diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1056.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1056.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1056.json.gz.jsonl" @@ -0,0 +1,574 @@ +{"url": "http://aadumaadu.blogspot.com/2010/03/blog-post_16.html", "date_download": "2018-07-21T01:53:47Z", "digest": "sha1:3N2TDZ4SC235LTWXWL6OS7VEWYSI2IRZ", "length": 39013, "nlines": 221, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: குறுணை", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nவாசலில் வெண்மையாகச் சிதறி கிடந்த முருங்கைப் பூக்களின் மீது சருவச்சட்டியிலிருந்து சாணிக்கரைசலை தெளித்தாள் கிட்னம்மா. சாணத் தண்ணி பட்டு அவற்றின் நிறம், பாதி கரும்பச்சையும் பாதி வெள்ளையுமாக காட்சியளித்தன.\nவிடிந்தும் கூவிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு சேவல், சாவகாசமாக இவள் வீட்டு வாசலில் நடந்தது. நேற்று, முள் கிழித்திருந்த அதன் கொண்டையில் ரத்தம் காய்ந்து போய், முருங்கை பிசின் மாதிரி திட்டித்திட்டாய் இருந்தன.\nஎதிரில் கோழி கூட்டின் மீதிருந்த நான்கைந்து கட்டவாரியல்களில் தென்னங்கீற்று வாரியலை எடுத்தாள். அதன் கைப்பிடி அருகில் கோழி ஒன்று 'ஆய்' போயிருந்தது. 'சனியன் எங்க வந்திருக்கு போயிருக்கு பாரு' என்று பேசிக்கொண்டே, பக்கத்தில் கிடந்த பழைய துணி மீது அந்தப் பகுதியை வைத்து, வாரியலை அங்கும் இங்கும் இழுத்துத் தேய்த்தாள். அரைகுறையாகத்தான் போயிருந்தது. 'சரி பரவாயில்ல' என்று பெருக்க ஆரம்பித்தாள்.\nதரையில் இரண்டு இழுப்பு இழுத்ததும் வயிற்றுக்குள்ளிலிருந்து ர்ர்ரென்று சத்தமெழும்பி, வாய் வழியே காற்றாகப் போனது. ஒரு நிமிடம் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து நின்றாள். ஆயாசமாக வந்தது அவளுக்கு. கண்கள் லேசாக சொருகின. பசி. இன்னும் செத்த நேரம் தூங்கலாம் போலிருந்தது. ஒரெடியாய் பெருக்கிவிட்டு தூங்கலாம் என்று நினைத்து ஆரம்பித்தாள்.\nபறவைகள் கூட்டமாய் கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. இறக்கைகள் அடிக்கும் ஒலி காற்றில் மிதந்து வந்தது.\nவாசலை பெருக்கும் சத்தம் கேட்டு, கீழ வீட்டுக்காரி மாரியம்மா, 'என்ன பெரியம்ம, ராத்ரி நேரத்தோட தூங்கிட்டியோ' என்று கேட்டாள்.\nஅவள் கருப்பநம்பிக்கு திருமணமாகி வந்தவள். இன்னும் கழுத்தில் புது தாலி சரடு மஞ்சள் போகாமல் அப்படியே இருக்கிறது. கூடவே பெரும் எடைகள் கொண்ட நகைகள்.\n'நம்ம தங்கிடு மட்டும் ஒழுங்கா இருந்திருந்தால் பெரும் நகைகளோடு திருமணம் செய்து வைத்திருக்கலாம். ம்ம் எல்லாம் எந்தல விதி' என்று நினைத்துக்கொண்டாள் கிட்னம்மா.\n'ஏ பெரியம்ம, உன்னதான கேக்கேன்... காதும் ��விஞ்சுபோச்சா ஒனக்கு'\n'ஆங்... ஆமாதாயி, பொழுதோடயே நேத்துபடுத்துட்டேன். விடிய விடிய முழிச்சு எந்த கடல்ல முத்தெடுக்கப் போறேன்'\n'நேத்து, அவ்வோ தெப்பக்குளத்துல மீன் புடிச்சுட்டு வந்திருந்தாவோ. கொழம்பு நெறய மிச்சமாயிட்டு. கொண்டு வந்து வாசல்ல நின்னு பெரியம்ம, பெரியம்மன்னு கூப்பாடு போடுதேன். பேச்சு மூச்ச காணும். அந்த நேரம் பாத்து நம்ம சலவக்காரி செண்டு வந்தா. எல்லாத்தையும் தூக்கி அவாட்ட கொடுத்தேன்'\n'ஏட்டி, அதுயென்ன வம்பாவா போவும் அடுப்புல சுடவச்சு, சுண்டவச்சுப் போட்டனா, காலைல சாப்புட, அல்வா மாறி இருக்குமட்டி, அவகிட்ட கொடுத்தேங்கியே'\n'சர்தாம்... இவ்வோளுக்கு தொண்டையில எறங்கலையே'\n'ரெண்டு மொளத்தா கூடிப்போச்சு. வாயில வச்சா எரிச்சு கொல்லுது. பின்ன என்ன பண்ண சொல்லுத கழுதய அவகிட்ட கொடுத்தேன். வீணாத்தான போடணும்'\n'தூரப்போடுததை கொண்டு வந்து, கதவை தட்டிருக்காளே... எச்சிக்கலைன்னே நெனச்சிட்டாளா எடுபட்ட செரிக்கி. அவ வாயில ஈரமண்ணு விழ...'\nகுபுக்கென்று கண்ணீர் வந்தது. வேறெதுவும் அவளுடன் ஏசவில்லை. அவசர அவசரமாக தூத்து ஒதுக்கிவிட்டு, வீட்டு வாசலில் போய் உட்கார்ந்தாள்.\nசேலை முந்தானையை தரையில் விரித்து ஒருக்கு சாய்த்துப் படுத்துக்கொண்டாள்.\n'இந்தப் பய ஒழுங்கா இருந்திருந்தான்னா, நான் இந்த நெலமைக்கு ஆளாவணுமா கண்ட கண்ட பேதில போவாருட்டயெல்லம் இப்படி பேச்சுக் கேக்கணுமா கண்ட கண்ட பேதில போவாருட்டயெல்லம் இப்படி பேச்சுக் கேக்கணுமா ஏ தெய்வமே... என்னைய இதுக்குதான் படைச்சியா ஏ தெய்வமே... என்னைய இதுக்குதான் படைச்சியா\nகண்ணைத் துடைக்க துடைக்க அழுகை பீறிட்டு வந்தது. ஊற்று மாதிரி.\nதங்கிடு ஒன்றும் அப்படிப் படிக்கவில்லை. சிறுவயதிலேயே அவன் அப்பா மாதிரி நெடு நெடுவென்று வளர்ந்திருப்பான். ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். வேலை வெட்டி எதுக்கும் செல்லவில்லை. பாபநாசம் மலைக்கு மேல சேர்வலாறு அணை கட்ட லாரியில் வேலைக்கு ஆள் கூட்டிச்சென்றார்கள். சோத்துச்சட்டியை தூக்கிக்கொண்டு அப்போதுதான் முதன்முதலாக அவன் வேலைக்கு போனது. ஒன்றரை வருட வேலை. மூன்றாவது மாதத்தில் அவன் வாங்கிகொடுத்த சேலையால் பூரித்துப் போனாள் கிட்னம்மா. இந்தப் பூரிப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. அணைக்கட்டு வேலை முடிந்து, அவன் கூப்பிட்ட வேலைக்கு சென்று வந்த நாட்களில், ��வன் நடை உடைகளில் மாற்றம் வந்தது. கைகளில் தாராளப் பணப்புழக்கம். என்னதான் மாங்கு மாங்கு என்று வேலை செய்தாலும் முப்பது ரூபாய்க்கு மேல் தேறாது. ஆனால், தங்கிடு கைகளில் நூறுகளாகப் புரண்டது.\n'தெருவுல கெடக்குமோ...போவியா, எப்படி வந்துச்சு... ஏன் வந்துச்சுன்னு'\nஅதன் பிறகு எதுவும் கேட்கவில்லை அவள். ஒரு நாள் உச்சிவெயிலில் மேலத்தொரு மோர்க்காரி, 'ஏக்கா, உம்மவன போலீஸ்காரன் அடிச்சு தரதரன்னுலா இழுத்துட்டு போனாம் காலைல' என்றதும் அரண்டுவிட்டாள்.\n'ஏ நாசமா போறவனுவோ, எம்புள்ளைய ஏம் அடிக்கானுவோ'\nதலைய விரித்துப்போட்டு ஒப்பாரி வைத்தாள்.\n'உம்மவன் பண்ணுனதுக்கு, அடிக்காம என்ன செய்வான் போலீசுகாரன். ஒத்த தென்னம்புள்ள பக்கத்துல சாராயம் காய்ச்சுனாம்னா விடுவானா\nஎந்த தொழில் அவன் அப்பனோட போகட்டும் என்று நினைத்தாலோ... அதே தொழில் மகன்.\nபிறகு யாராவது வீட்டுக்கு வருவார்கள். 'இப்ப அம்பாசமுத்ரம் ஜெயில்ல இருக்காம். பாத்துட்டு வரசொன்னாம்' என்பார்கள். பிறகு பாளையங்கோட்டை ஜெயில்.\nஒரு முறை தங்கிடுவிடம் கேட்டாள்.\n'இந்த நாசமா போற தொழிலு வேணுமால'\n'சும்மா தொன தொனங்காத... போலீசுகாரனுவோ துட்டை வாங்கிட்டு சும்மாதான் இருந்தானுவோ. வந்திருக்கவன் புது எஸ்.ஐ. அடங்கமாட்டேங்கான். எங்க போயிருவான்\n'சாராயத்தை வித்துதான் வயிறு வளக்கணுமா.. ஒங்கூட சேர்ந்தவந்தானல கருப்பநம்பி. இன்னைக்கு கல்யாணம் காச்சின்னு இருக்காம்லா. போலீஸ்காரன் கையில அடிவாங்கிதான் சாவணுங்கியோல'\n'இங்கரு... இப்டி பேசிட்டிருந்தனா, எட்டிட்டு மிதிச்சிருவேன்'\n'அது ஒண்ணுதாம்ல பாக்கி. ஏற்கனவே ஊர்ல உள்ளவ எல்லாம் காறிட்டு துப்பாத கொறயா பேசுதா...நீ இதையும் செஞ்சுட்டானா போதும்'\n'எவளாவது ஏதாது சொன்னானா சொல்லு. தலைய எடுத்துருதன்'\n'த்தூ...நாய, உன்னை பெத்ததுக்கு அதோடயாவது விட்டாளுவோன்னு பெருமபடு'\n'எந்த எழவுக்குதான் வீட்டுக்கு வரமாட்டேங்கேன். ஒம் எமத்துல நிக்க முடியல'\n'நீ எப்ப பரதேசம் போற, எப்ப வீட்டுக்கு வாரன்னு ஒரு மண்ணும் தெரியல. நான் என்ன ஈரமண்ணயால திங்க. இல்ல எனக்குதான் எளமை திரும்புதுன்னு நெனக்கியா\"\n'இங்கரு இருந்தா தின்னு. இல்லனா ஒரேடியா போய்ச்சேரு'\nகிளம்பிவிட்டான். இதற்கு பிறகு தங்கிடு வீட்டுக்கு வருவதில்லை.\nஇப்போதெல்லாம் கிட்னம்மாவின் வயிற்றுப்பாட்டுக்கு இரைபோடுவது பம்பாய்க்காரம்மாதான். இவள் மீது இரக்கப்பட்டு, வாரம் ஒரு முறை குறுணையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.\nமுதலில் கேவலமாகத்தான் இருந்தது,'கோழிக்கு போடுத குறுணைய கேட்டவா' என்று. பிறகு பழகிவிட்டது.\nஅவள் கொடுத்த குறுணை நேற்றோடு காலியாகிவிட்டது. பெட்டியோடு பம்பாய்க்காரம்மா வீட்டுக்கு சென்றாள். விருந்தாட்கள் இருந்தார்கள். இவளைப் பார்த்த அந்தம்மா, 'பொறவாசலோடி வாயேன்' என்றாள்.\nபுறவாசலில் எச்சில் இலைகள் அதிகம் கிடந்தன. இளம்பச்சை நிறத்தில் கிடந்த அந்த இலைகளையும், தெறித்துக் கிடந்த மிச்ச சோற்றுப்பருக்கைகள் மற்றும் கூட்டுப்பொரியல்களைப் பார்த்ததும் எச்சில் ஊறியது.\n'கிட்னம்மா... எம் மவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம் பம்பாயில. கூட வேலை பாக்குதவளை கெட்டபோறான். ராத்திரி ரயிலை புடிக்கணுங்கதுக்காக குறுணை எல்லாத்தையும் கெட்டி, அரங்கூட்டுல வச்சுட்டேன். இப்ப எடுக்க முடியாது. வேணா சோறு தாரேன். கொண்டு போறியா'\nகொஞ்ச நஞ்சமாவது கிடைத்து வந்த வயிற்றுப்பாட்டிலும் இடி. வயிற்றுக்குள் கொட கொடத்து வந்தது ஏப்பம் வந்தது. பசி ஏப்பம். இடுப்பில் வைத்திருந்த கொட்டா பெட்டிக்கூட கனமாக தெரிந்தது.\nவெளியில், போத்தி கோயில் இருந்தது. திண்டில் அமர்ந்து சாமி கும்பிட்டாள்.\n'என்னைய ஏன் இப்படி சோதிக்க சாமி. ராணி மாதிரி வாழ்ந்தேனே. இன்னைக்கு ஒருவேளை கஞ்சிக்கு கையேந்த வச்சிட்டியே சாமி. எனக்கு நல்ல புருஷனையும் கொடுக்கல. நல்ல புள்ளையும் கொடுக்கல். எனக்கு மட்டும் ஏஞ்சாமி இப்படி... நீங்கள்லாம் இருக்கியேளா... இல்லையா\"\nஅழுது புரண்டாள். சாமிக்கு என்ன கேட்டதோ\nஅடுத்து யாரிடம் குறுணை கேட்கலாம் என்று நினைத்ததும் சிட்டுக்குருவி ஞாபகத்துக்கு வந்தாள். வசதியானவள். தருவாளா மாட்டாளா என்று யோசித்துக்கொண்டே பிள்ளையார் கோவில் அருகிலுள்ள அவள் வீட்டுக்குச் சென்றாள். வீட்டு வாசலில் நான்கைந்து ஆம்பளைகள் இருந்தார்கள். இப்போது அவள் வீட்டு வாசல் முன் நின்று கேட்க வெட்கம். திரும்பி போனவளை பார்த்துவிட்டு சிட்டுக்குருவி, 'ஏக்கா என்ன வந்துட்டு போற' என்று கேட்டாள்.\n'ஆமா, ஒண்ணுமில்ல தாயி, கொஞ்சம் குருணை கெடக்குமா\nசிட்டுக்குருவி சிரித்தாள். அவளின் உடைந்த முன்பக்க பற்கள் தெரியுமாறு சிரித்தாள்.\n எக்காளமா என்பது கிட்னம்மாவுக்குத் தெரியவில்லை.\n'யக்கா, ச���ியா போச்சு போ. இப்பதான் கோழிப்பண்ணைக்காரன், டக்கு மோட்டார்ல வந்து அரை மூட்டை குருணைய ரூவா குடுத்து வாங்கிட்டு போறான். இப்ப வந்து கேக்கியே. இப்பலாம் முன்ன மாதிரி இல்லக்கா. குருணைக்கும் நல்ல துட்டு கிடைக்கு பாத்துக்கோ'\nசொல்லிவிட்டு சிட்டுக்குருவி சிரித்துக்கொண்டிருக்க, கிட்னம்மாவுக்கு ஏப்பம் வந்துகொண்டிருந்தது. பசி ஏப்பம்\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 5:37 AM\nLabels: display கிராமம், குருணை, சிறுகதை\nவாழ்ந்து கெட்ட மனசு.சில வாழ்க்கை இப்படியாக பொய் விடுகிறது .அருமையான புனைவு .அந்த சேவலின் கொண்டையில் காய்ந்த ரத்தம் .ஆஹா என்ன ஒரு அப்சர்வேஷன் \nபடிச்சதும் மனசு கனத்துப் போச்சு அண்ணாச்சி... கிட்ணம்மையை மாதிரி குறுணைக்கு கூட வழியில்லாத வாழ்ந்து கெட்டவ்வோ நெறைய பேரு இருக்கத்தானே செய்தாவ்வோ....\n//அந்த சேவலின் கொண்டையில் காய்ந்த ரத்தம் .ஆஹா என்ன ஒரு அப்சர்வேஷன் \nஇத தான் நானும் சொல்லணும்னு நினைச்சேன்.இந்த மாதிரி நிறைய சின்ன சின்ன அப்சர்வேஷன்ஸ் உங்க கதையில ரசிக்கிற மாதிரி இருக்கும்.ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்துல கூட சொல்லியிருந்தேன்.\nகதைக்கு உள்ள இருந்து மனுசங்கள பாக்குற மாதிரி ஒரு ஃபீல்..\n'தூரப்போடுததை கொண்டு வந்து, கதவை தட்டிருக்காளே... எச்சிக்கலைன்னே நெனச்சிட்டாளா எடுபட்ட செரிக்கி. அவ வாயில ஈரமண்ணு விழ...'//\nம்ம்ம்... என்ன சொல்ல, ----சிட்டுக்குருவி-- பேரு செமையா இருக்கு, குருணைக்கும் வந்திச்சியா காலம் --நிறைய இருக்கு உங்க வீட்டில படிக்க பாக்கி\nரெண்டு பேரும் மாறி மாறி அடிக்கிறீங்களே மக்கா.\nநீங்களும் பாராவும் தான்.ஒண்ணுசெய்யுங்களேன் இது இந்த தொகுப்பு எங்கே கிடைக்கும்ணு சொல்லுங்க.நான் எனது 19 வயது வரை அந்த வடிக்காத குருணை அரிசிச்சோத்துல தான் வளர்ந்தேன்.\nகருவாட்டுத்தண்ணியும் குருணைகாஞ்சியும் அதை விரட்டிய வறுமையும் வந்து வந்து அலையடிக்குது உங்கள் எழுத்தில்.\nகதை அதன் போக்கிலே தானாக செல்கிறது, நீரோடை போல.\n சார் போடக்கூடாதுங்கிறீங்க, ஆடுமாடு னு சொல்ல மனசு ஒப்பல :)\nநல்ல கதை. உண்மையில் சிலர் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கு. தொடரைப் படிக்க ஆசையாக இருக்கு. எழுதுங்கள். நன்றி.\nபத்மா மேடம், வருகைக்கு நன்றி. தாராளமயமாக்கலின் பொருட்டு வந்த விளைவு இது. அதைதான் பதிவு செய்தேன்.\nகுறுணைக்கு கூட வழியில்லாத வாழ்ந்து கெட்டவ��வோ நெறைய பேரு இருக்கத்தானே செய்தாவோ....\nஆமா, துபாய் ராஜா அண்ணாச்சி. நீங்க எப்ப ரிடர்ன் ஆனீங்க\n//கதைக்கு உள்ள இருந்து மனுசங்கள பாக்குற மாதிரி ஒரு ஃபீல்.. நேச்சுரலா வந்திருக்கு..\nநன்றி செய்யது. பத்து வருஷத்துக்கு முன்னால எழுதிய கதை.\n//சிட்டுக்குருவி-- பேரு செமையா இருக்கு,//\n//இது இந்த தொகுப்பு எங்கே கிடைக்கும்ணு சொல்லுங்க//\nதோழர் காமராஜ். தொகுப்பு பேர்: 'பூடம்'. காவ்யா வெளியிடு. இப்போ ரீபிரிண்ட் போட்டிருப்பாங்களா தெரியாது. இன்னொரு தொகுப்பு 'குள்ராட்டி'. சந்தியா வெளியீடு. கிடைக்கும்னு நினைக்கிறேன். இன்னொரு தொகுப்பு: 'கெடாத்தொங்கு'. இது இப்போதைக்கு கிடைக்காதுன்னு நினைக்கிறேன்.\n//நான் எனது 19 வயது வரை அந்த வடிக்காத குருணை அரிசிச்சோத்துல தான் வளர்ந்தேன்//\nகிராமத்தில் இதை சாப்பிடாமல் தாண்டியிருக்க முடியாது என நினைக்கிறேன்.\nபாலகுமார்ஜி, சும்மா ஆடுமாடுன்னே சொல்லுங்க. நன்றி.\nபித்தனின் வாக்கு, மாதேவி நன்றி.\nஎழுத்து நடையில், அப்படியே நெல்லை மணம் தெரியுது. அருமை.\nஆடுமாடு ;), அது என்ன 'தெகா' சார் எதையோ கண்டு மிரண்டு பொயிட்டீக போல, அதை கட் பண்ணிப் போட்டு சும்மா, தெகா'னே சொல்லுங்க. சரி வந்தது வந்திட்டேன், நீங்க எல்லாம் கடுமையான கதை சொல்லிகள், புதுசா ஒரு கவிஜா போட்டுருந்தேன் உங்க கண்ணுல பட்டுச்சான்னு தெரியல - நானும் முயற்சிட்ட்ட்ட்டேஏஏஏஏ இருக்கேன் :-)\n//எழுத்து நடையில், அப்படியே நெல்லை மணம் தெரியுது. அருமை.//\n//புதுசா ஒரு கவிஜா போட்டுருந்தேன்//\nமனசு கனமாயிடுச்சு.. வாழ்ந்து கெட்டவங்க கதையகேட்டா எனக்கு தாங்காது\nகதை மிக அருமையாக உள்ளது.கதையின் காட்சிகள் மனவெளியில் விரிகின்றன.ஆரம்பம் முதல் முடிவு வரைக்கும் ஈர்ப்புமிக்கதான கதையோட்டம்.\n//மனசு கனமாயிடுச்சு.. வாழ்ந்து கெட்டவங்க கதையகேட்டா எனக்கு தாங்காது//\nகதையின் காட்சிகள் மனவெளியில் விரிகின்றன.ஆரம்பம் முதல் முடிவு வரைக்கும் ஈர்ப்புமிக்கதான கதையோட்டம்.\n\"சாணத் தண்ணி பட்டு அவற்றின் நிறம், பாதி கரும்பச்சையும் பாதி வெள்ளையுமாக காட்சியளித்தன.\"\nகண்ணு முன்னாடி வந்துட்டுது பூவும் கிடனம்மாவின் பசியும்...\n அதுவா, அது ஒண்ணுமில்ல என்னோட படைப்புகள் கவிதைக்கும், கவுஜைக்கும் இடைப்பட்ட ரகங்கிறதாலே நானே செல்லமா என்னோடதுகளுக்கு 'கவிஜா'ன்னு வைச்சிக்கிட்டேன் :)) ...\nஉங்களின் விடுபட்ட பதிவுகள் அத்தனையும் பொறுமையாக வாசிக்க இன்று நேரம் கிடைத்திருக்கிறது.\nஉங்களுக்கென்றே ஒரு பாணியில் இயல்பாய் எழுதும் ரசனை.\nஇந்தக் கதைகூட மனசை நெகிழ வைக்குது.\"குறுணை\" இந்தச் சொல்கூட யார் பாவிக்கிறார்கள் இப்போ\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nவான ம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnavalsurya.blogspot.com/2015/09/blog-post_30.html", "date_download": "2018-07-21T01:26:40Z", "digest": "sha1:4QTF5R37GQVM7ZHJDE6A3MFU6VIGKYYM", "length": 9756, "nlines": 134, "source_domain": "chinnavalsurya.blogspot.com", "title": "சின்னவள்: அன்று...இன்று...நன்று", "raw_content": "\nபுதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.வகை 4. புதுக்கவிதை\nசாதாரண ஆடை அணிய முடியாது அன்று\nமுழு ஆடை ஆனது இன்று.\nகிழித்துப் போட்டால் நன்று இன்று\nதமிழ் வராது, என்று சொல்வது\nஏதேனும் ஒரு படிப்பு படித்தால்\nவீடுகள் கட்டி வாடகைக்கு விடும் இன்று\nஊரே சொந்தம் தான் அன்று\nஊர் எது என்று கேட்டார் அன்று\nநீர் நிலையங்கள் தான் இன்று\nஒரு கதை ........[பெரிய மனிதர்களுக்கு]\nஅம்மா கிளம்புகிறாள்... அம்மாவுக்கும் எங்களுக்குமான ஒட்டுதல் எல்லா பிள்ளைகளும் அம்மாவும் போல் இல்லை..சுவாதி சற்றே வித்தியாசமானவள்... தனக...\nயுவர் அட்டென்ஷன் ப்ளிஸ் கலெக்டர்\nமுதல் நாளெல்லாம் நல்ல மழை...பள்ளிக்குள் இருந்த போது அறிவியலை இன்னும் கொஞ்சம் அறுவையாக்கிக் கொண்டிருந்தார், அதன் ஆசிரியர்.(யை)...(பதவிகளுக்க...\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்.... அன்று ஒரு வியாழக்கிழமை... பள்ளியில் ஐந்தாவது பிரியட் முடிந்து ஆறாவது பிர...\nநீட்..நீட்...நீட் எனக்கு ஆவடியில் இருக்கும் ஏ.எப் எஸ் பள்ளியில் செண்டர்... சென்னைக்கு மிக அருகில் என்று ரியல் எஸ்டேட் காரர்கள் தான் சொ...\nபிறந்த நாள்...இன்று பிறந்த நாள்,....\nபிறந்த நாள்...இன்று பிறந்த நாள்,..... என்னைக் கண்டு பயப்படுகிறாரா அல்லது பயப்படுவது போல் நடிக்கிறாரா தெரியவில்லை.... பணம் இருந்தால் பத்...\nமுகங்கள் 999 என்ற தலைப்பிலும்...அம்மாவும் நானும் என்ற தலைப்பிலும் சில கட்டுரைகள் தொகுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.. முகங்கள் 999 ல் ந...\nஹா...ஹா...ஹா...ஹா... வந்திட்டேன் நு சொல்லு... திரும்பி வந்திட்டேன் நு சொல்லு.... சில பல மாதங்களுக்கு முன்ன எப்படிப் போனேனோ அப்டியே... ...\nஅம்மாவின் 24 அம்சக் கோரிக்கைகள் 1. தினமும்.காலையில் 5.30 க்காவது எழ வேண்டும் 2. காலை மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி தியானம் செய்ய வேண்ட...\nஒன்றுமே இல்லாத வீட்டில் நான்கு சுவர்களுக்கு இடையில் அமர்ந்து இருக்கிறார்கள். என் வயது பிள்ளை���ள்.. யார் யாருக்கு யார் இல்லையோ இப்போதே கேட்...\nஇப்படி ..ப....ப...என்று பதிவு போட வைத்து விட்டது இந்த வார விடுமுறை நிகழ்வு. (அம்மா மேல இருந்த பாசத்தால...(எங்க சொந்த அம்மா மேல இருந்த பாச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2015/02/blog-post_24.html", "date_download": "2018-07-21T01:42:37Z", "digest": "sha1:2ALXO7Z3HNWMD57ATXSMWCQCEHKYVMFL", "length": 13506, "nlines": 160, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\n\"ஐ.மா . பா \" அவர்களுக்கு\n\"ஐ.மா.பா \" என்ற ஐ.மாயாண்டி பாரதி .........\n\"ஐ.மா.பா \" என்ற ஐ.மாயாண்டி பாரதி......\nமதுரை \"டவுண் ஹால் \" ரோடிலிருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் வலதுபக்கம் முதல் சந்து தான் மண்டயனாசாரி சந்து.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அங்குதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் இருந்தது.பிடி.ஆர்,சரோஜ் முகர்ஜி ,சுந்தரய்யா,. இ.எம்.எஸ், என்று அந்த பாரத புத்திரர்களின் பாதம்பட்ட அலுவலகம் அது. அந்த வீடு ஐ.மாயாண்டி பாரதியின் வீடு.\nமதுரை மேலமாசிவீதியில் \"ரேமாண்ட்ஸ் \" இருந்த கட்டடத்தின் மாடியில் தான் ஐ.மா.பா வசித்து வந்தார். அவர் \"தீக்கதிர்\" அலுவலகத்திற்கு செல்லும் அழகே தனி. வெள்ளை வேட்டி,சட்டை ,கழுத்தில் நேரியல், ஒருபையில் மதிய உணவு,சில புத்தகங்கள், மற்றொரு மஞ்சள் பையில் இனிப்புமிட்டாய் களொடு புறப்படுவார். ஐந்து வயதிலிருந்து சிறுவர்கள் அவர் படியை விட்டு இறங்கியதும் \"தாத்தா -தாத்தா\" என்று மொய்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு பையிலிருந்து மிட்டாய் கொடுப்பார். வடக்கு ஆவணி மூல வீதி 1ம் நம்பர் சந்திலிருந்த தீக்கதிர் பை பாஸ் ரொடு போனபிறகும் இது தொடர்ந்தது.\nபுது அலுவலகத்தில் ரோட்டைப்பார்த்த ஜன்னல் அருகில்தான் அவருக்கு இடம். பள்ளிச்சிறுவர்கள் ஜன்னளொரம் வந்து தினம் மிட்டாய் வாங்கிகொண்டு செல்வார்கள். ஒய்வு நேரங்களீல் அவர்களுக்கு பகத்சிங், திருப்பூர் குமரன்,போன்ற தெசபக்தர்களீன் கதையைச்சொல்வார். கண்கள்விரிய, வாய்பிளக்க, அந்தச்சின்னஞ்சிறிசுகள் பார்க்க நடிதுக்காட்டுவார். அதில் ஒருசிறுவன்தான் படித்து,மாணவர்,இயக்கம்.வாலிபர்சங்கம் என்று வளர்ந்து தீக்கதிர் துணைஆசிரியராக அவர் அருகில் அமர்ந்து பணியாற்றிய பாண்டி என்ற பாண்டியன்\nஇன்று மதுரை நகரத்தில் பகுதிகமிட்டி,இடைக்கமிட்டி என்று தலமை வகிப்பவர்களில் பலர் அன்று அவரிடம் மிட்டய் வாங்கிய சிறுவ��்களாவர். Catch them young என்பதை நடைமுறைப்படுத்தியவர் அவர்.\nசுதந்திரப் பொராட்டகாலத்திலும்,தலைமறைவு வாழ்க்கையின் போதும் நடத்திய சாகசங்கள் மெய்சிலிர்க்க சொல்லுவார். காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிக்கொண்டிருந்தது.தலமறைவாக இருந்தனர். செலம் சிறையில் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\" சாமா இதுக்கு பதிலடி கொடுக்கணம்னு தொணித்து.பவநகர் மகாராஜா தூத்துக்குடி வர இருந்தார். மீள்விட்டான் பக்கத்துலா காத்திருந்தோம். ராத்திரி.தண்டவாளத்தை கழட்டி ரயிலை கவிழ்த்துவது திட்டம். ரயிலும் வந்தது கவிழ்ந்தது.ஆனா அது கூட்ஸ் ரயில் \"\nஎன்றுகூறிவிட்டு,\"நெஞ்சுல கோபமிருந்தது.வீரமிருந்தது.விவேகமில்ல\" என்று முடிப்பார்.\nதிருநெல்வேலி கொக்கிரகுளத்தில தெலுங்கு செட்டியார் வேடத்தில அவர் பாலவிநாயகத்தோட சுத்தியதை கதை கதையாகச்சொல்லுவார்.\n எதுன்னாலும் செய்யத்தான வேணூம். ஜனசக்தில ஒக்காருன்னாங்க. அங்க ஜீவா,மாஜினி, முத்தையா கூட வேலை.வேடிக்கை தெரியுமா மூணு பெருக்கும் காதுகேக்காது.\" என்று கூறி சிரிப்பார்.\nகட்சி மீது அவருக்குள்ள விமரிசனத்தை கோபமாக வெளிபடுத்துவார். கே.ஏம் அவர்க்கு விளக்கமளித்து சமாதானப்படுத்துவார்.அவர் போனதும் என்னிடம்\" தஞ்சாவூரில் வசதியான குடும்பம். அண்ணமலைல படிக்க அனுப்பினாங்க பால தண்டாயுதம் இவருனு மானவர்களை சேத்தாங்க.பொலீஸ் பிடிச்சுட்டான். அப்பா சத்தம்போட்டார். குடும்பத்துக்கும் எனக்கும்சம்பந்தமில்லனு சொல்லி விடுதலை பத்திரம் எழுதிகொடுத்துட்டு கட்சிக்குவந்துட்டாரு. இப்ப அலுமினிய சட்டியில கரி அடுப்புல மதியசோற பொங்கி சாப்பிடுதாரு.\" கண்கள் கசிய அவர்கள் இருவரையும் மனதால் தொழுவேன்.\nசில சமயம் காரசாரமாக கே.எம் அவர்களோடு விவாதிப்பார். கொபம் கொப்புளிக்கும் கே எம் எழுந்து பொய்விடுவார். கோஞ்ச நேரம் கழித்து கிரஷாம் என்ற ஆபீஸ் எடுபிடி ஐ.மா.பா வை வந்து கூப்பிடுவார்.\" சமாதானமா வர முடியாது\" என்பார். சிறிது நேரம் கழித்து ஒரு அலுமினிய டம்ளரில் சூடாக டீ யை கே எம் கொண்டு நீட்டுவார். \"ஏன் வர முடியாது\" என்பார். சிறிது நேரம் கழித்து ஒரு அலுமினிய டம்ளரில் சூடாக டீ யை கே எம் கொண்டு நீட்டுவார். \"ஏன் \n ஒரு டீ தான் இருந்தது.எல்லார்முன்னலயும் உமக்குமட்டும்கொடுத்தா ...\"\nஐ.மா.பா டீயைக்குடிப்பார்.\" ��.மா..பா. இப்பாடிசண்டை போடவும் வேண்டாம்.குடிக்கவும் வேண்டாம் என்பேன்\" நான் .\n. \"இதபார்ர.சண்டை போட்டதே அதுக்குத்தானே\" என்பார் அவர்.\nமனித நேயத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் மார்க்சிசம் என்பார்கள் .அதை இந்த தெசபக்தர்கள் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டேன் .\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\n\"ஐ.மா . பா \" அவர்களுக்கு அஞ்சலி...\n இந்த எண் இந்துத்வா காரர்களு...\nஇது ஒரு பழைய இடுகை தற்போது மீள் பதிவிடுகிறேன் \nவெள்ளை துரையும், ஜி.வி. அய்யரும் ......\n நீங்க இந்து வானது எப்பம்ல ...\nவிமானப்படையில் கட்சிக்கிளையை ஆரம்பித்தவர் அப்துல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2016/11/blog-post_10.html", "date_download": "2018-07-21T02:07:42Z", "digest": "sha1:P4QFYM4HKRRKIEMB6OG4JP2BNJ76G6H5", "length": 9429, "nlines": 152, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஅந்த பிரும்மாண்டமான அரண்மனையில் தான் \"ஜார் \" மன்னன் வசித்தான்.அரண்மனையை சுற்றியுள்ள சாலைகளிலும் சந்து பொந்துகளிலும் மக்கள் வசித்தனர். அவர்களுக்கு உண்ண உணவில்லை. வேலை இல்லை. குழந்தைகள் பெண்கள் பட்டினி . மன்னனோ அரண்மனைக்குள் உல் லாச வா ழ்க்கை வாழ்ந்தான் .\nஇதனை அந்த பாதிரியாரால் கண்டு கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை . அந்தமக்களிடையே சென்று அவர்களை ஒன்று திரட்டினார்.அரண்மனை வாசலில் \"எங்களுக்கு சோறு போடு \" என்று கோஷம் எழுப்பினார் .\n\"ஜார் \" மந்திரியிடம் என்ன \"சத்தம்\" என்று கேட்டான். மந்திரி விளக்கியதும், அந்த மக்களுக்கு தினம் கோதுமை மாவை கொடுக்கவும் உத்திரவு போட்டான்.\nசிலமாதங்கள் சென்றன . பாதிரியார் தலைமையில் ஆர்ப்ப்பாட்டம் நடந்தது.\"ஜார்\" மந்திரியை அனுப்பினான்.\"மழை காலம் வருகிறது. எங்களுக்கு வசிக்க கூ றையுடன் கூடிய இருப்பிடம் வேண்டும் \"என்று கேட்பதாக .அமைச்சர் சொன்னார் .\n\" நம்மிடம் அவர்களுக்கு உதவ தளவாடங்கள் இருக்கிறதா \n\"அப்படியானால் அதனை செய்துகொடுங்கள் \"ஜார் மன்னன் உத்திராவிட்டான்.\nசில மாதங்கள் சென்றன . மீண்டும் ஆர்ப்பாட்டம் . \"மன்னா குளிர் வருகிறதுகிழிந்த துணிகளூடன் இருக்கிறோம். எங்களுக்கு கம்பளி ஆடை வேண்டும் \"என்று கேட்கிறார்கள் என்கிறார் அமைசர். ஆடைகளை கொடுக்க மன்னன் உத்திரவிட்டான்.\nசில மாதங்கள் சென்றன .மீண்டும் ஆர்ப்ப��ட்டம் . அமைசசரை அழைத்த \"ஜாரி\"டம் \"மன்னா ' அந்த மக்கள் தங்கள் குழைந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் வேண்டு மென்கிறார்கள். உண்ண உணவு,இருக்க இருப்பிடம்,உடுக்க உடை என்று ஆண்டுமுழு வதும் கொடுக்கும் கொடைவள்ளல் நீங்கள். பள்ளிக்கட்டிடம் ஒருமுறை கட்டினால்போதும் அதனால் பள்ளிக்கட்ட உத்தரவிட்டு விட்டேன் \" என்று விளக்கினார் .\nகோபம் கொண்ட ஜார் மன்னன் \" தளபதியை அழைத்து அமைசரின் தலையை வெட்டுமாறு உத்தரவிட்டான். அந்த பாதிரியாரை பாதாள சிறையில் அடையுங்கள் . ஆர்ப்பாட்டம் செய்ப்பவர்களை சுட்டு தள்ளுங்கள் \"என்று உத்திராவிட்டான்,\n உணவு கொடுத்தால் என்னை வாழ்த்துவார்கள் . இருக்க இடம்கொடுத்தால் அவர்கள் சந்ததிகள்முதற்கொண்டு என்னை விசுவாசிப்பார்கள். உடுக்க உடை கொடுத்தால்தலைமுறைக்கும் நன்றியோடு இருப்பார்கள்.\"\n.\"அறிவு வளரும்.அறிவு வளர்ந்தால் சிந்திப்பார்கள். நான் ரோட்டிலும் ஜார் மன்னன் அரண்மனையிலும் ஏன் இருக்கிறான் என்று சிந்திப்பார்கள். அதன் பிறகு பிரளயம்தான் எதை வேண்டுமானாலும் கோடு ஆனால்மக்களுக்கு கல்வியை மட்டும் கொடுக்காதே \" என்றான் \"ஜார்\" மன்னன் .\n(மதுரை கோட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் தோழர் தண்டபாணி அவர்கள் கல்வியாளர்களிடையே பேசும் பொது குறிப்பிட்டது.)\n1சிறுகதை (மீள் பதிவு ) \"அம்பாசமுத்திரம் கந்தசாமி \"...\n\"பாப்\" டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரி...\nஉணர்சிகளின் உண்மையும் ,உண்மை உணர்சிகளும் ....\n\"அதனை அவன் கண் விடல் \" அமைச்சர் நிர்மல...\n\"மனம் ஒரு குரங்கு \" \"மனம் ஒரு குரங்கு \" ...\n\"ஜார் \" மன்னனின் அரண்மனை வாசலில் ....\nஎட்டு பேர் ,சுட்டு கொலை .....\nகலப்படத்தை அனுமதிக்கும் ,\"கலப்பட தடை சட்டம் \"....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithamil.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-21T02:02:30Z", "digest": "sha1:2NER32MOXP2TAP7MZDA3VYZ3IRYIUKRZ", "length": 10671, "nlines": 200, "source_domain": "kavithamil.blogspot.com", "title": "கவித்தமிழ்: September 2015", "raw_content": "\nபத்துக்கு பத்தாகும் – பிணி\nஇருபது கண்டாலே போதும் – வயது\nமரண பயம் ஊட்டி ஊட்டி\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 8:49 PM 1 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள்: கவிதை, சமுதாயம், பொது\nஎன் கருத்துக்கள் கட்டுரை வடிவில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nமருத்துவம் பூஜ்யமாய் நின்றுகோடியில் ஒன்றாகிஆயிரத்த...\nஎனது வானொலி தொலைக்காட்சி படைப்புக்கள்\nஅக நக நட்பு. தொலைக்காட்சி திரைப்படம். இயக்குனர். RTM2. 2013\nதீபாவளி ஊர்வலம் 2009 (2 episodes) TV2- வசனம்\nபாட்டி சொல்லும் கதைகள் - நாடகம் (3 episodes) TV 2 - வசனம் - 2008\nஒரு வழிப் பாதை - வானொலி நாடகம்- மின்னல் எஃப் எம்- கதை, வசனம்\nநேசமுடன் - திரைக்கதை, வசனம் TV2 (26 Episodes) 2007\nநவம்பர் 24 (டெலிமூவீ) - வசனம் - 2007\nபனிமலர் - நாடகம் (18 Episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nMr.கார்த்திக் - நாடகம் (18 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் -2006\nஆசைகள் - நாடகம் (26 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nதுருவங்கள் - நாடகம் (7 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nநீயா - நாடகம் (20 episodes) TV 2 - திரைக்கதை, வசனம்- 2005\nஇருவர் - நாடகம் (15 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nஉனக்காக- நாடகம் (8 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2004\nவையாஸ் UG 2008 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nநவம்பர் 24 - 2007 (டெலிமூவி - பாடலாசிரியர், வசனம்)\nபுளி சாதம் 2007 (தமிழ் பக்தி இசைவட்டு-பாடலாசிரியர்)\nஸ்ரீ முருகன் நிலையம் - Theme Songs - 2006\nOnce More தமிழ் இசைவட்டு (மலேசிய வாசுதேவன்) பாடலாசிரியர்- 2005\nகிரனம் 2002 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nமோகனம் 2001 (தமிழ் இசைவட்டு)-பாடலாசிரியர்\nRoadHouse 1999((தமிழ், மலாய், ஆங்கில பாடல்கள் இணைந்த இசைவட்டு-பாடலாசிரியர்(தமிழ்)\nசலனம் 1997 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஈகரை இணையத்தின் தமிழ் களஞ்சியம் - Powered by CO.CC\nஉனக்கு என் முதல் வணக்கம்\nஉன்னை சுவாசிக்கும் அனைவருக்கும் என் தலை வணங்கும்\nஇந்த தமிழ் வலைப்பதிவுத் தளத்தில் எமது படைப்புக்கள், என் கவனத்தை ஈர்க்கும் செய்திகள், எனது சிந்தனைகள் ஆகியவை இன்பத் தமிழில், கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கப்படும்.\nஎன் தமிழ், உங்கள் மொழிப்பசிக்கு விருந்தானால்.. வாடிய வாழ்க்கைக்கு மருந்தானால்.. அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2016/10/blog-post_25.html", "date_download": "2018-07-21T02:02:37Z", "digest": "sha1:QGMBIQ24ITNP6G53PK2WOGJO4WFG2OF3", "length": 28181, "nlines": 79, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?", "raw_content": "\nசெவ்வாய், 25 அக்டோபர், 2016\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது \n( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு ச��ல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.)\nபடுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான சுலக்சனை புரிந்து கொள்ள சில நிகழ்வுகள்\n* சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் அவர் பங்கேற்றிருந்தார்.சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் பல்கலைக் கழகத்தின் பிற பீடங்கள் பங்கு பற்றாத போது மருத்துவ பீடம் பங்குபற்றியது. அவர் தனது கலைப் பீடத்தை மீறித் தான் அந்த போராட்டத்தில் பங்கு பற்றினார். அப்பொழுது அவர் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தார்.\n* பின்னர் \"ராகிங்\"இல் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நான் எழுதியும் இயங்கியும் வந்த காலத்தில் அவரையும் அவரது நண்பர்களையும் சந்தித்து உரையாடினேன். \"ராகிங் தவறான ஒரு விஷயம் . ஏனென்றால் இவர்களுக்கு ராகிங் செய்யத் தெரியாது. நல்ல வகையில் ராகிங் செய்யலாம் \" என்றார். \"கத்தியை வைத்து வெங்காயமும் வெட்டலாம் , ஆளையும் வெட்டலாம் \" நீ சரியானதாக செய்யும் நடைமுறையொன்று தொடர்ந்து கைமாறும் போது ஆபத்தானதாக மாறும் என்றேன். சிரித்து விட்டு சென்றார்.\n* சமீபத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டுவதற்கு சில வாரங்கள் முன்னர் தான் தனது ஜுனியர் மாணவர்களை அடித்த செயலுக்காக தண்டனைக் காலம் முடிந்து திரும்பியிருந்தார்.( இதனை நான் ஒரு குற்றமாகச் சொல்லவில்லை. இது அவரின் குற்றமில்லை . இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பல்கலைக் கழகம் எவ்வித கூச்சமுமில்லாமல் செய்துகொண்டுதானிருக்கிறது , அது இவரை விட அவை சரியென்று வாதாடும் கும்பல்களையே சேரும் பழி.)\n* அவருக்கு அரசியலில், சமூக செயற்பாடுகளில் பொதுவான பல்கலைக் கழக மாணவர்களை விட ஈடுபாடு அதிகம் , கடந்த தேர்தல் காலத்தில் ஒரு கட்சி சார்ப்பில் எங்கள் ஊ���்ப்பக்கம் இவர் பிரச்சாரம் செய்து கொண்டு வந்தார். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இவரிடம் நண்பரொருவர் \" உனக்கெதுக்கடா இந்த விசர் வேலைகள் , இவங்களுக்கு வால் பிடிச்சுக் கொண்டு திரியிற \" என்று சொன்னார். அவர் வழமை போல் சிரித்து விட்டு , பம்பல் அடித்து விட்டு சென்றார்.\nஇதையெல்லாம் அவரின் படுகொலை தொடர்பில் வைக்கப் படும் பிற அவரது நல்ல நினைவுகள் தொடர்பான சாட்சியமாக முன் வைக்க விரும்பவில்லை. பல்கலைக் கழகம் இது போன்ற படுகொலைகளை , அடக்குமுறைகளை கையாளும் தகுதி பெற்றுவிட்டதா அதன் பொருட்டு சிந்திக்கவும் செயற்படவும் தயாராகி விட்டதா அதன் பொருட்டு சிந்திக்கவும் செயற்படவும் தயாராகி விட்டதா என்பதை உரையாடவே இவரது முரண்பட்ட அம்சங்களை விவரித்தேன்.