உபயோகிக்கலாம். திரட்டிப்பாலின் தன்மையை அதிகரிக்க நெய்யும், நிறத்தை அதிகரிக்க குங்குமப்பூவும், சுவையையும், மணத்தையும் அதிகரிக்க ஏலப்பொடியும் உதவுகிறது. எனினும் இவற்றைச் சேர்ப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு த���ும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-05-2018-2/", "date_download": "2018-10-17T01:36:17Z", "digest": "sha1:NFFNGNSBLLF6CUD5SLS2IIBFQFC6NU4X", "length": 4770, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் இன்றைய செய்திகள் 28.05.2018\nஒளி / ஒலி செய்திகள்\nNext articleநினைவேந்தல் விவகாரம்: முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்தது பிரதமருக்கு தெரியாதாம்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-06-08-2018/", "date_download": "2018-10-17T02:00:37Z", "digest": "sha1:KCVZYFOIG2DQAZBPW4BRTCPBXWQP3OQS", "length": 11421, "nlines": 131, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 06.08.2018\nஆகஸ்டு 6 (August 6) கிரிகோரியன் ஆண்டின் 218 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 219 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 147 நாட்கள் உள்ளன.\n1661 – போர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.\n1806 – கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.\n1825 – பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.\n1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் 10 கடற்படை படகுகள் பிரித்தானியப் படகுகளைத் தாக்கவென வட கடலை நோக்கிப் புறப்பட்டன.\n1914 – முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.\n1930 – வீரகேசரி நாளிதழ் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்பில் தொடங்கப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.\n1952 – இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.\n1960 – கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.\n1961 – வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.\n1962 – ஜமெய்க்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1964 – அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.\n1990 – இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1991 – உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.\n1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.\n1997 – வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் வீழ்ந்ததில் 228 பேர் கொல்லப்பட்டனர்.\n2002 – ���மிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.\n2006 – திருகோணமலையில் நோயாளரை ஏற்றி வந்த ஆம்பியூலன்ஸ் வண்டி எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதில் ஒரு நோயாளி கொல்லப்பட்டார்.\n1881 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (இ. 1955)\n1970 – எம். நைட் ஷியாமளன், ஹாலிவுட் இயக்குனர்\n1978 – திருத்தந்தை ஆறாம் பவுல் (பி. 1897)\n2009 – முரளி, மலையாள நடிகர் (பி. 1954)\nபொலீவியா – விடுதலை நாள் (1825)\nஜமெய்க்கா – விடுதலை நாள் (1962)\nஜப்பான் – டோரோ நாகாஷி – ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள்.\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/05/blog-post.html", "date_download": "2018-10-17T00:37:38Z", "digest": "sha1:OJ6QTIIE524XZV735BFAL47EC56DRZZW", "length": 18470, "nlines": 276, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 5 மே, 2017\nகாலத்தின் ஓட்டத்தில், உருண்டு செல்லும் வருடக்கணக்கில், மீண்டும் ஒரு வைகாசி வாழ்க்கையின் பக்கத்தில் வந்து நிற்கின்றது. சென்ற காலங்களை மீட்டிப் பார்க்கும் வேளையிலே அதி அற்புதமான மாதமாய்த் தன்னைக் காட்டி கண் விழிக்க வைக்கின்றது. வைஸ்ணவர்களால் மாதவ மாதம் என்று கருதப்பட்டு சிறப்புப் பெறுகின்றது.\nகாலங்களை இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம் என எம் முன்னோர்கள் பிரித்துப் பார்த்த போது, வைகாசி மாதம் என்பது இளவேனிற்காலமாய்க் காலப்பரப்பில் வசந்தகாலமாய் வளம் காட்டி நிற்கின்றது. பட்டமரங்கள் துளிர்க்கக் காண்கின்றோம். மெல்லிய தளிர்களில் பச்சைப்பசேலென அரும்பி நிற்கும் இலைகளையும், வண்ணக் கோலங்காட்டி புன��னகை வீசும் மலர்க் கொத்துக்களும், வகைவகையாய் அழகு காட்டும் ரூலிப் மலர்களின் வசந்த வருகையும் இக்காலத்தின் சொர்க்கங்கள் அல்லவா அதிகூடிய குளிருமில்லை. அதிகூடிய வெப்பமுமில்லை. சில்லென்ற குளிரும் தேவையான வெப்பமும் வளரும் பயிர்களைச் சுறுசுறுப்பாக்கும் காலநிலை. தடிப்பான மேலங்கிகள் பெட்டிகளுள் அடங்க மெல்லிய மேலங்கிகளுக்கு வேலை கொடுக்கத் தொடங்கும் காலம் அல்லவா\nகாலங்கள் புத்துளிர் புனைவது போலவே வாழ்க்கையின் வசந்த பொழுதுகளும் இப்பருவகாலத்திலேயே முகிழ்கின்றது. இருமனங்கள் இணைந்து சட்டரீதியாக திருமண பந்தத்தில் இணைகின்ற காலங்கள் இவ்வசந்த காலங்களே. “வைகாசி மாதத்தில பந்தல் ஒன்று கட்டி ரெண்டு வாழைமரம் வைக்கப்போறேண்டி“ என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். பொதுவாகவே தமிழர்கள் திருமணநாளை அநேகமாக வைகாசி மாதத்திலே வைப்பது வழக்கமாகப்படுகின்றது. தமிழர்கள் மட்டுமா ஜேர்மனியர்கள் கூட தமது திருமணநாளை இந்த இளவேனிற்காலத்திலேயே தெரிவுசெய்கின்றனர்.\nவாழ்க்கையின் ஆன்மீகப் பற்றுள்ளவர்களுக்குக் கூட இக்காலம் பொற்காலமே. சரவணப் பொய்கையிலே சிவபெருமானுடைய நெற்றியில் இருந்து வந்த தீப்பொறிகளால் தோன்றிய 6 குழந்தைகளை உமையாள் ஒன்றாய்ச் சேர்த்து ஆறுமுகக்கடவுளாய் உருவாக்கிய தினமும் வைகாசி விசாக தினமே ஆகும்.\nஅன்புதான் இன்ப ஊன்று என்று உலகத்திற்கே அன்பைப் போதித்து புலாலுண்ணாமையை வலியுறுத்தி, செல்வச்செழிப்பை துச்சமெனக் கருதி வெறுத்து, உலகப்பற்றைத் துறந்து போதிமரத்தடியில் ஞானம் பெற்ற கௌதம புத்தர் நேபாள லும்பினி என்னும் இடத்தில் பிறந்தது இவ்வைகாசி மாதத்து பௌர்ணமி விசாகதினத்திலேயே ஆகும். வைகாசி மாத விசாக தினத்திலேயே. அவர், பிறந்தது, ஞானம் பெற்றது, இறந்தது அனைத்தும் நடைபெற்றுள்ளது.\nபொதுவாகவே மேமாதம் என்றவுடன் எம் எண்ணத்தில் முதலில் தோன்றுவது விடுமுறை, தொழிலாளர் தினம். அதுவே எமக்கு மிக அவசியமானது என்பாரும் உண்டு. 18 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19ம் நூற்றாண்டு ஆரம்பப்பகுதியிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலிலுள்ள தொழிலாளர்கள் 8 மணிநேரம் வேலை கேட்டு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் விழைவே இன்றைய உலகலாவிய ரீதியில் நடக்கும் மேதினக் கொண்டாட்டமும் அதன் மூலம் எமக்குக் கிடைக்கும் விடுமுறைதினமும் ���கும். ஆனால், கனடா, அமெரிக்கா செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன.\nஎனவே காலங்களில் அவள் வசந்தம் என கண்ணதாசன் பெண்ணை வர்ணித்துப் பாடிய பெருமை இப்போது புலப்படுகின்றது அல்லவா\nநேரம் மே 05, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுது வலைப்பக்கமாக உள்ளதே என்று பேச\nதொலைபேசி எடுத்தேன பிடிப்புது சிரமமோ\n5 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:32\n5 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 4:14\n6 மே, 2017 ’அன்று’ முற்பகல் 1:52\n14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:24\n14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nதாய் மடியின் சுகம் ...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/21.html", "date_download": "2018-10-17T01:01:26Z", "digest": "sha1:7OG34DBPUASR57OGZHJEZPKA4R36EA44", "length": 9210, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக��கு பல்கலைக் கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » கிழக்கு பல்கலைக் கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா » கிழக்கு பல்கலைக் கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா\nகிழக்கு பல்கலைக் கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா\nகிழக்கு பல்கலைக் கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா வின் பிரசன்னத்துடன் மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் இன்று(18) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.\nகிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 852 பேர் இதன்போது பட்டம் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nமுற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு இடம்பெற்றது.\nகலைகலாசார பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம், சித்த மருத்து கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவ பீடம், விவசாய பீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், சுவாமி விபுலாநந்தா அழகிய கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களே பட்டங்களைப் பெற்றுக் கொண்ட னர்.\nகலை கலாசாரத்துறையில் கற்ற 450 பேரும், வைத்தியத் துறையில் 50 பேரும், விவசாயத் துறையில் 11 பேரும் சித்த மருத்துவத் துறையில் 10 பேரும் பட்டம் பெற்றுக்கொண்டர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகடந்த காலங்களில் இரண்டு நாட்கள் இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு முதற்கொண்டு அவை ஒரு நாளில் 4 அமர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.\nகடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி இடம்பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த அப்பல்கலைக் கழகத்தின் 21வது பொதுப் பட்டமளிப்பு விழாவும் புதிய வேந்தர் நியமனம் இடம்பெறும் வரை காலவரையறையின்றி பிற்போடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் போது சம்பிரதாயப்படி அதன் வேந்தர் பிரசன்னமாகியிருக்க வேண்டும் எ��்பது மரபாகும்.