\nபல்கலைக் கழகத்தின் மீது தொடர்ந்தும் வைக்கப் படும் விமர்சனங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பல்கலைக்கழக நண்பர்கள் தம்மிடமிருக்கும் பொறுப்புக்களும் எதிர்பார்ப்பும் எவ்வளவு அதிகம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இதே படுகொலையை யாரவது சாதாரண இரண்டு இளைஞர்கள் மேல் நடத்தப்பட்டிருந்தால் நாடு இவ்வளவு கலங்கியிருக்குமா எழுந்திருக்குமா \nபதில் \" இல்லையென்று \" தான் வந்திருக்கும் . அடையாள ஈர்ப்புக்கள் இடம்பெற்றிருக்கும் . ஆனால் இவ்வளவு துயரம் இவ்வளவு எதிர்ப்பு நிகழ்ந்திருக்காது . இது ஏன் \nஏனென்றால் இந்த சமூகத்திற்கு அவ்வளவு தூரம் நீங்கள் முக்கியமானவர்கள் .. விலைமதிப்பற்றவர்கள் . உங்கள் ஒவ்வொருவரையும் அவ்வளவு நம்புகிறது இந்தச் சமூகம் அவ்வளவு மதிக்கிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் கடந்த தினங்களில் நாம் பார்த்தோம்.\nசரி , இப்படிப் பட்ட மதிப்பையும் நம்பிக்கையும் உங்கள் மீது கொண்டிருக்கும் சமூகத்திற்கு பல்கலைக் கழகம் யுத்தத்திற்குப் பின் செய்தது என்ன அனர்த்த நிவாரணங்கள் , சில பெரும் பிரச்சினைகளில் கவனயீர்ப்பு , கண்டனம்.\nமலையக தொழிலாளர் தொடர்பில் செய்தது எல்லாம் தமிழ் சினிமாவில் இறுதிக் காட்சியில் வரும் பொலிஸ் போன்ற காட்சி . இவை தானா உங்களால் முடிந்தது . இதற்காகத் தானா சமூகம் இவ்வளவு நம்பிக்கையை உங்கள் மேல் வைத்திருக்கிறது . இல்லை . இல்லவே இல்லை .\nநீங்கள் அவர்களை வழிநடத்த வேண்டியவர்கள். நீங்கள் அவர்களின் பிரச்சினைக���ை ஆராய வேண்டியவர்கள் . நீங்கள் அவர்களின் பொருட்டு யாரையும் எதிர்த்து போராட வேண்டியவர்கள் ,சுலக்சனைப் போல. அவர் தனது பல்கலைக் கழகத்தை எதிர்த்து தான் போராட்டத்திற்கு வந்தார்.\nஇதை நாம் எவ்வளவு தூரம் செய்கிறோம் என்பதை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் , அசைன்மென்ட் செய்வதற்கும் , ராகிங் செய்வதற்கும் , மற்ற எல்லாம் செய்வதற்கும் எமக்கிருக்கும் நேரம் நம்மை நம்பும் சமூகத்திற்காக செலவளிக்க இருக்கிறதா சுலக்சனிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று தான் என்று எனக்குத் தோன்றுகிறது. தான் நம்புவதற்க்காக உண்மையில் களத்தில் நிற்பது . அப்படித் தான் அவர் பிரச்சாரம் செய்ததையும் வீதி நாடகங்கள் போட்டு மக்களை மகிழ்வித்ததையும் பல்வேறு போராட்டங்களில் பங்கு பற்றியதையும் பார்க்கிறேன்.\nநாம் செய்யும் ஆய்வுகளில் எத்தனை சமூகத்திற்கு பயன்படுகிறது. நம்மிடமிருக்கும் சட்டத்துறை எவ்வளவு தூரம் சட்டம் பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது . நமது சமூகவியல் துறை \nஎவ்வளவு தூரம் மக்களை அறிவு மயப்படுத்தியிருக்கிறோம் எவ்வளவு நேரம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாடியிருக்கிறோம் . அனைத்து பீட மாணவர்களும் ( வெறும் வகுப்பு பிரதிநிதிகளோ , தலைவர்களோ மட்டுமல்ல ) ஒன்றாக இருந்து பொதுப்பிரச்சினைகளை ஆராய்ந்து பொது முடிவுகளையும் பொது வேலைத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம் \nஅதிகம் வேண்டாம் . நாங்கள் படிக்கின்ற கல்வி முறையிலிருந்து பொருளாதாரம் வரை திட்டமிட்டு இனஒடுக்குதல் நடந்து கொண்டிருக்கின்ற போது எந்தத் திட்டமிடலும் எந்த முன்னாயத்தமுமின்றி வெறும் கோஷங்களால் இவற்றை எதிர்த்துவிட முடியும் மாற்றிவிட முடியும் என்று எதிர்பார்கிறீர்களா \nஉதாரணத்திற்கு இந்த வாள்வெட்டு கும்பலின் வருகை தொடர்பில் சமூகமட்ட ஆய்வு என்ன இதற்கு அளிக்கப் பட்ட விசேட பொலிஸ் அதிகாரம் தொடர்பான சட்ட வரையறைகள் என்ன இதற்கு அளிக்கப் பட்ட விசேட பொலிஸ் அதிகாரம் தொடர்பான சட்ட வரையறைகள் என்ன இது தொடர்பில் நமது சமூகவியல் துறையினதோ சட்டத் துறையினதோ நிலைப்பாடுகள் என்ன இது தொடர்பில் நமது சமூகவியல் துறையினதோ சட்டத் துறையினதோ நிலைப்பாடுகள் என்ன இதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது போலீசோ நீதிமன்றமோ மட்டுமல்ல . நீங்கள் தான் . உங்களின் துறை சார்ந்து மக்கள் மட்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் என்ன \nஏன் நம்முடைய போராட்டங்கள் பலவீனமானதாக தொடர்ச்சியற்றதாக இருக்கிறது என்பதற்கு பல்கலைக் கழகம் மிகப் பெரிய பொறுப்பை எடுக்க வேண்டும் . உதாரணம் , சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடுகள் தவறு என்றால் பல்கலைக் கழகம் அதற்கு எதிர்வினையாற்றியிருக்க வேண்டும் . ஆனால் நடந்தது என்ன ஒருவரின் மீது பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கி விடுவது.\nநாங்கள் வந்தது படிப்பதற்கு என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் . நீங்கள் வந்தது இந்த சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இல்லாதொழிக்க . நீங்கள் வந்தது இந்த சமூக சமமின்மைகளை கேள்வி கேட்க, எதிர்க்க . மாற்ற. அப்படி நம்பித் தான் இதையெல்லாம் எழுதுகிறோம் . நண்பன் இறந்தால் மட்டும் தான் போராடுவோம் . நமது எல்லைக்குள் புத்தர் சிலை வந்தால் தான் எதிர்ப்போம் . நமது கம்பஸில் கண்டிய நடனம் ஆடினால் தான் அடிபடுவோம் என்றால் இந்த இனத்தின் தலைவிதி அதன் சந்ததிகளின் போக்கினாலேயே அழிந்து விடும் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.\nநண்பர்களே, இவர்களின் படுகொலையின் பின்னராவது நமது உட்கட்டுமானங்களை . அக விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் .நாம் இன்னும் வலிமையாக வேண்டிய காலமிது. வெறும் \"தமிழன்டா\" கோஷம் எங்களைக் காப்பாற்றாது.\nஉதாரணத்திற்கு . நமது பல்கலைக் கழகம் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடிய பல்கலைக் கழகமென்று நான் கருதுவது JNU பல்கலைக் கழகத்தை . உதாரணத்திற்கு ரோஹித் வெமுலாவின் மரணத்தை தேசிய பேசுபொருளாக்கி அவர்கள் சிலவாராம் நடாத்திய போராட்டங்கள் அற்புதமானவை . அந்த வழிமுறைகள் அவர்கள் போராடியபோது இருந்த ஒற்றுமை ஒரு நாளில் வந்ததில்லை . அது ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட பல்கலைக் கழகம் , அங்கே அரசியல் பேசலாம் ,அவர்கள் \" புரட்சி ஓங்குக \" என்பதை சொல்வதற்குப் பின்னலொரு வாழ்க்கை இருக்கிறது , அரசியல் சித்தாந்தம் இருக்கிறது . தொடர்ச்சி இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரலாயிருக்கிறார்கள். நாம் நமது வீட்டிற்குள் வரும் பிரச்சினைகளுக்கே பெரும்பாலும் குரலாயிருக்கிறோம். அவர்கள் போடுவது வெறும் கோஷமல்ல . அவர்கள் அதை வாழ்கிறார்கள் . நம்மைப் போல படித்து முடித்ததும் வெளிநாட்டுக்கோ அல்லது வேலையில் அமர்ந்து கொண்டு பேப்பரில் வரும் அரசியல்களைப் பற்றி அரட்டை அடிப்பது மட்டுமல்ல அவர்கள் செய்வது . அவர்கள் இந்திய வல்லரசை எதிர்க்குமளவு வளர்ந்ததற்கு வெறும் கோஷம் காரணமல்ல , அவர்களின் உரையாடல்களும் செயற்பாடுகளும் தான்அவர்களை மாற்றியது.\nமேலும்நான் சாதாரண ஒருவன் . பல்கலைக்கழகத்திற்கு நான் தேர்வு செய்யப் படவில்லை . இவை எனக்குத் தோன்றிய கருத்துக்கள் .நீங்கள் இவற்றை பொருட்படுத்தலாம் . அல்லது விட்டுவிட்டுப் போகலாம் . ஆனால் சுலக்சனுக்கும் கஜனுக்கும் நீங்கள் செய்ய விரும்பும் , வாங்கிக் கொடுக்க விரும்பும் நீதி கிடைக்க வில்லையென்றால் அது ஏன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனை எழுதினேன் .\nஇடுகையிட்டது kiri shanth நேரம் பிற்பகல் 10:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகள��ம் நிலைமைகளும்\nஇரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்க...\n(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்ப...\nஆசிரியர் தினம் - யாழ்ப்பாண புதிய நடுத்தர வர்க்க ச...\n\"மெல்லத் தமிழ் இனிச் சாகும் \"\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinisai.blogspot.com/2012/12/", "date_download": "2018-07-21T01:34:32Z", "digest": "sha1:SG43HW2INNCTHPTZRWBN76XPFUQ7WVWL", "length": 28091, "nlines": 394, "source_domain": "kuyilinisai.blogspot.com", "title": "Kuyilin Isai: 12/01/2012 - 01/01/2013", "raw_content": "\nநிலைமாறி ஒருநாளும் எதிர்காலம் பின்னாலே\nதலைமாறி எழுஞ்சூர்யன் தடுமாறி மேற்கென்ற\nவலைமாறி நீர்பற்றி மீன்நழுவி ஓடவிடும்\nதலைசீவி கொலையாக்கும் தரம்கெட்ட மனிதகுலம்\nஇலை மாறி அழகோடு இதழ்கொண்டு வாசமெழ\nகலைமாறிக் கவின்பாடும கனிபோலும் செந்தமிழின்\nஅலைமாறி கரைதோன்றி ஆழநடு கடல்நோக்கி\nசிலைமாறி உயிர்கொண்டு சிற்பிகை உளிநொந்து\nமலைமீது வருங்காற்று மலர்வாசம் கொண்டோடி\nவிலை என்று கருவாடு விளைபொன்னின் அருகோடு\nதலை கொண்டு உயிர்வாங்க தமிழ்கொன்று மகிழ்வாக\nபலம்கொண்டு தமிழ்வாழ பலநாடும் எதிர்வந்த\nநலம்கொண்டு உயிர்காக்க நாளன்று கொண்டநிலை\nபுலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் புறமென்று தமிழ்தன்னை\nநிலமென்ப தொருநாளில் நிம்மதியைக் காணும்வரை\nகதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்\nஎதிரில் இளவானின் ஒளியைத் தரமேக\nபுதரின் அயலோடு போகும்வழி தன்னில்\nவிதமென் றுயிரஞ்சி விரைந்து வழிகாணும்\nமதியவெயில் கூடி மந்தி விளையாடி\nவிதியும் பிழையாகி விடிவின் நெடுந்தூரம்\nபதிய வளைதென்னை பரவுமிளங் காற்றில்\nபுதிய அலைதோன்றிப் புரண்டு நதியோடப்\nஎதிலும் குறையாத புகழின் மகன்போல\nமுகிலும் நேரோடி இணைய மனம்கொண்டு\nஅகிலம் தனைஆக்கி அனைத்து முயிர்வாழ\nபதிலுக்கிவை துணித்து எனது உனதுவெனப்\nஉயிரைக் கொடுத்தேனும் உரிமை யுடன்வாழ\nபயிரை விதைத்தோனே பருவம்வரக் கொள்ளும்\nவயிறைப் பசியுண்ண விலங்கு உடல்கொள்ள\nகயிறை எறி மாயன் கருதும் நொடிமட்டும்\nதெய்வத் திருவுருவே தேனூற்றே உய��ர்களிவை\nஉய்யத் திருவருளும் ஈயாயோ பொன்னடிகள்\nகையிற் தொடவிழுந்து காலமெலாம் அழுதிடினும்\nஎய்யும் ஒருஅம்பாய் எம்மிதயம் துளைப்பதென்ன\nமெய்யைக் கிழித்தங்கு மேனியதன் குருதி யொரு\nபெய்யும் பொழிமழையாய் பீறிடவே கொட்ட நிலம்\nமையத்திடை படுத்தி மாடுகளை உதைப்பதென\nவையத்திடை செய்யும் வதையிருந்து காவாயோ\nசெய்யாப் பெருங் கொடுமை சேறாக்கி தாழ்வெண்ணி\nநையப் புடைத் தெம்மை நாடகன்று ஓடவைக்க\nகுய்யக் கூவென்றுநாம் குரல் அலறி நீர் சொரிந்தும்\nகையைக் கொடுத்தெம்மை காவாது நிற்பதென்ன\nஅய்ய நின்அரைமேனி அணைந்தவளும் உன்னழகில்\nமையலிட் டெம்மை மறந்தனளோ மாதேவி\nநெய்யை பெறுவிழிகொள் நீலத்திருமேனி யளே\nபொய்யைப் பெருவாழ்வுக் கீந்தெம்மைக் காவாதேன்\nதொய்யத் தமிழ் தன்னும் தூயஒளிச் சுடர்மாயக்\nகொய்சிரசும் கொல்லென்று குலம்தமிழைக் குபபையிலே\nதுய்யத் துடித்தலறத் துவம்சம்செய் பகை கண்டும்\nவெயில் எழப் புல்நுனியின் வீழ்பனியென் றாக்காதேன்\nவையத்தே ஆயிரம் கோடியெனப் பல\nதையத்தை என்று நடமிடவும் தமிழ்த்\nபொய்யைத்தான் கூறி யினமழிக்கும் அந்தப்\nபுல்லனும் இரத்த வெறி பிடித்துக்\nகையைத்தான் காலை இழுத்துவெட்டிச் சுகம்\nஅய்யோதான் என்றே அழுதவளும் அவன்\nமெய்யைத்தான் தீயெழச் செய்வதென்ன இனி\nஅடுத்து வருங் காலமதில் அதுவிருக்காது\nகாற்றினிலே வாழ்ந்திடுமா கீழ்வர வேண்டும்\nதொழுதல் விடு துடித்தெழுவாய் துன்பமுமெங்கள்\nதுணைநடந்த நிழலில்லையே தொலைத்திடப் போகும்\nவிழுந்தவர்நாம் எழுந்து இனி நடந்திடும்காலம்\nஉயர் உழுவை நிலமுருண்டு ஓடும்வண்டிகள்\nஓசையிட கதிரறுக்கும் உன்னதம் காண்போம்\nவயிறெடுத்த பசியுடனே வாழ்ந்த வாழ்வெல்லாம்\nவரண்டுவிட வசதிசெழித் தோங்கிடும் நாடும்\nநர்த்தனமென் றாடிடும்பேய் நடுநிசி வந்து\nஎரியவைத்த வீடுகளில் இருந்திடும் கரியை\nஎடுத்துடலில் பூசியபின் எண்ணெயும் ஊற்றி\nபுரிந்த வதம் வெறிபிடித்த பொழுது களெல்லாம்\nபிணமடுக்கிப் பார்த்தழுத பாவங்கள் நீங்க\nதெரியவென வரைபடத்தில் தோன்றிடும் நாடும்\nதீந்தமிழர் பெருநகரம் தேனொளி கொள்ளும்\nபுரியடுத்து புறப்படுநீ பொழுதுகள் விடியும்\nபுன்னகையை மட்டுஎடு புன்மைகள் துன்பம்\nவாங்கவெனப் பெரியமகா வம்சங்கள் கேட்கும்\nசரிகொடுத்து விட்டிடுவோம் சரித்திரம் மாற்றிச்\nசாவுகளும��� நின்றுவிடச் சுதந்திரம் வாங்கப்\nபெரிதெடுத்த கடமைமுடி புத்தொளி யேற்றிப்\nபுனிதமண்ணில் பிறந்தவர்க்குப் புன்னகை ஈவோம்\nசெந்தேன் கருத்தவிழி சித்திரமோ அற்புதமாய்\nவெந்தேனோ என்மனதுள் விண்ணதிரப் புவிசுழல\nவந்தாளோ வஞ்சியிவள் வாசமெழப் பூமுடித்து\nசொந்தமென் றானவளோ சுந்தரியோ கண்டுளமும்\nஅந்தோ நிலாவொளியில் ஆளவென வந்தவளோ\nசிந்தோமெனச் சிறிதோர் புன்னகையை பூட்டிவைத்து\nநந்த வனத்தினிடை நான் பறித்த பூக்களெலாம்\nஇந்தா இவள்மலர்ந்த புன்னகையோ என்மனத்தில்\nஎன்தேன் இளம்மனத்தில் இன்னிசைக்கும் ராகமெலாம்,\nசந்தேன் வளைமதியும் சந்தமெழும் பாதநடை\nமந்தி மரக்கிளையின் முன்னேறித் தாவுதென\nஅந்தோ விழித்திருக்க ஆரணங்கைச் சேருகிறான்\nமந்த மனம்மயங்கி மாதவளோர் புன்னகையை\nவந்தோனவ் விண்ணிலெழும் வானமகள் தேவதையின்\nஎன்தேகம் சூடெழவும் இப்படியும் விட்டிடவோ\nமுந்திநடை நடந்து மோகினியை முன்மறித்து\nவந்தீர் என்னோடுபிற வாயினுமென் சோதரனே\nதந்தை நின்சொல் மதிப்பார் தாமிதனைகூறியெமை\nஅந்தோ அதைவிடவோர் ஆனந்தமென் வாழ்விலுண்டோ\nதித்திக்கும் தித்திக்கும் தீந்தமிழ் சந்தங்கள்\nஎத்திக்கு மேகினும் இன்பத் தமிழ்ஒலி\nவிக்கித்து விக்கித்து வீணாக வாழ்வினில்\nதோல்வி யென்றே மனம் தேய்தல்விட்டு\nசுத்திக்கும் அன்பெனும் சொல்லை மனத்தெடு\nகற்பிக்கும் போதனை காலத்தின் கட்டளை\nசிற்பமெனப் பொழிந் தற்ற உணர்வுகள்\nஅற்ப பிறவியின் ஆழம் வரைகண்டு\nவற்றும் குளத்திடை வாழும் மீனாகிய\nநற்பெரு நாத நவரச முத்தமிழ்\nமுற்று மினித்திடா வாழ்வு உலகத்தில்\nஇந்தமேகம் இடியிடித்தால் எழுவது நாதம்\nஇடையிடையே இதயமதில் இன்கவி மின்னும்\nவாரியன்புத் தூறல்கொட்டிச் சோவென வீழும்\nஅந்தரவான் கொட்டுமழை ஆறிட மௌனம்\nஅகத்திடையின் கவிதைவிழைந் தாற்றிடும் சாந்தம்\nசந்தமெழுங் கவிதை வெள்ளம் சலசல ஓட்டம்\nசாலையோரம் தேங்குநீரில் துளிகளின் தாளம்\nமெத்தையெனும் மேகங்களின் மௌன ஊர்வலம்\nமேலெழுந்து வான்பறக்கும் பட்சிகள் கூட்டம்\nமுத்தமிட நீள்மலையை மேகமும் தேடும்\nசத்தமிடும் குயிலினிசை சுனையலை தாளம்\nசாரல்மழை தேகம்தொடச் சலசல த்தாடும்\nஅத்தனைநீள் தருவினிலை அழகிய ஆட்டம்\nநிந்தனைகள் இல்லையிங்கு நித்தமும் ராகம்\nநீலவிண்ணில் காயுமொளி நினைவெழு மோகம்\nசுந்தர விண்மீன் மறைத்து சென்றிடும் மேகம்,\nசொல்ல வருங் கவிதையின்பின் சக்தியி னூற்றும்\nமந்திரங்கள் அல்லத் தமிழ் மாற்றிடும் உள்ளம்\nமதுவழியும் பூவிருந்து மாந்திடும் வண்டும்\nஎந்தவிதம் போகுமென்ற இயல்புடன் நாளும்\nஇன்கவிதை யுண்பவரும் எடுத்திடக் காணும்\nமோகமிட மாலைசெய்து தாரகை கூட்டி\nசத்தியத் தாய் நீலவிண்ணென் னாடையும் பூண்டு\nசாகரத்தின் ஓசையிலே சிரிப்பதைக் கண்டோம்\nகூட்டியதாய் சந்தணமும் கொள்ளொரு மேனி\nவாய்த்திடவே தந்தவளாம் வாழிய வாழி\nபொதுக்கவிதை (278) ஈழக் கவிதை (116) காதல் கவிதை (3)\nஉன் அழகில் தொலையும் நான்.\nவளைந்த பிறையின் வடிவொடு நின்றாய் அலைந்து ஆடும் அழகினில் மயிலாய் குலைந்த குழலோ குறு வலை போலும் தொலைந்த மீனும் துடிவிழி யாக நெரிந...\nவண்ணத் தமிழ் எடுத்துவாசமெழும் பூத்தொடுத்த எண்ணக் கவிமாலை இசைந்தளித்தேன் ஏற்றிடுவீர் -கிரிகாசன்\nஇங்கு கிரிகாசன் எழுதிய கவிதைகள் மட்டுமே உண்டு இந்த குயில் இசையே இங்கு கேட்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/7370-2017-04-05-22-19-31", "date_download": "2018-07-21T02:13:47Z", "digest": "sha1:PGYKP3NUUXYUGVFAANAEEBFWBW5PV3YY", "length": 6676, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "திமுக எம்.பி திருச்சி சிவா மீது மிரட்டல் குற்றச்சாட்டு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதிமுக எம்.பி திருச்சி சிவா மீது மிரட்டல் குற்றச்சாட்டு\nதிமுக எம்.பி திருச்சி சிவா மீது மிரட்டல் குற்றச்சாட்டு\nதிமுக எம்பி திருச்சி சிவா தன்னை மிரட்டியதாக செய்தியாளர்கள் முன்னர் அவருடைய மருமகள் பிரதியூஷா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி சிவாவின் மகன் மணிவண்ணன் என்பவரும் பிரதியுஷா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் திருச்சி சிவா, மருமகள் நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் மிரட்டியுள்ளதாக எழுந்துள்ள குற்றசாட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவாவின் மருமகள் பிரதியூஷா 'தான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனியாக வசித்து வரும் தங்கள�� காவல் அதிகாரிகளின் துணையுடன் திருச்சி சிவா மிரட்டுவதாகவும் பிரதியுஷாவும் புகார் தெரிவித்தார்.\nஇந்த புகாருக்கு விளக்கமளித்துள்ள சிவா, ' எனது மகனைவிட, மருமகளுக்கு கூடுதல் வயதாகிறது. இது எனக்கு மிகவும் கவலை தருகிறது. வயதாகும்போது, எனது மகனை பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமே எனக்கு வருகிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஜாதி பாரபட்சம் எதையும் நான் பார்க்கவில்லை,’’ என தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்பி திருச்சி சிவா , மிரட்டல் குற்றச்சாட்டு, மருமகள் பிரதியூஷா,\nMore in this category: « அந்நிய செலாவணி மோசடி வழக்கு : தினகரனுக்கு நீதிபதி எச்சரிக்கை\tசரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை »\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி கடும் கட்டுப்பாடு\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது\nபிரபல நடிகர் மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக வதந்தி\nநீட் தேர்வில் 196 கருணை மதிப்பெண் வழங்கத் உச்சநீதி மன்றம் தடை\nமேட்டூர் அணையில் மின் உற்பத்தி அதிகரிப்பு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-07-21T01:51:23Z", "digest": "sha1:RCYGI4PSN5GZBZSH3EY56CI5O2QZATII", "length": 2837, "nlines": 41, "source_domain": "sarvadharma.net", "title": "மகாபெரியவா – Sarvadharma", "raw_content": "\nஅரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா\nராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது பிரிட்டிஷ் அரசு திருமண வயது செட் செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு அப்படி … More\nதர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..\nஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்… Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் … More\nஅரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா\nதர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/09/3.html", "date_download": "2018-07-21T01:32:28Z", "digest": "sha1:VBOL52A2DPABHDI2LIJERHNGNHIDH64Y", "length": 18553, "nlines": 253, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 3", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 3\nகுறில் உயிர்க் குறிகள் மூன்றில் ஃபதஹ என்பதனை முந்தய பதிவில் பார்தோம். தற்போது 'கஸ்ர்' என்பதனை பார்போம். அரபு எழுத்துக்களின் கீழ் பாகத்தில் படுக்கை வசத்தில் சற்று சாய்வாக போடப்படும் குறிகளையே 'கஸ்ர்' என்கிறோம்.\nமேலே உள்ள முதல் படத்தை பார்த்து 'கஸ்ர்' எவ்வாறு எழுத்துக்களில் அமர்கிறது என்பதை புரிந்திருப்பீர்கள். இ, பி, தி, ஸி, ஜி, ஹி, ஹ்ஹி, தி, த்தி, ரி, ஜி, ஸி, ஸ்ஸி, சி, தி, என்று எழுத்தானது உச்சரிப்பில் மாறத் துவங்கும். முதல் படத்தைப் பார்த்து எழுதி வாருங்கள். உச்சரித்தும் வாருங்கள்.\nبِ (pronounced: be ) 'பி' என்று உச்சரிக்க வேண்டும்\nكِ (pronounced: ki ) 'கி' என்று உச்சரிக்க வேண்டும்.\nهِيَ (pronounced: hi-ya ) 'ஹிய' என்று உச்சரிக்க வேண்டும்.\nتِـتـِتِ (pronounced:ti-ti-ti ) 'திதிதி' என்று உச்சரிக்க வேண்டும்.\nஅரபு இலக்கணத்தில் 'கஸ்ர்' என்பதன் பயன் பாட்டை விளங்கியிருப்பீர்கள். இனி 'கஸ்ர்' என்பதில் நெடில் எவ்வாறு உச்சரிப்பது என்பதையும் பார்த்து விடுவோம். ي என்ற எழுத்து சேரும்போது அங்கு அந்த எழுத்தானது நெடிலாக மாறுகிறது. அதன் உதாரணங்களைப் பார்போம்.\nஇறைவன் நாடினால் மேலும் வரும்.......\nLabels: ARABIC, அரபி, அரபுமொழி\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nமாட்டுக் கறி சாப்பிட்ட முஹம்மது அக்லாக் கொல்லப்பட்...\nசபாஷ்... சரியான போட்டி... - லல்லு பிரசாத்\nசாய் ராம் பொறியியல் கல்லூரியின் சுற்றறிக்கை\nஹஜ்ஜில் மற்றவரை காப்பாற்றி தனது உயிர் ஈந்த மன்சூரி...\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 13\n10000 பேர் தொழக்கூடிய பள்ளி வாசல் - புடின் பங்கேற்...\nபிள்ளையாருக்கு போட்ட பந்தலில் ஈத் தொழுகை\nசேகர் ஆமர் - குவாண்டானோமோ சிறையிலிருந்து விடுதலை\n105 வயது நூர் முஹம்மதின் ஹஜ் பயண அனுபவம்\nமேலப் பாயைத்தில் நடந்த பெருநாள் தொழுகை\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 12\nபாபர் அலி: தலைமை ஆசிரியர்களில் தனி ஒருவர்\nநன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 11\nநாளை அரஃபா நோன்பை மறக்க வேண்டாம்\nதவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைப் பற்றி இந்து பத்திரிக்கை...\nதலித் எம் எல் ஏ க்கு ஏற்பட்ட வன்கொடுமை\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சுட்டுக் கொலை\n10 லட்ச ரூபாயையும் பாலிவுட் நடிகையையும் தருகிறோம்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 9\nதொழுகையில் இமாமை அறைந்த காஷ்மீர் இளைஞன்\nமுன்பு போதைக்கு அடிமையானவர்கள் இன்று ஹஜ் பயணத்தில்...\nமெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்கள் உடல் அடக்கம்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 8\nகடிகாரம் செய்த சிறுவனை விலங்கிட்ட அமெரிக்க போலீஸார...\nவரலாறு காணாத இழப்பீட்டுத் தொகை வழங்க மன்னர் உத்தரவ...\nதுல் ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு\nஃப்ரான்சில் மேலாடையை கழற்றி பெண்கள் ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை வியந்து போற்றிய இந்தி நடிகர் நானா படேகர்\nஏ ஆர் ரஹ்மான் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார்\nநேபாளம் இந்து ராஷ்ட்ராவாக மாற உறுப்பினர்கள் எதிர்ப...\nஹிந்தி சமஸ்கிரதம் தெரியாததால் சிரமப்பட்டேன்\nமனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 7\nமத்திய பிரதேச உயிரிழப்புக்கு காரணம் ராஜேந்திர கேசவ...\nபாலஸ்தீன் கொடி இனி ஐநாவில் பறக்கும்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 6\nஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக ஃபத்வா\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 5\nசாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்...\nஇந்து - பவுத்த மாநாட்டில் நரேந்திர மோடி சொன்ன கதை\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 4\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 3\nதஞ்சை பாபநாசத்தில் புதிய பள்ளி வாசல் திறப்பு\nஇந்துக்களின் கடவுள் கொள்கை பற்றி ஒரு அலசல்\nதுருக்கி கடலில் ஒதுங்கிய சிறுவனின் மணல் சிற்பம்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 2\nகோவிலில் நுழைந்த தலித்களுக்கு அபராதமாம்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 1\nஐஎஸ் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான் - சிரிய தூ...\nகிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடந்த கொடூரக் கொலை\nசிதையில் வீழ இருந்த பெண்ணை மீட்ட ஒளரங்க ஜேப்\nஇன்று ஆசிரியர் தினம் என்று இணையத்தில் படித்தேன்\nபதவியை விட தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்க...\nவல்லரசுகளின் பண ஆசையால் சீர்குலைந்த மழலைகள்\nஅரபு மொழி பயிற்சி ஆன்லைனில் இலவசமாக\nபார்பனர்களும் இஸ்லாத்தை தழுவப் போகிறார்களாம்\nபள்ளிவாசல்களில் இதற்கு போர்டு வைக்கலாமே\nகல்புர்கி கொலை - காவி பயங்கரவாதிகளின் வெறிச் செயல்...\nபார்பனர்கள் எவ்வளவு படித்தாலும் சாதியை விடுவதில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2611938.html", "date_download": "2018-07-21T02:17:19Z", "digest": "sha1:AXBCWUQGKSWQKGP6S6H46UQEOJVMHTNT", "length": 6197, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பாம்பனில் 1ஆம் எண் புயல்எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபாம்பனில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனையொட்டி பாம்பன் கடல் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது.\nஇந்நிலையில், பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இப்பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல், நாகை, காரைக்கால், கடலூர், புதுவைத் துறைமுகத்திலும் 1ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/blog-post_308.html", "date_download": "2018-07-21T02:17:31Z", "digest": "sha1:7EYAYIPH3ND7WHZERHIJSLF4OCSWWTTT", "length": 27906, "nlines": 569, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடத���தை போட்டி தேர்வு மூலம் நிரப்ப கோருதல் சார்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடத்தை போட்டி தேர்வு மூலம் நிரப்ப கோருதல் சார்பு\nமறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கல்லூரி ஆசிரியர் பணியிடத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் [TRB] மூலம் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய உள்ளதாக,110விதியின் கீழ் அறிவித்திருந்தார்’.\nஅதற்கான அரசு ஆணை வெளிவராத காரணத்தால் பழைய வெய்டேஜ் முறையே இன்று வரை பின்பற்றப்படுகிறது.\nதற்போது உள்ள தேர்வு முறை\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடம் தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியமான (TRB) மூலமாக கீழ்காணும்(Weightage and Interview) முறை பின்பற்றி, பணியாளர்கள்தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nØ இந்த தேர்வு முறை சீனியாரிட்டி முறையை ஒத்திருக்கிறது. தனியார் கல்லூரிகளில் நீண்ட காலம் பணிபுரிந்த மூத்தோர் மட்டுமே பணியில் சேர முடியும்.\nØ உதவி பேராசிரியர் தகுதி தேர்வான NET/SET மற்றும் ஆராய்ச்சி படிப்பான PhD முடித்து பணியில் சேரும் கனவில் இருக்கும், திறமையும், துடிப்பும் மிக்க இளைகர்களின் கனவு கரைந்தே போகிறது.\nØ அம்மா அவர்களின் நல்ஆட்சியில் இருந்த போட்டி தேர்வு முறையை ரத்து செய்து, தற்போது உள்ள தேர்வு முறை கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டு இன்று வரை பின்பற்றப்படுகிறது.\nØ தற்போது, ஒவ்வொரு பாடத்திலும் பல ஆயிரம் பேர் NET/SET மற்றும் PhD தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ளனர். உதவி பேராசிரியர் தகுதி பெற்ற அவர்கள் அனைவரும் வெறுமனே விண்ணப்பம் செய்ய மட்டுமே முடியும். அவர்களால் அடுத்த நிலைக்கு செல்ல இந்த வெய்டேஜ் முறை பெரும் முட்டுக்கட்டை ஆகவும், தடுப்பு சுவராகவும் அமைகிறது. இதனால் தகுதி வாய்ந்த அவர்களின் கனவுகள் தகர்க்கப்பட்டு தவிடுபொடி ஆக்கப்படுகிறது.\nØ இந்த தேர்வு முறையால் எங்களால் எங்கள் வாழ்நாளில் பணி பெற வாய்ப்பே இல்லை.\nØ NET/SET/SLET/PhD தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கிடையே, அம்மாவின் நல்லாட்சியில் இருந்த பழைய போட்டி தேர்வு முறையில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் கல்வி தகுதிக்கேற்ப வெயட்டேஜ் மதிப்பெண் சேர்த்து பணி நியமனம் செய்ய வேண்டும்.\n[இந்த முறையே TRB யால் நடத்த பெரும் அனைத்து போட்டி தேர்வுக்கும் ப���ன்பற்றப்படுகிறது]\nØ அதற்கான அரசு ஆணை பிறப்பித்து அனைவரும் தேர்வில் பங்கு பெற சம வாய்ப்பு வழங்க வேண்டும்.\nகல்வி துறையில் போட்டி தேர்வு நடத்தபெறும் மற்ற பணியிடங்கள்\n1. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் போட்டி தேர்வு.\n2. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்கநர் போட்டி தேர்வு\n3. பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டி தேர்வு.\n4. சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் போட்டி தேர்வு\n5. DIET கல்லூரி விரிவுரையாளர்போட்டி தேர்வு.\n6. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு.\n7. பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு\n8. இடைநிலை ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு\n9. சிறப்பு ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு\n10. ஆய்வக உதவியாளர் போட்டி தேர்வு\n11. இளநிலை உதவியாளர் போட்டி தேர்வு\nஎன மேலும் பல்வேறு பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nØ மேற்கண்ட அனைத்து தேர்வுகளிலும் தகுதியான அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nØ கல்வி துறையில் போட்டி தேர்வு நடத்தப்படாமல், வெய்ட்டேஜ் ஒன்றை மட்டும் வைத்து பணி நியமனம் செய்யப்படும் ஒரே பணியிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணி மட்டுமே.\nØ உயர் கல்வி துறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிபேராசிரியர் பணியிடத்திற்கு போட்டி தேர்வு இல்லாததால் பல ஆயிரம் தகுதி வாய்ந்த நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது.\nØ தங்கள் தலைமையிலான தமிழக உயர் கல்வி துறை உயர் கல்வியில் உலக தரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க இயலாத செய்தியாகும்.\nØ தரமான மாணவர்கள் உருவாக தரமான ஆசிரியர்கள் தேவை. தரம் என்பது போட்டி தேர்வு மூலமே கண்டறியப்படும் என்பதை பல எடுத்துகாட்டுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nØ போட்டி தேர்வு மூலம் உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களின் தனித்திறமைகளைக் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக வழிகாட்ட முடியும், கல்வியின் தரம் மேன்மேலும் உயரும்.\nகேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் அரசு கலை மற்றும் அறிவியல��� கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்கள், போட்டி தேர்வு மூலமாகவே நடத்தப்படுகிறது.தகுதி பெற்ற அனைவருக்கும் தேர்ச்சி சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nஆசிரியர் தேர்வு வாரியம் [TRB] Annual Planner ஐ வெளியிட்டுள்ளது. அதில் வரும் ஜூலை நான்காம் வாரத்தில் [4nd week of JULY 2017], அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான 1883 உதவிபேராசிரியர் பதவிக்கான அறிவிக்கை வெளியாகும் என்றும் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெயிட்டேஜ் முறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க எதுவாக போட்டி தேர்வு நடத்தி பணியாளர்களைத்தேர்தேடுக்க வேண்டும். நீங்கள் உடனடியாக ஆணை வழங்கினால் மட்டுமே எங்களுக்கு கல்லூரி உதவி பேராசிரியர் பணி போட்டியில் கலந்து கொள்ள முடியும். இல்லையேல் எங்கள் வாழ்க்கையில் பணியில் சேர வாய்ப்பே இல்லாமல் போகும்.\nதங்களது நல்ஆணைக்காக பல ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.\nஇப்பொழுது தான் நாம் விழித்துக் கொள்ள சாியான தருணம்.\nதனியார் கல்லூரியில் தகுதியில்லாமல் வேலை பார்த்துவிட்டு இங்கு வர நினைக்கவில்லை அங்கு வேலை பார்ப்பவர்களுள் பலரும் நீங்கள் பெற்றுள்ள NET SET JRF PDF PH.D யும் முடித்துவிட்டு அரசு வேலைக்காக தன்மானத்தையும் இழந்து வேலை பார்க்கின்ற சூழல் உள்ளது. தகுதியில்ல மற்றவர் இங்கு விண்ணப்பிக்கவே அனுமதியில்லை நீங்க தகுதிதேர்வில் வெற்றிபெற்றாலும் தனியார் கல்லூரி நேர்காணலில் வெற்றிபெறாதவர் நீங்கள். அனுபவமற்றவர். ஏற்கனவே நாங்கள் பல தகுதித்தேர்வில் வெற்றிபெற்றுள்ளோமே ஏன்திரும்ப தேர்வு எமக்கு...\nதங்களை தொடர்பு கொள்ள நினைக்கிறேன் 8248809660\nஇதை மாற்ற நல்ல தருணம் இது. எல்லோருக்கும் வாய்ப்பு வழங்க TRB தேவை.\nமெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.\nநான் m.a.bed.m.phil.net.slet முடித்துள்ளேன் gust lectures பணிக்கு தகுதியா எங்ஙனம் விண்ணப்பிப்பது answer please\nபாலிடெக்னிக் கல்லூரி பணி நியமன ஊழல், TRB-ன் நம்பகத்தன்மை அகியவை தேர்வின் மூலமே அம்பலமானது... நேர்முகத் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/007.htm", "date_download": "2018-07-21T01:42:34Z", "digest": "sha1:FVJ7XGYB5WYBM2UFPFRO3QZWFJ666A2D", "length": 109002, "nlines": 147, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nசரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம்\n- எஸ்.குருமூர்த்தி .......( நன்றி தினமணி.காம் )\n1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.\n2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில \"நடவடிக்கைகளை' ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.\nஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.\nரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு - அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று \"தி எகனாமிஸ்ட்' (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு\nசர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் \"தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.\n2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில், \"இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்\n2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது\nநடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்\n2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.\n1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் - 100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22 பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது\n2003-2004 இல் 13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.\nகச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.\nஇறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.\n2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nமூலதனப் பொருள்களின் இறக்குமதி \"செயல்படும்' பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக 2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nஇது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nமூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.\nநடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன\nநாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.\nமூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன\nஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.\nஅப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.\n2. கச்சா எண்ணெய், தங்கம் மட்டுமே காரணமல்ல\nஎப்படி நடப்புக் கணக்கில் உபரி பற்றாக்குறையானது என்பதையும், இறக்குமதி அதிகரித்து உற்பத்தி குறைந்தது என்பதையும் ஆட்சியில் இருக்கும் பொருளாதார மேதைகள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதைப் பார்த்தோம். அதற்கு இவர்கள் சொன்ன சம���தானம், சர்வதேச அளவில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலை.\nதொழில் துறை உற்பத்தி குறைந்ததற்கு 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைக் காரணமாகக் கூற முடியாது. ஏனென்றால், 2008-09இல் 6.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009-10இல் 8.6 சதவீதமாகவும், 2010-11இல் 9.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலை முதலில் முதலீடுகளையும், பின்னரே உற்பத்தியையும் பாதிக்கும். முதலீடு சுருங்கிய பிறகுதான் உற்பத்தி வீழ்ச்சியடையும். ஆனால், இங்கு முதலீடு (மூலதனப் பொருள் இறக்குமதி) மூன்றில் இரண்டு பங்கு அதிகரித்தும், உற்பத்தி பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது. இது என்ன புதிர்\nபிந்தைய 5 ஆண்டுகளில், மூலதனப் பொருள்களின் அதிகரித்த இறக்குமதிதான் தேசிய உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இறக்குமதி அதிகரித்ததால் உள்ளூர் மூலதனப் பொருள் தொழில் துறை சரிவைச் சந்தித்தது. 2009-10இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதமாக அதிகரித்தபோதும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லாமல் தொழில் துறை உற்பத்தி வெறும் 5.3 சதவீதம் அதிகரித்தது.\nபின்னர் மூலதனப் பொருள் உற்பத்தி 2011-12இல் 4 சதவீதமும், 2012-13இல் 5.7 சதவீதமும் சரிவைக் கண்டது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இடைநிலைப் பொருள்களின் உற்பத்தியும் அதிகரிக்கவில்லை.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள் தொழில் துறையை, மூலதனப் பொருள் இறக்குமதி சுனாமி போல தாக்கிய நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் இந்தியச் சந்தையில் வெள்ளமெனப் பாய்ந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது (2001-04) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி வெறும் 600 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) டாலராக இருந்தது. ஆனால், 2004-05 முதல் 2012-13 வரை வெளிநாட்டுப் பொருள்களின் இறக்குமதி 8 மடங்கு அதிகரித்து சராசரியாக ஆண்டுக்கு 5.5 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலராக உயர்ந்தது.\nஇதே காலகட்டத்தில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 மடங்கு உயர்ந்தது. இது தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்குதான். 9 ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி 50 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வெறும் 2.3 பில்லியன�� டாலராக இருந்தது. மூலதனப் பொருள் இறக்குமதி தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதில் அழிக்கவே செய்தது. தேசிய உற்பத்தி அழிவுக்கு, தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியும் காரணமாக அமைந்தது.\nஉற்பத்தியை அழித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை\nவர்த்தக உபரி என்பது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும், வர்த்தகப் பற்றாக்குறை என்பது அதைக் குறைக்கும் என்பதும் அடிப்படைப் பொருளாதாரம் ஆகும். எனவே, வர்த்தகப் பற்றாக்குறையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதம், அதே அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்தது.\nநடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2007-08இல் 0.8 சதவீதமும், 1.5 சதவீதமும் (2008-09), 2.1 சதவீதமும் (2009-10), 1.4 சதவீதமும் (2010-11), 2.6 சதவீதமும் (2011-12), 3.9 சதவீதமும் (2012-13) குறைத்துள்ளது. ஒரு கணக்குக்காக, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விலக்கிவிட்டால், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007-08இல் 10.8 சதவீதமாகவும் (9.3% அல்ல), 2008-09இல் 8.2 சதவீதமாகவும் (6.7% அல்ல), 2010-11இல் 10.7 சதவீதமாகவும் (8.6% அல்ல), 2011-12இல் 8.8 சதவீதமாகவும் (6.2% அல்ல), 2012-13இல் 8.9 சதவீதமாகவும் (5% அல்ல) இருந்திருக்கும்.\nகச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பை ஓரளவுக்கு விழுங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மூலதனப் பொருள்களுக்கும் இவற்றுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசங்கள் உள்ளன.\nசர்வதேச உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் அளவு தங்கத்தை இந்தியர்கள் வாங்குகிறார்கள். இந்தியாவின் தேவையில் நான்கில் ஒரு பங்குதான் பெட்ரோலியப் பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதி நான்கில் மூன்று பங்கை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. அது மட்டுமே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதை ஏற்பதற்கில்லை.\nஆனால், இப்போது இறக்குமதி செய்யப்படும் இதர வெளிநாட்டுப் பொருள்கள் பெரும்பாலானவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தேவையில்லாமல் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை மிக அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய மன்மோகன் சிங் அரசு அனுமதித்ததால், உள்நாட்டு மூலதனப் பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்��ியின் அளவையும் குறைத்துவிட்டது.\nகச்சா எண்ணெய், தங்கம் காரணமல்ல\nரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு கச்சா எண்ணெயும், தங்கமும் மட்டுமே காரணமல்ல அல்லது ஓரளவே காரணம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் 402 பில்லியன் டாலருக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nபார்ப்பதற்கு இது பெரிய தொகை போலத் தோன்றலாம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் 251 பில்லியன் டாலர் மதிப்புக்கு நகைப் பொருள்களும், விலைமதிப்பற்ற கற்களும் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, இறக்குமதி செய்யப்பட்ட தங்கமும், வைரம் போன்ற கற்களும் ஆபரணங்களாக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கின்றன. இதைக் கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 9 ஆண்டுகளில் 151 பில்லியன் டாலர்தான்.\nஅதேபோல, 9 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருள்கள் 804 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட 279 பில்லியன் டாலரை கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 525 பில்லியன் டாலர் ஆகும். இது 587 பில்லியன் டாலர் மூலதனப் பொருள் இறக்குமதியைவிடக் குறைவானதே ஆகும்.\nகடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியின் நிகர மதிப்பு 360 பில்லியன் டாலர். இதே காலகட்டத்தில் 407 பில்லியன் டாலர் அளவுக்கு மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி தவிர்க்க முடியாதது, சரி. மூலதனப் பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி இருக்கலாமே, ஏன் செய்யவில்லை\nபின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்ததால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது என்றும், உள்ளூர் உற்பத்தியையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதித்தது என்றும் கூறுவதற்கு ஒரு ஞானி வேண்டுமா என்ன சாதாரண மனிதனுக்குக்கூட தெரியும் இந்த உண்மை. பொருளாதார மேதைகளுக்குத் தெரியாதா என்ன\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் ஏற்படும் ஒரே ஒரு விளைவை மட்டும் பார்ப்போம். எண்ணெய் இறக்குமதிக்காக டாலரை வாங்குவதற்கு கூடுதலாகச் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், இந்தியா எண்ணெய்க்காக செலவழிக்கும் தொகையை ரூ.9,500 கோடி அதிகரிக்கச் செய்துவிடும். இப்போதைய ரூபாய் மதிப்பினால், இந்தியா எண்ணெய் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1.60 லட்சம் கோடி செலவழிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.\nபொருளாதாரச் சீரழிவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது ஒரு காரணம் மட்டுமே. பத்தாண்டுகளாக பொருளாதாரம் தொடர்ந்து சீரழிந்ததற்கான மேலும் சில காரணங்களையும், புள்ளிவிவரங்களையும் அடுத்து பார்ப்போம்.\n3. வரி விலக்கால் அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தாறுமாறாக 339 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டுமே காரணமல்ல. நிதிப் பற்றாக்குறையும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.\nஅரசுக்கு வரும் வருவாயைவிடக் கூடுதலாகச் செலவழிப்பதே நிதிப் பற்றாக்குறையாகும். இப்போது மிக அதிகமான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அபரிமிதமான நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டபோது ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளி இருக்கிறது என்பதுதான் உண்மை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதிப் பற்றாக்குறை எந்த நிலையில், எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.\nகடந்த 9 ஆண்டுகளில் ரூ.27 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறைக்கு அரசு ஆளாகியுள்ளது. அதில் கடந்த 5 ஆண்டு நிதிப் பற்றாக்குறை ரூ.22.66 லட்சம் கோடி. முதல் 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.35 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையாக இருந்துள்ளது. அதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.4.5 லட்சம் கோடியாக அதிகரித்தது.\n2008-ல் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதாகக் கூறி உற்பத்தி மற்றும் சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாகவே நிதிப் பற்றாக்குறை 5 ஆண்டுகளில் சுமார் ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்தது.\nநடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் மட்டுமல்ல, கூடவே வருவாய்ப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டது. முதல் இரண்டு பற்றாக்குறைகளும் அ���சின் கவனக் குறையாலும், நிதி நிர்வாகத் திறமையின்மையாலும் ஏற்பட்டவை என்றால், வருவாய்ப் பற்றாக்குறை என்பது அரசு தெரிந்தே செய்த தவறு. விவரமுள்ள எந்த அரசும், நிதியமைச்சரும் இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள்.\nவரிகள் குறைப்பு காரணமாக 5 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாக எகிறியது. முதல் 4 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 0.75 லட்சம் கோடியாக இருந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும், ரூபாயின் மதிப்புச் சரிவுக்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணி.\n2008-ல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் இப்போதும் சிறிதளவில் நடைமுறையில் உள்ளன. வரிகள் குறைப்பு என்பது நாட்டை கொள்ளையடித்தது என்பதுடன் மிக அதிகப்படியான நிதிப் பற்றாக்குறையையும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் உண்டாக்கி, ரூபாயின் மதிப்பைச் சரித்து, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றனவே, அவர்களுக்கு மட்டுமே உதவியது.\nரூ.30 லட்சம் கோடி வருவாய் இழப்பு\nஆண்டுதோறும் பட்ஜெட்டின் பிற்சேர்க்கையில் வருவாய் இழப்பு குறித்த அறிக்கை இடம்பெறுகிறது. 2006-07 முதல் மத்திய அரசு வரி விலக்கு அளித்ததன் விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த வரி விலக்கு ரூ.30 லட்சம் கோடி அளவுக்குச் சேர்ந்துள்ளது.\n2008-ல் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரி விலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.6 லட்சம் கோடியாக இருந்தது. ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் வரி விலக்கு இரு மடங்காக உயர்ந்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்படும் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாகவும், வரி விலக்கு ரூ.25 லட்சம் கோடியாகவும் உள்ளது.\nசர்வதேச அளவில் பொருளாதார நிலை தேக்கம் அடைந்ததால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவையாக இருந்தன என்று காரணம் கூறப்பட்டது. அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் ச���்வதேசப் பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடையாமல் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது என்பது மன்மோகன் - சிதம்பரம் கூட்டணி முன்வைத்த வாதம்.\nஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்பைவிட இந்த \"ஊக்குவிப்பு' காலகட்டத்தில்தான் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. 2005-06இல் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதமாக இருந்தது. அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிக அதிகமாக (9.5%) இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டோமானால், பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் 12.94% (2006-07) ஆகவும், 14.26% (2007-08) ஆகவும், 11.86% (2008-09) ஆகவும், 12.71% (2009-10) ஆகவும், 12.15% (2010-11) ஆகவும் அதிகரித்துள்ளது.\n2005-06ஐ ஒப்பிடும்போது கடந்த 5 ஆண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் ரூ.4.8 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் பயனில் பெரும் பகுதியை பெரிய தொழில் நிறுவனங்கள் விழுங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை பலப்படுத்தவோ, பத்திரப்படுத்தவோ பயன்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழிப்பதற்குத்தான் பயன்பட்டன.\nஅரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. 2008-09இல் 6.7 சதவீதமாகக் குறைந்தது. 2010-11 வரை சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர்தான் குறையத் தொடங்கியது. மிகப் பெரிய அளவில் வரிவிலக்கு அளித்தது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையும் (பக்கம் 66-68) அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், வரி விலக்கு அளிப்பதைக் கட்டுப்படுத்துவதும் அவசியமானதே என ஆலோசனையும் வழங்கியுள்ளது.\nவரி விலக்குகளைத் திரும்பப் பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் 2005-லேயே உறுதி அளித்தனர். ஆனால், செய்யவில்லை. அப்போது அப்படிச் செய்யாததும், 2009-ல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாததுமே தவறான பொருளாதார நடவடிக்கைகளாக ஆகிவிட்டன.\nஊக்குவிப்பு வரி விலக்கு காரணமாக நிதிப் பற்றாக்குறை ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவும் 2011-12இல் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டது.\nஇதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது. மசோதா இப்போது மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.\nஇதன் மூலம், ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறையில் மேலும் ரூ.2 லட்சம் கோடி உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தேசமே திவாலானாலும் பரவாயில்லை, பின்விளைவுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது என்ற எண்ணம் வர்த்தகச் சந்தையில் தோன்றியுள்ளது. நிலைமை இப்படி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சி அடையாது\n4. திவாலாகாமல் காப்பாற்றுவது எது\nஊக்குவிப்பு நடவடிக்கை என்கிற பெயரில் அளிக்கப்பட்ட வரி விலக்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதிப் பற்றாக்குறை அதிகரித்தது என்பதுடன் நிற்கவில்லை.\nவெறும் வருவாய் இழப்பைவிட மோசமான தீமையை ஊக்குவிப்பு நடவடிக்கை மறைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுங்க வரி ஏற்கெனவே பாதியாகிவிட்டது. இந்நிலையில், 2008இல் சுங்க வரி குறைக்கப்பட்டதன் மூலம் இறக்குமதிப் பொருள்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. அதன் விளைவாக, கடந்த 5 ஆண்டுகளில் (2008-09 முதல் 2012-13 வரை) மூலதனப் பொருள்கள் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 180 பில்லியன் டாலருக்குதான் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n2007-08இல் ரூ.ஒரு லட்சம் கோடியாக இருந்த சுங்க வரி வசூல், 2009-10இல் 0.83 லட்சம் கோடியாகக் குறைந்தது. அதேநேரத்தில், 2007-08இல் ரூ.8.4 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி, 2009-10இல் ரூ.13.74 லட்சம் கோடியாக அதிகரித்தது. இறக்குமதி 56 சதவீதம் அதிகரித்த நிலையில், சுங்க வரி வசூலோ 17 சதவீதம் குறைந்தது.\n2008இல் சுங்கம் மற்றும் உற்பத்தி வரியைக் குறைத்ததன் காரணமாக மூலதனப் பொருள்களின் இறக்குமதி வெள்ளமென அதிகரித்தது என்பது வெளிப்படை. ஏற்கெனவே கூறியது போல, உள்ளூர் மூலதனப் பொருள் உற்பத்தியை, மூலதனப் பொருள்களின் இறக்குமதி பாதித்ததுடன் உள்நாட்டு மொத்த உற்பத்தியையும் குறைத்தது.\nவரி விலக்கானது நிதிப் பற்றாக்குறையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதுடன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் அதிகரிக்கச் செய்து ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளியது.\nஇப்படி பொருளாதாரத்தை எல்லா வழிகளிலும் வரி விலக்கு பாதிப்புக்குள்ளாக்கியது. ஆனால், பொருளாதாரக் குழப்பங்கள் இத்துடன் முடிந்தனவா என்றால் முடியவில்லை.\nகடனை அதிகரித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை\n2008-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு பிந்தைய நிதிப் பற்றாக்குறைகள், பொதுக் கடன் தொகையில் ரூ.21.6 லட்சம் கோடி அதிகரித்தவேளையில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்ததன் காரணமாக அதிக அளவில் வெளியிலிருந்து கடன் வாங்க நேரிட்டது. ஒரு வகையில் பார்த்தால் கந்து வட்டிக்குக் கடன் வாங்குவதுபோல என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், இதற்கு முன்பு இல்லாத வகையில் இந்தியாவுக்கு அன்னிய நேரடி முதலீடு வந்த நிலையிலும் வெளியிலிருந்து கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டது என்பதுதான் வேதனை.\nகடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 205 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட 102 பில்லியன் டாலரை கழித்தால்கூட இந்தியாவுக்கு நிகர மதிப்பாக 103 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.\nவெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள நிகரத் தொகை 124 பில்லியன் டாலர்களாகும். இதனுடன் அன்னிய நேரடி முதலீட்டையும் சேர்த்தால் அன்னியச் செலாவணியாக 227 பில்லியன் டாலர் வந்துள்ளது. ஆயினும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தொகையான 339 பில்லியன் டாலரைவிட இது குறைவு. இதனால், வெளியிலிருந்து கடன் வாங்குவது தவிர்க்க முடியாததானது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறுகிய காலக் கடன்கள் 4 பில்லியன் டாலர்களிலிருந்து 70 பில்லியன் டாலர்களாக அதாவது 17 மடங்கு அதிகரித்தது. வெளிக் கடன்களோ 288 பில்லியன் டாலரில் இருந்து 396 பில்லியன் டாலராக அதிகரித்தது. அன்னிய முதலீடுகளும், கடன்களும் அதிகரித்ததன் காரணமாக முதலீடுகளுக்கும், கடன்களுக்கும் வருவாயிலிருந்து செலவிடப்படும் நிகரத் தொகை (வட்டி என்று வைத்துக் கொள்ளலாம்.) 4 பில்லியன் டாலரில் இருந்து 16.5 பில்லியன் டாலராக (4 மடங்கு) அதிகரித்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது (339 பில்லியன் டாலர்), முதலீட்டு வருவாயையும் (227 பில்லியன் டாலர்), கூடுதல் கடனையும் (288 பில்லியன் டாலர்) பெருமளவு விழுங்கி���ிடுவதால், அன்னியச் செலாவணி கையிருப்பு 180 பில்லியன் டாலரிலிருந்து 292 பில்லியன் டாலராக மட்டுமே அதிகரித்தது.\nதொடர்ந்து இமய மலை அளவுக்கு அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, அதிகரிக்கும் கடன்கள், கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான வட்டி, பொருத்தமற்ற குறுகிய காலக் கடன்கள் உள்ள நிலையில், ஏட்டளவில் மட்டுமே உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பான 292 பில்லியன் டாலரானது, சர்வதேச அளவில், பெருமளவு நாம் திவாலாகி ரூபாய் மரணப் படுக்கையில் தள்ளப்பட்டதை வெளிப்படுத்தியது. அதனால், முதலீட்டாளர்கள் பயந்து பின்வாங்கத் தலைப்பட்டனர்.\nஇவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவின் நிதி நிலைமையும், பொறுப்பில்லாத நிதி நிர்வாகமும் இருந்தும் சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல இந்தியா திவாலாகவில்லையே, ஏன் இன்றும் இந்தியப் பொருளாதாரம் தாக்குப் பிடிக்கிறதே, அது எப்படி\nஇந்தியாவை உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் திவாலாகும் நிலையில் இருந்து எது காப்பாற்றியது என்பது பொதுமக்கள் பார்வைக்குப் புலப்படவில்லை. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க நிதி எங்கிருந்து வந்தது வர்த்தக வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் அரசு நிதியைப் பெற்றது. பாரம்பரியமாக இந்தியக் குடும்பங்கள், தங்கள் சேமிப்பை வங்கிகளில் இட்டுவைப்பதால் இந்தியாவுக்குள் அரசு கடன் பெற முடிந்தது.\nஓராண்டில் இந்தியர்கள் வங்கிகளில் சேமிக்கும் தொகை சுமார் ரூ.10 லட்சம் கோடியாகும். இதுவே உள்நாட்டு அளவில் திவாலாவதில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைக் காத்தது. ஆனால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எப்படி சமாளிக்கப்பட்டது இந்த விஷயத்தில் இதுவரை சொல்லப்படாத உண்மை அதிர்ச்சி தரத்தக்கதாகும்.\nகுடும்பச் செலவுகளுக்காக வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் தொகையும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உள்ளூரில் எடுக்கப்படும் தொகையுமே சர்வதேச அளவில் திவாலாவதில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைக் காத்து வருகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் ஆச்சரியமான உண்மை.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் அன்னியச் செலாவணி கையிருப்புக்கு இந்தியக் க��டும்பங்களின் பங்களிப்பு 335 பில்லியன் டாலர் ஆகும். இது கிட்டத்தட்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு சமமானதாகும்.\nஇந்தப் பணம் திருப்பத் தக்கதல்ல. இதற்கு வட்டியும் கிடையாது. இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக விளங்கும் இந்தத் தொகை, பொருளாதார கோட்பாடுகளாலோ, அரசின் கொள்கையினாலோ கிடைத்ததல்ல. பாரம்பரியம், கலாசாரம் மூலம் இந்தியப் பொருளாதாரத்துக்கு கிடைத்த பரிசு இது. நவீனகால தனி மனிதத்துவத்துக்கு எதிராகப் போராடி வரும் பாரம்பரிய ஒருங்கிணைந்த இந்தியக் குடும்பங்கள் இல்லாது போயிருந்தால் இந்தத் தொகை கிடைத்திருக்காது, இந்தியப் பொருளாதாரம் இன்னமும் திவாலாகாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது.\nதங்கள் உற்றார், உறவினர்களைப் பாதுகாக்க இந்தத் தொகையை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பாமல் இருந்திருந்தால், இப்போது இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக உள்ள 335 பில்லியன் டாலர் வராமல் போயிருப்பது மட்டுமல்ல, வெளிநாடுவாழ் இந்தியர்களின் உற்றார், உறவினர்களைப் பாதுகாக்கவும் அரசு செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். பொருளாதாரத்துக்கு கலாசார ரீதியாக பாதுகாப்பு அளிக்கும் இந்த நடைமுறையை இந்திய அரசு நிர்வாகம் எப்போதாவது கவனித்திருக்கிறதா\nஉறவுமுறை சார்ந்த இந்திய சமூகம், உற்றார், உறவினர்களைப் பாதுகாப்பதை கலாசாரரீதியாக கட்டாயமாக்கி இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் போன்று ஒப்பந்த முறையில் வாழும் சமூகங்களில் இது சாத்தியமல்ல.\nஇருப்பினும், இந்தியக் குடும்ப அமைப்பையும், சமூகத்தையும் ஒப்பந்த அடிப்படையிலான சமூகமாக மாற்றுவதற்கு ஏற்ப சட்டங்களை அரசு வகுத்து வருகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களின் இந்தப் பங்களிப்பு பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் அரசு நிர்வாகம் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால், முதலீடுகள் வருவது பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.\nஇந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சாதுர்யமில்லாமலோ அல்லது அறியாமையினாலோ மத்திய அரசு எப்படிக் கையாள்கிறது என்பதை இனி பார்ப்போம். அரசின் நடவடிக்கைகள் இந்தியாவைப் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிநடத்தி வருகின்றன என்பது மட்டுமல்ல. இந்தியாவின் சுதந்திரத்திற்கும், சான்றாண்மைக்குமே அச்ச���றுத்தலை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.\n5. இந்தியாவின் சந்தை சீனாவின் கையில்\nமிகப்பெரிய பொருளாதாரச் சறுக்கலை இந்தியா எதிர்கொள்ளும் இந்த நிலைமையிலும்கூட, நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றுவது இந்திய சமூகத்தின் குடும்ப அமைப்பும், நமது சேமிப்பு உணர்வும்தான் என்பதைப் பார்த்தோம். ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும் பொறுப்பின்மையும் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்ல, நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகி விட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மேற்பார்வையில், 587 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனப் பொருள்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு சரிந்தது. வேடிக்கை என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இந்த மூலதனப் பொருள்களில் பெரும்பாலானவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்பதுதான். நாம் தயாரித்துக் கொண்டிருந்த பொருள்களேகூட இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.\nசுங்கம் மற்றும் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக 339 பில்லியன் டாலர் அளவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்குப் பொருள் என்ன அதே அளவுக்கு இந்தியா தனது வளத்தை இழந்திருக்கிறது என்பதுதானே\nஇந்தியாவின் நஷ்டம் யாருக்கு லாபம் இந்தியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஜெர்மனியோ, ஜப்பானோ, பிரான்úஸா, ரஷியாவோ லாபம் அடையவில்லை. மாறாக லாபம் அடைந்திருக்கும் நாடு எது தெரியுமா இந்தியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஜெர்மனியோ, ஜப்பானோ, பிரான்úஸா, ரஷியாவோ லாபம் அடையவில்லை. மாறாக லாபம் அடைந்திருக்கும் நாடு எது தெரியுமா\n2006-07 முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் இறக்குமதியால் சீனாதான் மிகப் பெரிய அளவில் லாபம் அடைந்திருக்கிறது. 2006-07இல் இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 13 சதவீதமாக இருந்தது. அதுவே 2011-12இல் 17 சதவீதமாக அதிகரித்தது. விளைவு, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2012-13 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் 175 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முழு முதற்காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான அணுகுமுறையும், நிதிநிர்வாகமும்தான்.\n2001-02இல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 1 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 3-வது ஆண்டில் 9 பில்லியன் டாலரானது. பின்னர், அதுவே 16 பில்லியன் டாலர் (4-வது ஆண்டு), 23 பில்லியன் டாலர் (5-வது ஆண்டு), 19 பில்லியன் டாலர் (6-வது ஆண்டு), 28 பில்லியன் டாலர் (7-வது ஆண்டு), 39 பில்லியன் டாலர் (8-வது ஆண்டு), 41 பில்லியன் டாலர் (9-வது ஆண்டு) என மொத்தம் 175 பில்லியன் டாலராக ஆகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையான 325 பில்லியன் டாலரில் இது 54 சதவீதமாகும்.\n150 பில்லியன் டாலருக்கு அதிகமாக சீனாவில் இருந்து மட்டுமே மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பொருள்களின் மதிப்பைவிட மூன்று மடங்கு மதிப்புள்ள பொருள்களை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.\nஇந்தியாவின் சிறந்த நண்பனாக சீனா என்றுமே இருந்ததில்லை. சீனாவுடனான பனிப்போர் தொடர்கிறது. அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி வருகிறது. அது மட்டுமல்ல, இந்திய எதிர்ப்பையே தனது தேசியவாதத்தின் உயிர்மூச்சாகக் கொண்டுள்ள பாகிஸ்தானின் நட்பு நாடாகவும் சீனா விளங்கிவருகிறது.\nவெறும் நட்பு நாடாக மட்டுமல்லாமல், நம்பத்தகுந்த கூட்டாளியாக பாகிஸ்தானுக்கு பொருளாதார, ராணுவ, தொழில்நுட்ப உதவிகளை அளித்துவருகிறது சீனா. பாகிஸ்தானுக்காக அணுசக்தி கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. உருவாக்கிவருகிறது. பொருளாதார நலன் ஒரு பக்கம் இருந்தாலும், தான் நஷ்டமடைந்து சீனா லாபம் அடைய உதவுவது என்பது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு உகந்ததாக இருக்க முடியாது. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையான 175 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) என்பது, கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவப் பாதுகாப்புச் செலவினங்களுக்கு சமமானதாகும். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கணிப்புப்படி, சீனா தனது பாதுகாப்புத் துறைக்கு ஆண்டுதோறும் 63 பில்லியன் டாலர் செலவழிக்கிறது. எனவே, இந்தியாவின் வர்த்தகம் சீன பாதுகாப்புத் துறையின் 3 ஆண்டு செலவினங்களை ஈடுகட்டுவதாக அமையும்.\nமேலும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை இந்திய ரூபாயின் மதிப்பையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. இன்னொரு பக்கம் சீனப் பொருளாதாரத்தை வலுவாக்குகிறது. இது இந்தியாவின் புவியியல்சார்ந்த அரசியல் நலன்களுக்கு உகந்ததல்ல.\nபொருளாதாரரீதியாகவும், புவியியல்சார்ந்த அரசியல்ரீதியாகவும் இந்தத் தவறை மத்திய அரசு ஏன், எப்படி இழைத்துவருகிறது\nசீனா தனது பொருள்களை கொண்டுவந்து இந்தியாவில் கொட்டுவதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பதிலாக, தனது நடவடிக்கைகளின் மூலம் சீனாவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறைமுகமாக உதவி வருகிறது. மெத்தப் படித்த மேதாவிகளின் தலைமையிலான இன்றைய அரசு, இதை அனுமதிக்கிறதா இல்லை இதுகூடத் தெரியாமல், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் திறனில்லாமல் செயல்படுகிறதா என்று தெரியவில்லை.\nரொக்கச் செலாவணி நிலை வலுவாக இருப்பதால், மிகவும் குறைவான வட்டி விகிதம் அளித்து இந்திய இறக்குமதியாளர்களை ஈர்த்து பல பில்லியன் டாலர் அளவுக்கு தனது மூலதனப் பொருள்களை இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்துவருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்னும் சற்று விழிப்புடன் இருந்திருந்தால் இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தவோ, மட்டுப்படுத்தியிருக்கவோ முடியும்.\nஉலக வர்த்தக அமைப்பில் சீனா 2001இல் இடம்பெற்றது. அதற்கு முன்னரே, உலக வர்த்தக அமைப்பின் நிர்பந்தம் காரணமாக இந்தியா இறக்குமதி வரிகளை பெருமளவு குறைத்திருந்தது. 1990-ல் இந்தியாவில் இறக்குமதியை ஒட்டிய வரி 50 சதவீதமாக இருந்தது. அதுவே, 1990-களின் இறுதியில் 20 சதவீதமாகக் குறைந்தது. 1980-களில் இருந்தே சீனா தனது பொருள்களை கொண்டுபோய் உலகம் முழுவதும் கொட்டியது. கொட்டியது என்றால் அடக்க விலைக்கும் குறைவாகவே விற்றது.\nஇதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க உலக வர்த்தக அமைப்பில் விதிமுறைகள் உள்ளன என்பதால், சீனப் பொருள்கள் குறித்து இதற்கு முந்தைய அரசுகள் மிகவும் தீவிர விழிப்புணர்வுடன் செயல்பட்டன. இந்தியாவில் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகளை நரசிம்ம ராவ் அரசு ஆட்சியில் இருந்த காலம் முதல் தொடர்ந்து இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.