\nகிழக்குப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் உட்பட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரி மாணவர்கள், அவர்தம் பெற்றோர் உறவினர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.\nLabels: கிழக்கு பல்கலைக் கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T00:47:03Z", "digest": "sha1:HITBZFRD224BPCB7N77RXUFFDY5U5SIE", "length": 13193, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "இறைவனின் அழைப்பு – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இறைவனின் அழைப்பு\"\nஇறைவனின் அழைப்பும் அறைகூவலும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இறைவனின் அழைப்பு, உதாரணங்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின், திருக்குர்ஆனின் சவால், நயவஞ்சகர்கள், பாவிகள், மொழிபெயர்ப்பு0 comment\nஅல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்���ில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?tag=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-17T01:26:33Z", "digest": "sha1:BFTRPGR5T4I7LEQO6BNB5QKPZUDSCENW", "length": 5589, "nlines": 113, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » எலுமிச்சை சாகுபடி", "raw_content": "\nதமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. எலுமிச்சை பழங்கள் பானங்கள் தயாரிப்பதற்கும், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கும் உதவுகிறது. நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் எலுமிச்சை பயன்படுகிறது.\nஎலுமிச்சை பழத்தில் வைட்டமீன் “சி” நிறைந்துள்ளது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. உலக நாடுகளில் 6- வது இடத்தை இந்தியா வகிக்கிறது.\nதமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், [...]\nTags: எலுமிச்சை சாகுபடி, எலுமிச்சை ரகங்கள் · Posted in: எலுமிச்சை\nஎலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள் :\nதற��போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன.\nஇலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட [...]\nTags: அசிபேட் மானோகுரோட்டாபாஸ், இம்மிடாகுளோ பிரிட், எலுமிச்சை சாகுபடி, டைமீத்தையோட், மாலத்தியான் · Posted in: எலுமிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/02/24", "date_download": "2018-10-17T02:11:16Z", "digest": "sha1:NI6L65P4AXI2HG5J6VDE43LFKZUXVLTS", "length": 9413, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "24 | February | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலும் இந்தியாவே வழங்கியது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 24, 2017 | 5:51 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா\nசிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா தனது முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருந்தது. இதன்மூலம் இங்கு வர்த்தக, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான திட்டம் காணப்பட்டது.\nவிரிவு Feb 24, 2017 | 2:16 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nமகிந்த தரப்புடன் சீன குழு இரண்டு சுற்றுப் பேச்சு – கோத்தாவும் பங்கேற்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.\nவிரிவு Feb 24, 2017 | 2:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபடைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கை��ாளர்\nவடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Feb 24, 2017 | 1:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன உயர்மட்டக் குழு சிறிலங்கா அதிபர், பிரதமருடன் சந்திப்பு\nசீனாவின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.\nவிரிவு Feb 24, 2017 | 1:31 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-17T01:18:24Z", "digest": "sha1:W4HX7H636WPWJ4LSLI2KKEJPUIQYRPE7", "length": 6300, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொருளாதாரத் தடை | Virakesari.lk", "raw_content": "\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- சிஎன்என்\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nத.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nஅடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை\nசீன பிரஜை சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nட்ரம்ப் ஒரு முடிவுக்கு வந்தால் எரிபொருள் விலை குறையும் : மக்ரோன்\nஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்காவிட்டால் எரிபொருட்களின் விலைகள் உயர்வடையாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை அமெரிக்காவால் நிராகரிப்பு\nஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளிலிருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த கோர...\nஈரானுக்கு கடுமையான தடை விதிக்கப்படும் ; அமெரிக்கா\nவரலாற்றிலேயே மிக கடுமையான தடைகளை ஈரானிற்கு எதிராக விதிக்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளா...\nரஷ்யாவில் இருந்து வடகொரியா எரிபொருள் கடத்தல்\nதம்மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மீறி எட்டு வடகொரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களில் ரஷ்யாவில் இருந்து எரிபொரு...\n‘ஜப்பானை மூழ்கடிப்போம்; அமெரிக்காவை சாம்பலாக்குவோம்’: வடகொரியா மீண்டும் போர்க்கொடி\nதமது அணுவாயுத பலத்தைப் பிரயோகித்து ஜப்பானை அடியோடு மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவைச் சாம்பலாக்கப் போவதாகவும் வடகொரி...\nமஹிந்த வெற்றி பெற்றிருந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும்\nபொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசம் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்...\nடில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது - ஜனாதிபதி\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏன் முயற்சி செய்கிறார்கள் அசாத் சாலி கூறும் காரணம்\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nகொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathanagopal.wordpress.com/category/life/", "date_download": "2018-10-17T01:38:12Z", "digest": "sha1:XVRCOKTSUH7V6SI6LSA2TZBKEGBIXOMJ", "length": 40590, "nlines": 397, "source_domain": "mathanagopal.wordpress.com", "title": "Life | Paati Sutta Vadai...", "raw_content": "\nகரும்பு சாறில் சமாதான படுத்தப்படும்\nTagged as திருவிழா, தீபத்திருநாள், தீபம், தீபவொளி, தீபாவளி, தீவாளி, பட்டாசு, வானவேடிக்கை, Deepavali, Diwali, Festival, festivaloflights, lights\nஉதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் போயிருக்கும். உதவி இல்லையேல் மனிதத் தனம் குறைந்துப் போகும். மனிதநேயம் குறைந்து சுயநலப் புழுக்களாய் பயனற்று போயிருப்போம் நாம்.\nஒரு இலை காற்றில் அசைகிறது, காம்பின் ஒரு பகுதி காற்றின் எதிர்புறம் மடிந்து இலையாட, எதிர்பாராவசமாக காம்பொடிந்து இலை உடனே கீழ்விழும் நிலையில் அந்தரத்தில் தனித்துத் தொங்குகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் காற்று மறுபுறம் வீச, அந்த அறுந்தக் காம்பும் ஒடிந்து இலையறுந்து மரத்தின் தொடர்பறுந்து அநாந்தரமாய் கீழே விழுகிறது. காற்றின் அசைவிற்கு ஆடி ஆடி தவழ்ந்து இங்குமங்குமாய் அலைமோதி யாருமற்ற வெளியில் அனாதையாய் வந்து விழுகிறதந்த இலை. அப்படி யாருமற்று விழும் மனிதரை பற்றிப் பிடித்து தன் மார்பில் அணைத்து நானிருக்கேன், நானிருக்கேன் கவலையை விடுங்கயென்றுச் சொல்ல ஒரு கை ஒரு ஒற்றை கை வேண்டும். அந்த கை மனிதருக்கேயிருக்கும் பெரிய நம்பிக்’கை’. நம்பிக்கை தான் விழும் மனிதரை மீண்டும் தூக்கி நிறுத்துகிறது. அப்படி ஒருவரை தூக்கிநிறுத்தும் நம்பிக்கையை சுற்றியிருக்கும் பிறரே தரவல்லவர். நம் தோழராயிற்றே, நம் குடும்பமாயிற்றே நம் அண்ணன் தம்பி அக்கா தங்கையாயிற்றே என்ற எந்த முக அடையாளமும் உதவி செய்வதற்கு தேவ��யில்லை; நாம் மனிதராக இருத்தல் ஒன்றே உதவுவதற்குப் போதுமானது.\nஒரு சாதாரண மனிதரின் கடமை. பிறருக்கு உதவுதல் என்பது செய்யமுடிந்தவரின் செயத்தக்க கட்டாயக் கடமை. சுயநலத்தை வேரறுக்கும் மருந்து இந்த பிறருக்கு உதவும் உதவியில் மட்டுமே வேகமாய் பிறக்கிறது. பொறாமையில் கசங்கும் மனங்களை தெளிவுபடுத்தும் நல்லெண்ணம் இப்படி பிறரின் நன்மையைப் பற்றி சிந்திக்கையில் மட்டுமே எளிதில் சாத்தியப் படுகிறது. கையறுந்து துடிப்பவனின் ரத்தைத்தைத் துடைத்து மருந்திடுவதைவிட களமள்ளித் தரக்கேட்கும் சாமி இவ்வுலகில் எங்குமில்லை.\nபிறருக்கு உதவும் தன்மையை இழப்பதென்பது தீங்கை எங்கும் பரப்புமொரு நெடிய வேதனை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். உதவி என்பது ஏற்றுச் செய்வதென புரியாமை நம் மனிதப் பிறப்பிற்கே நேர்ந்த அல்லது வளர்ப்பில் நாம் இடறிப் போனதன் பெருத்த அவமானமென்று கொள்ளவேண்டும்.\nநிறையப் பேர் சொல்கிறார்கள்; உதவி உதவி என்று ஏமாந்துப் போகுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பார் தானென. நன்றாக யோசித்துப் பாருங்கள், ஏமாற்றுபவர் எங்கிருந்து வந்தார்\nஒருவர் பத்து சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டால், ஒரு சட்டை கூட இல்லாது உடம்பு சுடுவோருக்கு சட்டையிட ஆசை வராதா பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான் பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான் எல்லோரும் பிறக்கையிலே பல அரிய திறன்களோடும் மதிக்கத்தக்க எல்லா தகுதியோடும் மட்டுமே பிறந்து விடுவதில்லை. இயலாமையின் விரக்தியில் கர்ப்பப்பை அறுபட்டு விழும் பாவக் குழந்தைகளும் இம்மண்ணிலுண்டு.\nஅப்படிப் பிறப்பவர்களைப் பற்றியும் சிந்தித்து, அவர்களையும் நல்வழிபடுத்துமொரு சமதர்ம நோக்கிலான வாழ்வை பொதுவில் எல்லோரும் அமைத்துக்கொள்ளும் தலையாயக் கடமைக்கு நமை நாம் தள்ளிவிடப் பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள பாறைகளை உடைத்துக் கொண்டுவரும் அருவியைப் போன்று, ஏழ்மையை துடைக்க எடுத்த ஆயுதத்தைப் போன்று, வாழ்வின் அசாத்தியத் தருணங்களை மாற்றி ஒரு அசாதாரண திருப்பத்தையுண்டாக்கும் ஒற்றைச் சிரிப்பின் மாயத்தை ஒவ்வொரு மனிதரும் பிறருக்கென தேக்கி மனம் முழுதும் வைத்திருப்போம். மாற்றம் ஏற்படும் நேர்கோட்டில் வருங்காலம் பயணிக்க நாம் முன்னுதாரணமாய் நடைபோடுவோம்.\nஏழை என்பவர் பிறக்கட்டும் அல்லது பிறக்காமலும் போகட்டும் சாகும் மனிதர் சுகத்தையும் அனுபவித்தவராய் சாக தனது பாதைகளையும் மாற்றுவோம். உதவி செய்பவரை உயிருள்ளளவும் நன்றியோடு நினைத்து நமக்குக் கீழுள்ளவரையேனும் நம்மளவிற்கு மேலேற்ற ஒவ்வொரு மனிதரும் முயல்வோம். மனிதத்தை மிருகத்தினுள்ளும் பாய்ச்சி மலையை உடைத்தாலும் கடுகைப் பிளந்தாலும் பகிர்ந்தே உண்ணப் பழகுவோம். வெற்றி எங்கும் பெய்யும் மழையென சாத்தியப்படும் இடமெங்கும் பெய்யட்டும். நன்மை நன்னிலமெங்கும் பூக்கும் மலர்களெனப் பூத்து வாழ்க்கை எல்லோருக்குமே சுகந்தமானதாய் மணக்க வாழ்வின் வசந்தங்கள் இந்தப் பள்ளமேட்டு பகுதியெங்கும் பாகுபாடின்றி பரவட்டும்..\nஉதவாதவர் எதிரியிலர்; உதவுபவர் தெய்வத்திற்குச் சமமெனப் பூரிப்படைவோம்..\nபூரிப்பு பூமியெங்கும் நிலைத்திருக்க அனைத்துயிர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கமும். –\nபட பட பட்டாசாய் – வெடிக்கும் தீபாவளி\nஉங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்\nஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி\nஉங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .\nஇது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே\nஅலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்\nவண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்\nஉங்கள் இதழ்களில் மலரட்டும் .\nஉங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்\nஅழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட\nவெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .\nதூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்\nஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து\nசத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்\nதித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்\nசுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்\nசங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா \nஎன்று கேட்டு ஆறுதல் கூறு���்கள் .\nமுடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .\nகவிதை பேசும் நிலவுடன் கூடிய\nஇனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.\nஇந்த இனிய இரவினில் இன்னும்\nமுகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி\nஇரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .\nசத்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை\nவேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத\nஎறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்\nஎன்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .\nஇயன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்\nபறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .\nஎறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.\nசத்தமாய் வீசும் காற்றை அதட்டி\nசற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .\nஊனமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை\nஇப்படி இயன்ற அளவில் இன்று\nபார்க்கும் விழிகள் எதுவும் உங்களை\nபார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து\nசத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஎன்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் \nTagged as கொண்டாட்டம், திருநாள், திருவிழா, தீபத்திருநாள், தீபம், தீபாவளி, பண்டிகை, Deepavali, Diwali, Festival, happiness, lights\nதிருக்குரல் – கடவுள் ஏன் கல்லானான்\nஇப்பொழுது இல்லா இறைவன் இகபரத்தில்\nதெய்வம் தொழுதாலும் சாவு வருவதால்\nகனவில் கடவுள் வருவதோ உண்மை\nஅருமை அறிவால் கடவுள் ஒழிப்போர்\nகுற்றமாம் தெய்வம் தொழாது இருப்பதே\nஇடம்பொருள் காலமும் ஏவி திடமாய்\nகடவுளை கல்லாய் சபித்த மனிதன்\nதுன்பம் தரும்தெய்வம் என்றும் மறப்போர்க்கு\nதுன்பநோய் என்ற இறைப்பேய் எதற்குத்தான்\nபொருளான சொல்லால் கடவுளை என்றும்\nஉருவிலி தெய்வத்தை எஞ்ஞான்றும் எண்ணி\nசெத்த கடவுளை எப்பொழுதும் எண்ணியே\nதேவையாய் தெய்வத்தைத் தேடினால் சாவுவரை\nகடவுளைக் கொன்றால் மனிதனுக்கு வாழ்வுவரும்\nகண்காணா தெய்வத்தை எண்ணாலும் ஏனை\nகடவுள் எனும்சொல்லும் எம்மலமும் ஒன்றென\nமனிதநேயம் கொன்று கடவுள் தொழுதால்\nமனிதநேயம் ஆதரித்து தெய்வத்தைக் கொன்றால்\nஅகர முதல எழுத்துயாவும் அந்த\nஎனக்கு இறப்பு உறுதியெனில் தெய்வ\nதன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்….\nஇந்த வரிகளை எங்கோ படித்ததுபோல இருக்கிறதா விக்கிரமாதித்தன் கதையின் ஆரம்ப வரிகள் இவை. எத்தனை முறை எத்தனை கதைகள் படித்திருப்���ோம். வேதாளம் கதை சொல்லுவதும், இறுதியில் அது கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் சரியான பதில் சொல்ல மறுபடி வேதாளம் முருங்கை மரம் (வேப்பமரம் விக்கிரமாதித்தன் கதையின் ஆரம்ப வரிகள் இவை. எத்தனை முறை எத்தனை கதைகள் படித்திருப்போம். வேதாளம் கதை சொல்லுவதும், இறுதியில் அது கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் சரியான பதில் சொல்ல மறுபடி வேதாளம் முருங்கை மரம் (வேப்பமரம்) ஏறுவதும், பதுமைகள் சொல்லும் கதைகளுமாக நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு சென்று விடும் இந்தக் கதைகள். நான் இதில் முக்கியமாக சொல்ல விரும்புவது ‘தன் முயற்சியில் சற்றும் தளராத’ என்கிற வார்த்தைகளைத்தான்.\nகுழந்தைகளுக்கு இந்த சற்றும் தளராத முயற்சியை சொல்லிக் கொடுங்கள். இன்று உலகப்புகழ் பெற்ற எல்லோருக்கும் பின்னால் இந்த தளராத முயற்சி இருந்திருக்கிறது. இனி வெற்றி பெறப்போகிறவர்களுக்கும் இந்த தளராத முயற்சி மிகவும் தேவை.\nசரியும் தவறும் கலந்துதான் வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பதுதான் இயல்பு ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை வெற்றியை மட்டும் தனியாகப்பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகிவிட்டன. இதைப்படி இதைக்குடி இதைவாங்கு இங்கு செல் இவரிடம் போ என்றெல்லாம் பிரித்து பிரித்து சந்தையைப் பிடித்துகொண்டதன் காரணம் நமக்கு வெற்றியினன் மீது இருக்கிற வெறிதான் படிக்காதவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள் நல்ல வேலை கிடைக்காதவர்கள் பணம் சம்பாதிக்காதவர்கள் சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம் அப்படிஎன்றால் படிப்பு வேலை சொத்து சேர்த்தவர்கள் முழுமையாக வெற்றியாளர்களா பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள் விவகாரத்துகள் விவகாரங்கள் இவையெல்லாம் தோல்விகள் இல்லையா\nயோசித்துப்பார்த்தால் வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை வாழ்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி அது தவறினாலோ அல்லது தாமதமானலோ அதை தோல்வி என்று சொல்கிறோம் அவ்வளவுதான். எந்த தோல்வியும் பெரிதல்ல அதைப் பூதாகரமாக ஆக்கிவிடுவது நம் எண்ணங்கள்தான் அந்தந்தப்பருவத்தில் பெரிதாக தெரியு��் தோல்விகள் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும். மதிப்பெண்கள் குறைவதும் காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பவை ஆனால் அதைக்கடந்தும் வாழ்கை ஓடும் அதைவிடச்சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும் நாளைப்பற்றியை நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.\nமரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள் விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஐமாகிறது இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.\nஉங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும்போது அங்கு வழுக்கல் அதிகம் பார்த்துப்போ என்று சொல்லாமல் சொல்கிறார் உங்கள் விபத்தை தடுக்கிறார்.