\n1995 முதல் 2001 வரை பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக 248 வழக்குகள் இந்தியாவால் தொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்த���யாவைவிட அமெரிக்கா மட்டுமே அதிக வழக்குகளை (255) தொடுத்திருந்தது. இந்தியா தொடுத்த வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கு சீனாவுக்கு எதிரானதாகும்.\nமன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றது முதல் நிலைமை தலைகீழாக மாறியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வேகமெடுத்த சீனப் பொருள்களின் இறக்குமதியும், இந்தியாவில் இறக்குமதி வரி குறைப்பும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. இந்தியாவில் வர்த்தகத்தையொட்டிய வரி விகிதம் 1990-ல் 50 சதவீதம் ஆக இருந்தது, 1998இல் 20% ஆகவும், 2006இல் 14% ஆகவும், 2007இல் 12% ஆகவும், 2008இல் 8% ஆகவும் குறைந்தது. வரிகள் குறைக்கப்பட்டதில்கூடத் தவறில்லை. என்ன இறக்குமதி செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்கிற கண்காணிப்பு இருந்திருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும். பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெறுவதற்குப் பதிலாக, 2008 முதல் தேக்கமடைந்தன என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 2002இல் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக உலகம் முழுவதும் தொடரப்பட்ட வழக்குகளில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவினால் தொடரப்பட்டிருந்தது. அப்போது வர்த்தகத்தையொட்டிய வரிவிகிதம் 20% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், தொடரப்படும் வழக்குகளின் சதவீதம் குறைந்தது. பொருள்களைக் கொண்டு வந்து இந்தியாவில் கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெற்றிருக்க வேண்டிய காலகட்டத்தில் (2009) தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 15 சதவீதமாகக் குறைந்தது.\nஇந்திய சந்தையைக் கைப்பற்றிய சீனா\nஇப்போது, மூலதனப் பொருள்களின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும். துணிநூல் இழை, தயாரிக்கப்பட்ட துணிகளில் 50%, பருத்தி நூலிழை, துணிகளில் 75%, பட்டு நூலிழை, கச்சா பட்டில் 90%, ஆயத்த ஆடைகளில் 33%, சிந்தெடிக் நூலிழைகளில் 66%, ரசாயன, மருத்துவப் பொருள்களில் 33%, உர உற்பத்திப் பொருள்களில் 66%, தொழிற்சாலை உதிரி பாகங்களில் 17%, கணினி மென்பொருள்களில் 33%, உருக்கில் 25%, மின்னணு சாதனங்களில் 66%, சிமெண்டில் 10%, உலோகப் பொருள்களில் 33% ஆகியன இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு ஆகும்.\nஇந்திய சந்தையை சீனா எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது என்பதை இந்தப் பட்டியல் எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் சீனா தனது பொருள்களைக் கொண்டு வந்து குவிக்கிறது என்பதில் ஒளிவுமறைவில்லை. இது குறித்து பத்திரிகளைகளும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளன.\n\"தி ஸ்டேட்ஸ்மேன்' இதழ் (18.5.2009) இவ்வாறு எச்சரித்தது: \"சீனா தனது பொருள்களை இந்தியாவில் குவிப்பதன் மூலம் இந்திய உள்ளூர் சந்தையையும், உற்பத்தியாளர்களையும் சீர்செய்ய முடியாத பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இப்போதைய நடைமுறை தொடர்ந்தால் இந்தியத் தொழில் துறை விரைவில் காணாமல் போய்விடும்.'\nபத்திரிகைகள், பொருளாதார நிபுணர்கள், பொறுப்புள்ள சில எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பலரும் அதிகரித்துவரும் சீனாவின் இறக்குமதி பற்றியும், தேவையில்லாத மூலப்பொருள் இறக்குமதி அதிகரிப்பு பற்றியும், ஏற்றுமதி குறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவது பற்றியும் எச்சரிக்கை செய்தவண்ணம் இருந்தும், அதைப்பற்றிய கவலையே இல்லாமல் நிதியமைச்சரும் பிரதமரும் இருந்தனர் என்பதுதான் இன்றைய சிக்கலுக்கு மிகப்பெரிய காரணம்.\n\"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்' என்பார் வள்ளுவப் பேராசான். ஆனால், இடிப்பார் இருந்தும், எச்சரிக்கைகள் பல தரப்பட்டும் அதை எல்லாம் சட்டையே செய்யாமல் தேசம் கொள்ளை போவதையும் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையே ஆட்டம் காண்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மன்மோகன் சிங் அரசும் நிதியமைச்சகமும் என்பதுதான் வேதனை.\nஎல்லா தரப்பிலிருந்தும் விடுத்த பொது எச்சரிக்கைக்குப் பின்னர்தான், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 127 பில்லியன் டாலராக எகிறியது. 2006-07 முதல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையான 175 பில்லியன் டாலரில் இது 75 சதவீதமாகும். ஒன்று \"இவர்கள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது' என்கிற அகம்பாவ மனோபாவம் காரணமாக இருக்க முடியும். இல்லையென்றால், ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே, அவர்களது ஆசியுடன்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.\nசரி, இந்த அளவுக்கு சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க முற்பட்டோமே, அதைப் பயன்படுத்தி, சீனாவுடனான எல்லைத் தகராறு உள்பட அனைத்துத் தகராறுகளையும் தீர்த்துக் கொள்ளவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஆதரவு திரட்டவும் சீனாவுடனான வர்த்தக உறவை இந்தியா பயன்படுத���திக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை. சீனா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் தெளிவின்மையையும், ராஜதந்திரரீதியாகவும், தொலைநோக்குச் சிந்தனையுள்ள தேசிய தலைமைப் பண்பிலும் தோல்வியுற்றதையே இது எடுத்துக்காட்டுகிறது.\nசர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக வளர்ந்து வரும் நாட்டை, உள்ளும்புறமும் வீண்ஜம்பம் பேசியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குழப்பி மோசமாக நிர்வகித்து வருகிறது. 2005-06, 2006-07இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதத்தைத் தாண்டியதையும், நிதிப் பற்றாக்குறை குறைந்துவருவதையும், உலகம் முழுதும் உலா வந்த போலி கடன்கள் காரணமாக அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துவருவதையும் கண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் அகமகிழ்ந்து, தன்னிலை மறந்தனர். இந்த மதிமயக்கமான தருணத்தில், இறக்குமதிக்கும், இந்தியர்கள் அன்னிய முதலீடு செய்வதற்கும் கதவுகளை மத்திய அரசு திறந்துவிட்டது.\nமுதிர்ச்சியடைந்த தலைமையாக இருந்திருந்தால், நிதி மற்றும் வெளியுறவை நிலைப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். வரிவிலக்கைத் திரும்பப் பெறவும், அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க நம்பகமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவும் அதுதான் சரியான தருணமாகும்.\n2005 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிலக்குத் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் எச்சரித்திருந்தனர். ஆனால், பட்ஜெட்டில் அதுபற்றி மெüனம் சாதித்தனர். அதன் காரணமாக வரிவிலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.5 லட்சம் கோடியாகவே நீடித்தது.\nஇந்தியா ஏற்கெனவே வல்லரசாக ஆகிவிட்ட தோரணையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பட்டது. 2008இல் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு தனது எல்லையைத் தாண்டி வரிவிலக்கை அதிகரித்தது. அதன் காரணமாக வருவாய் பாதிக்கப்பட்டதுடன் சீனாவும், மற்ற நாடுகளும் தங்களது மலிவான பொருள்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்க வழிகோலப்பட்டது.\nஇந்தியாவின் பொருளாதாரப் பேரழிவு 2005-06 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தது. இதை ஆய்வு செய்து மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், இந்தப் பேரழிவு 2011-12இல் கட்டுப்படுத்த முடியாததாகிவிட��டது.\nஇப்போது, இதற்கு தீர்வுதான் என்ன முதலீடுகளுக்காக கையேந்துவதோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்வதுபோல வெளியிலிருந்து கடன் வாங்குவதோ இதற்குத் தீர்வல்ல. இது புற்றுநோய்ப் புண்ணுக்கு மருந்து தடவுவது போன்றது. அது வேதனையை சற்று மட்டுப்படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்திவிடாது. அப்படியெனில் என்ன செய்ய வேண்டும்\nமுதலில், நிதிப் பற்றாக்குறையில் ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடி கூடுதலாக சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்துவதை, இப்போதைய பொருளாதார நெருக்கடி தீரும் வரையில் ஒத்திவைப்பதாக அறிவிக்க வேண்டும்.\nபொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அரசு உண்மையான அக்கறையுடன் உள்ளது என்பதை இது உணர்த்தும். முதலீட்டாளர்களுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் சற்று நம்பிக்கை ஏற்படும். அவசர அவசரமாக முதலீடுகளைத் திரும்பி எடுத்துக் கொண்டுபோக எத்தனிக்க மாட்டார்கள்.\nஅடுத்து, வரிவிலக்கு அளித்து, மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை வெளிக்கொணர வேண்டும்.\nஆபரணம் செய்யப்படாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கம் 3 ஆயிரம் டன் முதல் 6 ஆயிரம் டன் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதை வெளிக் கொணரத் தகுந்த வட்டி விகிதத்துடன் தங்கத்தின் மீது கடன் பத்திரங்களை அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் 200 பில்லியன் டாலர் கிடைக்கும்.\nஅதே அளவு தொகை அன்னியச் செலாவணி கையிருப்பும் சேர்ந்தால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் எதிர்பாராதவகையில் இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க இயலும்.\n2012 பட்ஜெட்டில் இதைச் செயல்படுத்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால், அப்போது அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடியவர்கள், கருப்புப் பண முதலைகளுடன் தன்னையும் இணைத்துப் பேசுவார்களோ என அஞ்சியதால் அவர் இதைச் செய்யவில்லை. பிரணாப் முகர்ஜியின் புத்திசாலித்தனமான முடிவு அரசியல் காரணங்களால் நிறைவேற்றப்படாமல் போயிற்று.\nஇப்போது இதைச் செய்வதற்கான அரசியல் உறுதி அரசுக்கு இருக்கிறதா இப்போது இதைச் செய்யவில்லை என்றால், வேறு வழியில்லாமல் இதுபோன்றோ அல்லது இதைவிடக் கடுமையான நடவடிக்கைகளையோ அரசு பின்னர் மேற்கொள்ள நே��ிடும் என்பது மட்டும் உறுதி.\nபொருளாதார நெருக்கடி நிலை தோன்றும் வகையில் இப்போதைய சூழ்நிலை உள்ளது. எனவே, 1991இல் செய்தது போல, எதிர்க்கட்சியினருடன் கலந்துபேசி கருத்தொற்றுமை அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுதான் தகுந்த தருணம்.\nஎங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தில், மக்களவைத் தேர்தலை மட்டுமே குறியாக வைத்து மன்மோகன் சிங் அரசு தொடர்ந்து செயல்படுமேயானால், \"அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி காலமானார்' என்பதுபோல இந்தியப் பொருளாதாரம் திவால் நிலைக்குத் தள்ளப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25321/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-21T01:53:59Z", "digest": "sha1:5VNEXSGJH4ZQ6SDUKJGDWYUBDTFRG7CA", "length": 16514, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "மூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது | தினகரன்", "raw_content": "\nHome மூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது\nமூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது\nஒரு கோடியே 90 இலட்சம் பெறுமதி\nசுமார் 1 கோடியே 90 இலட்சத்து 82,630 ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் , நகைகளை இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜை ஒருவரை நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த நபர் ‘ஹைட்றோலிக் வாகன ஜெக்’ குக்குள் மறைத்து வைத்தே இந்தத் தங்கத்தை இந்தியாவிலிருந்து கடத்தி வந்துள்ளார்.\nஅவர் நேற்றைய தினம் அதிகாலை டுபாயிலிருந்து புறப்பட்டுள்ள யூ. எல். 232 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் . எந்த சோதனையும் இன்றி அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயல்கையில் சுங்க அதிகாரிகள் , அவரது பயணப் பைக்குள் இருந்த வாகன ஜெக்கிலிருந்த ஒரு தொகை தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.\nபயணப் பைக்குள் மூன்று கிலோ மற்றும் 13 கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருந்ததாகவும் இதன் பெறுமதி ஒரு கோடியே 90 இலட்சத்து எண்பத்திரெண்டாயிரம் ரூபா என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை\nமுன்னாள் பாதுகாப���பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.கோத்தாபய ராஜபக்‌...\nசிம் அட்டைகள் பல்வேறு குற்றங்களுடன் தொடர்பு\nஅலோசியஸ், பலிசேன விளக்கமறியல் நீடிப்புபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன...\nகுழந்தைக்கு மது; தந்தை உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல்\nகுழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைதான குறித்த குழந்தையின் தந்தை (40) உள்ளிட்ட நால்வருக்கும்...\nஞானசார நீதிமன்ற அவமதிப்பு; தீர்ப்பு ஓகஸ்ட் 08\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு...\nகுழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது\nஅவருடன் இருந்த மேலும் மூவர் கைதுகுழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை (40...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதிதுபாயிலிருந்து இலங்கை வந்த இருவரிடமிருந்து 29 தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35 வயதான நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.இன்று (16) அதிகாலை 3.50 மணியளவில் யாலஹந்திய...\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது (UPDATE)\nஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவரிடமிருந்தும் 481.3 கிராம் ஹெரோயின் போதைப்...\nசுமார் 5 கோடி ரூபா பெறுமதி; வெளிநாட்டு கரண்ஸிகளுடன் மூவர் கைது\nஇலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு 4 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்ஸிகளை எடுத்துச் செல்ல முற்பட்ட மூவரை சுங்க அதிகாரிகள் நேற்று காலை...\nமன்னார் மனித புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள பழைய கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பண��கள் நேற்று (13) வெள்ளிகிழமை...\nவெலிக்கடை சிறையினுள்ளிருந்து 3,950 தொலைபேசி அழைப்புகள்\nமலேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடனும் உரையாடல்* ஒரு அழைப்புக்கு ரூ.2000 அறவீடு * இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை சீர்திருத்த கூடங்களாக மாற்ற...\nமூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது\nஒரு கோடியே 90 இலட்சம் பெறுமதிசுமார் 1 கோடியே 90 இலட்சத்து 82,630 ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் , நகைகளை இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜை...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் ப��் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2", "date_download": "2018-07-21T01:31:28Z", "digest": "sha1:E5JPHBZIERU3H4W5UFWYBYDE5FCN3MW6", "length": 4940, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மாமூல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மாமூல் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (மக்களின் வாழ்க்கை நிலையைக் குறிப்பிடும்போது) சகஜம்; இயல்பு.\n‘பதற்றம் ஏற்பட்ட நகரங்களில் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது’\nபேச்சு வழக்கு (செயல், நிகழ்ச்சி முதலியவற்றைக் குறிப்பிடும்போது) வழக்கம்.\n‘மாமூலாக என்னிடம் காய்கறி வாங்குபவர்’\n‘மாமூலான இடத்திலேயே நாளை சந்திப்போம்’\n‘நாட்டைத் தீவிரவாதிகளிடமிருந்து கதாநாயகன் காப்பாற்றுவது போன்ற மாமூலான கதை’\nபேச்சு வழக்கு (பெரும்பாலும் வழக்கமாகத் தரும்) லஞ்சம்.\n‘அந்த அலுவலகத்தில் மாமூல் கொடுத்தால்தான் காரியம் நடக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shriya3.html", "date_download": "2018-07-21T02:12:44Z", "digest": "sha1:IWGWLXUOCK5TPNZDSQL7NET7PIJFWZ4B", "length": 36440, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிக்கு ஜோடியானார் ஸ்ரேயா ஏவி.எம். தயாரிப்பில், உருவாகும் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக மழை பட நாயகி ஸ்ரேயாநடிக்கலாம் என்று தெரிகிறது என்று நாம் நேற்று சொன்னோம். இன்று அது உறுதியாகிவிட்டது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரி ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் யாரை ஹீரோயினாகப் போடுவதுஎன்பதில் குழப்பம் நிலவி வந்தது.முதலில் ஐஸ்வர்யா ராயை ரஜினி-இயக்குனர் ஷங்கர் தரப்பு அனுகியது. இதை சந்திரமுகி வ���ற்றி விழாவின்போது ரஜினியேவெளிப்படையாக தெரிவித்தார். ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைத்தால் அவரே ஜோடி என்றார். ஆனால், ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சூட்டிங் தொடங்குவதும்தாமதமாகி வருகிறு. இதையடுத்து த்ரிஷா, நயன்தாரா, தெலுங்கில் கவர்ச்சியில் களியாட்டம் போட்டு வரும் நடிகை ஆயிஷாதாக்கியா என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.திரிஷாவோ ஒரு படி மேலே போய் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.நயனதாராவோ நேரடியாகவே ரஜினியை அணுகி முயன்று பார்த்தார்.இந் நிலையில் தெலுங்கில் இருந்து 20 உனக்கு 18 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்து மழை படத்தின் மூலம் தமிழில் ஒருஇடத்தைப் பிடித்துவிட்ட ஸ்ரேயாவை ரஜினிக்கு ஜோடியாக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார். இத்தனைக்கும் மழை படம் சரியாகப் போகவில்லை என்பது தனிக் கதை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனுத மகன்சரணுக்கு தயாரிப்பாளர் அந்தஸ்தை உருவாக்குவதற்காக தயாரித்த படம் தான் மழை. ஏகப்பட்ட செலவில் ரவி-ஸ்ரேயாவைவைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் செய்தும் படம் ஊத்திக் கொண்டுவிட்டது.ஆனாலும் படத்தில் கவர்ச்சியையும் நடிப்பையும் கலந்து அழகான காக்டெயில் விருந்து படைத்த ஸ்ரேயாவைத் தேடிகோடம்பாக்க தயாரிப்பு பார்ட்டிகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவரோ தனது சம்பளத்தையும் ரூ. 40 லட்சமாகஉயர்த்திவிட்டாராம்.மேலும் சென்னையில் தங்க 5 நட்சத்திர ஹோட்டல் வசதி, போக வர விமான செலவு ஆகியவற்றை தயாரிப்பாளர்களே ஏற்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறார். இதனால் இவரது கால்ஷீட் கேட்டுச் சென்றவர்கள் பலர் திரும்பி வந்துவிட்டனர். இந் நிலையில் தான் ரஜினி படத்தில் நடிக்கஇவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால், இதில் ஒரு இடைஞ்சல். திருவிளையாடல் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இதனால்மருமகனுடன் ஜோடி போட்ட பெண்ணை எப்படி மாமனாருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்ற சிக்கல் எழுந்தது.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று குழம்பிய ஸ்ரேயா, தேவைப்பட்டால் திருவிளையாடல் படத்தில்இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால், அந்த குழப்பத்த��யெல்லாம் ஒதுக்கி விட்டு ஸ்ரேயாவை ஹீரோயினாக்கிவிட்டார்கள் ரஜினியும் ஷங்கரும்.இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நான் செய்த பாக்கியம். இது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் கதை குறித்தோஎன் கேரக்டர் குறித்தோ எனக்கு ஏதும் தெரியாது. என்ன கேரக்டராக இருந்தாலும் முழுமையாக நடித்து ரஜினி ரசிகர்கள் மனதில்இடம் பிடிப்பேன் என்றார்.ரஜினிக்கும் தனுசுக்கும் ஜோடியாக நடிப்பதன் மூலம் சமீப காலத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஜோடியாகும் முதல்நடிகையாகிவிட்டார் ஸ்ரேயா. | Shriya to pair with Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினிக்கு ஜோடியானார் ஸ்ரேயா ஏவி.எம். தயாரிப்பில், உருவாகும் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக மழை பட நாயகி ஸ்ரேயாநடிக்கலாம் என்று தெரிகிறது என்று நாம் நேற்று சொன்னோம். இன்று அது உறுதியாகிவிட்டது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரி ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் யாரை ஹீரோயினாகப் போடுவதுஎன்பதில் குழப்பம் நிலவி வந்தது.முதலில் ஐஸ்வர்யா ராயை ரஜினி-இயக்குனர் ஷங்கர் தரப்பு அனுகியது. இதை சந்திரமுகி வெற்றி விழாவின்போது ரஜினியேவெளிப்படையாக தெரிவித்தார். ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைத்தால் அவரே ஜோடி என்றார். ஆனால், ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சூட்டிங் தொடங்குவதும்தாமதமாகி வருகிறு. இதையடுத்து த்ரிஷா, நயன்தாரா, தெலுங்கில் கவர்ச்சியில் களியாட்டம் போட்டு வரும் நடிகை ஆயிஷாதாக்கியா என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.திரிஷாவோ ஒரு படி மேலே போய் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.நயனதாராவோ நேரடியாகவே ரஜினியை அணுகி முயன்று பார்த்தார்.இந் நிலையில் தெலுங்கில் இருந்து 20 உனக்கு 18 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்து மழை படத்தின் மூலம் தமிழில் ஒருஇடத்தைப் பிடித்துவிட்ட ஸ்ரேயாவை ரஜினிக்கு ஜோடியாக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார். இத்தனைக்கும் மழை படம் சரியாகப் போகவில்லை என்பது தனிக் கதை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனுத மகன்சரணுக்கு தயாரிப்பாளர் அந்தஸ்தை உருவாக்குவதற்காக தயாரித்த படம் தான் மழை. ஏகப்பட்ட செலவில் ரவி-ஸ்ரேயாவைவைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் செய்தும் படம் ஊத்திக் கொண்டுவிட்டது.ஆனாலும் படத்தில் கவர்ச்சியையும் நடிப்பையும் கலந்து அழகான காக்டெயில் விருந்து படைத்த ஸ்ரேயாவைத் தேடிகோடம்பாக்க தயாரிப்பு பார்ட்டிகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவரோ தனது சம்பளத்தையும் ரூ. 40 லட்சமாகஉயர்த்திவிட்டாராம்.மேலும் சென்னையில் தங்க 5 நட்சத்திர ஹோட்டல் வசதி, போக வர விமான செலவு ஆகியவற்றை தயாரிப்பாளர்களே ஏற்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறார். இதனால் இவரது கால்ஷீட் கேட்டுச் சென்றவர்கள் பலர் திரும்பி வந்துவிட்டனர். இந் நிலையில் தான் ரஜினி படத்தில் நடிக்கஇவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால், இதில் ஒரு இடைஞ்சல். திருவிளையாடல் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இதனால்மருமகனுடன் ஜோடி போட்ட பெண்ணை எப்படி மாமனாருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்ற சிக்கல் எழுந்தது.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று குழம்பிய ஸ்ரேயா, தேவைப்பட்டால் திருவிளையாடல் படத்தில்இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால், அந்த குழப்பத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு ஸ்ரேயாவை ஹீரோயினாக்கிவிட்டார்கள் ரஜினியும் ஷங்கரும்.இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நான் செய்த பாக்கியம். இது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் கதை குறித்தோஎன் கேரக்டர் குறித்தோ எனக்கு ஏதும் தெரியாது. என்ன கேரக்டராக இருந்தாலும் முழுமையாக நடித்து ரஜினி ரசிகர்கள் மனதில்இடம் பிடிப்பேன் என்றார்.ரஜினிக்கும் தனுசுக்கும் ஜோடியாக நடிப்பதன் மூலம் சமீப காலத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஜோடியாகும் முதல்நடிகையாகிவிட்டார் ஸ்ரேயா.\nரஜினிக்கு ஜோடியானார் ஸ்ரேயா ஏவி.எம். தயாரிப்பில், உருவாகும் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக மழை பட நாயகி ஸ்ரேயாநடிக்கலாம் என்று தெரிகிறது என்று நாம் நேற்று சொன்னோம். இன்று அது உறுதியாகிவிட்டது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரி ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் யாரை ஹீரோயினாகப் போடுவதுஎன்பதில் குழப்பம் நிலவி வந்தது.முதலில் ஐஸ்வர்யா ராயை ரஜினி-இயக்குனர் ஷங்கர் தரப்பு அனுகியது. இதை சந்திரமுகி வெற்���ி விழாவின்போது ரஜினியேவெளிப்படையாக தெரிவித்தார். ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைத்தால் அவரே ஜோடி என்றார். ஆனால், ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சூட்டிங் தொடங்குவதும்தாமதமாகி வருகிறு. இதையடுத்து த்ரிஷா, நயன்தாரா, தெலுங்கில் கவர்ச்சியில் களியாட்டம் போட்டு வரும் நடிகை ஆயிஷாதாக்கியா என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.திரிஷாவோ ஒரு படி மேலே போய் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.நயனதாராவோ நேரடியாகவே ரஜினியை அணுகி முயன்று பார்த்தார்.இந் நிலையில் தெலுங்கில் இருந்து 20 உனக்கு 18 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்து மழை படத்தின் மூலம் தமிழில் ஒருஇடத்தைப் பிடித்துவிட்ட ஸ்ரேயாவை ரஜினிக்கு ஜோடியாக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார். இத்தனைக்கும் மழை படம் சரியாகப் போகவில்லை என்பது தனிக் கதை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனுத மகன்சரணுக்கு தயாரிப்பாளர் அந்தஸ்தை உருவாக்குவதற்காக தயாரித்த படம் தான் மழை. ஏகப்பட்ட செலவில் ரவி-ஸ்ரேயாவைவைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் செய்தும் படம் ஊத்திக் கொண்டுவிட்டது.ஆனாலும் படத்தில் கவர்ச்சியையும் நடிப்பையும் கலந்து அழகான காக்டெயில் விருந்து படைத்த ஸ்ரேயாவைத் தேடிகோடம்பாக்க தயாரிப்பு பார்ட்டிகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவரோ தனது சம்பளத்தையும் ரூ. 40 லட்சமாகஉயர்த்திவிட்டாராம்.மேலும் சென்னையில் தங்க 5 நட்சத்திர ஹோட்டல் வசதி, போக வர விமான செலவு ஆகியவற்றை தயாரிப்பாளர்களே ஏற்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறார். இதனால் இவரது கால்ஷீட் கேட்டுச் சென்றவர்கள் பலர் திரும்பி வந்துவிட்டனர். இந் நிலையில் தான் ரஜினி படத்தில் நடிக்கஇவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால், இதில் ஒரு இடைஞ்சல். திருவிளையாடல் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இதனால்மருமகனுடன் ஜோடி போட்ட பெண்ணை எப்படி மாமனாருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்ற சிக்கல் எழுந்தது.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று குழம்பிய ஸ்ரேயா, தேவைப்பட்டால் திருவிளையாடல் படத்தில்இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால், அந்த குழப்பத்தையெ��்லாம் ஒதுக்கி விட்டு ஸ்ரேயாவை ஹீரோயினாக்கிவிட்டார்கள் ரஜினியும் ஷங்கரும்.இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நான் செய்த பாக்கியம். இது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் கதை குறித்தோஎன் கேரக்டர் குறித்தோ எனக்கு ஏதும் தெரியாது. என்ன கேரக்டராக இருந்தாலும் முழுமையாக நடித்து ரஜினி ரசிகர்கள் மனதில்இடம் பிடிப்பேன் என்றார்.ரஜினிக்கும் தனுசுக்கும் ஜோடியாக நடிப்பதன் மூலம் சமீப காலத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஜோடியாகும் முதல்நடிகையாகிவிட்டார் ஸ்ரேயா.\nஏவி.எம். தயாரிப்பில், உருவாகும் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக மழை பட நாயகி ஸ்ரேயாநடிக்கலாம் என்று தெரிகிறது என்று நாம் நேற்று சொன்னோம். இன்று அது உறுதியாகிவிட்டது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரி ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் யாரை ஹீரோயினாகப் போடுவதுஎன்பதில் குழப்பம் நிலவி வந்தது.\nமுதலில் ஐஸ்வர்யா ராயை ரஜினி-இயக்குனர் ஷங்கர் தரப்பு அனுகியது. இதை சந்திரமுகி வெற்றி விழாவின்போது ரஜினியேவெளிப்படையாக தெரிவித்தார். ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைத்தால் அவரே ஜோடி என்றார்.\nஆனால், ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சூட்டிங் தொடங்குவதும்தாமதமாகி வருகிறு. இதையடுத்து த்ரிஷா, நயன்தாரா, தெலுங்கில் கவர்ச்சியில் களியாட்டம் போட்டு வரும் நடிகை ஆயிஷாதாக்கியா என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.\nதிரிஷாவோ ஒரு படி மேலே போய் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.நயனதாராவோ நேரடியாகவே ரஜினியை அணுகி முயன்று பார்த்தார்.\nஇந் நிலையில் தெலுங்கில் இருந்து 20 உனக்கு 18 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்து மழை படத்தின் மூலம் தமிழில் ஒருஇடத்தைப் பிடித்துவிட்ட ஸ்ரேயாவை ரஜினிக்கு ஜோடியாக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார்.\nஇத்தனைக்கும் மழை படம் சரியாகப் போகவில்லை என்பது தனிக் கதை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனுத மகன்சரணுக்கு தயாரிப்பாளர் அந்தஸ்தை உருவாக்குவதற்காக தயாரித்த படம் தான் மழை. ஏகப்பட்ட செலவில் ரவி-ஸ்ரேயாவைவைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் செய்தும் படம் ஊத்திக் கொண்டுவிட்டது.\nஆனாலும் படத்தில் கவர்ச்சியையும் நடிப்பையும் கலந்து அழகான காக்டெயில் விருந்து படைத்த ஸ்ரேயாவைத் தேடிகோடம்பாக்க தயாரிப்பு பார்ட்டிகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவரோ தனது சம்பளத்தையும் ரூ. 40 லட்சமாகஉயர்த்திவிட்டாராம்.\nமேலும் சென்னையில் தங்க 5 நட்சத்திர ஹோட்டல் வசதி, போக வர விமான செலவு ஆகியவற்றை தயாரிப்பாளர்களே ஏற்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறார்.\nஇதனால் இவரது கால்ஷீட் கேட்டுச் சென்றவர்கள் பலர் திரும்பி வந்துவிட்டனர். இந் நிலையில் தான் ரஜினி படத்தில் நடிக்கஇவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஆனால், இதில் ஒரு இடைஞ்சல். திருவிளையாடல் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இதனால்மருமகனுடன் ஜோடி போட்ட பெண்ணை எப்படி மாமனாருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்ற சிக்கல் எழுந்தது.\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று குழம்பிய ஸ்ரேயா, தேவைப்பட்டால் திருவிளையாடல் படத்தில்இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக இருந்தார்.\nஆனால், அந்த குழப்பத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு ஸ்ரேயாவை ஹீரோயினாக்கிவிட்டார்கள் ரஜினியும் ஷங்கரும்.\nஇது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,\nரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நான் செய்த பாக்கியம். இது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் கதை குறித்தோஎன் கேரக்டர் குறித்தோ எனக்கு ஏதும் தெரியாது. என்ன கேரக்டராக இருந்தாலும் முழுமையாக நடித்து ரஜினி ரசிகர்கள் மனதில்இடம் பிடிப்பேன் என்றார்.\nரஜினிக்கும் தனுசுக்கும் ஜோடியாக நடிப்பதன் மூலம் சமீப காலத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஜோடியாகும் முதல்நடிகையாகிவிட்டார் ஸ்ரேயா.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒர��� கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93917", "date_download": "2018-07-21T01:50:27Z", "digest": "sha1:ICL46CJAN66NDOLRJKKNO4AMOLGYEF2V", "length": 30805, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "மழையில் நிற்பது….", "raw_content": "\n« சூரியனுக்கே சென்ற தமிழன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78 »\nமொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தில் அடிபட்ட பெயர்களில் ஒன்று பீர்மேடு. காமராஜர் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்று விரும்பினார். ஆகவே தேவிகுளம் பீர்மேடு ஆகிய மலைப்பகுதிகளையும் பாலக்காட்டையும் கேரளாவுக்கு விட்டுக் கொடுத்தார். குமரிமாவட்டத்திலுள்ள மூன்று பெரிய அணைகளும், ஐந்து சிறிய அணைகளும், தமிழகத்தின் மீன் வளத்தில் மூன்றில் ஒரு பகுதியை அளிக்கும் கடற்கரையும் தமிழகத்துடன் வந்தாகவேண்டுமென்பதில் காமராஜர் குறியாக இருந்தார். ஆகவே எவ்வகையிலும் அது ஒரு லாபகரமான நடவடிக்கைதான்\nபீர்மேடு தமிழகத்தின் முதன்மையான முக்கியமான சூஃபி ஞானியான பீர்முகம்மது அப்பா [ரலி] பெயரால் அமைந்த ஊர் என்கிறார்கள். அவர் வாழ்ந்து நெசவுத்தொழில் செய்து மெய்ஞானப்பாடல்களை இயற்றி நிறைவடைந்த இடம் குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை. பீர்முகம்மது அப்பா பிறந்த ஊரை கேரளாவுக்கு அளித்து மறைந்த ஊரை தமிழகத்துக்குப் பெற்றுக் கொண்டார் காமராஜர் என்று சொல்லலாம்.