\nஉங்களுக்கு கிடைத்த அனைத்து தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்கு காரணமான அனைவரையும் மனதாரப்பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள். வெற்றியை தலைக்கு மேலே எடுத்துக்கொள்ள வேண்டாம், தோல்வியை மனதுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டாம் இரவும் பகலும் போல வெற்றி தோல்வி மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்வோம். வாழ்க வளமுடன்\nFiled under தோல்வி, வாழ்க்கை, வெற்றி, Life\nTagged as தோல்வி, நன்றி, நம்பிக்கை, வாழ்க்கை, விக்கிரமாதித்தன், வெற்றி, வேதாளம், failure, hope, Life, success, thanks, vethalam\nMathanagopal on தோல்விகளுக்கு நன்றி\nagp nmarimuthu on தோல்விகளுக்கு நன்றி\nAmbikapathy.M on தனியொரு குருவிக்கு உணவில்லையென…\nAmbikapathy.M on கையளவு சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/item/id/Facial_New_Gentlemans_Personal_Electronic_Hals_Nasen_Brow_Haartrimmer_Reiniger_Rasierer_Silber_HBI_4269_1952.html", "date_download": "2018-10-17T01:30:57Z", "digest": "sha1:T6QALLGJOW6ZSDUD5QUAK2MFX4ZJLC5K", "length": 35380, "nlines": 717, "source_domain": "www.tamil-auction.com", "title": "Facial New Gentlemans Personal Electronic Hals-, Nasen- / Brow Haartrimmer Reiniger Rasierer - Silber HBI-4269 | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉங்கள் படத்தை வாங்க (1)\nஉடல்நலம் & அழகு (7)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடி��ோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (13)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (64)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (42)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (4)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉங்கள் படத்தை வாங்க (1)\nஉடல்நலம் & அழகு (7)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (64)\nவணிகம் & தொழில் (1)\nதிரும்பிச் செல்ல அடுத்து முடியும் பொ௫ட்கள்\nபொ௫ட்களின் வகைகள் > மொத்த விற்பனை > வீட்டு பொருட்கள்\nகுங்குமப்பூ சிறு தொழில் | Saffron small business Ideas\nகாட்டன் சுடிதார் துணி வகைகள் குஜராத்தில் இருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு\nபடம் 1 / 7\nஉடனடி கொள்முதல் 2,99 GBP\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து\nஇந்தப் பொ௫ள் உங்கள் கவனத்திற்கு\n100% சாதகமாக மக்களால் கொடுக்கப்பட்ட விமர்சனங்கள்\nஉறுப்பினராக பதிவு செய்யப்பட்ட காலம் January 2012\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nஉங்களுக்கு பிடித்த விற்பனையாளரானால் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்\nவிற்பனையாளரிடம் கேள்வி கேட்க இங்கே அழுத்தவும்\nபொ௫ள் அனுப்புவதற்குரிய செலவு & பணம் செலுத்தும் முறைகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து\nQR குறியீட்டை ஸ்கேன் செய்வது நீங்கள் நேரடியாக பொருளை பார்க்கலாம்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத�� தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 1,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 5,99 GBP கப்பல் போக்குவரத்து\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n209 பதிவு செய்த பயனர்கள் | 66 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 4 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 472 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_272.html", "date_download": "2018-10-17T00:38:30Z", "digest": "sha1:TVDYPJC6OQNSWDGMGJAYFZLENL65VUCR", "length": 7706, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் ராக்கர்ஸ்சுடன் என்ன தொடர்பு...? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / தமிழ் ராக்கர்ஸ்சுடன் என்ன தொடர்பு...\nதமிழ் ராக்கர்ஸ்சுடன் என்ன தொடர்பு...\nநடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால்... தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு வந்ததில் இருந்து, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என கூறி. நேற்று தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பாரதிராஜா, டி ராஜேந்தர், ராதாரவி, ரித்தீஷ் உள்ளிட்டோர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, சென்னை தியாகராய நகரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.\nஅப்போது, திரையுலகினர், போராட்டத்துக்குப் பின் பல திரைப்படங்கள் வெளியாகாமல் காத்திருக்கும் போது, தான் நடித்த இரும்புத்திரை படத்தை, தயாரிப்பாளர் சங்கப் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி விஷால் வெளியிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nமேலும் பைரசியை ஒழிக்க வேண்டும் என வைப்பு நிதியில் இருந்து 5 கோடி செலவு செய்துள்ள விஷால். தற்போது வரை தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது குறித்து தகவல் வெளியிடாததற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர்.\nவிஷால் அவர்களுடனான டீலை முடித்துக்கொண்டதுதான் இதற்கு காரணம் என்றும், இதன் பின்னணியில் லைக்கா நிறுவனம் உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின், குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள லைக்கா நிறுவனம். தமிழ் ராக்கர்ஸ்சுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்திய��� ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/wunderbar-official-press-release-regards-haji-mastan-issue/", "date_download": "2018-10-17T01:23:20Z", "digest": "sha1:BN6Z3JLGQS6JORIT4HRCSWFJJQPD47FX", "length": 6244, "nlines": 86, "source_domain": "www.v4umedia.in", "title": "Wunderbar Films Official Press Release denying Haji Mastan Story - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nஎங்கள் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் (Production No :12) படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிக்கைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக\nதிரு. ஹாஜி மஸ்தான் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.\nஅந்த செய்தியின் அடிப்படையை கொண்டு திரு. ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன் திரு.சுந்தர் சேகர் மிஸ்ரா அவர்கள் இது சம்பந்தமாக திரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ க��ண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.\nகுறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் திரு.ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.\nஇது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் திரு பா. இரஞ்சித் அவர்கள், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல“ என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை“ என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்.\n(25-3-17) பாகுபலி-2 படத்தின் பாடல்களை ரஜினி வெளியிடுகிறார் | Source : MalaiMalar\n(10-4-17) சிவாஜியை மனதில் வைத்து நடித்தேன் | Source : Malai Sudar\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65898/cinema/Kollywood/Aiyaary-release-postponed.htm", "date_download": "2018-10-17T01:36:01Z", "digest": "sha1:UPQCGOTJIKZTBQTWLTGO55IYF52UL6TH", "length": 9770, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பத்மாவதி - பேடுமேன் ரிலீஸ் : பின்வாங்கிய அய்யாரி - Aiyaary release postponed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர் | அப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன் | ராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் | தமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை | என் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல் | முன்பே புகார் தந்தால் நடவடிக்கை: விஷால் | மீண்டும் போலீஸ் கதையில் விஷ்ணு விஷால் | தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய் | கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி | பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபத்மாவதி - பேடுமேன் ரிலீஸ் : பின்வாங்கிய அய்யாரி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த் மல்ஹோத்ரா, மனோஜ் பாஜ்பாய், நஸ்ரூதின்ஷா, அனுபம்கெர், ரகுல் பிரீத்சிங் உள்பட பலர் நடித்துள்ள படம் அய்யாரி. ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் படக்கழு புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நேரத்தில் கடந்த சில மாதங்களாகவே திரைக்கு வர முடியாமல் சிக்கல்களை சந்தித்து வந்த பத்மாவதி மற்றும் அக்ஷ்ய் குமாரின் பேடுமேன் ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்க்கப்பட்டு வரும் மெகா படங்கள் என்பதால், இந்த படங்களுடன் மோத வேண்டாம் என்று, அய்யாரி படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 9-ந்தேதிக்கு மாற்றி வைத்து விட்டனர்.\nரேஸ் 3-யில் கைதியாக அனில் கபூர் பத்மாவத் படத்திற்கு தடை: ராஜஸ்தான் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்னையும் சிலர் 'அழைத்தனர்' : வரலட்சுமி பகீர்\nஅப்பாவி ஆண்கள் போராடும் சூழல் உருவாகி உள்ளது : சுசி கணேசன்\nராணி மீது நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார்\nதமிழ் சினிமா மொத்தமும் பாய்ஸ் கிளப் : லீனா மணிமேகலை\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅல்லு அர்ஜூனுக்கு எலும்பே இல்லையாம்\nராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு பதிலாக ஹீப்பா பட்டேல்\nரூ.3 கோடிக்கு வீடு வாங்கிய ராகுல் ப்ரீத்தி சிங்\nவிஜய், அஜித் படங்களுக்கு கல்லெறியும் ராகுல் ப்ரீத் சிங்\nதானே டப்பிங் பேசும் ராகுல் ப்ரீத்தி சிங்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40773", "date_download": "2018-10-17T00:35:21Z", "digest": "sha1:Z3TOS3SNUBBZQXOSITYJBFS364AE7Z2K", "length": 18044, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உலக செய்திகள் » எரிபொருள் கண்டனர் வீழ்ந்து இந்தியா வாலிபர் பலி – கப்பலில் நடந்த சோகம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட க���லமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஎரிபொருள் கண்டனர் வீழ்ந்து இந்தியா வாலிபர் பலி – கப்பலில் நடந்த சோகம்\nஎரிபொருள் கண்டனர் வீழ்ந்து இந்தியா வாலிபர் பலி – கப்பலில் நடந்த சோகம் .\nசராஜா நாட்டில் கப்பல் ஒன்றில் டீசல் எரிபொருள் கலங்கள் ஏற்ற பட்டு கொண்டிருந்த போது அது தவறி வீழ்ந்ததில்\nஇந்தியா வாலிபர் உடல் நசிந்து பலியாகியுள்ளார் .\nசிதைந்த நிலையில் உடல் மீட்க பட்டு தற்போது மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது\nமேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபிரிட்டனில் talk talk இணையத்தை முடக்கி 42 மில்லியனை ஏப்பம் விட்ட 17 வயது வாலிபன்\nஐரோப்பாவுடன் மீள இணைய கோரி லண்டன் மக்கள் போராட்டம் – திணறும் அம்மையார் திரேசா\nதாயின் கண்முன்பாக பிள்ளையை உயிரோடு எரிந்து கொன்ற இராணுவம் – உலகை உலுக்கிய பயங்கரம் – photo\nகிராமத்துக்குள் புகுந்து 50 பேரை கடத்திய தலிபான்கள்\n30 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தங்க சுரங்கத்தில் சிக்கிய 95௦ பேர் மீட்பு\nவானில் பற்றி எரிந்த போர் விமானம் – காயங்களுடன் தப்பிய விமானிகள் ..\nதூங்கிய குழந்தையை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை புலி\nபிலிப்பைன்சில் 15 ஆயிரம் வீடுகள் தீயில் எரிந்து நாசம்\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்...\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை...\nபாரிய நில நடுக்கம் 5,8 ஆக பதிவு தப்பிய மக்கள்\n20 ஆண்டுகளாக தனியறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு...\nஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களை அனுப்பிய இந்திய விமானப்படை அதிகாரி கைது...\nதாய்வான் நில நடுக்கத்தில் சிக்கி ஐவர் பலி 200 பேர் காயம்...\nகாதில போட்டு வாயை ஆட்டுங்க – வீடியோ\nஅதில எனக்கு விருப்பமில்லை: இலியானா\nமீண்டும் ஒன்று சேரும் சிம்பு – ஓவியா\nபிறகு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பார்க்காமலேயே இறந்த தாய்...\nரஷியா ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள் – விமானி பலி...\nவேற்று மத பெண்ணை காதலித்த வாலிபர் குத்தி கொலை – காதலியின் பெற்றோர் வெறி செயல்...\n30 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தங்க சுரங்கத்தில் சிக்கிய 95௦ பேர் மீட்பு...\nமுட்டாக்கை விளக்கிய 20 பெண்கள் கைது – ஈரானில் வெடிக்கும் சர்வதிகார அடக்குமுறை ஆட்சி...\n« ரணகளமாகும் சிரியா எல்லை – அரங்கேறும் ஒரு முள்ளி வாய்க்கள் – வெட்ட படும் புதைகுழிகள் – வீடியோ\nதென் சீனா கடலில் இராணுவத்தை குவிக்கும் சீனா – புகுந்த அமெரிக்கா போர் கப்பல் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970580/ferrous-game_online-game.html", "date_download": "2018-10-17T00:26:34Z", "digest": "sha1:TC6R7WL6THEDGJWVEML7G6FMLMLXG52R", "length": 10078, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இரும்பு விளையாட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்���ும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட இரும்பு விளையாட்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இரும்பு விளையாட்டு\nஇந்த காட்டு சக்கர, அந்த பீப்பாய்கள் கொண்டு தொலைதூர தளத்திற்கு அனுப்ப வேண்டும் கடினமாக துரிதப்படுத்துகிறது. . விளையாட்டு விளையாட இரும்பு விளையாட்டு ஆன்லைன்.\nவிளையாட்டு இரும்பு விளையாட்டு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இரும்பு விளையாட்டு சேர்க்கப்பட்டது: 07.03.2012\nவிளையாட்டு அளவு: 0.16 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இரும்பு விளையாட்டு போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nவிளையாட்டு இரும்பு விளையாட்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இரும்பு விளையாட்டு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இரும்பு விளையாட்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இரும்பு விளையாட்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இரும்பு விளையாட்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahanahospitals.in/blog/", "date_download": "2018-10-17T01:03:47Z", "digest": "sha1:FX77KB3P52G4WQHOAA3CF5GIJBSUP6W4", "length": 24571, "nlines": 132, "source_domain": "www.ahanahospitals.in", "title": "Ahana Hospitals Blog | Neuropsychiatric Centre in Madurai TN", "raw_content": "\n“எனக்கு அதுதான் வேண்டும்., இப்பவே வேண்டும்., இப்பவே வாங்கித்தாங்க” உச்ச குரலில் ஒரு 7 வயதுக் குழந்தை அடம்பிடித்துக் கத்துவதை சமீபத்தில் ஒரு பெரிய மாலில் 100 பேருக்கு நடுவில் காண நேர்ந்தது. சங்கடத்தோடு, குரல் உயர்த்திப் பேசும் குழந்தையை செய்வதறியாது பார்த்து நின்றிருந்தனர் அவனின் பெற்றோர்கள். இது பல வீடுகளில் நடக்கும் அன்றாட நிகழ்வாகி வருகிறது. பெற்றோர்கள் தன் குழந்தையை பற்றிக் கூறும்போது “எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை” “ இப்படி நடக்கும்போது நிறைய அவமானமா இருக்கு” “ நான் சொல்றத கேட்கவே மாட்டேங்குறான்” என்று வருத்தப்பட்டு வருத்தப்பட்டுக் கூறுகிறார்கள். இக்கால குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று ஏன் இவ்வளவு அடம் பெற்றோர் பல வழிகளில் முயன்றும் தோற்கும் நிலை ஏன் வந்தது\nகற்றல் குறைபாடு – புத்திசாலி குழந்தைகளின் இருண்ட பக்கம்…\n9 வயதான அஸ்வின் நகரின் முதன்மையான ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். LKG – UKG மற்றும் 1ம் வகுப்பு வரை வகுப்பில் நல்ல மாணவன், விரைவாகப் பதில் சொல்லக்கூடியவன் என்று பெயரெடுத்த பையன் அடுத்தடுத்த வருடங்களில் சரியாக வீட்டுப்பாடம் எழுதுவதில்லை, வகுப்பில் ஒழுங்காக கவனிப்பதில்லை, டியூஷன் வகுப்புகளுக்கும் செல்வதில்லை எதைக்கேட்டாலும் கோபப்படுகிறான் போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தது. அஸ்வினை உளவியல் நிபுணர் பரிசோதித்த பொழுது அவனுக்கு வாசிப்பு மற்றும் எழுத்துப்பிழை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. 1ம் வகுப்பு வரை பெரும்பாலும் சொல்லிக்கொடுத்து கேள்வி கேட்கும் பருவம் என்பதால் அவனால் சுலபமாக பதில் சொல்ல முடிந்தது. மேற்கல்வி செல்லும் போது அவனால் வாசிக்க எழுத சிரமம் இருப்பதால் அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்பட்டது என்பது புரிந்தது. 6 மாத கால சிறப்பு பயிற்சிக்குப் பின்னர் அஸ்வினால் தற்போது விரவாக வாசிக்க முடிகிறது. மேலும் பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபெற்றோர்களே – குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்….\nமனிதன் ஒரு சமூக விலங்கு என்று சொல்வார்கள். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் நம்மோடு வாழ்பவர்களை நமக்கு அருகில் இருப்பவர்களை நம்பமுடியாமல் போனால். அ��்த ஒரு நொடியை நினைத்துப்பாருங்கள். என்னால் என்னை சுற்றி இருப்பவர்களை நம்ப முடியவில்லை என்ற ஒரு நிலையை ஒரு நொடி நினைத்துப்பார்த்தாலே மனம் பதறுகிறது.\nரியாலிடி ஷோ – ஒரு பார்வை\nநவீன அறிவியல் உலகம் நம்முடைய அன்றாட வாழ்வை பலவிதமான கொண்டாட்டங்களில் திளைக்கச்செய்கிறது என்றால் அது மிகையல்ல. விளையாட்டுக்களும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும், கேளிக்கைகளும் மனிதன் கூடி வாழத்தொடங்கிய கற்காலம் தொட்டே இருந்து வருகிறது. பரிணாம வளர்ச்சிற்கேற்ப, நம் கேளிக்கைகளின் வடிவங்களும் மாறிக்கொண்டே வருகின்றன என்பதுவும் உண்மை. நவீன அறிவியல் உலகின் ஆகச்சிறந்த பொழுது போக்கு அம்சம், தொலைக்காட்சி என்றால் அது மிகையல்ல. மனிதனை வீட்டுச்சிறையில் சுகமாக கட்டி வைத்த பெருமை தொலைக்காட்சியையே சாரும். காட்சி ஊடகம் ( visual media) எனும் இந்த துறை நாம் தேடிச்சென்று தெரிந்துகொள்ள வேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் நாம் இருக்கும் இடத்தில் விரல் நுனியில் கொண்டு வந்து அடைத்துவிட்டது என்றே சொல்லலாம். இன்றைய நவீன பொழுது போக்குகளில் முக்கியமான பங்கு வகிப்பது கிட்டத்தட்ட அனைத்து தொலைக்காட்சி ஊடங்களிலும் வரும் ரியாலிடி ஷோ எனும் அனைவரும் பங்கு பெற வழிகாட்டும் நேரடி போட்டி நிகழ்ச்சிகளாகும். சில நடிகர்களின் நாடகங்களை ரசித்து வந்த காலம் மாறி நம் அனைவரையும் நடிகர்களாக்கிய பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.\nபணியிடத்தில் நம் மனநலம் – ஒரு பார்வை.\nஇந்தியா – உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் தேசம். இந்திய மக்கள் தொகையில் சுமார் 50% (65 கோடி) பேர் 20 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே அவர்களின் வயதுக்கும் கல்வி, உடல் தகுதிக்கும் ஏற்ற ஏதேனும் ஒரு வேலையில் அல்லது தொழிலில் ஈடுபடுபவர்களாகத்தான் இருப்பர். இந்த வயதுக்கு கீழும் மேலும் உள்ளவர்களும் உழைக்கத்தான் செய்கிறார்கள் என்பது நமது தேசத்தின் மற்றுமொரு சோகம் ( அதை பெருமையாக கருத முடியுமா எனத்தெரியவில்லை). வேலையில்லாத் திண்ட்டாட்டம் ஒருபுறம் இருக்க தத்தம் பிழைப்புக்காக ஏதாவது ஒரு வேலையை நாம் அனைவரும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எந்த வேலையாக இருந்தாலும் சரி, ஏன் அவர் பெரிய முதலாளியாக இருந்தாலும் சரி உழைப்பும் தத்தம் கடைமையும் என்பது அனை��ருக்கும் பொதுவானதுதான். மாதச்சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவரானாலும் சரி, இல்லை அந்த நிறுவனத்தை நடத்துபவரானாலும் சரி, அரசு வேலையில் இருப்பவரானாலும் சரி இல்லை அந்த அரசாங்கத்தை ஆள்பவராக இருந்தாலும் சரி அனைவரும் உழைத்துதான் ஆகவேண்டும். குடும்ப பெண்களுக்கும் இது பொருந்தும். சில குடும்ப பெண்கள் இரட்டை சுமை தாங்கிகள் என்பது மற்றுமொரு வேதைனையான விசயம். உழைப்பு என்பது மனதும் உடலும் ஒருங்கினைந்து செய்ய வேண்டிய ஒரு விசயம். ஒருவருடைய முழுமையான வேலைத்திறன் வெளிப்படுவது அவர் மனதாலும் உடலாலும் முழு ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nமின்னதிர்வு சிகிச்சை – நாம் அறிந்திடாத உண்மைகளும் பலன்களும்….