\nபீர்மேட்டை ஒட்டியிருக்கும் பகுதிகள்தான் கேரளாவில் மிக அதிகமாக மழை பொழியும் மலைஉச்சிகள். குறிப்பாக வாகமண் கேரளத்தின் கூரை என்றே அழைக்கப்படுகிறது. முற்றிலும் மலை உச்சிகளால் ஆன அழகிய நிலம் அது. மண்ணுக்கு அடியில் பாறை இருப்பதனால் பெரிய மரங்கள் வளராது. அங்கெல்லாம் அடர்ந்த பசும்புல்லே நிறைந்திருக்கும். ‘புத்தம் புது பூமி வேண்டும்’ என்ற திருடா திருடா படப்பாடலில் பீர்மேடு புல்மடிப்புகளை அழகாக மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பார். மலைக் குவைகளுக்கு நடுவே அதிகம் உயரமில்லாத கிளைவிரிக்கும் சோலைமரங்கள் பச்சை நுரை போல படிந்திருக்கும்.\nஜுன் தொடக்கத்தில் கேரளத்தில் தென்மேற்குப் ப���ுவக்காற்று மழையைக் கொண்டுவரத் தொடங்கும். கேரளத்திற்கு மிக அதிகமாக மழையைக் கொடுக்கும் பருவக்காற்று இது. இந்த பருவமழைக்காலம் தமிழகத்துக்கு கிடையாது. ஜுன் மாதம் நமக்கு மே மாதத்தின் தொடர்ச்சிதான். கேரளத்தை ஒட்டியிருக்கும் கன்யாகுமரி மாவட்டத்திலும், ஊட்டியிலும், தேனியிலும் கேரள மழையின் நீட்சி ஓரளவுக்கு இருக்கும். ஜூன் மாதமென்பது தமிழ்மனம் மழைக்காக ஏங்கும் மாதம். கண் பச்சையில்லாமல் பூத்துவிட்டிருக்கும்\nஆகவே ஜுன் மாதம் கேரளத்திற்கு மழை பார்க்க செல்வதென்பது நாங்கள் ஒரு வழக்கமாக பல ஆண்டுகள் கடைபிடிக்கிறோம். ஈரோட்டிலிருந்து ஒன்றோ இரண்டோ வண்டிகள் கிளம்பும். பீர்மேட்டில் ஒரு சிறிய கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. அதை ஒட்டி தேவசம் போர்டு நடத்தும் ஒரு விடுதி உண்டு. கேரளத்தில் பல ஆலயங்களை ஒட்டி இத்தகைய தங்கும் விடுதிகள் இருக்கும். பழங்காலத்தில் மகாராஜாவோ திவானோ வந்து தங்கி ஆலயத்தில் வழிபடும்பொருட்டு கட்டப்பட்டவை. இப்போதும் ஓரளவு நல்ல நிலையில் அவை பராமரிக்கப்படுகின்றன. வாடகை மிக மிகக் குறைவு அன்றெல்லாம் ஓர் அறை நூறு ரூபாய் தான் நான்கு பேர் தங்கிக் கொள்ளலாம். தலைக்கு இருபத்தைந்து ரூபாய் அங்கேயே உணவும் சமைத்துக் கொடுப்பார்கள். சூடான கேரளத்துக் கஞ்சி கொட்டும் மழைக்கு ஓர் அரிய உணவு\nமழைக்கான மழைச்சட்டையும் சப்பாத்துகளும் எடுத்துக்கொண்டிருப்போம். அங்கிருக்கும் நாட்கள் முழுக்க மழையிலேயே அலைய வேண்டுமென்பது எங்கள் பயண விதிகளில் ஒன்று. தமிழகத்தின் தீவெயிலில் இருந்து கிளம்பும் போது எப்போது மழை வரும் என்று உடல் ஏங்கிக் கொண்டிருக்கும். உடுமலைப்பேட்டை பகுதியின் வறண்ட கருவேலம் மரங்கள் நிறைந்த நிலத்தினூடாக செல்லும்போது வெயிலில் வெந்த புழுதிக்காற்று உடம்பை மூடும். இன்னும் சற்று நேரம்தான், இதோ மழை ,இதோ குளிர் கூதல் என்று நிமிடங்களை எண்ணிக் கொண்டிருப்போம். கேரள எல்லைக்குள் நுழைந்து முதல் மழைச்சாரல் காரின் கண்ணாடியில் அறையும்போது கைகளை விரித்து கூச்சலிடுவோம். பின்னர் மழையைக் கிழித்தபடி செல்வோம்.\nமழை அறையும் காருக்குள் குளிருக்குள் ஒண்டி அமர்ந்தபடி செல்வது ஒர் இனிய அனுபவம். பீர்மேட்டுக்குச் செல்லும் பாதை மலைப்பாதையில் சூழ்ந்திருக்கும் பச்சைமலையின் அடுக்குகள் முழுக்க மழை��்காலத்தில் நூற்றுக்கணக்கான அருவிகள் கண்ணுக்குத் தெரியும் .சாலையிலேயே பல அருவிகள் பேரோசையுடன் விழுந்து கடந்து மறுபடியும் அருவியாகிச் செல்லும். லாரி ஓட்டுநர்கள் சாலையில் லாரிகளை நிறுத்திவிட்டு அதன் பின்பக்கம் ஏறி நின்று அருவியில் நீராடுவதைப்பார்க்கலாம்.\nநாங்களும் வண்டிகளை நிறுத்தி அருவிதோறும் நீராடியபடி செல்வோம். மழை நின்றுபெய்யும்போது உண்மையில் அருவிக்குக்கீழேதான் ஊரே இருப்பதுபோல இருக்கும். பச்சைப் பெருக்கென அலையலையாக நிறைந்து சூழ்ந்திருக்கும் மலைகள் வெள்ளி மரங்கள் நின்றிருப்பது போல் அருவிகள் தெரியும் கரிய பாறைகளில் யானைகளுக்குத் தந்தம் போல அருவிகள் நின்றிருக்கும்.\nபசும்புல்வெளிகளைக் காணும்போது மனம் விரிந்து பறக்க ஆரம்பிக்கிறது.பிறந்து ஒருநாள் ஆன நாய்க்குட்டியை மென்மையாக கையால் வருடுவதுபோல மனதால் அந்ப்புல்வெளிகளை வருடிக்கொண்டே இருப்போம். மழை வெள்ளியிறகால் புல்வெளிகளை வருடிச்செல்வதைக் கண்டபோது ஒருமுறை நான் மனம்பொங்கி அழுதேன்.\nசற்று மழை இடைவெளி விடும்போது சாலையில் நின்று சுழன்று சுழன்று எல்லாபக்கமும் தெரியும் அருவிகளைப் பார்ப்பது மழைப்பயணத்தின் பரவசங்களில் ஒன்று. மலைகள் புன்னகைப்பதுபோல மலைகள் நரைமுடி சூடியதுபோல புதர்களில் வெண்பறவைகள் இறகுதிர்த்ததுபோல . போல போல என்று சொல்லிச்சொல்லி ஓர் அனுபவத்தை அத்தனை இன்பங்களுடனும் தொடுத்துப் பெரிதாக்கிக்கொள்கிறோம்\nபீர்மேடு கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று விடுதியில் பெட்டிகளைபோட்டதுமே மழைச்சட்டையை அணிந்தபடி இறங்கிவிடுவோம். மழை சுழன்று சுழன்று அடிக்கும். மழைச்சட்டை என்பது ஒரு மெல்லிய பாதுகாப்பு அவ்வளவுதான். எத்தனை சிறந்த மழைச்சட்டையானாலும் உள்ளாடைகள் நனைவதைத் தடுக்கமுடியாது. மழைச்சட்டையுடன் அலைவது ஒரு கூடாரத்திற்குள் இருக்கும் சந்தோஷத்தையும் அலைந்து திரியும் அனுபவத்தையும் அளிப்பது. மழை ஈரமரக்கிளைகளை சுழற்றிச் சுழற்றி நம்மை அடிப்பது போலிருக்கும்.\nமழைக்காலத்தில் பீர்மேடு மண்பகுதிகள் முழுக்க அட்டைகளின் காலகட்டம். புல் நுனியில் வாழும் சிறிய அட்டைகள் படைபடையாக பெருகி அப்பகுதியை நிறைத்திருக்கும். மண்ணெணையையும் சிறிது டெட்டாலையும் கலந்து காலில் ஊற்றிக்கொள்வோம். கடித்து விட்டதென்றால் அத��்மேல் உப்பை போடலாம். குருதியை உமிழ்ந்தபடி உதிர்ந்துவிடும். இரண்டு மூன்று கிலோ உப்பு வாங்கி பையில் வைத்திருப்போம். ஆனால் மிக நுட்பமாக ஆடையில் தொற்றிக்கொண்டு சப்பாத்துகளுக்கு உள்ளே சென்று விரல்நடுவே கவ்வி உறிஞ்சி பெருத்து இருக்கும் அட்டைகளை திரும்ப அறைக்குள் வந்து கால்களை வெளியே எடுக்கும்போது நோக்க முடியும். ரத்த தானமின்றி மழைக்காலத்தில் பீர்மேட்டில் வாழமுடியாது. அக்காரணத்தினாலேயே மழைக்காலம் முழுக்க அங்குள்ள எந்த விடுதியிலும் பயணிகள் எவரும் இருக்கமாட்டார்கள்.\nமழை நனைந்தபடி பீர்மேட்டில் இருந்து வாகமன் முனைக்குச் செல்வோம். வாகமண்ணில் ராணுவத்தினர் கிளைடர் மற்றும் பாராசூட் பயிற்சி எடுக்கும் இடங்கள் உள்ளன. செங்குத்தாக வெட்டப்பட்ட மலைஉச்சிகள். அங்கு சென்று அந்தப்புல்வெளிகள் தோறும் அலைவோம். புல்வெளிச்சரிவில் ஓடுவோம். விழுந்து உருள்வதும் உண்டு. புல்வெளிமேல் மழை புகைபோல பரவும். பாலிதீன் தாள்போல மூடியிருக்கும். நின்று யோசித்து மீண்டும் ஓங்கி அறைய ஆரம்பிக்கும் மழை நம்முடன் பேசுவதுபோலவே இருக்கும்.\nஇப்பகுதியில் பல புல்மேடுகள் உண்டு. பருந்துப்பாறை என்று அழைக்கப்ப்டும் புல்வெளி மேடு வாகமன் அளவுக்கே அழகானது. அங்கு சென்றபோதுதான் அங்கு சந்தித்த இன்னொருவர் பாஞ்சாலிமெட்டு என்னும் ஊரைப்பற்றிச் சொன்னார். அதைப்பார்த்துவிடுவோம் என்று பீர்மேட்டிலிருந்து பாஞ்சாலி மெட்டுக்குச் சென்றோம். அன்று அதிக மழைஇல்லை. காலையில் தூறல் அடித்துவிட்டு நின்றுவிட்டது. மழை முடிந்தபின் வரும் கண்கூச வைக்கும் தூய வெளிச்சம். நீராவி எழுந்து வியர்வையைக்கூட்டியது. உப்பு நீரில் ஊறவைத்த நெல்லிக்காய் அங்கு கிடைக்கும். அவற்றை தின்று தண்ணீர் குடித்தபடி நடந்தோம்.\nபாஞ்சாலி மெட்டு வரை ஏறுவது அந்த வெக்கையில் மிகக்கடுமையான பயிற்சியாக இருந்தது. ஒற்றையடிப்பாதை அது புல் சரிந்து காலடிகளில் வழுக்கியது. கைகளை ஊன்றியும் அவ்வப்போது சறுக்கியும் மேலே சென்றோம். வாய் வழியாக நீராவி போன்ற மூச்சு வந்தது. உச்சியில் சில பெருங்கற்கால நடுகற்கள் இருந்திருக்கின்றன. இன்று அவை சிறு கோயில்களாக மாற்றப்பட்டுவிட்டன. வரிசையாக நடுகல்தெய்வங்கள்.\nஓர் ஓரத்தில் ஜேஷ்டாதேவி பதிட்டை செய்யப்பட்டிருந்தாள். சேட்டை என்று நாம் சொல���வது அச்சொல்லின் மரூஉ தான். இவள் மூத்தவள். இளையவள் ஸ்ரீதேவி. மூத்தவளாதலால் இவள் பெயர் மூதேவி. ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும் காடுகளுக்கு அருகிலும் இவளை நிறுவி வழிபடுவார்கள். பொதுவாக தீவினைகள் நீங்கவும் பிறருக்கு தீவினைகள் சென்று சேரவும் இவளை வழிபடுவதுண்டு. வாடிய மாலை சூடி ஜேஷ்டை அமர்ந்திருந்தாள்\nஅங்கு அமர்ந்திருக்கையில் எங்களுடன் வந்த கேபி வினோத் எங்களை அழைத்துச் சென்ற பழங்குடி இளைஞரிடம் பொதுஅறிவு சேகரிக்கத்தொடங்கினார். இங்கிருந்து சபரிமலை எத்தனை தூரம், கோட்டயத்துக்கு போகும் சாலை எது, இங்கு பழங்குடிகள் எங்கு வசிக்கிறார்கள், அவர்களின் தொழில் என்ன என்றெல்லாம். வினோத் அப்போதுதான் எங்களுடன் சேர்ந்துகொண்டவர். நான் கடுப்பாகி நான் சொன்னேன். ”இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் இயற்கையை ரசிப்பதற்குத்தேவை அர்ப்பணிப்பு. கனவு. தகவல்கள் வெறும் திரைதான்”\n”உடைகளைக் கழற்றிப்போட்டு காற்றில் நிற்பது போல எண்ணங்களை கழற்றி விட்டு நிற்கப்பாருங்கள். பயணம் என்பது அதுதான். வானத்தை நிறைத்து மழை பெய்யும்போது குடை பிடித்து நிற்பது போலத்தான் இயற்கையின் முன் மூளையைத்திறந்து வைத்து நிற்பது” என்றேன். வினோத் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டார்\nஅந்த பழங்குடி இளைஞன் ”இங்கே இன்னும் அழகான இடம் இருக்கிறது” என்றான். ஆர்வம் எழ உடன் சென்றோம். அவன் மிகுந்த உற்சாகத்துடன் “நாங்களெல்லாம் இதைச் சென்று பார்ப்போம். நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் வந்து இதைப்பார்க்கிறார்கள்” என்றபடி கூட்டிச்சென்று காட்டியது. ஒரு மஞ்சள் டிஸ்டம்பர் அடித்த சதுர வடிவக்கட்டிடத்தை. பழங்குடியினருக்காக கட்டப்பட்ட சமுக நலக்கூடம் அது. காட்டில் அலையும் அவர்களுக்காக புதிய கட்டிடம் போல் ஆச்சரியமானது வேறொன்றுமில்லை.\nஇயற்கையின் மடியில் வாழ்பவர்கள்கூட இயற்கையை அறிந்திருப்பதில்லை. இயற்கை என்பது உண்மையில் வெளியே இல்லை. அது நம் மனதுக்குள் உள்ளது. நாம் அளிக்கும் அர்த்தத்தால்தான் இயற்கை அழகாக ஆகிறது. அந்த அர்த்ததை நாம் நமது கற்பனையாலும் கவனிப்பாலும் இயற்கைக்கு அளிக்கவேண்டும். அதற்கு இயற்கைக்கு முன்னால் கொஞ்சம் அன்றாடவாழ்க்கையை கழற்றிஅகற்றி வைக்கவேண்டும். கொஞ்சம் மூளையை விலக்கவேண்டும். கொஞ்சம் அமைதியாக இரு���்கவேண்டும்\n[…] மழையில் நிற்பது வாசித்தேன். […]\nநாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்\n”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி\nமலை ஆசியா - 2\nஇன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .\nதெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D.90216/", "date_download": "2018-07-21T02:17:20Z", "digest": "sha1:SC7R45W5MSSO6DEUI7CY6ZZLR46NWLYR", "length": 24157, "nlines": 270, "source_domain": "www.penmai.com", "title": "மெலிந்த உடல்வாகு ஏற்படுவது ஏன்? | Penmai Community Forum", "raw_content": "\nமெலிந்த உடல்வாகு ஏற்படுவது ஏன்\nகுழந்தையானாலும் சரி, இளம்பருவத்தில் இருந்தாலும் சரி வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இருந்தால்தான், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.\nபலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக் காணலாம். `குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்க விரும்புவதைப்போலவே ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க மாட்டோமா\nஒல்லியாக இருக்க என்ன காரணம்\nபொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. இப்படிப் பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, இவர்கள் 'உடல் ஒல்லியாக உள்ளதே' என்று கவலைப்பட அவசியமே இல்லை.\nசத்துக் குறைவு காரணமாக உடல் ஒல்லியாக இருப்பவர்கள்தான் நம்மிடம் அதிகம். வறுமையோடு போராடும் ஏழைகளுக்குத் தினமும் பால், பழம், முட்டை, மீன், இறைச்சி போன்ற சத்துள்ள உணவு வகைகள் கிடைப்பது அரிது. இதனால், சத்துக் குறைவு நோய்கள் இவர்களை எளிதில் ஆக்கிரமித்துக் கொள்ளும். அதனால், இவர்கள் ஒல்லியாக இருப்பார்கள்.\nசிலர் எந்த நேரமும் சாக்லெட், மிட்டாய், பிஸ்கட், சூயிங்கம், அரிசி என்று எதையாவது ஒன்றை வாயில் மென்று கொண்டே இருப்பார்கள். பசிக்கிற நேரத்தில் இதுபோன்று தின்பண்டங்களைத் தின்று வயிற்றை நிரப்பிக்கொள்வதால், அவர்களுக்குத் தேவைப்படுகிற சத்துள்ள காய்கறி, கீரை, பழம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுவது குறைந்துவிடும். இந்த மாதிரியான உணவுப் பழக்கம் நாளடைவில் உடல் மெலிவுக்குக் காரணமாகிவிடும்.\nநன்றாக உடல் வளர்ச்சியோடு இருக்கும் ஒருவர் திடீரென்று மெலிய ஆரம்பித்தால், அதற்கு உடலில் தோன்றியுள்ள நோய்தான் காரணமாக இருக்கமுடியும். குறிப்பாகக் காச நோய், நீரிழிவு நோய், கல்லீரல் நோய், சவலை நோய், சிறுநீரக நோய், மன நோய், குடல் புழுக்கள், அஜீரணம் என்று பெரிய பட்டியலே போடலாம். ஒல்லியாக உள்ளவர்கள் முதலில் அதற்கான சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சராசரி உடல் வாகை பெறமுடியும்.\nஉடல் வளர்ச்சி சரியாக இருக்க வேண்டுமானால், சரியான கலோரி அளவுள்ள உணவைச் சாப்பிட வேண்டியது முக்கியம். இதற்கு ஓர் உணவியல் நிபுணரிடம் ஆலோசித்து உங்களுக்குத் தேவையான கலோரியைக் கணக்கிடுங்கள். பொதுவாக, நாள் ஒன்றுக்கு ஆணுக்கு 2,200 கலோரியும், பெண்ணுக்கு 1,800 கலோரியும் தேவை. ஒல்லியாக இருப்பவர்கள் 1000 கலோரியைத் தருகிற அளவுக்கு உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.\nஉடலின் சீரான வளர்ச்சிக்குப் புரதச் சத்துதான் மிகவும் உதவுகிறது. உடலில் செல்கள் உருவாவதற்கும், அவை வளர்ச்சி அடைவதற்கும் புரதச் சத்து அத்தியாவசியம். தசைகள் வலுவடைவதற்கும், பொலிவு பெறுவதற்கும் புரத உணவு மிக அவசியம். உடலில் ஏற்படும் காயங்களும் புண்களும் விரைவில் குணமாவதற்குப் புரதம் இருந்தால்தான் முடியும். உடலில் ஹார்மோன்கள், என்சைம்கள், செரிமான நீர்கள் போன்றவை சீராகச் சுரப்பதற்கும் புரதம் தேவை.\nவயது, வேலையின் தன்மை, உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றைப் பொறுத்து ஒருவருக்கு நாளொன்றுக்கு 50-லிருந்து 75 கிராம்வரை புரதம் தேவைப்படும்.\nபால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடை கட்டி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. இவற்றை அதிகமாகச் சாப்பிடலாம். முட்டை, மீன், இறைச்சி, நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், அவரை, துவரை, உளுந்து, மொச்சை, சுண்டல், முளைகட்டிய பயறுகள் போன்றவை புரதம் நிறைந்த உணவு வகைகள். அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது.\nபுரதம் என்பது அமினோ அமிலங்களால் உருவாக்கப்படுகிறது. மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றில் பன்னிரெண்டு அமினோ அமிலங்களை மாவுச்சத்து மற்றும் தாதுச் சத்துகளிருந்து நம் உடலே தயாரித்துக் கொள்கிறது.\nஆனால், எட்டு அமினோ அமிலங்களை மட்டும் நம் உடலால் தயாரிக்க முடியாது. அவற்றை நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் பெற்றாக வேண்டும். இவற்றை ‘அத்தியாவசியமான அமினோ அமிலங்கள்' ( Essential amino acids) என்கிறோம்.\nநமக்குத் தேவையான அமினோ அமிலங்களைப் பெறுவதற்குப் பல வகைப் புரத உணவுகளைக் கலந்து சாப்பிட வேண்டும். உதாரணமாக இட்லி, தோசையைப் பருப்பு சாம்பார் மற்றும் பொட்டுக்கடலைச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிடும்போது, இவற்றில் உள்ள உளுந்து, பாசிப் பருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை, தேங்காய் போன்றவற்றிலிருந்து அனைத்து அமினோ அமிலங்களும் கிடைத்துவிடும். இட்லியைச் சர்க்கரையைத் தொட்டுக்கொண்டோ, இட்லிப் பொடியை மட்டும் தொட்டுக்கொண்டோ சாப்பிட்��ால் இந்த அமினோ அமிலங்கள் தேவையான அளவுக்குக் கிடைக்காது.\nசைவ உணவு வகைகளில் உளுத்தம் பருப்பில் புரதம் மிக அதிகம். ஆகவே, உளுந்தால் தயாரிக்கப்படும் உளுந்தங்களி, உளுந்த வடை, ஜிலேபி, இட்லி பொடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சராசரியான உடல் வாகு கிடைக்கும்.\nதினமும் ஏதேனும் ஒருவகை பருப்புக் குழம்பு அல்லது பருப்பு சாம்பார், சிறுகீரை பருப்புக் கூட்டு அவசியம். மாலைச் சிற்றுண்டியில் பொரித்த முந்திரிப் பருப்பு, அவித்த வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளுருண்டை, சுண்டல், பயறு வகைகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது உடலை வளர்க்க உதவும். வாரம் இரு முறை இறைச்சி அல்லது மீன் சாப்பிட வேண்டும். தினமும் அரை லிட்டர் பால் குடிக்க வேண்டும்.\nஉடல் தசைகள் பொலிவு பெறுவதற்குச் சிறிதளவு கொழுப்பும் தேவை. இதை நெய், வெண்ணெய், எண்ணெய், தயிர், ஆட்டிறைச்சி, முட்டை போன்ற உணவு வகைகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது, மதிய உணவின்போது பருப்பில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது, தயிர் அல்லது லஸ்ஸி, மாலையில் இரண்டு வடை அல்லது நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவது போன்ற உணவுப் பழக்கத்தால் தேவையான அளவுக்குக் கொழுப்புச் சத்து கிடைத்துவிடும். இவற்றின் மூலம் உடல் மினுமினுப்படையும்.\nகாலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பிடுவது எல்லோருக்குமான நடைமுறை. ஒல்லியாக இருப்பவர்கள் இந்த மூன்று வேளை உணவுடன் இடையிடையேயும் சாப்பிடலாம். சுருக்கமாகச் சொன்னால், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை அளவாகச் சாப்பிடுங்கள். மாவுச்சத்து நிறைந்த சிப்ஸ் போன்ற கிழங்கு வகைகளை இந்த இடைவேளையில் சாப்பிடலாம்.\nசெயற்கைப் பழச்சாறுகளையும், பாக்கெட்டில் அடைத்த பானங்களையும், காற்றடைத்த குளிர்பானங்களையும் தவிருங்கள். பதிலாக, அப்போதே பிழியப்படும் இயற்கைப் பழச்சாறுகளையும், பால், மில்க் ஷேக் மற்றும் லஸ்ஸி போன்ற பானங்களை அருந்துங்கள். புரோட்டீன் பானங்களை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.\nஒல்லியாக இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி தேவையா எனக் கேள்வி எழும். இதில் சந்தேகமே வேண்டாம். நன்றாகப் பசி எடுக்க உடற்பயிற்சி உதவும். அதிக அளவில் சத்துள்ள உணவு வகைகளை உடல் ஏற்றுக்கொள்ள வழி செய்யும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும். தினம���ம் அரை மணி நேரம் நடைப்பயிற்சி, மெலிதான ஓட்டம் போன்ற மிதமான பயிற்சிகளைச் செய்தால் போதும். தசைகளுக்கு வலுவூட்டும் ‘ஜிம்’ பயிற்சிகளையும் செய்யலாம்.\nஉணவு சாப்பிடுவதும் ஒரு கலை. ஏற்கெனவே, உண்ட உணவு செரித்த பின்பு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். சுத்தமான உணவு, எளிதில் செரிமானமாகும் உணவு, சுவையான உணவு, சத்துள்ள உணவு, சமச்சீரான உணவைச் சாப்பிட்டால் நல்லது. சத்துகள் நிரம்பிய உணவை மிதமான வேகத்தில், சரியான அளவில் நன்றாக மென்று சாப்பிட வேண்டியது முக்கியம்.\n`நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்று சொல்வார்கள். அதனால் உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் உணவில் உள்ள சத்துகள் முழுவதுமாக உடலில் சேரும். உடல் புஷ்டி அடையும்.\nReason for the Thin Body Stature-மெலிந்த உடல்வாகு ஏற்படுவது ஏன்\nஎளிய வைத்திய முறைகள்… உடல் மெலிந்தவர்களு Healthy and Nutritive Foods 0 Jan 31, 2012\nஆபத்தாகும் `சைஸ் ஜீரோ’ உடல்வாகு\nReason for the Thin Body Stature-மெலிந்த உடல்வாகு ஏற்படுவது ஏன்\nஎளிய வைத்திய முறைகள்… உடல் மெலிந்தவர்களு\nஆபத்தாகும் `சைஸ் ஜீரோ’ உடல்வாகு\nஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nஉங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2016/06/blog-post_15.html", "date_download": "2018-07-21T01:48:44Z", "digest": "sha1:HTNV3BRS7RC2DSHIBT2NE3GP3VMEWKAR", "length": 9202, "nlines": 156, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஎங்க கிராமத்துல எங்க வீடு எட்டு பத்தி கொண்டது கடைசில உள்ள எட்டாம் ப த்திய \"கொட்டில் \" என்போம். மாடுகளை கட்டிவைக்க பயன்படுத்துவதால \"மாட்டுக் கொ ட்டில் \"என்போம். இர்ண்டு பசுமாடு. உழவை மாடு ரெண்டு இருக்கும் லீவுக்கு வந்தா அதுங்களுக்கு வைக்கப்போர்லைருந்து வைக் கலை புடுங்கிபோடரதுல இருந்து.புல்லுமேய குளிப்பாட்ட நாங்கதான்பாத்துகணம்.\nகொட்டில்ல பட்டய கல் பாவி இருப்பாங்க 1 மாட்டு கொழம்பால தரையை சகதியாக்காம இருக்க பகல் நேரத்துல காத்தாட பின்னால இருக்கற மரத்தடில கட்டுவோம்.\nகலபாவின தரைல சில்லு சிலுனு காத்தடிக்கும். பாட்டி அதுல நாலு மரக்கால் உமியைபோட்டு உமிக்கரி போடுவாள். அது கருகின பொறவு உரல்ல போட்டு கு த்திருவாள்.. அதோட கொஞ்சம் கல் உப்பையும் போடுவாங்க . அதை ஒரு சிறிய கல் தொட்டில வாரி வைப்பாங்க அது தான் ஆண்டுபூறாவும் எங்களுக்கு பல்விளக்க \n1937ம் ஆண்டு பமாய் பக்கத்துல ஒருலட்சம் ரூ போட்டு அமெரிக்க ஒரு கம்பெனி ஆரம்பிச்சுது. \"கோல்கேட் \" கம்பெனி பல்லு தேய்க்க பசையும், ப்ர்ஷ்ஷும் தயாரிக்கற கம்பெனி.\n\"கரிய வச்சு பல்தெக்காதீங்க \" \"இகர் \" புண்ணகிடும்\" \"இந்தியாவுல வர வியாதில பாதி வாயுலதான் ஆரம்பிக்குது.\" \"வாயை சுத்தம் பண்ணினா வியாதியே வராது.\" அப்படின்னு டாக்டர்களை சொல்ல வச்சான் .\nஇன்னைக்கு 120 கொடில 100 கோடி ப்பேறு காலைல எந்திச்சதும் ப்ர்ஷ்ஷும் கோல் கே ட்டுமா நிக்கம். கோடிக்கணக்குல வித்து வரவு.\nடெல்லி பம்பாய் கல்கத்தனு இருக்க ர தமிழர்களுக்கு நினவு இருக்கும். அப்பமெல்லாம் தனியார் ரயில்வேதான் டெல்லி போணும்னா .msm ரயில்வே ,bnr ரயில்வே நு தான் டிக்கட்டு வாங்கணும்.\nடெல்லி ருட்ல சாந்தா நு ரயில் நிலையம். .காட்டு பகுதி.அங்க காலைல 6மணிக்கு போகும்.வனகுடிமக்கள் வேப்பம் குச்சி,ஆலம் குச்சி ஆகியவற்றை வெட்டிகட்டுப் போட்டு பல்விளக்க விப்பாங்க.இப்பம் குச்சியும் கிடையாது சாந்த நிலையமும் கிடையாது.அத சந்தர்பூர் ஆக்கிட்டாங்க.\nசமீபத்துல டிவில விளம்பரம்பாத்தேன். ஒத்தன் இகர்ல ரத்தம் வருது. சாயம் போன நடிகை ஒத்தி வானத்திலேருந்து குதிக்கா \"ஓம் பேஸ்டுல உப்பு இருக்கா \"ஓம் பேஸ்டுல உப்பு இருக்கா எலுமிச்சை இருக்கா \n சினிமா பாத்துக்கிட்டு இருக்கேன் \" எங்க அக்கா எச்சரிக்கா \nகம்பெனிகளின் வணிக உத்தி காலத்திற்கேற்றவாறு மாறுகிறது\n\"படித்தவன் பொய் சொன்னால் \"\"ஐயோ ஐயோ \nகுழந்தை வளர்ப்பு ,பெற்றோர் ,நாறும் பூ \n\"ஆரம்பம் \" சட்டம் படித்து,வக்கீல் த...\nஇலுப்ப எண்ணையும் ,சோப்புக் கட்டியும் .....\n\"கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து \"என்ற குறு நாவலை...\nமணமாகி ஐபத்தி ஐநதாவது ...\n\"மெட்ரோ ரயில் \"\"பாரிஸ்\" நகரத்திலும் ஓடுகிறது....\nஎங்கள் \"சுனில் மைத்ரா \" மார்க்சிஸ்கட்சியின...\nஅந்த மூன்று குரங்குகளும் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2017/01/blog-post_2.html", "date_download": "2018-07-21T01:59:11Z", "digest": "sha1:ZBWFSYUZSO3LH624AK43IQEAFENNNN3Q", "length": 7452, "nlines": 148, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nமத்திய இந்தியாவின் மிகசிறந்த ஓவியர் ,சிற்பிகள்ஆகிய���ர்களில் ஒருவர் அவர்.எனக்கு பரிசையா மாணவரும் கூட .அவர் தன்னுடைய படைப்புகளை கண்காட்ச்சியாகவைத்தார்.\n\"குண்டலினி \"என்ற தலைப்பில் சில ஓவியங்களை வைத்திருந்தார். மகாபாரதத்தில் படைக்கப்பட்டுள்ள மாவீரர்கள் பற்றிய ஓவியங்கள்.\nஅவர்களுடைய வீர தீரத்தை பற்றி சொல்லாமல் அ வர்களின் மரணத்தைப்பற்றிய புதிய புரிதல் சொல்லும் ஓவியங்கள்.\nகுருக்ஷேத்திர போரில் துரோணர் இறந்ததாக நாம் நினைக்கிறோம்.\nஏகைலைவனின் கட்டை விரலை காணிக்கையாக என்று கேட்டாரோ அன்றே துரோணர் இறந்துவிட்டார் என்பதை அவருடைய ஓவியம் சித்தரிக்கிறது .\nமாவீரன் பீமன்.அவன் மனைவி திரௌபதி. அவள் ஓராடை தன்னில் இருக்கிறாள்.அவளை சபைக்கு இழுத்து வந்து பீஷ்மரும், துரோணரும் , ஏன் இந்த உலகமே பார்க்க அவள் ஆடையை களைகிறான் துசசாதனன் .நெட்டை மரமாய் நின்று புலம்பும் அந்தக்கணத்திலேயே பீமன் இறந்துவிட்டான் என்று ஒரு ஓவியம் சித்தரிக்கிறது.\nஅவர் குழைந்தை களுக்கான ஓவியரும் கூடதான் .\nஒரு சிறுவனை அழைத்து உன் தாயாரின் படத்தை வரை என்கிறார் .பையன் . ஒரு பெண்ணின் படத்தை வரைந்து முகத்தில் இரண்டு காது கள், தலையில் இர ண்டு காதுகள் , காலில் காதுகள் ,முழங்கைகளில் இரண்டு காதுகள் வரைந்து இருந்தான்.ஏன் என்று கேட்டதற்கு \"என் அம்மா நான் பள்ளியில் பேசுவதையும் கேட்கிறாள் .விளையாடும்போது பேசுவதையும் கேட்கிறாள். வீட்டில் பேசுவதையும் கேட்கிறாள் .எத்தனை காது என் அம்மாவுக்கு நான் பள்ளியில் பேசுவதையும் கேட்கிறாள் .விளையாடும்போது பேசுவதையும் கேட்கிறாள். வீட்டில் பேசுவதையும் கேட்கிறாள் .எத்தனை காது என் அம்மாவுக்கு \nமற்றோரு பையன் ராவணனின் படத்தை வரைந்தான். படுக்கை வசத்தில் தலைகளை வரையாமல் ஒரு தலயின் மேல் ஒன்றாக பத்து தலையை வரைந்தான் . \"தாத்தா ராவணன் திரும்பி பாக்க இது சவுகரியமா இருக்கும் . படுக்கை வசத்துல இருந்தா திரும்ப முடியாதுல்ல ராவணன் திரும்பி பாக்க இது சவுகரியமா இருக்கும் . படுக்கை வசத்துல இருந்தா திரும்ப முடியாதுல்ல \"அவனுடைய logic அவனுக்கு .\"\nவெறும் கோடுகளும் வண்ணங்களும் மட்டுமல்ல ஓவியம் என்பது புரிந்தது \n\"சர்ப்பக் குறியீடு \"(கன்னியப்பன் நெல்லை அவர்க...\n\"தோழரும்\"\" வால்மீகியும்.\" நான் தமிழ் வழி கல்வ...\nIrony and History அண்ணா அவர்கள் மறைந்த...\nதோழர் சின்னையா காசி அவர்களின் கேள்வ���யை முன்வ...\n\" தீக்கதிர் \" பத்திரிகையும் , விளம்பரங்களும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2018/01/blog-post_23.html", "date_download": "2018-07-21T01:44:44Z", "digest": "sha1:V7Q6QVBBFY5LR5NMXHR562BFPMX5XW3X", "length": 20581, "nlines": 230, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: எழுச்சி டிவியின் மோனிகா சாமுவேல் மேத்யு எனும் நடிகை வேசித்தன காணொளி", "raw_content": "\nஎழுச்சி டிவியின் மோனிகா சாமுவேல் மேத்யு எனும் நடிகை வேசித்தன காணொளி\nதமிழர் விரோத எழுச்சி டிவியின் வேசித்தனம் - கிறிஸ்துவப்பெண் மோனிகா சாமுவேல் மேத்யு எனும் நடிகையை வைத்து வைரமுத்து வேசிக்கட்டுரைக்கு ஆதரவு\nவைரமுத்து கட்டுரை முதல் வரையிலிருந்து கடைசி வரி வரை விஷம், தமிழர்களின் பண்டை பண்பாட்டை, வழிபாட்டை இழிவு செய்கிறது.\nதிறுவள்ளுவரின் குறளை தவறாகக் கொண்டு தமிழரைப் பழிக்கிறது.\nஇப்போது எழுச்சி தொலைக்காட்சி காணொளியில் திருமதி. மோனிகா சாமுவேல் மேத்யு எனும் நடிகையை அந்தணர் எனச் சொல்லி பைத்தியகாரத்தனமாய் பேச வைக்கின்றனர்.\nதமிழர் கடவுள் வழிபாட்டைவிட்டு, பன்றித்தனமாய் மதம் மாறி கடவுளின் பிள்ளைகளை நாய் - பன்றி என சுவிசேஷங்களின் கதை நாயகர் ஏசு இனவெறி பிடித்தவராய் பைபிள் கதைகள் சொல்கிறது.\nதமிழ் தாய் வாழ்த்து நெற்றி திலகம் தமிழர் அடையாளம் என்கிறது.\nஇந்த மோனிகா சாமுவேல் மேத்யூ பண்பாடற்று பேசியதால் ஒரு டிவி சேனலில் இருந்து தூக்கி எறியப்பட்டாராம்\nதமிழ் தாய் வாழ்த்து நெற்றி திலகம் தமிழர் அடையாளம் என்கிறது. மோனிகா தன் திருமணம் போது பொட்டு வைக்கவில்லை. மேத்தியூ குடும்பத்தோடு இருக்கையில் பொட்டு இல்லை.\nஅவருடைய பல கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் உள்ளது.\nதிருமதி. மோனிகா சாமுவேல் மேத்யு -வைரமுத்து தமிழர் தெய்வீகத் தாயைப் பழித்து பன்றித்தனமாய் பேசினார் என்பதைக் கண்டிக்கையில் H.ராஜா அவர்கள்- கருணாநிதி வாய் பேசாமை அவரின் கடவுளைப் பழித்த முந்தைய செயல்கள் காரணம் என்பதை ஏற்காமல் கேலி.\nபைபிள் படியம்மா, பைபிள் கதை முழுக்க இஸ்ரேலின் அருஅவருப்பான கர்த்தர் எனும் கற்பனை கதை சாமி - பழி வாங்கக் காரணம், தன்னை ஏற்காது வேறு கடவுள் வழிபாடு எனவே. பைபிள் பன்றீத்தனக் கதையைப் பற்றி பேசு அம்மணி திருமதி. மோனிகா சாமுவேல் மேத்யு.\nகமிழர்களின் பண்டை பண்பாட்டை, வழிபாட்டை இழிவு செய்து அநாகரிகமாக - அராஜ���மாக திருமா -முஸ்லிம்களோடு சேர்ந்து கோவில்களை இடிக்கலாமா என அராஜகமாய்- வகரமாய் - வன்மத்தோடு தமிழர்களின் விரோதியாய் பேசினார் என தமிழ் உணர்வு மிக்கவர்களும் - சமூக நலம் பேணும் அன்பர்களும் வருந்தினர்.\nதிருமாவின் கட்சியை சேர்ந்த கிறிஸ்துவ மதம் சேர்ந்த சிலர் பன்ற்த்தனமாய் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தமிழர் கடவுள் படங்களை அழித்தனர்.\nஇதை ஏன் மோனிகா சாமுவேல் மேத்யு பேச வில்லை\nதிராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சீக்கு 18 மற்ற கட்சிகள் ஆதரவு தந்தன, தீயவர் கூடாரமான திமுக தான் ஓட்டிற்கு பணம் தரும் திருமங்கலம் பார்முலாவை உருவாக்கியது, தற்போது தன்னுடைய டெபாசிட் தொகையை திமுகவில் பெரும் அளவிற்கு ஓட்டு வாங்க இயல்வில்லை. அதை இந்த அம்மணி பேச மாட்டாரோ\nநீயே கடவுள் நம்பிக்கையைவிட்டு பன்றிய கிறிஸ்துவள் ஆகிவிட்டாய், நெற்றி திலகம் வைக்கும் ஒரி சிறு பண்பாடு இல்லை, நீயெல்லாம் பேச வந்துவிட்டாய், அதை ஒலி பரப்ப பன்றிகள் ஒரு தொலைக்காட்சி\nபைபிள் முழுதும் கட்டுக்கதை என தொல்லியல் எள்ளளவு கூட சந்தேகம் இன்றி நிருபித்துவிட்டது.\nஏசு பற்றி இன்றைய மேல்நாட்டு பல்கலைக் கழக ஆய்வுகள் பற்றி இந்த மோனிகா சாமுவேல் பேசத்தயாரா\nதன் வாழ்நாளில் உலகம் அழியும் எனத் திரிந்தவர் ஏசு சுவிசேஷக் கதைகளிலேயே. கடவுளை அறியாத காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த எபிரேயராய் பிறந்தவர் கடவுளின் பிள்ளைகளை நாய் - பன்றி என மிருகத்தனமாய் இனவெறியராய் பேசி வாழ்ந்து ஏசு தன் பாவங்களுக்காய் மரணமடைந்தார் என பைபிள் கதைகள் சொல்கிறது.\nஏசுவே பைபிள் கதை புத்தகம் பன்றிகளின் உணவு எனச் சொன்னது சுவிசேஷத்திலும் உள்ளது என தியாலஜியர்கள் காட்டுவர்\nமோனிகா சாமுவேல் மேத்யு பைத்தியகாரத்தனமாய் பரபரப்பிற்காக பேசினாரா அல்லது வேசித்தனமாய் காசு வாங்கி நடித்தாரா\nஆய்வு கட்ட்ரை எனில் மூலத் தரவுகள் அகச் சான்றுகளே பிரதானம், தமினம் போற்றும் ஒரு தெய்வீகத் தாயை ஆராய மூலத் தரவுகள் ஆண்டாள் பாடல்கள் மற்றும் சமகால எழுத்துகள் மட்டுமே.\nசர்ச் காசில் கம்யூனிஸ்டுகளும் - வைரமுத்துவும் வேசித்தன்மாய் பேசினால் எதிர்வினையாய் கண்டிக்க உரிமை உண்டு.\nஆனால் பைபிள் கதைகள் வெற்றிஉ குப்பை கதைகள் என இன்று பன்னாட்டு பல்கலைக் கழக தொல்லியல் துறை அனைத்தும் சொல்கிறதே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nதிருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி\nபாவணரின் கிறிஸ்துவ வெறி- தமிழர் மெய்யியலை இழிவு செய்யும் தமிழ் மரபுரை\nதிருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் தரும் சாட்சி\nஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்\nபெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன\nதமிழைப் பழித்தாரே தெருப் பாடகன் வைரமுத்து -தினமணி காசிலே\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nசி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் – நெல்லை பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் நீதிமன்றத்தில் கதறல்.\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nதமிழர் விரோதிகளின் தாலி அவிழ்ப்பும் தன் வீட்டு கல்...\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக்...\nவைரமுத்து -இயேசு சினிமா பாடலில் சுவிசேஷக் கதைகளை த...\nதமிழ் பகைவர்கள் பொங்கல் வைக்கிறார்களாம் - பன்றித்த...\nதமிழ் பகைவர் ஈ.வெ.ராமசாமி வழியினர் தமிழ்த்தாய் வாழ...\nவிளம்பர வெறியர்களின் விளையாட்டு - வேசித்தன்மான வைர...\nவைரத்துவின் ஆபாச வரிகள்: திமுக பெண் கவிஞர் வேதனை\nபைத்தியகார எழுத்தாளர்கள் - வேசித்தன்மான வைரமுத்து ...\nவைரமுத்துவின் வேசித்தனம் வழக்கமான அரசியல்தான் இது ...\nவைரமுத்துவின் வேசித்தன வியாபார டெக்னிக் - அம்பலப்ப...\nஜான் சாமுவேல்- திருக்குறளை இழிவு செய்யும் கிறிஸ்து...\nதேசிய கீதத்திற்கு எழுந்த - கருணாநிதி தமிழ்தாய் வா...\nதமிழ்தாய் வாழ்த்தை பழிக்கும் தமிழர் விரோத முஸ்லிம்...\nதமிழ்தாய் வாழ்த்தை பழிக்கும் அக்கிரமக்காரர்கள் அம்...\nஆபாச பாடலாசிரியர் வைரமுத்துவின் வக்ரம் கருணாநிதியை...\nதமிழ்த் தாய் வாழ்த்தைப் பழிக்கும் தமிழ் விரோதிகள் ...\nகாசுக்காக எதையும் எழுதுகிற கயமை வைரமுத்து -நிறுத்த...\nஎழுச்சி டிவியின் மோனிகா சாமுவேல��� மேத்யு எனும் நடிக...\nதமிழைப் பழித்தாரே வைரமுத்து - இழிவான கட்டுரையும் ...\nரஜினிகாந்த் ஆன்மிக அரசியலும்- தமிழ் தொலைக்காட்சியி...\nகடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - விசிக காஞ...\nதமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செ...\nதமிழர் சமயத்தை இழிவு செய்த விடுதலை சிறுத்தை கிறி...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-21T01:51:17Z", "digest": "sha1:3JNFEOKY6FPYSD6N2BJW5ZWXJH7CHAPZ", "length": 20425, "nlines": 154, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: June 2013", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nசிறுகதையின் வழி கடந்த கால நினைவுகள்\nஎல்லா ஊர்களையும் போல எங்கள் வசிப்பிடத்திலும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது. எங்கோ பிடிக்கும் சங்கு,அந்த பக்கத்திலிருந்து தான் கேட்கும். அப்போதிருந்தது பூசணிக் கொடி படர்ந்த ஓர் ஓட்டு வீடு, இளமையான அம்மா,அப்பா. மற்ற நாட்களில் மிடுக்குடன் பேண்ட் சட்டையுடுத்தி சைக்கிளில் வேலைக்கு செல்லும் அப்பா, ஓய்வு நாட்களில் லுங்கியோடு சைக்கிளை துடைத்துக் கொண்டிருப்பார். வானொலி பிரபலமான ஹிந்தி பாடல்களைப் பாடிக் கொண்டோ அல்லது ஆகாசவாணியின் செய்தி அறிக்கையை வாசித்துக் கொண்டோ இருக்கும்.\nஅந்த நேரம் தெருவில் ஐஸ் வண்டிகாரன் அமுக்கும் ஹாரனின் ஒலி முதலில் கேட்கும்.பின் பாலேஸ், கப்பேஸ் சேமியா ஏஸ் என்ற குரலுடன் தெருவிற்குள் நுழைவார் அவர். அவர் தள்ளி வரும் சக்கரம் வைத்த செவ்வகப் பெட்டிக்குள் எங்கள் கனவுப் பொருட்கள் இருக்கும். ஆரஞ்ச்,மேங்கோ, க்ரேப் குச்சி ஐஸ்களை தின்று விட்டு,கலர் நாக்கிலும் உதட்டிலும் நன்றாக ஒட்டியிருக்கிறதா என்று எங்களுக்குள் சரிபார்த்துக் கொள்வோம்.\nஅதே போல, ஜல் ஜல் என்று சலங்கைகள் சப்திக்க வரும் ஜவ்வு மிட்டாய்க்காரன் மிகப் பிரசித்தம் எங்கள் தெருவில். அவனது மூங்கில் கழியின் உச்சியில் பொம்மை இருக்கும். அதற்கு கீழே சுற்றப்பட்டிருக்கும் ரோஸ் நிற மிட்டாயை வாகாய் இழுத்து, நாங்கள் கேட்கும் வாட்சாகவோ,வளையலாகவோ, பறவையாகவோ கையில் ஒட்டி விடுவான்.கடைசியில் கொஞ்சமாய் நெற்றியிலும் ஒட்டியும் விடுவான்.\nவண்ண பலூனை தட்டிகளில் கட்டிக்கொண்டு,பலூனைக் கைகளால் தேய்த்து சப்தமெழுப்பியபடி வரும் பலூன்காரனைக் கண்டால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். பலூன் வாங்குகிறோமோ இல்லையோ அவன் சுமந்து வரும் வண்ண பலூன்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு.\nஅடுத்து, வீட்டு வாசலுக்கு வரும் பூம்பூம் மாட்டுக்காரன். பல வண்ண துணிகளில் அலங்கரிக்கப்பட்ட மாட்டோடு இவன் தெருவில் நுழையும் போதே களை கட்டும் தெரு. அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் மாட்டை, சிறுவர்களான நாங்கள் ஆர்வத்தோடு கூடி நின்று பார்ப்போம்.\nஎன்று விடியற்காலையில் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரனை அவ்வளவு தைரியமாய் நாங்கள் பார்த்ததேயில்லை. மையிட்டு பிள்ளைகளை மயக்கி அழைத்துச் சென்றுவிடுவான் என்று எங்களை எச்சரிப்பார்கள் அம்மாக்களும் பாட்டிகளும். பழந்துணிகளை அவனுக்கு தானமாய் கொடுத்த அன்று இரவு, தன்னையறியாமல் இடுகாட்டைத் நோக்கிச் சென்ற பெண்ணை உதாரணமாகக் காட்டி பேசிக்கொள்வார்கள்.\nஇவர்களையெல்லாம் இப்போது கிராமத்தில் கூட பார்க்க முடிவதில்லை. என் பிள்ளைகள் இவற்றையெல்லாம் இழந்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் எனக்குள் மேலோங்குகிறது.\nஅதே போல பள்ளி வாசலில் சாக்குப்பை விரித்து அதில் மாங்காய் துண்டுகளையும், கமர்கட், கடலை உருண்டை, தேங்காய் மிட்டாய் போன்ற வஸ்துகளை விற்பார் ஒரு பாட்டி. அவரைச் சுற்றி எப்போதும் பிஞ்சுக் கைகள் நீண்ட படி இருக்கும். கையிலிருக்கும் பத்து பைசாவிற்கும் நாலணாவிற்கும் மனம் நிறைய பொரு���்களை வாங்கிக் கொள்ளலாம் அவரிடம். அதை சுவைத்தபடியே வீடு திரும்புவோம். அத்தனைக் கைகள் நீண்டாலும் பாட்டியின் கணக்கு மிகச் சரியாக இருக்கும். அவ்வப்போது கடனிலும் வாங்கிக் கொள்வோம்.\nஒருமுறை பையில் வைத்திருந்த 25 காசை தொலைத்துவிட்டிருந்தாள் என் தோழி . வீடு செல்லும் மணி அடித்தது. கேட்டைத் தாண்டும் போது நீளும் கைகளுக்கிடையே அந்த பாட்டி வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். மிக உண்மையானவள் என்று நினைத்திருந்த என் தோழி காசில்லாத தன் கையை நீண்டிருந்த கைகளோடு இணைத்துக் கொண்டு,கமர்கட், கமர்கட் என்றாள். சற்று நேரம் பொறுத்து எங்கே காசு என்றார் பாட்டி. இப்பத்தான் பத்துபைசா கொடுத்தேன் என்றாள் இவள். இல்லை என்று மறுத்தார் பாட்டி.தான் கொடுத்து விட்டதாய் சாதித்த அவள், அழத் துவங்கினாள்.என்ன நினைத்தாரோ பாட்டி சட்டென்று இரண்டு கமர்கட்டுகளை இவள் கையில் அழுத்தினார். அவர் வீட்டிலும் அவளைப் போன்ற ஒரு பேத்தி இருந்திருக்கக் கூடும்.\nஎன்னவோ நானே பொய் சொல்லி அவரை ஏமாற்றியது போல குற்ற உணர்ச்சி நெடுநாட்களுக்கு என்னை வதைத்துக் கொண்டே இருந்தது. உங்கள் பக்கத்தில் கீழே கிடந்தது என்று பத்துகாசை அவரிடம் கொடுக்கலாமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் கடைசி வரை அதைச் செய்யவில்லை.\nஇவரைப் பற்றிய நினைவைத் தூண்டிவிட்டது,கி.வா. ஜகன்னாதனின் மிட்டாய்க்காரன் என்ற சிறுகதை. இந்தக் கதையில் வரும் முனுசாமி ஒரு மிட்டாய்காரன்.பள்ளிக் குழந்தைகளே அவனது முக்கிய வாடிக்கையாளர்கள். விடுமுறை நாட்களில் அவனது வியாபாரம் மந்தமாகிவிடும். அதனால் அவன் விடுமுறைகளை வெறுக்கிறான்.\nவிடுமுறை முடிய ஒரு வாரம் இருக்கும் போது அவன் கடன் வாங்கி சக்கரை, எள், தேங்காய் போன்ற பண்டங்களை வாங்கி மிட்டாய்களை தயாரிக்கிறான். பள்ளிக்கூடம் திறக்கும் தினத்தன்று வண்ணத்தாள்களில் சுற்றிய மிட்டாகளைத் தட்டில் வைத்து கடவுளைக் கும்பிட்ட பின் சாப்பிடச் செல்கிறான். அவன் கவனிக்காத நேரம் அவனுடைய குழந்தை தட்டிலிருந்த மிட்டாயை சுவைத்து விடுகிறது.\nமுனுசாமி குழந்தை தன் தரித்திரம் பிடித்த கையால் மிட்டாயைத் தொட்டுவிட்டது என்று கோபத்தில் அறைந்துவிடுகிறான். உயிர் துடிக்க அலறும் குழந்தையை சட்டை செய்யாமல் வியாபாரத்திற்கு கிளம்புகிறான்.\nவழியில் அவன் கல் தட���க்கி கீழே விழுகிறான்.தட்டிலிருந்த மிட்டாய்கள் அனைத்தும் சாக்கடையில் கொட்டிவிடுகிறது.அவனது மனதிற்கு குழந்தையை அடித்ததால் கடவுள் கொடுத்த தண்டனை இது என்று படுகிறது. அன்றிலிருந்து தன் குழந்தைக்கு தான் முதல் மிட்டாய் என்று முடிவு செய்துக் கொள்கிறான். குழந்தையை முத்தமிட்டு தன் மனமாறுதலை தெரிவிக்கிறான்.\nஇந்தக் கதையைப் படிக்கும் போது கடந்த காலத்தில் நானறிந்த அந்த மிட்டாய் பாட்டி கண் முன்னே வந்து சென்றார். சென்னையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் எங்கள் வசிப்பிடம் ,இவரைப் போன்ற சிறுதொழிலாளிகளையெல்லாம் ஓரம் ஒதுக்கிவிட்டு தன்னை புதுப்பித்துக் கொண்டது. இருந்தாலும் இவர்கள் என் மனதில் பசுமையாய் பதிந்திருக்கிறார்கள்.என் பிள்ளைகளுக்கு இவர்களையெல்லாம் அறிமுகப் படுத்த மனம் பரபரக்கிறது.என்றாவது கனவில் இவர்கள் தோன்றும் போது, இவர்களை நேரில் பார்த்துவிட மனம் துடிக்கிறது. தூக்கம் தொலைந்து போகும் அந்த இரவுகளில் கண்களில் வழியும் நீருடன் கரைந்து போகிறது மனமும்.\nநடந்து வந்த அப்பா வேண்டும்\nஏ பி சி டி படிக்க வேண்டும்\nகூரை வேய்ந்த வீடு வேண்டும்\nவீட்டின் மேலே படர்ந்து சென்ற\nஅந்த நேரம் தலைக்கு மேலே\nபறந்து சென்ற குருவி வேண்டும்\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nசிறுகதையின் வழி கடந்த கால நினைவுகள்\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=105167", "date_download": "2018-07-21T01:32:29Z", "digest": "sha1:IKZFNPAL6IEGGQ7XPBAKJGL6WM3HUXAP", "length": 10404, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி - Tamils Now", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை - இந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு - தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை - உச்சநீதிமன்றம் - கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி - எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்குமாறு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.\nகர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ‌ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு, ‘‘செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.\nஇதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ‌ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன் நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், “கர்நாடக அரசின் கோரிக்கையில் எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே சீராய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என உத்தரவிட்டனர்.\nகடந்த மார்ச் 21-ம் தேதி மீண்டும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், ‘‘கர்நாடக அரசு வரும் ஜூலை 11-ம் தேதி வரை தமிழகத் துக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்’’ என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘காவிரியின் குறுக்கே உள்ள அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது’’ என தெரிவித்துள்ளார்.\nஅதேசமயம் கர்நாடக அரசின் இந்த கைவிரிப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவில்லை. இதன் காரணமாக காவிரி நீர்பாசன பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்றம் கர்நாடகம் காவேரி சீராய்வு மனு 2017-04-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்\nமெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்\nகலப்பு திருமணங்களில் மற்றவர் தலையிட உரிமையில்லை: சாதி ஆணவக் கொலைகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nமணல் குவாரிகளை மூடும் மதுரை ஐகோர்ட்டின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஎதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nசுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’\nஇந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/04/blog-post_99.html", "date_download": "2018-07-21T01:38:41Z", "digest": "sha1:SXVBKCDO4R4V6JJMGBVP22OHBELYUKWK", "length": 23550, "nlines": 189, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : இந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன?", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஇந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன\n2012ம் ஆண்டு ஐ.நா. சபை மார்ச் 20-ம் தேதியை உலக மகிழ்ச்சியான நாளாக அறிவித்ததையடுத்து, மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் நாடு எது என்ற ஆய்வறிக்கையின் முடிவில் இந்தியாவில் 75% சதவிகித மக்கள் மகிழ்ச்சியில் இல்லை என்ற அதிர்ச்சி தகவலும், சுவிட்சர்லாந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் நாடு என்ற தகவலும் உலகளவில் 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கை முடிவு தெரிவிக்கிறது.\nஇந்த ஆய்வு முடிவு நமக்கு மிகவும் வேதனையளிக்கிறது. காரணம் மகிழ்ச்சி என்பது மனித மனம் சார்ந்தது. நம் பாரத நாட்டை பொறுத்தவரை மனித மனம், குறித்து ஆயிரக்கணக்கான நூல்கள், பழங்கதைகள், நீதிநெறிகள், இயற்கை ரசித்தல், கூட்டு குடும்ப ஒற்றுமை, குணநலன்கள், யோகா, தியானம், பண்பு பதிவுகள், தனிமனித ஒழுக்கம், நேர்மை, இசையில் இனிமை, கேட்டலில் இனிமை, தர்மத்தில் மகிழ்வு, இறை வழிபாடு, புலால் உண்ணாமை, பொறாமை அழித்தல், மது, மாதுவினால் கேடுகள் போன்றவைகள் எல்லாம் தேர்ந்து ஆய்ந்து அனுபவித்து பாடங்களாக தொகுத்து கொடுத்ததுடன், அதன் வழி நடந்து வாழ்க்கையில் மகிழ்வுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்து வழிகாட்டியுள்ளனர். அதனால் அவர்கள் நூறாண்டுகளை கடந்து நல்ல தேக பலத்துடன், அறிவாற்றலுடன், தூய சிந்தனையுடன் வாழ்ந்துள்ளனர்.\nஆனால் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் படையெடுப்புக்கு பின் நம்முடைய கலாச்சாரமும், பழக்க வழக்கமும் மாறியதால் நமது குணநலன்களில் மாற்றம் ஏற்பட்டதன் விளைவே இன்று இந்தியாவில் 75% சதவிகித மக்கள் மகிழ்ச்சியில் இல்லை என்ற முடிவு.\nஇதனை உடனடியாக அனைவரும் கவனத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் கடைபிடித்தவற்றையே கண்மூடித்தனமாக நம்பி கடைபிடித்தாலே ஒழிய மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறாது.\nமேலும், சுவிட்சர்லாந்தை தொடர்ந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 158 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 117வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 15வது இடத்தையும், பிரிட்டன் 21வது இடத்தையும், சிங்கப்பூர் 24வது இடத்தையும் பிடித்துள்ளன.\nஇந்த ஆய்வில் கடந்த ஆண்டை விட ஐஸ்லாந்து 9வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 2வது இடத்துக்கு வந்துள்ளது. மேலும் டோகோ, புருன்டி, சிரியா, பெனின் மற்றும் ருவாண்டா ஆகிய நாட்டு மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதைவிட இந்தியா பின்னுக்கு செல்லாமல் இருக்க மக்களாகிய நாம் போட்டி, பொறாமை நீங்கி, நீதி, நேர்மை, சுய கட்டுப்பாட்டுடன் மகிழ்ச்சியுடன் வாழ முயற்சிப்போம்.\nLabels: அரசியல், ஆ���்மிகம், கட்டுரை, நிகழ்வுகள், புனைவுகள், வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியம...\nமே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்\nஉத்தம வில்லன்’ - பட முன்னோட்டம்\nநெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய...\nநிலநடுக்க ஆபத்தில் சென்னை உள்ளிட்ட 38 இந்திய நகரங்...\nஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் ...\nஇந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன\nமகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி...\nஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீ...\nமேக்கேதாட்டு பிரச்னை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க...\nஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை...\nயார் கையில் எத்தனை படங்கள்... டாப் ஹீரோக்களின் அடு...\nசாம்பார் சாதம் சாப்பிடும் கணவரை தேடும் ஸ்ருதிஹாசன்...\nபாக்யராஜ் வீட்ல விசேஷங்க... சாந்தனுக்கு டும் டும் ...\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்\nவிஸ்டன் விருதை பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரா...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம்: இந்தியா ம...\nஇணைய நட்சத்திரங்களை உருவாக்கும் பட்டறை யூடியூப்புக...\n45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச...\nஆண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த பெண்\n‘எல் நினோ’வினால் இந்த ஆண்டு மழையின் அளவு குறையும்\nமனைவியின் நகையை விற்று படமாக்கிய ரே\nஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்...\n(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்\nசெம்மரக் கடத்தல்...ஸ்டார் ஹோட்டல்...சினிமா... கோடி...\n”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் \nஏப்ரல் 23: உலக புத்தக தினம்\nநில மசோதா: ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை; அர...\nசெம்மரக் கடத்தலில் 'பருத்திவீரன்' சரவணன் கைதானதாக ...\nஏழை, ஏன் ஏழையாகவே இருக்க மாட்டான்\n'பிரஷர்' ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா\nசெம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்...\n'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வி...\nசூப்பர் ஓவரில் விளையாட இந்திய வீரர்களுக்கு 'தி���்' ...\nஇவ்வளவுதான் அமெரிக்க ஹாலிவுட் படங்கள்…வாட்ஸப் கலாட...\nநதி போல ஓடனும்...தன்னம்பிக்கை கருணாகரன்\nமாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாப...\nஐம்பது வயதில் அசத்தல் வெற்றி\n“விக்ரம் போன் நம்பர் என்னிடம் இல்லை\nசாதி கலவரத்துக்கு காரணமான ப்ளெக்ஸ் போர்டு\nஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி...\n'கங்குலி இல்லையாம்.. அப்போ ரவி சாஸ்திரியா\nஇந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி சென்னைத...\nபணத்தை வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு \nசிக்கனத்தின் விலை பயணிகள் உயிரா\nஓ காதல் கண்மணி - படம் எப்படி \nகாஞ்சனா 2 - படம் எப்படி\n' ‘பிளைட்’ பார்த்தசாரதி மர்ம மரணம...\nசவால் விட்டார் சாரதா... சமாளித்தார் மனோரமா\nஅமிதாப் வாங்கித் தந்த ஆட்டோ\nமன்மத வருடம் புதன் பலன்கள்\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும...\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் 9வது அணி\nஐ.பி.எல்: சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் ...\nநோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்\nதோனி பற்றிய யுவராஜ் தந்தை விமர்சனம்: அனுஷ்காவுக்கா...\nதிரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார...\n119 காலி பணியிடத்தை நிரப்ப கோடிக்கணக்கில் லஞ்சம் ...\nமக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை\nசிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா\nபாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேள...\nவேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி ...\nசுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யார...\n'ராவணன் போல தோனி கதை முடிவடையும்' - யுவராஜ் தந்தை...\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்...\nராகிங் புல் - உலக சினிமா\nஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nபழைய டயரிலும் பணம் பார்க்கும் பெல்ட் சிவா\nதிருட்டு கேமரா வைத்திருப்பதை நாமும் கண்டுபிடிக்கலா...\nஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிட...\nஏப்ரல் 7: ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.\n'ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்க...\nகோடீஸ்வரர்களை உருவாக்கும் அரசின் சாதனை\nவேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்\nஇலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி\nகிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதிலும் வல்லவர்கள்...\nதமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒ...\nப���ற்றோரே... குழந்தைகளின் பேச்சுக்கு காதுகொடுங்கள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/tamil-leader-memories/", "date_download": "2018-07-21T02:00:13Z", "digest": "sha1:QHAYIIUGJMFAVIUIH4ZZS4Y6WNXUH4TA", "length": 6574, "nlines": 101, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –உலகத் தமிழர் பேரவையின் சார்பில் நேற்று (08.01.2017) சென்னையில் நடைபெற்ற \"தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல்\"! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:30 am You are here:Home பேரவை உலகத் தமிழர் பேரவையின் சார்பில் நேற்று (08.01.2017) சென்னையில் நடைபெற்ற “தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல்”\nஉலகத் தமிழர் பேரவையின் சார்பில் நேற்று (08.01.2017) சென்னையில் நடைபெற்ற “தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல்”\nஉலகத் தமிழர் பேரவை நடத்தும், தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல் \nஉலகத் தமிழர் பேரவையின் சார்பில் நேற்று (08.01.2017) சென்னையில் நடைபெற்ற “தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல்”\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில��� நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18272", "date_download": "2018-07-21T01:52:10Z", "digest": "sha1:PGIQYECDRXE66DQ7KW3D3XW53DPWCU5E", "length": 21126, "nlines": 343, "source_domain": "www.arusuvai.com", "title": " ஜிகர்தண்டா சமையல் குறிப்பு - படங்களுடன் - 18272 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nவழங்கியவர் : Vani Vasu\nYour rating: மதிப்பீடு செய்மோசம்ஓக்கேநன்றுக்ரேட்சூப்பர்\nகடல் பாசி - சிறிது (அ) பாதான் பிசின் - கால் தேக்கரண்டி\nபால் - 3 கப்\nரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு மேசைக்கரண்டி\nஃப்ரெஷ் க்ரீம் - ஒரு மேசைக்கரண்டி [விரும்பினால்]\nஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்\nநட்ஸ் - சிறிது பொடியாக நறுக்கியது [விரும்பினால்]\nபாதாம் பிசின் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி நீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.\nகடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை வழக்கம் போல் தயார் செய்து செட் ஆகும் போது கிளறி விடவும். அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் தூள் தூளாக வரும், நறுக்கும் வேலை இருக்காது. இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nபாலை திக்காக காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.\nஒரு கப்பில் ஒரு மேசைக்கரண்டி கடல் பாசி போடவும். அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.\nஇதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.\nபாதாம் பிசின் என்றால் ஊற வைத்தது ஜெல்லி போல் மாறி படத்தில் உள்ளது போல் இருக்கும்.\nகப்பில் ஊறிய பாதாம் பிசின் போட்டு அதன் மேல் நன்னாரி சிரப் ஊற்றவும்.\nஇதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும். சுவையான குளிர்ச்சியான ஜிகர்தண்டா ரெடி.\nகடல் பாசியில் ரோஸ் சிரப் சேர்த்து செய்தும் சேர்க்கலாம். விரும்பினால் ஜவ்வரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து சேர்க்கலாம். முந்திரி பாதாம் போன்றவை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். இன்னும் சுவை கூடும். கடல் பாசி, பாதாம் பிசின், நன்னாரி சிரப், ரோஸ் சிரப் அனைத்துமே உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடைக்கு ஏற்ற பானம்.\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவாவ்,படம் வேற போட்டு ஆசையை தூண்டிவிட்டீங்க,கடல்பாசி வெச்சாவது செய்றேன்,எனக்கு பாதாம் பிசின் தான் பிடிக்கும் ஆனா இங்க கிடைக்காது.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவனி ஜிகர்தண்டா சூப்பர். கோடைக்காலம் வந்துட்டு உங்க குறிப்ப பார்த்தாலே தெரியுது. இதுவரை ஜிகர்தண்டா சாப்பிட்டது இல்லை. விரைவில் செய்து பார்த்து சொல்வேன்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த ஜிகர்தாண்டாவை பற்றி கேள்விபட்டதுண்டு.\nஅதை ஒரு நாள் டீவியுலும் காண்பித்தார்கள்.\nஆனால் செய்முறை சீக்ரெட் என்று சொல்லிவிட்டார்கள்.\nஅதை எப்படியாவது சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று ஆசை.\nஇந்த முறையில் முடிந்த போது செய்து பார்க்க வேண்டியதுதான்.\nநீங்க வேற இன்னும் ஆசையை அதிகமாக்கிட்டீங்கல்ல....\nஇந்த குறிப்பை பகிர்ந்து கொண்டதர்க்கு மிகவும் நன்றி வனி.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமுகப்பில் பார்த்ததுமே நினைத்தேன். நீங்களா தன் இருக்கும்னு.. வாழ்த்துக்கள்\nகருத்து தெரிவிக்க��ள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவாவ்... ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉங்க ஜிகர்தண்டா, சும்மா ஜில் ஜில் ஜிகர்தண்டாவா சூப்பரா இருக்கு :) அப்படியே எடுத்து சாப்பிடனும் போல தோனுது :) அப்படியே எடுத்து சாப்பிடனும் போல தோனுது. ஆனால், இப்பதான் த்ரோட் இன்பெக்ஷனுக்கு மெடிசின் எல்லாம் எடுத்து சரியாகி இருக்கு. தண்ணி எல்லாம் கூட சூடாதான் குடிச்சிட்டு இருக்கேன்.\nஅதனால் என்ன, இதோ இங்கயும் சம்மர் வந்துட்டே இருக்கு. அப்ப கட்டாயம் ட்ரை பண்ணிடறேன். புதுமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள், நன்றி\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஹாய் வனி அக்கா .... \nஹாய் வனி அக்கா .... நலமா வர இருக்கும் கோடை காலத்திற்கு ஏற்ற ரெசிபி .. நிச்சயம் செய்துவிடனும் ... வாழ்த்துக்கள் ..\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநீங்க பண்ணி இருக்கறதா பாத்தா ஆசையா இருக்கு. ஆனால் எனக்கு பாதாம் பிசின், கடல் பாசி ரெண்டும் எப்படி பண்ணனும்/எங்க கிடைக்கும் ன்னு தெரியலையே :) :). உங்களுக்கு தெருஞ்சா சொல்லுங்க. எங்க வீட்டு குட்டீஸ்க்கு இதுன்னா ரொம்ப இஷ்டம்..\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஹாய் வனி சூப்பர் ஜிகர்தண்டா ஞாபகப்படுத்திட்டிங்களே...... வாழ்த்துக்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவாவ் வனிக்கா சூப்பரா இருக்கு இப்பவே சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. ஆனால் எனக்கும் பாதாம் பிசின், கடல் பாசி ரெண்டும் எப்படி பண்ணனும்/எங்க கிடைக்கும் ன்னு தெரியலை...அதனால நா இந்தியா வரும்போது உங்க வீட்டுக்கு வந்துடுறேன்,எனக்கு செய்து குடுத்துருங்க...\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\nஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 49 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 49 நிமிடங்கள�� முன்பு\n8 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 4 sec முன்பு\n9 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29360", "date_download": "2018-07-21T02:04:38Z", "digest": "sha1:W2YVR5IUP3IMGU5WL6JUYCIT7UPEWUFT", "length": 34616, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": " முடிவல்ல ஆரம்பம் - ஜெ மாமியின் சிறுகதை - அறுசுவை கதை பகுதி - 29360", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுடிவல்ல ஆரம்பம் - ஜெ மாமியின் சிறுகதை\n”அம்மா, அடுத்த சனிக்கிழமை நாம ஊருக்குப் போக டிக்கெட் வாங்கிட்டேன்.”.\n“அம்மா, இங்க இருக்கற பொருட்கள எல்லாம் யார், யாருக்கு குடுக்கணும்ன்னு தோணுதோ குடுத்துட்டு வந்துடும்மா”\n“நானே உன் கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் தேவா. பரம்பரையா பூசை செய்த பூசை சாமான்கள், உங்க தாத்தா, பாட்டி ஞாபகமா சில பரிசுப் பொருட்கள், அப்பாவோட புத்தகங்கள், சில போட்டோக்கள் இதைத் தவிர எல்லாத்தையும் குடுத்துடலாம்ன்னு இருக்கேன்.”\n”சரிம்மா, உன் இஷ்டம் போல செய். நீ சொன்ன மாதிரி இந்த வீட்டை விக்கவும் ஏற்பாடு செய்துட்டிருக்கேன். அது விஷயமா கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்.”\nதேவனின் நிழல் மறையும் முன்னே, “ஏ தனம் உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு வீட்டை விக்கச் சொல்லிட்டியா உனக்குன்னு இருக்கறதே இந்த வீடு ஒண்ணு தான். அதையும் வித்துட்டு என்ன செய்யப் போற. உன் புள்ள எல்லா பணத்தையும் புடுங்கிக்கிட்டு உன்ன நடுத்தெருவுல விட்டுட்டா என்ன செய்வ பேசாம இங்கயே இரு. தில்லி கண்காணாத ஊரு. அங்க போய் என்ன செய்வ. உனக்கு என்ன தெரியும் பேசாம இங்கயே இரு. தில்லி கண்காணாத ஊரு. அங்க போய் என்ன செய்வ. உனக்கு என்ன தெரியும்” என்று கத்தினாள் தாயம்மா.\n“கொஞ்சம் மெதுவா பேசுங்க அக்கா. மருமக காதுல விழப் போகுது”\n“விழட்டுமே. நாட்டுல நடக்காததயா சொல்லிட்டேன். உன் மருமக வேற பெரிய, பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பெரிய வேலையில இருக்குறா. இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு அம்மா, ��ப்பா, உறவுக்காரங்க எல்லாம் தேவையே இல்ல. சம்பளமில்லாம ஒரு வேலைக்காரி கிடைக்கறான்னு நினைக்கறாளோ என்னவோ உன் மருமக. உடம்புல தெம்பு இல்லாம போனா அப்ப தெரியும் உன் கதி. சாரையெல்லாம் எடுத்துக்கிட்டு சக்கையை தூரப் போடும் போது தெரியும் என் பேச்சில எவ்வளவு உண்மை இருக்குன்னு”. விஷம் தோய்ந்த அம்புகளாக வந்து விழுந்தன வார்த்தைகள்.\n“இங்க பாருங்க அக்கா. என் புள்ள மேலயும், என் மருமக மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. அத்தோட எனக்கு இருக்கறது ஒரே புள்ள. அவன விட்டுட்டு நான் ஏன் இங்க தனியா இருக்கணும்.”\n“ஏன், உனக்கு உன் புருஷன் வாழ்ந்த ஊர்ல இருக்கணும்ன்னு தோணவே இல்லையா\n”எங்க இருந்தா என்ன அக்கா உங்க தம்பியோட வாழ்ந்த அருமையான நாட்கள மனசுல அசை போட்டுக்கிட்டே என் மிச்ச வாழ்க்கைய கழிச்சுடுவேன்”.\n“ம்... எப்படியோ போ. எனக்கென்ன, எனக்கு தோணினத சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். நான் நாளைக்கு கிளம்பறேன். காரியமெல்லாம்தான் முடிஞ்சாச்சே. உனக்கு எப்பவாவது நிற்க ஒரு நிழல் வேணும்ன்னு தோணிச்சுன்னா, தேவைப்பட்டா தாராளமா என் வீட்டுக்கதவு உனக்காக திறந்தே இருக்கும்.”\n“அந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா நான் உங்களைத் தேடி வரேன் அக்கா” என்று சொல்லி நாத்தியின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் தனம்.\nஇவர்கள் பேசியதில் என்ன புரிந்ததோ, தனத்தின் நான்கு வயது பேரன் கமலேஷ் தன் மழலைக் குரலில், “பாட்டி நாளைக்கு நீங்க எங்க கூட ஊருக்கு வந்துடணும்” என்றான்.\n“கண்டிப்பா உங்க கூடதான் வரப் போகிறேன்” என்றாள் தனம்.\nமே மாத வெயில் சுட்டெரிக்க, வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் வந்து உட்கார்ந்தாள் தனம். ’ஏன் இப்படி ஒரு எண்ணம் எல்லாருக்கும். ஊர் உலகில் நடப்பதைத் தானே சொல்கிறேன் என்கிறார்கள். ஏன் ஊர், உலகத்துல நல்ல பிள்ளைங்களே இருக்கமாட்டாங்களா', என் பிள்ளை அப்படி ஒரு நல்ல பிள்ளையா இருப்பான்னு நான் நம்பறேன்.\nதங்கை கமலா என்னடான்னா, ‘அக்கா ஜாக்கிரதை, உன் பிள்ளை நல்லவனா இருக்கலாம். ஆனா முழுக்க நம்பிடாத. உனக்குன்னு கொஞ்சம் பணம், காசு வெச்சுக்கோன்னு’ சொன்னா. ஒரு வேளை நான் இவங்களுக்கெல்லாம் பாரமா வந்துடுவேனோன்னு பயப்படறாங்களோ.\nபக்கத்து வீட்டு பாட்டி கூட, ‘பேசாம இங்கயே இரு தனம். புள்ளயை நம்பி போகாத’ ன்னு சொல்றாங்க. கோவில் குருக்களும�� இப்படியே சொன்னாரே. நம்ப புள்ளயை நாமளே நம்பலைன்னா அப்புறம் வேற யார் நம்புவாங்க. இவங்களுக்கெல்லாம் பூக்கார பொன்னம்மா எவ்வளவோ தேவல. ’யார் பேச்சையும் கேக்காதீங்கம்மா. உங்க மனசு என்ன சொல்லுதோ அதன்படி செய்யுங்க. உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லாதாம்மா இருப்பீங்க. உங்களுக்கு நல்லதுதாம்மா நடக்கும்’ என்றாளே. எண்ணம் நல்லா இருந்தா எல்லாம் நல்லா இருக்கும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்களே. கண்டிப்பா எனக்கு எல்லாம் நன்றாகத்தான் நடக்கும் என்று பலவாறு யோசித்தாள் தனம்.\nநாற்பது வருடங்கள் வாழ்ந்த ஊர். திருமணமாகி முதன் முதலில் அந்த ஊரில் பயந்து கொண்டே காலடி எடுத்து வைத்த நாள் ஞாபகம் வந்தது தனத்துக்கு. பெரிய குடும்பத்துல ஒரே மருமகளாக வாக்கப்பட்டு வந்தபோது இருந்த சொத்துக்கள் ஒவ்வொரு நாத்தனாருக்கும் திருமணம் ஆக, ஆக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கடைசியில் இவர்களுக்கு என்று மிஞ்சியது அந்த வீடு ஒன்றுதான்.\nஉறவென்று சொல்லிக் கொள்ளவும் மிச்சம் இருந்தது நாத்தி தனம் ஒருத்திதான். மகன் உத்தியோகத்திற்காக தில்லி சென்ற போதும், மகனின் திருமணத்திற்குப் பின் தில்லி சென்ற போதும் தனத்திற்கு அங்கேயே குடியேற ஆசைதான். மேலும், தன் மகன் அங்கேயே சொந்த வீடு கட்டிக்கொண்டு குடியேறியபோது தில்லிக்குச் சென்று திரும்பியதில் இருந்தே வீட்டை விற்று விட்டு மகனுடன் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. நீயும் நானுமடி, எதிரும் புதிருமடி என்று இருவர் மட்டும் எதற்காக இங்கு இருப்பது என்பது தனத்தின் வாதம். ஆனால் அவள் கணவர் பிடிவாதமாக சொந்த ஊரை விட்டு வர மறுத்ததால் அவள் எண்ணம் நிறைவேறவில்லை. ஆயிற்று அவர் காலமும் முடிந்தபின் உற்றார், உறவினர் யாரும் இல்லாத ஊரில், அந்த வீட்டில் எதற்கு பூதம் காப்பது போல் தனியே இருப்பது என்றுதான் அந்த வீட்டை விற்று விடச் சொல்லி விட்டாள்.\nதில்லி வந்து சேர்ந்த போது இரண்டு, மூன்று நாட்கள் மகன், மருமகளின் நண்பர்கள், குறிப்பாக மருமகளின் நண்பர்கள்தான் அதிகம், தனத்தைப் பார்க்க வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு வராததற்கு மன்னிப்பு கேட்டு, தங்களது வருத்தத்தையும் தெரிவித்தனர்.\nஒரு வாரம் மகன், மருமகள் இருவரும் அலுவலகத்துக்குச் சென்றதும், பேரனும் பள்ளிக்குச் சென்றதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை தனத்துக்கு. எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பது வார இறுதியில் சனி, ஞாயிறு எல்லோரும் தில்லியை சுற்றிப் பார்க்க சென்றார்கள்.\nஅடுத்த வார இறுதியில் தனத்தின் மருமகள் ரேகா, “அத்தை, இங்க நம்ப காம்பவுண்டிலேயே உங்கள மாதிரி பெரியவங்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு எடுக்கறாங்க. மாமா கூட சொல்லி இருக்கார். நீங்க அந்த காலத்திலேயே ஆங்கில பேப்பர் எல்லாம் படிப்பீங்களாமே. அது இப்ப உங்களுக்கு கை கொடுக்கும். சின்னச் சின்ன விஷயங்களா மெயில் அனுப்பறது, இண்டர்நெட் பாக்கறது, இப்படி எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. நாளையில இருந்து நீங்க கம்ப்யூட்டர் வகுப்புக்கு போகணும். ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வகுப்பு எடுப்பாங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா போகலாம்.” என்றாள்.\n“கரும்பு தின்னக் கூலியா ரேகா. எனக்கும் சும்மா இருக்க போர் அடிக்குது. நான் ரெடி” என்றாள் தனம்.\n“ஹைய்யா, பாட்டி நீங்களும் என்ன மாதிரி ஸ்கூலுக்குப் போகப் போறீங்களா ஹா, ஹா, ஹா” என்று கை தட்டி சிரித்தான் பேரன்.\nமறுநாள் முதல் தாயின் முகத்தில் ஒரு தெளிவைப் பார்த்தான் தேவன்.\n“அம்மா, வீடு வித்த பணம் எல்லாம் வந்துடுச்சு. அதை உன் பேரில டெபாசிட் செய்திருக்கேன். இந்தாம்மா” என்றான் தேவன்.\n“எனக்கெதுக்குப்பா பணம். இதையெல்லாம் நீயே எடுத்துக்கோ” என்றாள் தனம்.\n”இல்லம்மா. இப்ப இந்தப் பணம் உன்கிட்டயே இருக்கட்டும். இதுல இருந்து வர வட்டியை மாசா, மாசம் உன் கிட்ட குடுக்கறேன். உனக்குன்னு சில செலவுகள் இருக்கும்”.\n“எனக்கென்னப்பா செலவு, எல்லாம் நீயேதான் செய்துடறயே.”\n“அப்படி இல்லம்மா. ஒரு கோவிலுக்குப் போனா, ஒரு பிச்சைக்காரனைப் பாத்தா, ஏன் உன் மனசுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதுக்கு செலவு செய்துக்கம்மா. அத்தை, சித்தி, பெரியம்மா பசங்களுக்கு ஒரு பிறந்த நாள், ஒரு நல்லது கெட்டதுன்னா பணம் அனுப்பி வை. இதெல்லாம் நீ எப்பவும் செய்யறது தானேம்மா, இவ்வளவு தூரம் வந்ததுக்காக இதையெல்லாம் நிறுத்த வேண்டாம்மா”என்றான் தேவன்.