( வாழ்வை மீட்டுத்தரும் மென்னதிர்வு சிகிச்சை)\nதிருசெல்வன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 27 வயது இளைஞனின் மிகச் சிறந்த அறிவியல் அறிவும், தகவல் தொழில் நுட்பத் திறமையும், நுட்பமாக சிந்தித்து புதிய மென்பொருள் செயலிகளை உருவாக்கும் திறனும் யாருக்கும் பயன் படாமல் போகக் கூடிய சூழல் ஒன்று உருவாகும் என்று அவரின் பெற்றோர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆம். மனநோயின் உச்சபட்ச நிலை என்பது தன்னம்பிக்கை இழப்பதும் தற்கொலை முடிவும் அதை உடனே செயல்படுத்த விழையும் மூளைத்தூண்டலும் ஆகும். ஏனென்றால் அந்த ஒரு நிமிட செயலுக்கு பின்னால் அந்த உயிரே நினைத்தாலும் மீண்டும் இந்த பூமியில் வாழமுடியாது… திருசெல்வனின் நிலையும் கிட்டத்தட்ட அதுவாகத்தான் இருந்தது. சின்னதொரு உறவுச்சிக்கலில் ஆரம்பித்த அவரது மன உளைச்சல் நாளடைவில் தனக்கென்று யாருமில்லை என்ற கற்பனை நிலைக்கு எடுத்துச்சென்று இறுதியில் வேலையில் நாட்டமில்லாமல், எதிலும் கவனம் செலுத்த முடியாமல், தன்னையே பராமரித்துக்கொள்ளும் மனநிலையையும் இழந்து, நட்புகளை துறந்து, தனிமை வாழ்வையும், அதீத புகைப்பழக்கமும் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை பிடித்துகொண்டார். அவரின் மனது தன் வாழ்க்கை இன்னும் சிறிது நாட்கள் தான் என்னும் முடிவை எட்டியிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_835.html", "date_download": "2018-10-17T01:04:05Z", "digest": "sha1:7YB5HFOUKJ4TGLCEXLZ2RFGX2VZMGBEG", "length": 19648, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொழும்பிலிருந்து போட்டியிட வருகின்றார் ஹிருணிகா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகொழும்பிலிருந்து போட்டியிட வருகின்றார் ஹிருணிகா\nமறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.\nஅவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக மேல்மாகாணம் – கொழும்பு மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாக அறிவந்துள்ளது.\nமேல்மாகாணம் – கொழும்பிலிருந்து அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் மகன் யதாமினி குணவர்த்தன மற்றும் களுத்துறையிலிருந்து அமைச்சர் கமார வெல்கமகேவின் மகன் செனால் வெல்கமவும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்காகப் போட்டியிடவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இலஞ்ச ஊழல்கள் மற்றும் ஒழுக்கமற்றமுறையில் நடந்துகொண்டுள்ள எந்தவொரு உறுப்பினர்களையும் இத்தேர்தலில் நிறுத்தாதிருக்கவே ஆளும் கட்சி முடிவுசெய்துள்ளது எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை ச���்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_438.html", "date_download": "2018-10-17T02:11:52Z", "digest": "sha1:NUN7T5PYGR7BNR64WTFK3QO2BAXL4KAW", "length": 41929, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்காவில் என்ன நடக்கிறது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்க செனட்டில் அந்நாட்டின் புதிய வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தோல்வியால் அரசின் பல்வேறு சேவைகள் முடங்கியுள்ளதை தொடர்ந்து குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.\nஎதிர்வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதிவரை அமெரிக்க அரசின் பல்வேறு துறைகள் செயல்படுவதற்கு தேவையான நிதியை அளிக்கும் ஒரு மசோதா அதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவான கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் தேவையான 60 வாக்குகளை பெறவில்லை.\nஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க மக்களுடைய நலன் சார்ந்த விடயத்தில் அரசியலை புகுத்துவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சனிக்கிழமையன்று இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. தற்போது நிலவி வரும் முடக்க நிலையை தீர்ப்பதற்கு மீண்டும் ஞாயிறன்று நாடாளுமன்றம் கூடும் என்று குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கோனெல் கூறியுள்ளார்.\nதிங்கட்கிழமைக்குள் இவ்விவகாரத்தில் ஒரு தீர்மானம் எட்டப்படும் என்று வெள்ளை மாளிகையின் வரவுசெலவுத் திட்டத் தலைவர் கூறியுள்ளார்.\nதீர்வு எட்டப்படவில்லையென்றால் வாரத்தின் தொடக்கமான திங்களன்று அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதுடன் ஆயிரக்கணக்கான அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கு வேலையற்ற நிலை உருவாகும்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தையும், வெள்ளை மாளிகையையும் ஒரே சமயத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசின் பணிகள் முடங்குவது இதுவே முறையாகும்.\nமசோதாவை நிறைவேற்றுவதற்கு 60 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், செனட் சபையில் எதிராக 50 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் இருந்ததால் மசோதா தோல்வியை சந்தித்தது. அதாவது, செனட் சபையில் 51 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள குடியரசு கட்சியால் ஜனநாயக கட்சியின் ஆதரவின்றி மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை.\nநாட்டின் எல்லைப் பகுதில் சுவர் எழுப்புவதற்கும், குடியேற்ற சீர்திருத்தங்கள் உட்பட எல்லை பாதுகாப்புக்கான நிதியையும், ராணுவத்திற்கு அதிகரிக்கப்பட்ட நிதியையும் ஆளும் குடியரசு கட்சியினர் கோரியிருந்தனர்.\nதக்க ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் குழந்தைகளாக நுழைந்த 700,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவதைக் காப்பாற்ற வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nகுடியரசுக் கட்சியினர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கான ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஆறு வருட நீடிப்பை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த திட்டம் நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.\n\"நாட்டின் ஆபத்தான தெற்கு எல்லைப்பகுதியிலுள்ள இராணுவம் பாதுகாப்போடு இருப்பதைவிட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளனர்\" என்று ஜனநாயகக் கட்சியினர் மீது டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n\"ஜனநாயகக் கட்சியினர் விளையாடுவதை நிறுத்திவிட்டு அரசாங்கத்தை மீண்டும் செயல்படுவதற்கு உடன்படும்வரை, அதிபர் குடியேற்ற சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப்போவதில்லை\" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் எச்சரித்துள்ளார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக��கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஅலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..\nஅலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியே...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தர���யில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/09/blog-post.html", "date_download": "2018-10-17T00:26:41Z", "digest": "sha1:7BDRFSL7MLC4FA7OUZKRLEZGPE37JRSQ", "length": 13495, "nlines": 227, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பரப்புரைப் பயணம் வெல்க!", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபெண்மை வெல்க என்றான் பாரதி.\nமானுடத்தின் முழு வெற்றி பெண்மையின் வெற்றியிலும்தானே அடங்கியிருக்கிறது..\nதொடர் சங்கிலிகளாகிக் கொண்டிருக்கும் குடும்ப, சமூக வன்முறைகளும் பச்சிளம் பிஞ்சுகளின் மீதான பாலியல் தாக்குதல்களும் செய்தித்தாள்களின் பக்கங்களை நாளும் நிரப்பியபடி பாலின சமத்துவத்தை இன்னும் கூட ஒரு தொலைதூரக்கனவாக மட்டுமே ஆக்கி வரும் இன்றைய சூழலில் இந்தியாவிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் பலவும் கூடி நடத்தத்திட்டமிட்டிருக்கும் ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு காலத்தின் இன்றியமையாத தேவையுமாகிறது.\nமானுடம் தழைக்கவும் மனிதம் உயரவும் இப்பேரணியை முன்னெடுத்து ஒருங்கிணைத்து வழிநடத்தி இதில் பங்கு கொள்ளும் அனைத்துப் பெண்களுக்கும் தோழமையோடு கூடிய அன்பு வாழ்த்துக்கள்.\nஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம்\nஅரசியலமைப்புச் சட்டப்படியும், ஜனநாயக அடிப்படையிலும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை மீட்பதையும், அன்பும் அமைதியும் நிறைந்த வன்முறையற்ற சமூகத்தை முன் நிறுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு நிகழ்த்துவதே ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் இந்தப் பரப்புரைப் பயணம் ..\nஅமைதிக்கான உரையாடல் வழியே இந்தியாவை உருவாக்க முனையும் பெண்களின் பரப்புரைப் பயணம் இந்தியாவின் ஐந்து முனைகளில் இருந்து (காஷ்மீர், டெல்லி, அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய ஐந்து இடங்களில்) 2018 செப்டம்பர் 22ஆம் நாளில் தொடங்கி அக்டோபர் 13 வரை தொடர்ந்து தில்லியில் நிறைவுறுகிறது..\nதமிழகத்தில், பெண்கள் தலைமையில் கன்னியாகுமரியில் பரப்புரைப் பயணம் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.\nதிருநெல்வேலி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திருமயம், புதுக்கோட்டை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம், தாம்பரம், வழியாக செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை வந்தடைந்து, சென்னையில் ஒரு பெரிய அரங்கக் கூட்ட நிகழ்வுக்குப் பிறகு, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வேலூர் , குடியாத்தம், வழியாக ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, சத்தீஸ்கர் வழியாக டெல்லி நோக்கிப் பயணிக்க உள்ளது.