\n”உன்னுடைய திருப்திக்காக இதை வாங்கிக்கறேன் தேவா” என்றாள் தனம்.\nநான்கு, ஐந்து மாதங்களில் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்ப, டைப் செய்ய, மற்றும் அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொண்டு விட்டாள் தனம்.\n”அம்மா, இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நாம ஒரு இடத்துக்குப் போறோம், தயாரா இரும்மா” என்றான் தேவன்.\nஅதற்குள் கமலேஷ் “பாட்டி உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் தானே” என்றான்.\n“என்ன தேவா, என் பிறந்த நாளுக்காகத்தான் வெளியே போறோமா\nஞாயிற்றுக்கிழமை அந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விடுதிக்குள் நுழைந்ததும், எல்லா குழந்தைகளும் ஒன்று சேர ’HAPPY BIRTHDAY TO PAATTI’ என்று வாய் குழறிக் கொண்டு வாழ்த்தியதைக் கேட்டதும் திக்கு முக்காடிப் போனாள் தனம். அவள் கையாலேயே அந்தக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க வைத்து, அன்று அவர்களுடனேயே மதிய உணவு உண்டு மாலை வீடு திரும்பினர்.\nவீட்டிற்குள் நுழைந்ததும் ரேகா, தனத்தின் அறைக்குள் நுழைந்து, “அத்தை இங்க வாங்க. இது உங்களுக்கு எங்களுடைய பிறந்த நாள் பரிசு” என்றாள். ஒரு புத்தம் புதிய கம்ப்யூட்டர் மேசையில் அமர்ந்திருந்தது. தனத்துக்கு ஆச்சரியம். இதை எப்ப வாங்கினாங்க எப்ப என் மேசையில் செட் செய்தாங்க எப்ப என் மேசையில் செட் செய்தாங்க\n“அத்தை உங்க மகனோட நண்பர்கிட்ட வீட்டு சாவியை குடுத்துட்டு வந்தோம். வாங்க அத்தை உக்காருங்க. உங்க கையால முதல்ல ஆன் செய்யுங்க”\n”இல்ல ரேகா, நீயே ஆன் செய்.”\n இங்க பாருங்க இதுக்குப் பேருதான் ப்ளாக். இவங்க காமாட்சி அம்மா. இவங்களுக்கு 80 வயசுக்கு மேல ஆகுது. இவங்க லட்சுமி அம்மா, இது இவங்களோட ப்ளாக். இவங்களோட பதிவுகளுக்கு நீங்க கருத்து சொல்லலாம். அத்தை, உங்களுக்கும் வாழ்க்கையில நிறைய அனுபவங்கள் இருக்கும். எங்களுக்கும் அப்புறம் வரப்போற சந்ததிகளுக்கும் நல்ல விஷயங்கள எடுத்து சொல்ல யாரும் இல்ல. அதனால நீங்களும் இது மாதிரி ப்ளாக் ஆரம்பிச்சு, உங்க அனுபவங்கள், சமையல் குறிப்புகள், அப்பறம் உங்க எண்ணங்கள பதிவு செய்யலாம் அத்தை. ஆரம்பத்துல கொஞ்சம் கண்ணக்கட்டி காட்டுல விட்டா மாதிரி இருக்கும். போகப் போகச் சுலபமாகிடும். நானும் உங்களுக்கு எப்படி பதிவு போடணும்ன்னு அப்பப்ப சொல்லித்தரேன் அத்தை.” என்று மருமகள் சொன்னதும் தனம் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள்.\nதனம் மனதுக்குள், “யாரப்பா சொன்னது, புள்ளைங்கன்னா நம்ம சொத்தை எல்லாம் பிடிங்கிக்கிட்டு நம்பள கொண்டு போய் முதியோர் இல்லத்துல தள்ளி விட்டுடுவாங்கன்னு. இந்த மாதிரி நல்ல பிள்ளைங்களும் இருக்கத்தான் செய்யறாங்கப்பா இந்த உலகத்துல” என்று சொல்லிக்கொண்டு, “தேவா, ரேகா, என்னுடைய இத்தன வருட பிறந்த நாட்கள்ள இந்த மாதிரி மகிழ்ச்சியா நான் ஒரு நாள் கூட இருந்ததில்ல. உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி”.\nரேகாவும், தேவாவும் ஒன்றாக, “நன்றி எல்லாம் சொல்லக்கூடாது, நாங்களும் கடமைக்காக செய்யல. உண்மையா ஆசையாதான் செய்யறோம்” என்றனர்.\nதனக்கும் புரிந்தது போல் “ஆமாம், ஆமாம்” என்றான் குட்டிப்பையன் கமலேஷ்.\nநிறைவான மனத்துடன், தன் மகிழ்ச்சியை எழுத்தில் வடிக்கத் தயாரானாள் தனம்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநல்லா இருக்கு... ரொம்ப‌ நாளைக்கப்பறம் உங்க‌ கதை, அதுவும் நல்ல‌ விஷயத்தோட‌... :)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகதை ரொம்ப‌ சுவாரசியாம‌ இருந்தது படிப்பதற்க்கு :) நல்ல‌ கதை நல்ல‌ முடிவு .\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nரொம்ப‌ நல்லா இருக்குங்க‌ அம்மா உங்க‌ கதை,\nமறுபடியும் உங்கள் கதை தொடர‌ விரும்புகிறேன்...\n* உங்கள் ‍சுபி *\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமாமி நல்ல கருத்து செறிவுமிக்க கதை :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஎன் சிறுகதையை வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றி.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவேலையில் இருந்து RETIRE ஆகிவிட்டேன். ஆனால் மருமகள் வேலைக்குப் போவதால் பேத்தி லயாக்குட்டியுடன் பொழுது கழிந்து விடுகிறது. இருந்தாலும் இனி இங்கு அறுசுவையில் அடிக்கடி வலம் வர வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறேன். என்னை ஞாபகம் வைத்திருக்கீங்க. ரொம்ப நன்றி.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகதையைப் படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.\nஎன் கதையில் எல்லாம் POSITIVE முடிவு தான் இருக்கும். கொஞ்சம் அப்படி இப்படி போனால், சினிமா, சீரியல் எதுவும் பார்க்க மாட்டேன்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுபி.\nகருத்து தெரிவிக்கஉள்நுழ��க அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஎன்னை ஞாபகம் வைத்திருப்பதற்கே உங்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஅருமையான முடிவுடன் அழகான சிறுகதை.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n27 நிமிடங்கள் 49 sec முன்பு\n31 நிமிடங்கள் 21 sec முன்பு\n3 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 18 sec முன்பு\n11 மணிநேரம் 22 sec முன்பு\n11 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/07/cinematamilcom_31.html", "date_download": "2018-07-21T02:05:13Z", "digest": "sha1:EBCLDWS7T7PWHVPEZBQ6HFNKPODSR4FN", "length": 31612, "nlines": 213, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Cinema.tamil.com", "raw_content": "\nஎங்களை நிர்பந்திக்க முடியாது: தயாரிப்பாளர் சங்கம்\nவிவேகம் படத்திற்கு யு சான்றிதழ்\nநமஸ்தே கனடாவில் நடிக்க மறுத்த ஜாக்குலின்\nகுழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார் துல்கர் மனைவி...\nஉதயநிதியின் அப்பாவாக நடிக்கிறார் இயக்குனர் மகேந்திரன்..\nபிருத்விராஜ் படத்திற்கு 15 வயதுக்குள் சிறுவன் தேடும் அஞ்சலி மேனன்..\nகாவ்யா மாதவனிடம் 2 மாதம் ட்ரைவராக இருந்த பல்சர் சுனில் ; நடிகை மறுப்பு..\nமாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த 'பிரேமம்' நடிகர்..\nமீண்டும் தெலுங்கு பக்கம் போகும் ஷாமிலி\n1400 கி.மீ. சைக்கிள் போட்டியில் ஆர்யா\nஎல்லோர் பார்வையும் 'விவேகம்' மீது...\nகமல் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன் : குஷ்பு\nஇயக்குனர் சங்க தேர்தல் : கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் வெற்றி\nவருண் தவானுக்கு ஜோடியாகிறார் தீபிகா\n'பிக் பாஸ்' - பிரச்சனையை ஏற்படுத்த வந்துள்ளாரா பிந்து மாதவி \n6 லட்சம் லைக்ஸ், அசத்தும் 'கொல வெறி' பாடல்\nவசூலை பற்றி எனக்கு கவலையில்லை : அக்ஷய் குமார்\nரோனி ஸ்க்ரீவ்வாலா படத்தில் ஹிருத்திக்\nரிஷி கபூரின் மருமகளாக நடிக்கிறார் டாப்சி\nதனுஷைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை பெருமைப்படுத்திய விஜய்\nஎங்களை நிர்பந்திக்க முடியாது: தயாரிப்பாளர் சங்கம்\nசென்னை: சினிமா தொழிலாளர்களுக்கு இந்த சம்பள தொகைதான் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பிரகாஷ்ராஜ் கூறினார்.\nஅவர் ம���லும் கூறியதாவது:ஒரு படம் எடுக்க எந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில்தான் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியும். பெப்சி ...\nவிவேகம் படத்திற்கு யு சான்றிதழ்\nசிவா - அஜித் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் விவேகம். அனிருத் இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது இப்படம். விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ...\nநமஸ்தே கனடாவில் நடிக்க மறுத்த ஜாக்குலின்\nவிபுல் அம்ருத்லால் ஷா இயக்கும் நமஸ்தே கனடா படத்தில் நடிகர் அர்ஜூன் கபூர் மற்றும் பரினீதி சோப்ரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. தற்போது இப்படம் 2 ஹீரோயின்கள் கொண்ட கதை என கூறப்படுகிறது. ஒரு ஹீரோயினாக பரினீதி சோப்ரா முடிவு செய்யப்பட்டு விட்டாராம். மற்றொரு ஹீரோயினை தேடும் பணி நடந்து ...\nகுழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார் துல்கர் மனைவி...\nபொதுவாக சினிமா பிரபலங்களுக்கு குழந்தை பிறந்தால், அதன் புகைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.. மீடியாக்களும் யார் அந்த குழந்தையின் புகைப்படத்தை முதலில் வெளியிடுவது என பரபரப்பு காட்டுவார்கள்.. அந்தவகையில் கடந்த மே மாதம் பிறந்த துல்கர் சல்மானின் பெண் குழந்தையின் புகைப்படமும் எப்போது வெளியாகும் ...\nஉதயநிதியின் அப்பாவாக நடிக்கிறார் இயக்குனர் மகேந்திரன்..\nஎண்பதுகளில் ரஜினிக்குள் ஆழமாக ஒளிந்திருந்த இன்னொரு விதமான நடிப்பாற்றலை 'முள்ளும் மலரும்', 'ஜானி' ஆகிய படங்கள் மூலமாக திரையில் கொண்டுவந்தவர் தான் இயக்குனர் மகேந்திரன். கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் வில்லனாக்கி இவரை ஒரு நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் அட்லீ. அதை தொடர்ந்து தற்போது பிரபல ...\nபிருத்விராஜ் படத்திற்கு 15 வயதுக்குள் சிறுவன் தேடும் அஞ்சலி மேனன்..\nமலையாளத்தில் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் பீல்குட் படங்களை இயக்குபவர் என பெயரெடுத்தவர் தான் இயக்குனர் அஞ்சலி மேனன்.. ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட, அப்படி ஒரு படத்தை கொடுத்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் கூட தனது புதிய படம் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமலேயே இருந்தார் அஞ்சலி மேனன்.. இதற்கிடையே கடந்த வருடம் ...\nகாவ்யா மாதவனிடம் 2 மாதம் ட்ரைவராக இருந்த பல்சர் சுனில் ; நடிகை மறுப்பு..\nகேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டவன் தான் ட்ரைவர் பல்சர் சுனில்.. இவனுக்கு பணம் கொடுத்து இந்த வேலையை செய்ய சொன்னது நடிகர் திலீப் தான் என்கிற புகாரின் பேரில் இப்போது பல்சர் சுனிலும் திலீப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.. பல்சர் சுனிலிடம் போலீஸார் நடத்திய ...\nமாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த 'பிரேமம்' நடிகர்..\nஇரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாராட்டை பெற்றதுடன் ரொம்பவே பிரபலமான நடிகர்களாகவும் மாறிவிட்டார்கள்... அந்தவிதமாக 'பிரேமம்' படத்தில் நிவின்பாலியின் கல்லூரி லெக்சரராக நடித்து கலகலப்பூட்டியவர் நடிகர் வினய் போர்ட். இந்தப்படத்தில் ...\nமீண்டும் தெலுங்கு பக்கம் போகும் ஷாமிலி\nஅஜித்தின் மைத்துனியும், முன்னாள் நாயகி ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி, விக்ரம் பிரபு ஜோடியாக 'வீர சிவாஜி' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். எண்ணற்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதில், குறிப்பாக பெண்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தவர் ஷாமிலி. ஆனால், அவர் நாயகியாக அறிமுகமாக தேர்வு செய்த 'வீர ...\n1400 கி.மீ. சைக்கிள் போட்டியில் ஆர்யா\nஆர்யா நடிகராக மட்டுமல்லாமல் சைக்கிள் வீரராகவும் இருக்கிறார். தினமும் பல கிலோ மீட்டர்களுக்கு சைக்கிளிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஆர்யா, சில போட்டிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் புகழ் பெற்ற சைக்கிள் போட்டியான லண்டன் - எடின்பர்க்- லண்டன் 2017 போட்டியில் நேற்று முதல் கலந்து ...\nஎல்லோர் பார்வையும் 'விவேகம்' மீது...\n2017ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து கடந்த ஏழு மாதங்களாக வெளிவந்த படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த ஆண்டில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான ஒரு பெரிய வெற்றி தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்கவில்லை. 'பாகுபலி 2' படம் மட்டுமே வரலாற்று வெற்றியைப் பெற்றது. அ���்த வெற்றியைத் தமிழ்ப் படத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. ...\nகமல் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன் : குஷ்பு\nநடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் அவரை ஆதரிப்பேன் என நடிகையும், காங்., செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.\nகமல் அரசியலுக்கு வருவது குறித்து குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஊழலுக்கு எதிரான கமலின் செயல்பாடுகள் குறித்து பெருமையடைகிறேன். மாற்றம் நோக்கிய கமலின் போராட்டத்தை ...\nஇயக்குனர் சங்க தேர்தல் : கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் வெற்றி\nஇயக்குநர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விக்ரமன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முரளியை விட 1532 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nதுணைத் தலைவர் பதவிகளுக்கு புது வசந்தம் அணி சார்பாக போட்டியிட்ட ஆர்.வி.உதயகுமார் மற்றும் கே.எஸ். ரவிகுமார் வெற்றி பெற்றுள்ளனர். புதிய அலைகள் அணி சார்பாக பேட்டியிட்ட ...\nவருண் தவானுக்கு ஜோடியாகிறார் தீபிகா\nடைரக்டர் சூஜித் சிர்கார் இயக்கும் புதிய படத்திற்கு அக்டோபர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் வருண் தவான் ஹீராவாக நடிக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தில் வருணுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறாராம்.\nஇப்படத்தில் ஹீரோயினுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்ற போதிலும் இப்படத்தில் ...\n'பிக் பாஸ்' - பிரச்சனையை ஏற்படுத்த வந்துள்ளாரா பிந்து மாதவி \nவிதி, கட்டுப்பாடு என நிமிடத்திற்கு நிமிடம் கூறி வந்த 'பிக் பாஸ்' இப்போது அவரது வசதிக்கேற்றபடி விதியை மீறியுள்ளார். ஆரம்பத்திலேயே அந்த விதி மீறல் நடந்தது. இருந்தாலும் நிகழ்ச்சி பற்றி அதிகம் தெரியாததால் யாரும் கண்டு கொள்ளவில்லை. 14 போட்டியாளர்கள் என்று முதலில் சொல்லிவிட்டு, பின்னர் 15வதாக ஒருவரை சேர்த்ததுதான் அந்த முதல் விதி மீறல். ...\n6 லட்சம் லைக்ஸ், அசத்தும் 'கொல வெறி' பாடல்\nடிஜிட்டல் தளத்தை தமிழ்த் திரையுலகத்தினரை விட வேறு யாரும் சிறப்பாகப் பயன்படுத்துவதில்லை என தாராளமாகச் சொல்லலாம். அதிக வியாபாரம், அதிக ஏரியாக்களை வைத்துள்ள தெலுங்கு, இந்தித் திரையுலகத்தில் நிகழ்த்தப்படும் டிஜிட்டல் தள சாதனைகளை விட தமிழ்ப் படங்கள் நிகழ்த்தும் சாதனைகள் அதிகம்தான்.\n��மிழ்த் திரையுலகினர் மொத்த பேரையும் ...\nவசூலை பற்றி எனக்கு கவலையில்லை : அக்ஷய் குமார்\nநடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள டாய்லெட் ஏக் பிரேம் கதா படம் ஆகஸ்ட் 11 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அக்ஷய்க்கு ஜோடியாக புமி பட்னேகர் நடித்துள்ளார். அக்ஷய் தற்போது இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை துவக்கி உள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் அக்ஷய் பேட்டி ஒன்றில், தனக்கு படத்தில் வசூல் பற்றி கவலையில்லை என ...\nரோனி ஸ்க்ரீவ்வாலா படத்தில் ஹிருத்திக்\nநடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த காபில் படம், பாக்ஸ் ஆபீசில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றது. இந்நிலையில் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரீவ்வாலா தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஹிருத்திக்கிடம் பேசி உள்ளாராம்.\nரிஷி கபூரின் மருமகளாக நடிக்கிறார் டாப்சி\nதும் பின் 2 படத்தின் தோல்விக்கு பிறகு, முல்க் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், டைரக்டர் அனுபவ் சின்ஹா. இப்படத்தில் ரிஷி கபூர், பிரதிக் பாபர், டாப்ஸி பன்னு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். முல்க், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகம் சார்ந்த த்ரில்லர் படமாம். ஒரு சிறிய நகரில் வசிக்கும் கூட்டுக் குடும்பத்தை ...\nதனுஷைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை பெருமைப்படுத்திய விஜய்\nநடிகர் விஜய் மிகப்பெரிய உயரத்தில் இருந்தபோதும், வளர்ந்து வரும் நடிகர்களின் சிறப்பாக நடிக்கும் பட்சத்தில் அவர்களை மேடைகளிலேயே பெருமைப் படுத்தி வருகிறார். அந்தவகையில், சில வருடங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகர். சின்னச்சின்ன அசைவுகளை அழகாக வெளிப்படுத்துவார் என்று சொன்னார் விஜய். அதை சற்றும் ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்ப���.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/fashion-health-beauty", "date_download": "2018-07-21T01:58:56Z", "digest": "sha1:M377K6JXWXGESW6JBOPK77ULWXJQEPCK", "length": 7390, "nlines": 169, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 10 யில் நவ நாகரிக மற்றும் அழகுப் பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்30\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 87 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் நவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-21T01:49:54Z", "digest": "sha1:P5QUGSX5QBNSW4DWJOPVVDUEBIZNPDU7", "length": 15973, "nlines": 80, "source_domain": "saravanaraja.blog", "title": "பண்பாடு – சந்திப்பிழை", "raw_content": "\nசாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வ���ிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.\nசாதி, சாய்ரத், திரை விமர்சனம், திரைப்படம், பண்பாடு, sairat\nஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை\nகதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை … More\nஅடக்குமுறை, ஆணவக் கொலை, ஆணாதிக்கம், கம்யூனிசம், கலாச்சாரம், சாதி, பண்பாடு\nஅஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே … More\nகலாச்சாரம், கவிதை, கவிதைகள், பண்பாடு, வினோதினி, featured\nநாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை\nபாலு மகேந்திராவின் திரைப்படங்களில் தவறாமல் இடம் பெறும் முக்கியமான கதாபாத்திரம் ஊட்டி. அவரது ஓளிப்பதிவின் வண்ணங்களில் ஊட்டியின் எழில்மிகு அழகு, அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எண்பதுகள் … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், ஆவணப்படம், திரை விமர்சனம், நாளி, பண்பாடு, பழங்குடிகள், featured\nகரை தொடும் அலைகள் #2\nகடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது … More\nகரை தொடும் அலைகள், கலாச்சாரம், திரை விமர்சனம், நினைவுகள், பண்பாடு, பத்திகள், மனித உரிமை\nகடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில … More\naarakshan, ஆரக்க்ஷன், இடஒதுக்கீடு, கலாச்சாரம், திரை விமர்சனம், திரைப்படம், பண்பாடு\nதோபி காட்: நுட்பமான திரைமொழி\nசில திரைப்படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் மனதை விட்டும் வெளியேறி விடுகின்றன. சில திரைப்படங்கள் கரை அலம்பும் அலைகளாய் மீண்டும் மீண்டும் நின��வில் எழும்பிக் கொண்டிருக்கும். சமீபத்தில் … More\nஇந்தி சினிமா, இந்திய சினிமா, கலாச்சாரம், திரை விமர்சனம், தோபி காட், பண்பாடு, மாற்று சினிமா\nஇனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி … More\nஅரச பயங்கரவாதம், இலங்கை, ஈழம், உரையாடல், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், பண்பாடு, முள்ளிவாய்க்கால்\nஎல்லாத் திசைகளிலிருந்தும் கற்கள் பறக்கின்றன… சாவித் துவாரத்தின் பரவசத்தோடு திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்… பெயரை உறுதி செய்து பெருமூச்செறிகிறது சமூக அக்கறை. நம்பியவர்கள் விசனப்படலாம். ஆனால், நாடே … More\nகலாச்சாரம், கவிதை, பண்பாடு, மூடநம்பிக்கை\nகடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன. உலகமயமத்தின் … More\nஅரச பயங்கரவாதம், கம்யூனிசம், கலாச்சாரம், காட்டு வேட்டை, சி.பி.எம், பண்பாடு, மனித உரிமை, மாவோயிஸ்டுகள்\nஉனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா.. உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் … More\nகம்யூனிசம், கலாச்சாரம், கவிதை, சி.பி.எம், ஜோதிபாசு, நாயக வழிபாடு, பண்பாடு\nகுறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. … More\nஅரச பயங்கரவாதம், கலாச்சாரம், பண்பாடு, மனித உரிமை\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்\n“நான் டெல்லியின் பிரபலமானதொரு பள்ளியில் படித்தேன். 12ஆம் வகுப்பு முடியும் வரை எனக்கு, நாம் நம்முடைய சாதியினால் அடையாளம் காணப்படுகிறோம் எனத் தெரியாது. மருத்துவக் கல்லூரியில்தான் சாதி … More\nஇடஒதுக்கீடு, செய்தி ஊடகங்கள், பண்பாடு, பார்ப்பன பயங்கரவாதம்\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகால்பந்து: தொடரும் காதல் கதை\nமூ���ைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… June 22, 2018\nமூளை வளர்ச்சி June 21, 2018\nகால்பந்து: தொடரும் காதல் கதை\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-21T02:00:54Z", "digest": "sha1:KVZEDTRNR5JYU2YHFJWLUSTDWAYESARF", "length": 3823, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "லட்சார்ச்சனை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் லட்சார்ச்சனை யின் அர்த்தம்\n(கோயிலில்) இறைவனின் பெயரை லட்சம் முறை கூறிச் செய்யும் வழிபாடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4253", "date_download": "2018-07-21T02:02:01Z", "digest": "sha1:KWRFFEQQ273FNZ3HALCLKCYOIPKN7YYK", "length": 30398, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி இன்னும் கடிதங்கள்", "raw_content": "\n« காந்தி மேலும் கடிதங்கள்\nகாந்தி பற்றிய உங்கள் சமீபத்திய பதிவுகள் மிக பயனுள்ளவை. காந்தி என்றதலைவரை பற்றி ஓரளவு எனக்கு தெரியும். ஆனால் காந்தி என்ற சிந்தனையாளரைபற்றி அதிகம் தெரியாது. அவரது சிந்தனையை ஆராய்ந்து பேசும் புத்தகங்கள்,கட்டுரைகளை நான் அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன்.\nதொழில் நுட்பம் கட்டுரையில் மட்டும் இன்று பேசும் appropriatetechnology -ஐ நீங்கள் காந்தியிடம் பலவந்தமாக பொருத்திப் பார்க்கிறீர்களோஎன்று தோன்றுகிறது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.\nகிலாஃபத் இயக்கம் காந்தியின் தவறில்லையா என்று உங்களை ஒரு மெயிலில்கேட்டிருந்தேன். அது தவறு என்பதில் எனக்கு மாற்றம் இல்லை. துருக்கியில்என்ன ஆட்சி முறை வேண்டும் என்று இந்தியர்கள் போராடுவது அபத்தமாகஇருக்கிறது. தேவை என்றால் கலீஃபாவை இந்தியாவுக்கு அழைத்து இங்கே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே ஆனால் காந்தியின் தவறுகள் என்ற ஒரு சுட்டியில்நீங்கள் எழுதி இருந்த விளக்கம் என் கேள்விக்கு விடை தந்தது. ஒரே கேள்விமீண்டும் மீண்டும் வரும்போது எரிச்சல் அடைந்திருக்கலாம். பல நூறுகட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள், எது எங்கே இருக்கிறது என்றுதெரியவில்லை, மன்னிக்கவும்.\nகாந்தி ஒரு நடைமுறைவாதி, அதே நேரத்தில் அவர்தான் மிக உன்னதமான லட்சியவாதிஎன்று நீங்கள் எழுதி இருப்பது சரியான பேச்சு. அவர் ஒரு empiricist கூட.சிந்தனை, அதை சிறு அளவில் செயல்படுத்தி பார்ப்பது, திருத்தங்களுக்குபிறகு அதையே பெரும் அளவில் செயல்படுத்துவது, என்ன எதிர்ப்பு வந்தாலும்அந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கும் பிடிவாதம் – அற்புதமானசெயல்பாட்டு முறை.\nகாந்தியை பற்றி – குறிப்பாக அவரது சிந்தனைகளை பற்றி அதிகம் தெரியாத என்போன்றவர்களுக்காக நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். ஜே.சி. குமரப்பாபோன்றவர்களை பற்றியும் கூட. எனக்கு குமரப்பா பேர் மட்டுமே தெரியும்\nநீங்கள் எழுதிய பல பதிவுகளை இங்கே தொகுக்க முயற்சி செய்திருக்கிறேன்.\nகாந்தி குறித்த நூல்கள் தமிழில் அதிகமாக இல்லை. என்னுடைய கட்டுரைகள் நூலாகும். அவை மேல்வாசிப்புகென பல நூல்களை சு ட்டுவனவாக இருப்பதை கவனித்திருப்பீர்கள்.\nகாந்தி பொருத்தமான தொழில்நுட்பம் பற்றி பேசவில்லை என���றீர்கள்…நேர்மாறாக அந்த கருத்தின் விதையே அவர்தான். அதைப்பற்றி பேசிய எல்லாருமே அதைச் சொல்லியிருக்கிறார்கள். வே ண்டுமானால் பத்து பக்க பதி வு போடுகிறேன்)))\nதொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக எதிர்த்த இயற்கைவாதிகள், கிறித்த மதக்குழுகக்ள் போன்றவை மட்டுமே காந்தியின் காலத்தில் இருந்தன. காந்தியும் அங்கிருந்தே தொடங்கினார். ஆனால் அவர் மேலே சென்று தொழில்நுட்பத்தை எதிர்ப்பதற்கான தத்துவ அடிப்படைகளை தேடினார். அந்த அடிப்படைகளுடன் மோதாத தொழில்நுட்பம் சிறந்ததே என்று கண்டார். அவர் மின்சாரத்தை எதிர்த்தவரல்ல. தவிடு எடுக்காமல் நெல்லை அரிசியாக்கும் கருவியை ஆதரித்தார். காகிதம்செய்யும் கருவியை வரவேற்றார். தொழில்நுட்பம் நுகர்வை அதிகரித்து இயற்கையை சுரண்டக் கூடாடு என்று மட்டுமே சொன்னார்.\nஅப்படி சுரண்டாத எல்லா தொழில்நுட்பத்தையும் வரவேற்றார். அதிர்ச்சி ஆக மாட்டிர்களென்றால் ஒன்றை சொல்கிறேனே, கிட்டத்தட்ட ‘appropriate technology என்ற சொல்லையே பயன்படுத்தினார். பியாரிலாலுக்கும் அவருக்குமான உரையாடலில் காந்தி அந்தச்சொல்லை பயன்படுத்தினார் –‘ஸாத்வீக யந்திரம்’ என்று\nபிரமைளில் இருந்துவிடுபட்டு காந்தியை அணுகவேன்டியிருக்கிறது\nஇந்த இரண்டு கட்டுரைகளும் நிறைய தெளிவை அளிக்கும் விதமாக இருந்தன. காந்தி என்கிற தலைவரை, தீர்க்கதரிசியை காழ்ப்புகள் ஏதுமின்றி அணுகி புரிந்துகொள்ள வகை செய்தன, நன்றி.\n1920 – 40களில் காந்தி பேசுவதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவெங்கும் ஏராளமானோர் ஹிந்தி படித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (என் தாத்தாவும் அதில் ஒருவர்). இத்தகைய வசீகரம் வேறெந்தத் தலைவருக்கு வாய்த்திருக்கும் தமிழகத்தில் முதன்முதலில் ஹிந்தி வகுப்பு நடத்த இடம் தந்தது ஈவேரா, அந்த வகுப்பில் ராஜாஜியும் உடனிருந்தார் என்று சென்னை ஹிந்தி பிரசார சபை வரலாறு பற்றிய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.. அப்போது காந்தியின் சமூக நிர்மாணத் திட்டங்களில் ஒன்றாக இருந்த ஹிந்தி பிரசாரத்தை பின்னாளில் கடும் ஹிந்தி எதிர்ப்பாளர்களாக மாறிய இவர்களே ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.\nசாதி பற்றிய தன் கண்ணோட்டத்தில் காந்தியே தனது நடைமுறை அனுபவங்களில் கற்று மாற்றங்கள் ஏற்படுத்திக் கொ��்டார் என்பதற்கு நீங்கள் தந்த தரவுகள் ஆதாரபூர்வமாக இருந்தன. // இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும் //\nஇவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறீர்கள். 10% இதைச் செய்பவர்களில் நேதாஜி/சாவர்க்கர் அபிமானிகளும், இடது சாரிகளின் ஒரு தரப்பினரும் அடங்குவர்; ஆனால் அவர்கள் புதிய அவதூறுகள் எதையும் தோண்டித் துருவி கிளப்பவில்லை. மீதி 90% நீங்கள் குறிப்பிடுபவர்களே. கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிரான காந்தியின் கருத்துக்கள் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கின்றன (காங்கிரஸ் கட்சி அவற்றை விட்டு வெகுதூரம் வந்து விட்டாலும்), எனவே கிறிஸ்தவ மதப்பிரசார அமைப்புக்கள் காந்தியை தங்கள் எதிரியாகப் பாவிப்பதில் வியப்பொன்றுமில்லை.\nநன்றி. காந்தியைப் பற்றிய இலக்கு என்பது காந்திக்கானதாக இல்லாமல் இப்போது இந்தியாவுக்கு எதிரானதாக ஆகிவிட்டிருக்கிரது. இன்று எந்த உலகத்தலைவருக்கும் சிந்தனையாளருக்கும் எதிராக இத்தனை பெரிய ஒரு பிரச்சாரம், பெரும் பொருட்செலவில்,செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன்\nஇன்று காந்தியும் சாதியும் உங்கள் வலைப்பூ பக்கங்களை வாசித்தேன்.\nகாந்தியைப் பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி.எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் காந்திவாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தை நேரில் கண்டவுடன் அந்த எளிமைஎன்னைக் கொஞ்சம் அதிர வைத்தது உண்மை.\nஅவர் ஜாதி குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் எழுதியிருந்த\nகட்டுரைகளை வாசிக்கும் போது ஓர் அறிவியல் தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.\nஆனால் அவர் தீர்வுகளும் சமத்துவம் குறித்த அவர் பார்வையும்\nயதார்த்தத்திலிருந்து விலகி வாழ்ந்த அவருடைய கனவுலகம்.\nஇந்தக் கனவுலகம் தான் மகாத்மாவின் பலமும் பலகீனமும் என்று நினைக்கிறேன்.\nநேரு போன்றவர்களை காந்தியின் இம்மாதிரியான கனவுலக கற்பனைத் தீர்வுகள்\nஎரிச்சல் அடைய வைத்திருக்கின்றன. தன்னை எந்த விதத்திலும்\nகாந்தியின் கனவுலக பிரமைகள் பாதித்துவிடக் கூடாது என்பதில் நேரு மிகவும் கவனமாகஇருந்திருக்கிறார். nehru maintains the distance. இந்தியாவின் எதிர்காலத்தை நேரு காப்பாற்றினார்என்று தான் சொல்லவேண்டும்\nஅம்பேத்கர் தன் அறிவியல் பூர்வமான வாதங்களை முன்வைக்கும் போதெல்லாம்\nகாந்தியின் கனவுலக மாயைத் திரைகள் அம்பேதக்ரையும் சினமூட்டியிருக்கின்றன.\nமகாத்மா என்ற தன் பிம்பத்தை குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நிலைநிறுத்த காந்தியும்காந்தியைச் சார்ந்தவர்களும் நிறைய மெனக்கெட்டார்கள் என்பதை அவருடனிருந்த சரோஜினிதேவி நாயுடுஎழுதியிருக்கிறார்.\nஅண்மையில் கூட காந்தியைப் போல எல்லோரும் மூன்றாம் வகுப்பில் இரயிலில் பயணம் செய்ய வேண்டும்என்ற வாசகமும் அதன் பின் பல அமைச்சர்கள் விமானத்தில் எகனாமி வகுப்பில் பயணித்தது செய்தி ஆனது\nஅவர்கள் எல்லோரும் மறந்தது இதைத்தான்.. காந்தி இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த போதுஅவர் பாதுகாப்புக்காக அந்த மூன்றாம்வகுப்பு பெட்டி முழுவதும் காலியாக இருந்தது என்பதைத்தான்.அதாவது கிட்டத்தட்ட 72 பேர் பயணிக்கும் இடத்தில் காந்தியின் எளிமைக்காக 70 பேரின் இடங்கள்\nநிரப்பப்படாமல் இருந்தது. கணக்குப் பார்த்தால் காந்தியின் எளிமை பிம்பத்தை நிலைநாட்ட கொடுத்த விலை அதிகம்தான்\nநன்றி. காந்தியின் கருத்துக்களில் இலட்சியவாதம் உண்டு, ஆனால் கனவுமயக்கம்இருந்ததுஎன நான் நினைக்கவில்லை. மாறாக நேருதான் கனவையும்இலட்சியவாதத்தையும் குழப்பிக்கொண்ட கற்பனாவாதி\nகாந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் குறித்து நான் விரிவாகவே ஒருகட்டுரை எழுதியிருக்கிறேன். காந்தியின் எளிமையின் செலவு என்று.இணையத்தில் பார்க்கலாம்\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nதிரு.ஜெபமாணிக்கம் அவர்களுக்கு எழுதிய கட்டுரை படித்தேன், மிக பிரமிப்பாக இருந்தது, மகாத்மாவின் பல அற்புதமான விஷயங்களை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள், இந்தியாவின் மொத்த பிணைப்புமே அந்த மனிதனின் ஆன்மாவில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதை மிக அழகாக புரியவைத்துள்ளீர்கள், காந்தியைப்பற்றிய தட்டையான விவாதங்களை வைத்துக்கொண்டு உலாவும் ஒரு மோசமானக்கூட்டத்தினருக்கு இந்த கட்டுரை சரியான பதிலைதந்திருக்கிறது.\nநீண்ட காலமாக வர்ணங்களைப்பற்றிய காந்திய விமர்சனங்கள் சரியான படி எதிர்கொள்ளபடாமல் இருந்தன, அவைகளை தாங்கள் அழகாக எடுத்துவைத்து விளக்கியுள்ளீர்கள், தனது எல்லா கருத்துக்களையும் திறந்தே வைத்திருந்தார், சரியான ம��ற்று நிறுவப்பட்டால் அதனை மீண்டும் மாற்றிக்கொள்ள அவர் தயாராக இருந்தார், வர்ணங்களைப்பற்றியும் வர்க்கங்களை பற்றியும் அவரின் தெளிவு எவ்வளவு அற்புதமானது என்பது புரிகிறது.\nமிகவும் போற்றுதலுக்குரிய கட்டுரை மிக்க நன்றி.\nகாந்திகுறித்த நம்முடைய மனச்சிக்கல்களில் நம்முடைய இயலாமைகளும் பெரும்பாலும் அடங்கியிருக்கின்றன. தன் வாழ்நாளில் கடைசியில் காந்தி கண்டுபிடித்தார் — இந்தியர்கல் தன் அகிம்சைப்போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்களே ஒழிய புரிந்துகொள்ளவில்லை என்று. அதை ஒரு அமெரிக்க இதழுக்கான பேட்டியில் சொல்கிறார். புரிந்துகொள்ளாதது நம் படித்த நடுத்தர கோழை வற்கம். ஏழை விவசாயிகள் புரிந்துகொண்டார்கள்.\nஇன்றும் அவர்கள் காந்தியை புரிந்துகொள்ளவில்லை. ஆகவேதான் அவ ர் பற்றி எது சொன்னாலும் அவர்களிடம் எப்படியோ எடுபடுகிறது\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nTags: காந்தி, வாசகர் கடிதம்\nசங்கரர் உரை கடிதங்கள் 5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முத���்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4451", "date_download": "2018-07-21T01:44:21Z", "digest": "sha1:GJR6OXID34V3HLVWJ7TPBOXWKTOPN3FV", "length": 55738, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "புல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்", "raw_content": "\nகாந்தி மேலும் கடிதங்கள் »\nகலாப்ரியாவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று உண்டு, பயணத்தில் உற்சாகமான ஒரே அம்சம் வீட்டுக்குத் திரும்பி வருவதுதான் என. ஆஸ்திரேலியப்பயணமும் முடிவை நோக்கி நெருங்கியது. ஊர்திரும்ப சில நாட்களே இருந்தன. ஏப்ரல் இருபத்தேழு அன்று தாய் ஏர்வேஸில் ஊருக்கு செல்வதாக இருந்தோம்.