\nஅக்டோபர் 13 ஆம் தேதி அனைத்துப் பெண்களின் மாபெரும் கூட்டம் இறுதியாக தில்லியில் நிகழ்கிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நிகழ்வு , பெண் , ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப்பயணம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T01:23:26Z", "digest": "sha1:UYMGPLPJMWVV4UZZE7HZTUTAWGSLG2PS", "length": 3853, "nlines": 107, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » செய்திக்கதிர்", "raw_content": "\nகோடையில் தென்னை தோப்பு பராமரிப்பு முறைகள்\nபருவமழை துவங்கும்போதும், முடியும் போதும் நடுவில் மழைக்காலத்திலும் தோப்பை நன்கு உழ வேண்டும். கோடைமழை பெய்வதால் இடையழவு செய்யலாம். இடையழவு செய்வதால் மழை நீர் தோப்பிலேயே ஈர்க்கப்படும். வேர்களுக்கு காற்றோட்டம் கிடைத்து நன்கு வளர்ந்து பயிரூட்டங்களையும் தண்ணீரையும் நன்கு எடுத்துக்கொள்ளும். களைகள் நீக்கப்படுகின்றன. தேங்காய் மகசூல் கூடும்.\nதோப்பில் பளை,கூராஞ்சி,அடிமட்டை,பன்னாடை,ஓலை மற்றும் குப்பை கூளங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.\nஓலைகளைச் சேகரித்து கீற்று பின்னலாம். கரையான புற்றுக்கள் இருந்தால் அவற்றை [...]\nTags: கோடை, செய்திக்கதிர், தென்னை, பராமரிப்பு · Posted in: தென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T02:08:20Z", "digest": "sha1:KAG2WQBVB47FJKIZZMF53NAN7VDF7M42", "length": 5903, "nlines": 92, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அருணாசலப் பிரதேசம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: அருணாசலப் பிரதேசம்\nயாழ்ப்பாணத்தில் போரை நடத்திய பிரிகேடியர் மிஸ்ராவுக்கு அருணாசல பிரதேச ஆளுனர் பதவி\nஇந்திய அமைதிப்படை சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய முக்கிய கட்டளை அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் பி.டி மிஸ்ரா, அருணாசல பிரதேச மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 01, 2017 | 3:49 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/sethu/sethu_25.html", "date_download": "2018-10-17T01:49:41Z", "digest": "sha1:E2KLPL3GUI5UUAUMFD6VYX4XN3MGORTM", "length": 19587, "nlines": 219, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது » காட்சி 25 - பகல் - INT./ கல்லூரி இரசாயனக் கூடம்\nசேது - காட்சி 25 - பகல் - INT./ கல்லூரி இரசாயனக் கூடம்\nமிட் ஷாட் - அபிதாவும் தோழியும் சோதனை செய்து கொண்டிருக்கின்றனர்.\nதோழி : நேத்து என்னடி ஆச்சு...\nஅபிதா : ஆசிட் பாட்டில்ல லேபிளை மாத்தி ஒட்டிட்டான்.\n அது தெரியாமே சொல்யூசனை மிக்ஸ் பண்ணிட்டேன். அவ்வளவுதான். பொங்கிடுத்து. சித்த இரு, வர்றேன்.\nஎன்ற அபிதா கையில் பாட்டிலுடன் வருகிறாள். எதிரில் வரும் சேதுவைப் பார்த்ததும் நிற்கிறாள்.\nகுளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் கலக்கம்.\nகுளோஸ் ஷாட் - சேது பாக்கெட்டிலிருந்து கொலுசை எடுத்து அபிதாவிடம் நீட்டுகிறான்.\nசேது : இந்தா வச்சுக்கோ...\nகுளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் அச்சம்.\nகுளோஸ் ஷாட் - சேது : முன்னாலேயே வாங்கிட்டேன்... அன்னைக்கு அந்த பயபுள்ளையைப் பார்த்ததும் மூட் அவுட் ஆயிடுச்சு. அவனை அன்னைக்கே வெளுத்து அனுப்பியிருப்பேன். இப்ப அவன் நம்ம சொந்தக்காரனா ஆகிப்போயிட்டான்...\nமிட் ஷாட் - சேது : ... அதனலே தப்பிச்சுட்டான். இந்தா, அளவு சரியா இருக்கான்னு பாரு...\nகொலுசை அவளிடம் நீட்டுகிறான் சேது.\nஅபிதா : நேக்கு இதெல்லாம் வேணாம்...\nஅபிதா : நீங்க நினைக்கிற மாதிரி என் மனசுலே அப்படி எதுவுமில்ல....\nகுளோஸ் ஷாட் - சேது : ஏன்....\nகுளோஸ் ஷாட் - அபிதா : அய்யோ.... நெஜமாவே நான் உங்களை அப்படி நெனைக்கல்லே....\nகுளோஸ் ஷாட் - சேது : அப்புறம் ஏன் அன்னைக்கு மண்டையை மண்டையை ஆட்டுனே\nகுளோஸ் ஷாட் - அபிதா மிரட்சியாக அவளைப் பார்க்கிறான்.\nகுளோஸ் ஷாட் - சேது : இந்தப் பார்... முன்னாடியே நான் சொல்லிட்டேன்... எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன். நீ பயப்படாதே\n எல்லாரும் பாக்குறாங்க.... நேக்கு ரொம்ப அசிங்கமா இருக்கே...\nசேது : அசிங்கமா இருக்கா.... எனக்கும்தான் அசிங்கமா இருக்கு... உன் பின்னாடி லோ லோன்னு அலையுறதைப் பார்த்து காலேஜே சிரிக்குது...\nஅதெல்லாம் நான் பார்த்தா அப்புறம் உன் வாழ்க்கை எப்படி நல்லபடியா அமையுறது... சரி, சரி வச்சுக்க.... எதுவா இருந்தாலும் நாம தனியா பேசிக்கலாம்.\nமறுபடியும் கொலுசை அவளிடம் நீட்டுகிறான் சேது.\nகுளோஸ் ஷாட் - அபிதா : ஈஸ்வரா\nகாதைப் பொத்திக் கொள்கிறாள் அபிதா.\nமிட் ஷாட் - மேஜையிலிருந்து புத்தகத்தை எடுத்து அதன் மீது அபிதா சத்தியம் செய்கிறாள்.\nஅபிதா : என் படிப்பு மேல சத்தியம். என் மனசுலே அப்படி எதுவுமில்ல.\nகுளோஸ் ஷாட் - சேது முகத்தில் கடும் அதிர்ச்சி.\nமிட் ஷாட் - சேது : ஏன்... எனக்கு என்ன குறை அப்படி ஏதாவது இருந்தாச் சொல்லு... நான் மாத்திக்கிறேன்... ஆனா முடியாதுன்னு மட்டும் சொல்லாதே...\nமிட் ஷாட் டாப் ஆங்கிள் - சேது : அது ரொம்பக் கஷ்டம் சொல்லிட்டேன்.\nஅபிதா நோட் புக்கை வைத்துவிட்டு பாட்டிலுடன் செல்ல முற்படுகிறாள்.\nசேது : ஏய்... கேட்கிறேன்... முதல்ல எனக்கு பதில் சொல்லிட்டுப் போ... என��ன நினைச்சுக்கிட்ருக்கே... என்னைப் பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா... என்னைப் பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா...\nசேது அவளின் கையைப் பிடித்து இழுக்கிறான். அபிதா திமிறுகிறாள். அந்தக் திமிறலில் அவள் கையிலிருந்த...\nகுளோஸ் ஷாட் - ....பாட்டில் கீழே விழுந்து உடைகிறது.\nகுளோஸ் ஷாட் - சேது பாட்டிலைப் பார்க்கிறான். அபிதாவையும் பார்க்கிறான்.\nகுளோஸ் ஷாட் - அபிதா : காட்டுமிராண்டி....\nசேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அப்படி, பார்க்கிறான், சொல்லு, அசிங்கமா, நீட்டுகிறான், முகத்தில், கொலுசை, அப்புறம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/narasima.html", "date_download": "2018-10-17T02:03:49Z", "digest": "sha1:MQL7LH2RRUHHFCXCLL5NWJV5QNZCAXOM", "length": 12393, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | director of narasimma film died in car accident - Tamil Filmibeat", "raw_content": "\nசென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் \"நரசிம்மா\" படத்தின் இயக்குநர் திருப்பதிசாமிபலியானார்.\n\"நரசிம்மா\" படத்தின் ரீ-ரிக்கார்டிங் வேலைகளை முடித்துவிட்டு, அதிகாலை 2.30 மணிக்கு, தன்னுடைய சாண்ட்ரோகாரில் கிளம்பினார் திருப்பதிசாமி. காரை அவருடைய டிரைவர் சுந்தரமூர்த்தி ஓட்டி வந்தார். டிரைவருக்கு அருகில்உட்கார்ந்திருந்த திருப்பதிசாமி தூங்கிக் கொண்டிருந்தார்.\nகோட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, டிரைவர் லேசாகக் கண் அயர்ந்து விட்டதால், தாறுமாறாக ஓடியகார், ரோட்டுக்கு ஓரமாக இருந்த மின்சார விளக்குக் கம்பத்தில் மோதி நொறுங்கியது.\nஇதில் திருப்பதிசாமி உடல் நசுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nகார் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார்.\n32 வயதே நிரம்பிய திரு���்பதிசாமி சென்னையிலுள்ள வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவருக்கு இன்னும்திருமணம் ஆகவில்லை. எம்.எல். பட்டதாரியான இவர், படிப்பு முடிந்ததும், பத்திரிக்கைத் துறையில் ஈடுபட்டார்.விகடனில் நிருபராகப் பணியாற்றினார்.\nஅதன் பிறகு, சினிமாவில் நுழைந்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் துணை இயக்குநராக சேர்ந்தார்.\"அண்ணாமலை\", \"பாட்ஷா\" போன்ற படங்களில் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்.\nதொடர்ந்து, தெலுங்கில் அடுத்தடுத்து 2 வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இதைக் கேள்விப்பட்டு அவரைத்தமிழுக்கு வரவழைத்த நடிகர் விஜயகாந்த், தன்னுடைய சொந்தப் படமான \"நரசிம்மா\"வை இயக்கும் பொறுப்பைஒப்படைத்தார்.\nபடு சுறுசுறுப்புடன் படத்தை இயக்கினார் திருப்பதிசாமி. முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. ரீ-ரிக்கார்டிங்முடிந்தால், படம் ரெடி என்ற நிலையில்தான் இப்படி ஒரு கோர விபத்துக்கு அவர் பலியாகிவிட்டார்.\nதிரையுலகில் வெகு வேகமாக வளர்ந்து வந்த ஒரு இயக்குநர் என்று அனைவராலும் புகழப்பட்டவர் திருப்பதிசாமி.திரையுலகத்தைச் சேர்ந்த அனைவரும் இவருடைய மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/08020010/Why-was-MK-Stalins-speech-removedSpeaker-Description.vpf", "date_download": "2018-10-17T01:46:46Z", "digest": "sha1:GG2TIA4NI44P6C2FSYEKV33AZCPUOAAS", "length": 14479, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why was MK Stalin's speech removed? Speaker Description || மு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது ஏன்? சபாநாயகர் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது ஏன் சபாநாயகர் விளக்கம் + \"||\" + Why was MK Stalin's speech removed\nமு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது ஏன்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது ஏன் என்பதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார்.\nசட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேச தொடங்கினார். ஆனால் அவருக்கு சபாநாயகர் வாய்ப்பு தர மறுத்தார்.\nமு.க.ஸ்டாலின் மீண்டும், மீண்டும் வாய்ப்பு கேட்கவே, விசாரணை கமிஷனுக்கு பாதிப்பு வரும் வகையில் உரை அமைந்தால் அவற்றை நீக்கி விடுவேன் என்ற நிபந்தனையுடன் மு.க.ஸ்டாலினுக்கு, சபாநாயகர் வாய்ப்பு வழங்கினார்.\nஅதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக பேச தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ‘உங்கள் கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன். நீங்கள் இந்த கருத்துக்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம். முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் பெறலாம்’ என்றார்.\nஇதைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘முதல்- அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும் என்றால், சட்டசபைக்கு வர வேண்டிய அவசியம் என்ன. இந்த விஷயத்தை சட்டசபையில் பேசாமல் வேறு எங்கு பேசுவது. இந்த விஷயத்தை சட்டசபையில் பேசாமல் வேறு எங்கு பேசுவது\nபின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் பேசியதாவது:-\nஎந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், அது விசாரணை ஆணையத்தில் இருக்கும் போது அதைப்பற்றி அவையில் விவாதிக்கவோ, பேசவோ முடியாது. இதை விதி எண் 92 தெளிவாக கூறுகிறது. இந்த விதிக்கு மாறாக எதிர்க்கட்சித்தலைவர் பேசியதால் அவரின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nஸ்டெர்லைட் பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழு விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலே விசாரணை தொடங்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சினை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஆகவே, நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவத்தை பற்றி, பொருளைப் பற்றி, அவையிலே விவாதிப்பது, மரபல்ல. தி.மு.க. ஆட்சியிலே, அப்பொழுது அமைச்சராக இருந்து, தற்போது சட்டமன்ற துணைத் தலைவராக இருக்கின்ற துரைமுருகனே இதைப்பற்றி சுட்டிக்காட்டி இருக்கின்றார்.\nஅதன் அடிப்படையிலே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், இது தொடர்பாக விசாரணை கமிஷனிலே அளிக்கலாம்.\n1. தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து வேறு அதிகாரிகளை அழைத்துவந்து துப்பாக்கிசூடு மு.க.ஸ்டாலின் பேட்டி\nதூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து வேறு அதிகாரிகளை அழைத்து வந்து துப்பாக்கிசூடு நடத்தி இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவு���்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n2. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n3. பட தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்தவர் அ.தி.மு.க. நாளேடு கடும் பாய்ச்சல்\n4. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’\n5. சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/7339-ttv-slams-tks-elangovan.html", "date_download": "2018-10-17T01:51:22Z", "digest": "sha1:SDNM3YDEO27KCOHGG2S6QLESBVUWWNLJ", "length": 10846, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லையா?- டிடிவி சாடல் | TTV slams tks elangovan", "raw_content": "\nஒரு அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லையா\nதனது கட்சி தலைவரின் அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இளங்கோவனுக்கு இல்லையா என சாடியிருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் டிடிவி தினகரன்.\nமுன்னதாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இளங்கோவன், \"திருப்பரங்குன்றத்தில் தங்களது வேட்பாளர் ஜெயித்ததாக நீதிமன்ற தீர்ப்பு வந்தால், அங்கு இடைத்தேர்தலுக்கே வேலையில்லை என்றும் இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் தினகரனுக்கு இல்லையா\nஇதனை சுட்டிக் காட்டி ட்வீட் செய்துள்ள டிகேஎஸ் இளங்கோவன், \"திமுக அமைப்புச்செயலாளர் நண்பர் டிகேஎஸ் இளங்கோவன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருப்பரங்குன்றத்தில் தங்களது வேட்பாளர் ஜெயித்ததாக நீதிமன்ற தீர்ப்பு வந்தால், அங்கு இடைத்தேர்தலுக்கே வேலையில்லை என்றும் இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் தினகரனுக்கு இல்லையா என்றும் கேட்டுள்ளார்.\nநண்பர் முதலில் தனது கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் நேற்று கொடுத்துள்ள அறிக்கையை படித்துப் புரிந்து கொள்ள முயல வேண்டும்.\n5 மாநிலங்களுக்கும், இடைத்தேர்தலைச் சந்திக்கும் கர்நா���காவுக்கும், தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன என்று திருப்பரங்குன்றத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதனால் தான், இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இவ்வாறு இரட்டை நிலை எடுத்தால், அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று கூறினேன். தனது கட்சி தலைவரின் அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இளங்கோவனுக்கு இல்லையா\nஅண்மையில் வெளியிடப்பட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழக தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று பருவமழையால் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.\nஆதாரம் இன்றி அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு: அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கண்டனம்\nதுணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு புகார்: ஆளுநரே நடவடிக்கை எடுக்க முடியும் - மு.தம்பிதுரை கருத்து\nஅதிமுக-தினகரன் அணி இணைப்பு சாத்தியமில்லை: அறந்தாங்கி எம்எல்ஏ தகவல்\nஅனைத்து மாவட்டங்களிலும் மழைக்கு பிறகு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை: மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தகவல்\nசசிகலாவை மனதில் வைத்துத்தான் செல்லூர் ராஜூ சொல்லியிருக்கிறார்: டிடிவி தினகரன்\nடிகேஎஸ் இளங்கோவன் நீக்கத்துக்கு தொலைக்காட்சி பேட்டி மட்டும்தான் காரணமா\n - செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி முடித்த 205 பேர் 10 ஆண்டுகளாக காத்திருப்பு\nஹாட்லீக்ஸ்: ஓபிஎஸ் ‘நண்பர்’ திமுகவுக்கும் நண்பர்\n பழநியில் தி.மு.க., அ.ம.மு.க. வினரின்  வேட்புமனுக்களை கிழித்தெறிந்த அதிமுகவினர்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஒரு அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்ற���் இல்லையா\nடெல்லிக்கு ஏஜென்டாக இருந்ததால்தான் ஓபிஎஸ்-ன் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது: டிடிவி.தினகரன் தகவல்\n7 ஆண்டுகளாக கேரம் போட்டியில் சாதனை படைக்கும் அவ்வூர் ஆரம்பப் பள்ளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_294.html", "date_download": "2018-10-17T00:51:53Z", "digest": "sha1:IIWTT47MWYXUGBOPMLCV6SOCIDEIPSVT", "length": 15977, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "கொள்கை ரீதியாக உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்பேன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / கொள்கை ரீதியாக உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்பேன்\nகொள்கை ரீதியாக உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்பேன்\nவடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னை மீண்டும் தமிழரசுக் கட்சி நிறுத்தாவிட்டாலும், மக்களின் நன்மை கருதி கொள்கை ரீதியாக தம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்கப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nபுதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கான காலம் கனிந்துள்ளதா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி என்ற அடிப்படையில் முக்கியமான கேள்விகளுக்கு வடமாகாண முதலமைச்சர் பதில் வழங்கி வருகிறார். இதில் தமிழரசுக் கட்சியின் அடுத்த வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார். இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கே முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளார்.\n“பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடிவரும்” எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், வடகிழக்கு தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற அடிப்படை கொள்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகியிருப்பதால் அவ்வாறானதொரு அரசியல் கூட்டணி இருக்கிறதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.\n“இந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர். அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும் அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும்\n“என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார்” எனவும் வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது.\nநான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன். அரசியலுக்கு வருவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால், இறை செயலால் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் மேலோங்கும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்யவிடவில்லை. அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா\nமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டு��் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன்.\nஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். \"இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை\" என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன். எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைக்கின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை என்றும் வடமாகாண முதலமைச்சர் தனது பதிலில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510932.57/wet/CC-MAIN-20181017002502-20181017024002-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}