\nஅதற்குள் ஆஸ்திரேலியா ஒருமாதிரி சொந்தநிலம்போன்ற ஒரு சாயலைக் கொண்டு முகம் கொடுத்துப் பேச ஆரம்பித்தது. நானும் அருண்மொழியும் டாக்டருடன் காலையில் அருகே உள்ள பூங்காவுக்கு நடக்கச்செல்லும்போது முதல்முறையாக இயற்கையில் நாம் அடையும் முக்கியமான சந்தோஷம் ஒன்றை அடைந்தோம்– நேற்று பார்த்தவை இன்றும் அப்படியே இருப்பதை உணரும் சந்தோஷம். பின்னர் அவை கொஞ்சம் மாரியிருக்கின்றன என்பதைக் காணும் மேலதிக சந்தோஷம்\nடாக்டரின் மனைவியுடன் மெல்பர்ந் நகரின் குட்டிக்குட்டி வேடிக்கைகளைப் பார்க்கச் சென்றோம். பெரியதோர் ஞாயிற்றுகிழமைச் சந்தை. மைதானத்துக்குக் கூரையிட்டதுபோன்ற ஒரு இடத்தில் பலநூறு கடைகள். சின்னச்சின்ன கைவினைப்பொருட்கள். அலங்காரப்பொருட்கள். வீட்டு உபயோகப்பொருட்கள். பெரும்பாலும் சீனர்கள்தான் கடை வைத்திருந்தார்கள்\nஎதையும் வாங்க வேண்டாமென்ற எங்கள் முன்னுறுதியைக் கலைக்கும் சக்தி அந்தக் கடைகளுக்கு இருக்கவில்லை.கடைகள் தோறும் சென்று எங்களுக்கு எவையெல்லாம் தேவையில்லாமலிருக்கின்றன என்பதைக் கண்டு குதூகலம் அடைந்தோம். கடைக்கு அருகே குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு பூங்கா இருந்தது. அன்று மழையும் குளிருமாக இருந்தமையால் யாரும் இருக்கவில்லை. விளையாட்டு ரயில்கள் ஒய்ந்து கிடந்தன. பசுமை கலந்து ஒளிவிட்ட குளத்து நீரில் வெண்ணிறமான அன்னங்கள் மிதந்தன.\nஇருபத்தை���்தாம் தேதி நானும் அருணாவும் டாக்டர் மனைவியுடன் மெல்பர்ன் நகரத்தின் இந்து ஆலயத்துக்குச் சென்றோம். பெரும்பாலான புலம்பெயர்ந்த கோயில்களுக்கு பொதுப்பெயர் சிவ விஷ்ணு ஆலயம். சைவமதமும் வைணவ மதமும் ஒன்றாக ஆனாலொழிய அன்னிய மண்ணில் நிதி திரட்டிச் செயல்படமுடியாத நிலை. எப்படி முற்காலங்களில் சாக்தமும் சௌரமும் காணபத்தியமும் சைவ வைணவங்களுடன் இணைந்தன என்பதைக் காட்டும் சமகால உதாரணம் இது.\nபல தெய்வங்களை உள்ளடக்க வேண்டியிருப்பதனால் ஆகம நெறிகள் மெல்ல மீறப்பட்டு தெய்வங்கள் வரிசையாக அமர்ந்தருளச் செய்யபப்டுகின்றன. இந்து ஆலயங்கள் அனைத்திலும் உள்ள அமைப்பான பலகடவுள்தொகை என்ற வடிவம் உருவாகி வந்த விதம் இதுவே. பின்னர் அதற்கு Pantheonism என்று இந்தியவியலாளர் பெயரிட்டார்கள். இந்து மதம் மற்ற வழிபாடுகளை விழுங்கிவிடும் பூதம் என்று முற்போக்காளர் கதை சொல்ல ஆரம்பித்தார்கள். புலபெயர்ந்த இந்துமதத்தின் ‘வழிபாட்டு வன்முறை’ பற்றிய கதைகளும் மெல்ல இனிமேல் வரக்கூடும்.\nஅந்த பூங்காவின் முன்பகுதியில் முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பெரிய கவசவண்டிகள் இரண்டு நின்றிருந்தன. சங்கிலிச்சக்கரங்களும் பிரம்மாண்டமான துப்பாக்கிக் குழாய்களும் கொண்ட இரும்புராட்சதர்கள். ஒன்றின் மீது ஏறி அமர முயன்றேன். மழையின் ஈரத்தில் நன்றாகவே வழுக்கியது. விடாமுயற்சியுடன் ஏறி அமர்ந்தேன். சிறுவயதில் முதல்முறையாக யானைமேல் ஏறிய அதே மனக்கிளர்ச்சியை அடைந்தேன். யானைமேல் இருக்கும்போது யானை நம்மைப்பற்றி என்ன நினைக்கிறது என்ற எண்ணம் எழுந்துகொண்டே இருக்கும். நாம் நம்மைப்பற்றிய ஓர் நினைப்பு மீது ஏறி அமர்ந்திருக்கிறோம் என்ற ஒரு பயம் இருக்கும். ஆனால் இது இரும்பு. இரும்புக்கு சுயம் கிடையாது.\nஸ்டாலின்காலத்து தொழிற்புரட்சியை ‘இரும்புவெள்ளம்’ என்று அக்கால எழுத்தாளர் ஒருவர் எழுதினார். தொழிற்புரட்சி என்பதே இரும்பின் ஆதிக்கம்தான். இரும்புக் கப்பல்கள் இரும்பு யந்திரங்கள் இரும்பு பீரங்கிகள்…. இரும்பு இல்லாத சமூகங்களை அவை ஒழித்துக்கட்டின. அப்படி அடையாளமில்லாமல் ஆக்கப்பட்ட ஒரு மானுடம்தான் ஆஸ்திரேலியப் பழங்குடிச்சமூகம். இந்த மண்ணில் இரும்பு அதை வென்ற ஆதிக்கத்தின் சின்னம் போல வந்து கனத்து குளிர்ந்து இறுகி அமர்ந்திருக்கிறது.\nஅன்றுமுழுக்க எனக்கு மின்னஞ்சல்களைப் பார்க்கும் வேலை. ஏராளமான மின்னஞ்சல்கள் குவிந்துகிடந்தன. பெரும்பகுதி மின்னஞ்சல்கள் ஈழ விஷயம் சார்ந்தவை. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்துவந்த ராணுவநடவடிக்கைகள் உச்சமடைந்திருந்தன. புலிகள் கிட்டத்தட்ட சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள். அவர்கள் கிட்டத்தட்ட லட்சம் தமிழ் மக்களை பிணைக்கைதிகள் போல பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் வந்தன\nஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் ஈழத்தமிழர்கள் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து தெருமுனைப்போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். இலங்கை அரசு விடுதலைப்புலிகளை தாக்குவதாக எண்ணி குத்துமதிப்பாக தாக்கி தமிழர்களக் கொன்று கொண்டிருந்தது. தமிழர்கள் மட்டுமே தங்களுக்கு காப்பு என்று எண்ணிய புலிகள் சர்வதேச சமூகம் தலையிட்டு ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என நம்பி அம்மக்களை மிரட்டல்மூலம் தங்கள் கூடவே தக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்.\nஎனக்கு வந்த மின்னஞ்சல்கள் இருவகை. ஒன்று தமிழர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தச்சொல்லும் போராட்டங்களில் பிற தமிழ் எழுத்தாளர்களைப்போல நானும் ஏன் உணர்ச்சிகரமாகக் குரல் கொடுக்கவில்லை என்று கோரும் மின்னஞ்சல்கள். பல தமிழ் எழுத்தாளர்கள் மிகையுணர்ச்சியுடன் எழுதி தள்ளியிருந்தார்கள். மிகையுணர்ச்சியை வெளிப்படுத்துவதில் தமிழில் நமக்கு ஈராயிரம் வருடத்து மரபே இருக்கிறது. எந்தப்பயனும் இல்லாத வெறும் சொற்கள் அவை. ஆனால் அவற்றை சொல்லாதவர்கள் தமிழ் விரோதிகளாக ஆகிவிடும் கெடுபிடி நிலை உருவாக்கப்பட்டிருந்தது.\nமறுபக்கம் புலிகள் வலுக்கட்டாயமாக தமிழர்களை பிடித்து வைத்திருப்பது, தப்ப முயலும் எளிய மக்களை கொலைசெய்வது குறித்த கடிதங்கள். இக்கடிதங்கள் இரண்டு வகை. ஒன்று சுல்தான், காருண்யன் என்ற பெயர்களில் உணர்ச்சிகரமான மொழியில் பொதுவாக எல்லா முக்கிய ஆளுமைகளுக்கும் மின்ஞ்சல் மூலம் அனுப்பப்பட்டவை. அவற்றில் பலசமயம் ஆதாரபூர்வமான தகவல்கள்தான் அதிகம் இருந்தன. அவற்றில் ஒன்றுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ‘நீங்கள் ஐந்தாம் படை’ என்று குற்றம்சாட்டி அனுப்பியிரு���்த கடுமையான கடிதமும் அதற்கு காருண்யன் என்பவர் உணர்ச்சிகரமாக அனுப்பியிருந்த பதிலும் இருந்தது.\nஇரண்டாவது வகை கடிதங்கள் எனக்கு நன்றாகத்தெரிந்த வாசகர்கள் அனுப்பியவை. அவைதான் என்னை ஆழமான சங்கடத்தில் ஆழ்த்தின. குறிப்பாக கிறித்தவ மதபோதகரும் எங்களூர்க்காரருமான வாசகர் எழுதியவை. அவர் கிளிநொச்சியில் சேவை அமைப்பு ஒன்றில் இருந்தார். [விசித்திரமான ஒரு விஷயம் அதிதீவிர ரோமன் கிறித்தவராக இருந்த அவர் சட்டென்று பெந்தேகொஸ்தே சபையில் சேர்ந்துவிட்டார். காரணம், போர்க்களத்தில் அவர் கண்ட சடலங்களின் ஆவிகள் அவரை பீடித்து தூங்க விடாமல் செய்தனவாம். இப்போது பெந்தேகொஸ்தே கடிதங்களாக எழுதி என்னை மதம் மாற்றம் செய்ய முயல்கிறார்]\nஅவர் எப்போதுமே புலி ஆதரவாளர். அதற்காகவே அவர் இலங்கைக்குச் சென்றார் .ஆனால் இப்போது புலிகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது குறித்து புலம்பி எழுதியிருந்தார். தப்பி ஓடும் மக்களை பின்னாலிருந்து ஒட்டுமொத்தமாகச் சுட்டுக் கொன்றுதள்ளுகிறார்கள் என்றார். அதையும் மீறி மக்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்க புலிகளைக் காக்கும் மக்கள் கவசம் கரைந்துகொண்டே இருக்கிறது என்றார். தப்பி ஓடுபவர்களின் எண்ணைக்கை புலிகளால் கட்டுப்படுத்த முடியாதபடி ஆகும்போது கதைமுடியும், அதைத் தடுக்கவே புலிகள் மூர்க்கம் கொள்கிறார்கள் என்றார்.\nஇலங்கை அரசின் நோக்கமே அதுதான். புலிகளிடம் இருந்தால் இலங்கை அரசு குண்டுவீசி கொல்லும். தப்பி ஓடினால் புலிகள் சுடுவார்கள், ஆனால் சிலரேனும் தப்ப முடியும். ஆகவே தப்பி ஓட மக்கள் முடிவெடுத்தார்கள். மேலும் பல நண்பர்கள் யாழ்பபணத்தில் இருந்தும் கொழும்புவில் இருந்தும் கண்டியில் இருந்தும் எல்லாம் இச்செய்திகளை உறுதிப்படுத்தி கடிதங்கள் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.\nமனநிம்மதி இழந்து நிலைகொள்ளாமல் இருந்தேன். இருபக்கமும் கடிதங்களாக வந்து கொண்டிருந்தன. ‘தமிழர்கள் கொல்லப்படும்போது தமிழ் எழுத்தாளனாக நீ ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, வா தெருவுக்கு’ என அதட்டல்கள். மறுபக்கம், ‘மனிதாபிமானமும் காந்தியமும் பேசும் நீ எளிய மக்கள் அரசியல் சதுரங்கத்தில் கொக்குகுருவி போல சுட்டுத்தள்ளப்படும்போது ஏன் சும்மா இருக்கிறாய்\nஒர் எழுத்தாளனின் தார்மீகம் என்பது உண்மையில் பொதுப்போக்கு மூலம் ��ருவாக்கப்படும் உணர்ச்சியலைகளில் பெரும்பாலானவர்களால் கவனிக்காமல் விடப்படும் மானுடப்பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவதே. எழுத்தாளன் தன் தரப்பின் பொதுஎதிரிக்கு எதிராக கொந்தளித்து எழுவதை விட தன் தரப்பின் அதார்மீகத்துக்கு எதிராகவே போராட வேண்டும். ஒவ்வொருமுறையும் காந்தி செய்தது அதையே. அதற்காகவே அவர் பழிசுமத்தப்பட்டு கொல்லவும்பட்டார்.\nதமிழர்கள் கொல்லப்படுவது புதிதாக ஆரம்பித்த விஷயம்போல இங்கே எழுத்தாளர்களும் இதழாளர்களும் மிகையுணர்ச்சி கொண்டார்கள்.\nஆனால் அந்தக் கடைசிப்போரில் கொல்லப்பட்டவர்களை விட பல மடங்குபேர்கள் கடந்த வருடங்களில் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அது பழகிப்போய் அன்றாட சம்பவமாக ஆகி , எல்லாரும் சொந்த வேலைகளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தார்கள். எவருக்கும் மனசாட்சி கொதிக்கவில்லை. ஆனால் புலிகளின் தலைமையைக் காப்பாற்றும் பொருட்டு ஊடகங்கள் வழியாக உருவாக்கப்பட்ட உணர்ச்சியலையை எல்லாரும் ஒன்றுக்குப் பத்தாக எதிரொலித்தார்கள். திகுதிகுவென எரிந்தார்கள்.\nபுலிகளால் கொல்லப்பட்ட மக்களைப்பற்றி ஒரு குரல், ஒரு சின்ன அக்கறை கூட எந்த ஒரு வாயில் இருந்தும் வரவில்லை. யாருடைய மனிதாபிமானமும் யாருடைய தமிழுணர்வும் அவர்களை நோக்கி திரும்பவில்லை. எந்த இனப்பாசமும் அவர்களுக்கு கவசமாகவில்லை. இந்நிலையில் ஒரு மனசாட்சியுள்ள, சிந்திக்கும் எழுத்தாளன் செய்திருக்கவேண்டியது அந்த மக்களுக்காக குரல்கொடுப்பதையே. அதன்பொருட்டு அவன் புறக்கணிக்கப்பட்டிருப்பான். ஏன் கொல்லவும் பட்டிருப்பான். ஆனால் அவன் செய்திருக்கவேண்டியது அதையே. தல்ஸ்தோய் அதைத்தான் செய்திருப்பார். நிகாஸ் கசந்த் ஸகீஸ் அதைத்தான் செய்திருப்பார். ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் அதைத்தான் செய்திருப்பார்.\nஆனால் நான் அதைச்செய்யவில்லை. இன்று அதற்காக வெட்கமும் தன்னிரக்கமும் கொள்கிறேன். நான் ஒன்றும் காந்தியோ காந்தியவாதியோ அல்ல, காந்தியின் வழியை தேர்ந்தெடுப்பதற்கான ஆழமான ஆன்ம கம்பீரம் இல்லாத, உணர்ச்சிவசப்பட்ட, எளிய எழுத்தாளன்; கற்பனாவாதி மட்டுமே நான் என அத்தருணத்திலேயே உணர்ந்தேன்.\nஅதைச்செய்ய என்னை தடுத்தது எது ஒன்று விடுதலை இயக்கம் என்ற வகையில் புலிகள் மீது இருந்த பற்றுதான். வன்முறையின் வழி குறித்த ஆழம��ன அவநம்பிக்கை எனக்கு இருந்தாலும் அவர்களின் ஆரம்பகால இலட்சியவாதம் அப்பழுக்கற்றது என்றே நம்புகிறேன். பின்னர் அவர்கள் அடைந்த சீர்கேடுகள் எல்லாமே எந்த ஒரு வன்முறை அமைப்பும் வன்முறையை நடைமுறைப்படுத்தும்போது தவிர்க்கமுடியாமல் அடைவதே. அவ்வகையில் பார்த்தால் வன்முறையின் உச்சத்திலும் குறைந்தபட்ச அடிப்படை அறநெறியுடன் இருந்த ஒரே அமைப்பு புலிகளே.\nஇன்னொன்று, பிரபாகரன். தனிமனித ஆராதனையை நான் இன்று செய்வதில்லை. வன்முறையாளர்கள் நாயகர்கள் அல்ல என்றே எண்ணுகிறேன். ஆனால் என் இளமையில் நான் அவரை ஆராதித்திருக்கிறேன். அவர் என் இளமைநினைவுகளின் ஒரு பகுதி. அது என் சொந்த இளமை. ஆகவே நான் அதை வெட்டி உதற முடியவில்லை. அவர் தப்ப வாய்ப்பிருந்தால் தப்பவேண்டும் என்று நான் விரும்பினேன். ஏன் ,பிரார்த்தனைகூடச் செய்தேன்.\nஇந்த மனநிலை காரணமாக நான் புலிகள் மக்களைக் கொல்கிறார்கள் என வந்த ஆதாரபூர்வமான தகவல்களை நம்ப மறுத்தேன். மாற்றுத்தரப்புகளை உருவாக்கிக் கொண்டேன். அந்த தகவல்களை நடுநிலையாளர் என நான் நம்பும் முக்கியமான நான்கு இதழாளர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் நால்வருமே திட்டவட்டமாக, மேலதிக ஆதாரஙக்ளுடன், அதை உறுதிசெய்தார்கள், அவர்களில் மூவர் எப்போதும் புலிகளை ஆதரித்தவர்கள். இருந்தாலும் நான் அந்த தகவல்களை நம்புவதை ஒத்திப்போட்டேன்.\nஆகவே நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கருத்து தெரிவிக்காதது குறித்து நான் வசைபாடப்பட்டேன். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இப்படியெல்லாம் கூச்சலிடும் கும்பலை என்றைக்குமே நான் ஒரு பொருட்டாக எண்ணியவன் அல்ல. ஆனால் இன்று என் ஈழ நண்பர்கள், புலி அமைப்பில் இருந்தவர்கள்கூட, எளிய மக்களை புலிகள் கொல்லும்போது நீங்கள்கூட ஒன்றுமே சொல்லவில்லையே என்று எழுதுகிறார்கள். ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.\n‘துப்பாக்கிமுனையில் கொண்டுசென்று அமரச்செய்யப்பட்டேன், எட்டுநாள் பட்டினி கிடந்தேன், தப்பி ஓடும்போது புலிகள் என் இரு பிள்ளைகளையும் சுட்டார்கள்’ என்று ஒருகடிதம். விஷ்ணுபுரம் வழியாக அறிமுகமான நெருக்கமான வாசகர் எழுதியது. ‘அச்சம் காரணமாகத்தானே சும்மா இருந்தீர்கள், அல்லது புகழை இழக்க அஞ்சினீர்கள்’ என்கிறார் நண்பர். அவர்களின் கேள்விகள் முன் சுருங்கிப்போகிற���ன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், கண்டிப்பாக அச்சம் இல்லை. கண்டிப்பாக புகழாசையும் இல்லை. ஒன்றும் சொல்லாமல் இருந்ததற்காகவே ஏகப்பட்ட வசைகளைக் கேட்டுவிட்டேன். இழப்பதற்கு எனக்கு பெரும்புகழ் ஒன்றும் இல்லை.\nஅன்று ஆவேசத் தமிழ்வெறிக்கூச்சல் எழுப்பியவர்கள் எவரும் இக்கேள்விகளை எதிர்கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் வாசகர்கள் கேட்கவும் போவதில்லை. நான் மட்டும் இக்கேள்விகளை மேலும் மேலும் எதிர்கொள்ள வேண்டும்.வரும்காலங்களில் இந்நிகழ்ச்சி குறித்து மேலும் மேலும் அனுபவப்பதிவுகள் வெளிவந்து நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும் — வரலாற்றை நாம் எளிதாக மறந்துவிடுவோம் என்பதனால் பெரும்பாலானவர்கள் அவற்றைக் கவனிக்க மாட்டோம், அவ்வளவுதான்.\nநான் சொல்லவிருப்பது ஒன்றே. இது மனசாட்சியின் பதிலாக இல்லாமல் இருக்கலாம், தர்க்கபூர்வமான பதில் மட்டுமாக இருக்கலாம், ஆனாலும் இதுவே விளக்கம். எந்த ஒரு வன்முறை அமைப்பும் அதன் அழிவின் விளிம்பில் நிதானத்தையும் மையக்கட்டுப்பாட்டையும் இழக்கும். உலக வரலாற்றில் இது மீண்டும் மீண்டும் நடந்திருக்கிறது. கடைசிப்போரில் போர் வெற்றி, அல்லது தாக்குப்பிடித்தல் மட்டுமே முக்கியமாக ஆகிறது.அப்போது மரங்கள் கட்டிடங்கள் போலத்தான் எளிய மக்களும். எப்படியாவது அந்தக் கடைசித்தருணத்தை தாண்டிவிடும் முயற்சி அது.\nஆகவே புலிகளின் கடைசிக்கால அத்துமீறல்களை அவர்களின் கொள்கையுடனும் தலைமையுடனும் இணைக்க வேண்டாமென்றே நினைக்கிறேன். அது வன்முறையின் விலை. ஏதேனும் ஒரு கட்டத்தில் வன்முறையை நம்பியதற்கு, எதிர்தரப்பின் எளிய மக்கள் கொல்லப்பட்டபோது மகிழ்ச்சியடைந்ததற்கு, மிகையுணர்ச்சிப் பிரச்சாரங்களை நம்பியதற்கு, அநீதிகளை இன,மொழி உணர்வின் பேரால் ஏற்றுக்கொண்டதற்கு நாம் அளிக்கும் கப்பம். குரூரமான பாடம்தான். வன்முறையை நம்பிய எந்த சமூகமும் இந்த விலையைக் கொடுத்திருக்கிறது. சோவியத் சமூகம், ஜெர்மனிய சமூகம்,சீன சமூகம்…\nஎப்ரல் 26 அன்று ஆஸ்திரேலியாவில் உதயம் இதழும், விக்டோரியா பல்தேசியக் கலாச்சார ஆணையமும் [VMC] மெல்போர்ன் தமிச்சங்கமும் இணைந்து எனக்கு ஒரு வரவேற்புக்கூட்டத்தை ஏற்பாடு செய்தன. புலிஆதரவுக்கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தமையால் மிகக்குறைவானவர்களே வந்திருந்தார்கள். நான் குத்துவ���ளக்கு ஏற்றி கூட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தேன்.\nஎழுத்தாளர் முருகபூபதி என்னை அறிமுகம்செய்து பேசினார். மு.தளையசிங்கத்தின் மாற்றுமார்க்ஸியக் கோட்பாடான மெய்முதல்வாதம் குறித்து நான் எழுதிய நீண்ட கட்டுரையை முருகபூபதி நினைவுகூர்ந்தார். ஈழத்தில் நாம் அன்றாட அரசியலையே அதிகமாக இலக்கியத்தில் பேசியமையால் தளையசிங்கம் போன்றவர்களை கவனிக்க மறந்துவிட்டோம் என்றார். என்னுடைய இலக்கிய இயக்கத்தில் உள்ள கறாரான அழகியல்தன்மையைச் சுட்டிக்காட்டினார். உதயம் இதழாசிரியரான டாக்டர் நோயல் நடேசன் என்னுடைய காடு நாவலைப்பற்றி விரிவாகப் பேசினார். காட்டை நுண்ணிய தகவல்கள் வழியாக ஒரு காட்சி சித்தரிப்பாக , உண்மை அனுபவம் போல அந்நாவல் அளிக்கிறது என்றார்.\nநான் சுவையறிதல் என்ற தலைப்பில் பேசினேன். உரையை முழுக்கவே எழுதிவிட்டு அதை ஒருமுறை மனப்பாடமும் செய்துவிட்டு ‘ஸ்பாண்டேனியஸ்’ ஆக பேசுவது என் வழக்கம். ஆகவே உரை செறிவாகவும் நன்றாகவும் வந்திருந்தது. அருண்மொழி புத்தகத்தை எடிட் செய்வதைப்பற்றிப் பேசினார். இருவகை செம்மையாக்கம் உள்ளது. ஒரு சராசரி பொதுவடிவத்தை முன்வைத்து படைப்புகளை செம்மைசெய்வது. அதை மேலைநாடுகளில் வணிக எழுத்துக்களுக்குச் செய்கிறார்கள். இன்னொன்று ஓர் எழுத்தாளனின் நடை, இயல்பு,நோக்கம் எல்லாவற்றையும் நுட்பமாக அறிந்து அவரது படைப்புகளை மட்டுமே செம்மைசெய்வது. தான் செய்வது இரண்டாவதையே என்றாள்\nஅதன் பின்னர் கேள்வி பதில்கள். வழக்கம்போல புலி எதிர்ப்பு ,ஆதரவு என்ற இரு தரப்புக் கருத்துக்களும் கொஞ்சம் மறைமுகமாகப் பேசப்பட்டன. நான் ஒரு கேள்விக்குப் பதிலாக ஒரு கதை சொன்னேன். திருநெல்வேலி அப்பாவி ஆசாமி ஒருவர் பணகுடிக்குப்போனார். முழு நிலவிலே பொட்டல் பாதையில் நடந்து போனபோது இரு சண்டியர்கள் எதிரே வந்தார்கள். போதையில் இருவருக்கும் சண்டை. ‘டேய் மேலே பாருடா, நிலா இருக்கு. அப்டீன்னா இன்னைக்கு அம்மாசை’ என்றார் ஒருவர் ‘டேய் கேனபப்யலே நிலா இருந்தா அன்னைக்கு பௌர்ணமிடா… சூரியன் இருந்தாத்தான் அம்மாசை’ என்றார் அடுத்தவர். பெரிய வாக்குவாதம், பூசல்.\n”சரி, இந்தா அய்யா வாறாரே, அவர்ட்டேயே கேப்போமே” என்றார் ஒருவர் ”சாமி படிச்சவரு மாதிரி இருக்கீங்க நல்லா பாத்து சொல்லுங்க. இன்னைக்கு அம்மாசையா பௌர்ணமியா”. இருவர் கையிலும் திருப்பாச்சி அருவாள். அப்பாவி கொஞ்சம் தயங்கி பவ்யமாகச் சொன்னார் ”தெரியலீங்க…நான் வெளியூரு” நானும் வெளியூர் , அரசியல் பேசக்கூடாது என்று சொல்லி முடித்துக்கொண்டேன்.\nஇருபத்தேழாம் தேதி காலைமுதலே பெட்டிகளை கட்ட ஆரம்பித்துவிட்டோம். எவ்வளவு அடுக்கினாலும் கடைசியில் போட்டு திணித்து இறுக்கித்தான் வைக்கவேண்டியிருக்கிறது, ஆகவே ஆரம்பத்திலேயே திணிப்போமே என்றேன். அருண்மொழி என்னை முறைத்து ‘போய் உன் வேலையைப்பார்’ என்றாள். கடைசியில் காலால் மிதித்தே இறுக்கிகொண்டிருந்தாள். எல்லாம் அழுக்குத்துணி.\nஇருபத்தேழாம்தேதி மாலை தாய் ஏர்வேஸ் விமானத்தில் பாங்காக் கிளம்பினோம். விமானத்தில் பாதி காலியாக இருந்தது. தாய்லாந்தில் புதிய அதிபருக்கு எதிராக பழைய அதிபர் கிளப்பிய அரசியல் கலவரம் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குறைந்துவிட்டனர். தாய்லாந்திற்கு மாதம் தோறும் போகும் ஆஸ்திரேலியர் உண்டு. குடி சூது மாது ….இப்போது அலுவல் நிமித்தம் போகும் சீன வம்சத்தவர் மட்டுமே கண்ணில்பட்டனர்.\nதாய்லாந்து விமானநிலையத்தில் காலை ஆறுமணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு ஒன்பது மணிக்குத்தான் எங்களுக்கு சென்னை விமானம். மொத்த பகலும் விமானநிலையத்தில்தான். நான் ஜான் கிரிஷாம் எழுதிய ஜட்ஜ்மெண்ட் என்ற நாவலை வாசித்தேன். நான் அவரது எந்த ஒரு நாவலையும் வாசித்ததில்லை. எல்லா புகழ்பெற்ற வணிக எழுத்தாளர்களிலும் ஒரு நாவலை வாசித்துப் பார்த்துவிடுவது என்ற கொள்கை எனக்கு உண்டு. வழக்கமான அமெரிக்க திரில்லர் நாவல். அமெரிக்கச் சட்டச்சிக்கல்களைக் கொஞ்சம் கலந்திருக்கிறார் என்று சொல்லலாம். அருண்மொழி தூங்கினாள்.\nவிமானநிலையத்தில் ஒருவர் அறிமுகமானார். சுப்ரமணியம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இந்தோனேஷியாவில் நிலவியலாளராக இருக்கிறார். அங்கே நிறைய நிலத்தடி எண்ணை இருப்பதாகச் சொன்னார். அதை அகழ்வதற்கான நிறுவனங்களில் ஏராளமான தமிழர்கள் வேலைபார்க்கிறார்களாம். அரிசி கிடைக்கும், நல்ல ருசியான சிவப்பு அரிசி. மீன் கொள்ளை மலிவு. ஊரில் இருந்து மளிகை கொண்டுபோய் சமைப்பார்கள். பிள்ளைகளை எல்லாம் ஊரில் விட்டு படிக்க வைக்கிறார், அங்கே நல்ல கல்வி இல்லை.\nஎப்போதும் பூகம்பத்திற்கான வாய்ப்பு உள்ள மண். ‘முதல் அதிர்ச்சி கிடைச்சிட்டாபோரும்சார் எப்பவுமே ந��்ம கால் பூகம்பத்துக்கு தயாரா இருக்கும்…பூகம்பம் வர்ர அனுபவம் இருக்கே ,அதை சொன்னா தெரியாது. என்ன நடக்குதுன்னே தெரியாது. மனசு படபடன்னு அடிக்கும். காலிலே விறு விறுன்னு இருக்கும். தலை சுத்தும். கேட்டா பூகம்பம்னு சொல்லுவாங்க. சுவரிலே மாட்டியிருக்கிற படங்கள்லாம் ஆடும்..” அவர் பூகம்பத்தை ரசிக்கிறாரா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது\nபாங்காங் சுவர்ணபூமி விமானநிலையத்தில் இருந்த பெரிய தாய் பாணி ஓவியங்களை பார்த்தபடி சுற்றி வந்தோம். ஒரு வெண்கலத்தொட்டியில் வெண்தாமரைகள் மலர்ந்திருக்க அருகே ஓர் சீனமுக இளைஞன் அமர்ந்து மூங்கில் வாத்தியம் ஒன்றை அருமையாக இசைத்துக்கொண்டிருந்தான். பலவகையான மனிதர்கள். சீனமுகங்களுக்குள் இப்போது பலவகையான இனங்களை இடங்களை காண ப்பழகிவிட்டிருந்தேன்.\nஒருவழியாக இரவில் விமானம் வந்தது. ஏறி அமரும்போதே தூங்கும் நிலையில்தான் இருந்தேன். ஆஸ்திரேலியாவை விட்டு வருவது, ஊர் போய் சேர்ந்து பிள்ளைகளைப் பார்ப்பது போன்ற பெரிய விஷயங்கள் எல்லாம் விலகி விமானம் வந்துவிட்டது என்ற சின்ன மகிழ்ச்சியே என்னை அக்கணங்களில் நிறுத்தி வைத்திருந்தது. இருக்கையில் அமர்ந்ததுமே அருண்மொழியிடம் குட்நைட் சொன்னேன்\nசென்னைவரை அருண்மொழி விழித்துக்கொண்டிருந்தாள். சென்னை கீழே தெரிந்ததும் என்னை உசுப்பினாள். ”பார் பார்” என்றாள். நான் கீழே பார்த்தேன். ஒளிக்குவியல்களாக சென்னை என்னை நோக்கி வந்தது\nபுல்வெளி தேசம் 16 நீலமலை\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 51\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 63\nகடிதம் டிசம்பர் 9,2004 - சோதிப்பிரகாசமும் பாவாணரும்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 33\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்ச���வை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/106305-kidambi-srikanth-won-his-fourth-super-series-title-of-2017.html", "date_download": "2018-07-21T01:51:09Z", "digest": "sha1:SXSWH5BUGW4ME7BUDJ6P2Q3SOTOAFQCG", "length": 34979, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீகாந்த் கிடாம்பி... குண்டூர் விவசாயி மகன் டு இந்திய பேட்மின்டன் சென்சேஷன்! #SrikanthKidambi | Kidambi Srikanth won his fourth super series title of 2017", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிரா��� கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nஸ்ரீகாந்த் கிடாம்பி... குண்டூர் விவசாயி மகன் டு இந்திய பேட்மின்டன் சென்சேஷன்\nகிடாம்பி ஸ்ரீகாந்த் - பேட்மின்டன் உலகின் புது சென்சேஷன். டென்மார்க் ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன் சூப்பர் சீரிஸ் தொடர்களை அடுத்தடுத்து வென்று, சிந்துவையும் சாய்னாவையும் மட்டும் அறிந்தவர்களுக்கு தன் வருகையை உரக்கச் சொல்லியிருக்கிறார் இந்த ஆந்திரா வீரர். 2017-ம் ஆண்டில் மட்டும் இவர் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டங்களை அசால்டாக வென்றுள்ளார். இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று தந்த புல்லேலா கோபிசந்தின் பேட்மின்டன் பட்டறையில் தீட்டப்பட்டிருக்கும் புதிய வைரம்தான் இந்த ஸ்ரீகாந்த். விவசாயியின் மகன், இன்று இந்திய விளையாட்டின் ஸ்டார்\nபேட்மின்டனில் சூப்பர் சீரிஸ், கிராண்ட் பிரிக்ஸ் எனப் பல வகையான தொடர்கள் உண்டு. அவற்றுள் சூப்பர் சீரிஸ் பட்டம் வெல்வது என்பது மிகப்பெரிய கௌரவம். இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ், டென்மார்க் ஓப்பன் சூப்பர் சீரிஸ் தொடர்களை வென்று அசத்திய ஸ்ரீகாந்தின் மகுடத்துக்கு நான்காவது முத்தாக அமைந்துள்ளது இந்த பிரெஞ்சு ஓப்பன் தொடர். பேட்மின்டன் வரலாற்றிலேயே ஆண்கள் பிரிவில், ஒரே ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் தொடர்களை வென்ற நான்காவது வீரர் இவர்தான். அதுமட்டுமின்றி, ஒரே ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற முதல் இந்தியரும் இவர்தான். ஓர் ஆண்டில் மூன்று பதக்கங்கள் வென்று இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருந்த சாய்னாவை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். மொத்தத்தில் இது ஸ்ரீகாந்த் வென்றிருக்கும் ஆறாவது BWF சூப்பர் சீரிஸ் பட்டம். இதன்மூலம் உலக பேட்மின்டன் தரவரிசையில் இவர் இரண்டாவது இடத்துக்கு முன்னேறக்கூடும்\nவெற்றிகள் மற்றும் சாதனைகளுக்கு அப்பாற்பட்டது ஸ்ரீகாந்தின் முன்னேற்றம். 24 வயது ஸ்ரீகாந்தின் ஆட்டத்தில் அவ்வளவு முதிர்ச்சி. பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை வெல்ல ஸ்ரீகாந்த் பெரிய அளவில் கஷ்டப்படவில்லை. கால் இறுதி போட்டியும் அரை இறுதிப் போட்டியும் மட்டும் கொஞ்சம் சவால் நிறைந்த போட்டிகளாக இருந்தன. கால் இறுதிய��ல் நான்காம் நிலையில் இருக்கும் சீன வீரர் ஷி யூகியிடம் சற்று போராடவேண்டியிருந்தது. அடுத்த ஆட்டம் இந்தியர் பிரனோயோடு. அவரிடம்தான் சிங்கப்பூர் ஓப்பன் பட்டத்தை வென்றார். முதல் செட்டை இழந்தபோதும் சுதாரித்துக்கொண்டு பிரனோயை வீழ்த்தினார். ஃபைனலில் நிஷிமோடோவை 21 - 14, 21 - 13 என மிக எளிதாக வென்று சரித்திரம் படைத்தார் ஸ்ரீகாந்த். ஆனால், அவரது டென்மார்க் ஓப்பன் வெற்றி எளிதானது அல்ல. அது யாரும் எதிர்பாராதது.\nஇவரது ஆக்ரோஷ ஆட்டத்தின் முன்பு தாக்குப்பிடிக்க முடியாமல் ஃபைனலில் ஸ்ரீகாந்திடம் சரணடைந்தார் தென் கொரிய வீரர் லீ ஹியூன். ஆனால், கால் இறுதிப் போட்டியின்போதுதான் உலகை உறையவைத்தார் இவர். உலகின் நம்பர் 1 வீரரான விக்டர் ஏக்சல்சனை அந்தப் போட்டியில் எதிர்கொண்டார். இந்திய ஓப்பன், ஜப்பான் ஓப்பன், உலக சாம்பியன்ஷிப் என 2017-ம் ஆண்டு மாபெரும் சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருந்தார் அவர். முதல் செட்டை இழந்திருந்தபோதும் மீண்டு வந்து ஏக்சல்சனை மிரட்டினார். கடைசி செட்டில் ஏக்சல்சன் ஏழு புள்ளிகள் எடுப்பதற்குள் போட்டியை ஸ்ரீகாந்த் முடிந்துவிட மிரண்டுபோனார் ஏக்சல்சன். மிரண்டது அவர் மட்டுமல்ல, மொத்த பேட்மின்டன் உலகமும்தான்.\nநம்பர் 1 வீரர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுப்பது ஸ்ரீகாந்துக்கு ஒன்றும் புதிதல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பேட்மின்டன் உலகின் ஜாம்பவானான லின் டானை வென்று அதிசயம் நிகழ்த்தியிருந்தார். அப்போதுதான் தேசத்தின் கண்கள் இவர்மீது மையம்கொண்டன. இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான லின் டானை, அவரது சொந்த மண்ணிலேயே நேர் செட்களில் வெற்றிகண்டார் ஸ்ரீகாந்த். அப்போது அவருக்கு 21 வயதுதான் நிரம்பியிருந்தது. `இந்தியாவின் எதிர்காலம்' என அப்போதே புகழப்பட்டார். அதன் பிறகு தொடர்ச்சியான காயங்கள். நீண்ட ஓய்வுகள். ஒருமுறை, கழிவறையிலேயே மயங்கி விழுந்தார். ஆனால், அவற்றையெல்லாம் தன் போராட்டக் குணத்தால் மீண்டு வந்து அசத்தியுள்ளார்.\nபேட்மின்டனுக்குப் பெயர்போன கோபிசந்தின் அகாடமிதான் ஸ்ரீகாந்த் பயின்ற குருகுலமும். பி.வி.சிந்து, பாருப்பள்ளி காஷ்யப் ஆகியோரோடுதான் தொடக்கக் காலத்தில் பயின்றார் ஸ்ரீகாந்த். காலை 6 மணி, சர்வதேச வீரர்கள் பயிற்சிக்கான நேரம். அதற்கு முன்பா���வே பயிற்சியில் ஈடுபட்டால்தான் நல்ல முன்னேற்றம் காண முடியும் என்பதால் 4:30 மணியிலிருந்தே தொடங்கியது ஸ்ரீகாந்தின் பேட்மின்டன் பயிற்சி. 4 மணிக்கு எழ வேண்டும். தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். பயிற்சியளிக்க கோபிசந்தே 4:30 மணிக்கு வரும்போது, வெற்றிக்காகப் போராடும் நான் 4 மணிக்கு எழுந்துதானே ஆக வேண்டும் பிறகு, அதிகாலையில் எழுவது அவருக்குக் கஷ்டமாக இல்லை. காரணம், அவரது கண்கள் உறக்கத்தைவிட வெற்றியைக் காண்பதிலேயே நாட்டம்கொண்டிருந்தன.\nஆரம்பத்தில், இரட்டையர் பிரிவில்தான் விளையாடினார் ஸ்ரீகாந்த். 2011-ம் ஆண்டு யூத் காமன்வெல்த் போட்டியில், இரட்டையர் பிரிவில் வெண்கலமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். ஆனால், ஜூனியர் பிரிவிலிருந்து சீனியர் பிரிவுக்கு மாறும்போது ஒற்றையர் பக்கம் இவரைத் திருப்பிவிட்டார் கோபிசந்த். எப்படி சாய்னா, சிந்து ஆகியோரின் வெற்றிக்கு அச்சாணியாக விளங்கினாரோ, அதுபோல் ஸ்ரீகாந்துக்கும் இவரே துணை. ``கோபி சார் மட்டும் சரியான சமயத்தில் என்னை சிங்கிள்ஸுக்கு மாற்றாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்றே தெரியவில்லை. என் மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தது\" என்று கூறும் ஸ்ரீகாந்த், ஒவ்வொரு தொடரிலும் தன் ஆசானின் நம்பிக்கையை மெய்ப்பித்துவருகிறார். அவரது ஆக்ரோஷ ஆட்டத்தைப் பார்த்து, ஹாலந்து ஜாம்பவான் பீட்டர் கேட் போல் இவர் ஆடுவதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். வென்ற பட்டங்களைவிட, இது ஸ்ரீகாந்துக்கு மிகப்பெரிய கௌரவம். ஸ்ரீகாந்த் சொல்வதுபோல் கோபிசந்த் உதவாமல் இருந்திருந்தால், அவரது வாழ்க்கை வேறு மாதிரிதான் இருந்திருக்கும். ஒருவேளை இந்நேரம் குண்டூர் மாவட்டத்தில் அவர் விவசாயம் செய்துகொண்டிருக்கக்கூடும்.\nகுண்டூரில் வசித்த விவசாயி கிருஷ்ணனுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஸ்ரீகாந்த். தந்தை, தன் இளமைக்காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர். அந்த விளையாட்டால் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. மகன்களை நல்ல நிலைக்குக் கொண்டுவர, கல்வியில் நாட்டம் கொண்டிருக்கச் செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. விளையாட்டு, ஒருவரின் கேரக்டரை நன்கு மேம்படுத்தும் என உணர்ந்திருந்தார். அதனால் தன் மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை. “அது மிகவும் கடினமான முடிவு. ஆனால், கடந்த 16 ஆண்டுகளில் நான் எடுத்த சிறந்த முடிவு அது” என்று தன் மகனின் வெற்றிகளால் மகிழ்கிறார் ஸ்ரீகாந்தின் தந்தை.\nதனக்கு 7 வயது இருக்கும்போது, வீட்டு அருகே புதிதாகக் கட்டப்பட்ட நகராட்சி மைதானம்தான் ஸ்ரீகாந்துக்கு பேட்மின்டன் மீது காதல் மலர காரணம். அந்தக் காதல் தீவிரமடையவே அதுவே வாழ்க்கை எனப் பயிற்சி செய்தார். ஓரிரு ஆண்டுகளில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமிக்குத் தேர்வானார். அங்கிருந்து கம்மம் என, தன் அண்ணனோடு தொடர்ந்தது ஸ்ரீகாந்தின் பேட்மின்டன் பயணம். ஆம், அவரின் அண்ணனும் பேட்மின்டன் வீரர்தான். நந்தகோபால் - ஸ்ரீகாந்தின் வளர்ச்சிக்கு அவரும் ஒரு காரணம். ஸ்ரீகாந்த், இரட்டையரிலிருந்து ஒற்றையருக்கு மாறிய சமயம், ஒற்றையர் பிரிவிலிருந்து டபுள்ஸுக்கு மாறினார் நந்தகோபால். சிங்கிள்ஸ் பிரிவின் நுணுக்கங்களை, அதிலுள்ள சிரமங்களை ஸ்ரீகாந்துக்குக் கற்பிக்க, தடுமாற்றம் இல்லாமல் சிங்கிள்ஸ் பயணத்தைத் தொடங்கினார் ஸ்ரீகாந்த். இன்று சாம்பியனாக மாறி நிற்கிறார்.\n“விசாகப்பட்டினம், கம்மம், ஹைதராபாத் என சிறுவயது முதலே வெளியே தங்கிவிட்டேன். வீட்டையும் வீட்டு உணவையும் அடிக்கடி மிஸ்செய்வேன்\" என்னும் ஸ்ரீகாந்த், ``சில விஷயங்களை விட்டுக்கொடுத்தால்தான் சிலவற்றை அடைய முடியும். வெற்றிக்கான விலையாக அந்தத் தியாகங்களைச் செய்வதில் மகிழ்ச்சிதான்\" என்கிறார் மனநிறைவாக.\nஉண்மைதான் ஒரு வெற்றி, அதுவும் தேசத்துக்காக நீ தேடித் தரும் வெற்றிக்காக எதையும் இழக்கலாம். அது நமக்கு அந்த இழப்பைவிடப் பெரிதான ஒன்றைக் கொடுக்கும். ஸ்ரீகாந்துக்கு அந்த வெற்றி கொடுத்தது - இன்று அவர் நனைந்துகொண்டிருக்கும் புகழ் மழை\nஅண்டர் 17 சாம்பியனானது இங்கிலாந்து - த்ரீ லயன்ஸின் மிரட்டல் கம்பேக்\nமு.பிரதீப் கிருஷ்ணா Follow Following\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன ப\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n``5 வருஷம் க��ிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nஸ்ரீகாந்த் கிடாம்பி... குண்டூர் விவசாயி மகன் டு இந்திய பேட்மின்டன் சென்சேஷன்\n#ALERT சென்னையில் மிகக் கனமழை பெய்யக்கூடும்\nகுரங்குகளை விரட்ட பாம்பு பெயின்டிங்... சிங்கம்புணரியில் ஒரு மேஜிக்\n” - பாண்டி பஜார் வணிக வளாக வியாபாரிகளின் புலம்பல் #VikatanExclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2010/04/4.html", "date_download": "2018-07-21T01:49:23Z", "digest": "sha1:5HCEDKKYPBAQAD6TMXUFYOOFF2TUKWNB", "length": 7286, "nlines": 113, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: சுட்டி டிவி 4 ஆண்டு வாழ்த்துவோம்", "raw_content": "\nசுட்டி டிவி 4 ஆண்டு வாழ்த்துவோம்\nதமிழ் குழந்தைகள் விருப்ப உலகம் சுட்டி டிவி வரும் வரை தமிழ் குழந்தைகள் சேனல் என்ற இடம் இல்லாமல் இருந்தது ஆனால் கலாநிதி மாறன் அவர்களின் சன் டிவி சுட்டி டிவி ஆரம்பிக்கும் வரை\nடோராவின் உலகத்தில் குழந்தைகள் சந்தோஷம் அடைய உதவிய சன் டிவி க்கு நன்றி\nஆனால் இன்று குழந்தைகளுக்கு தனி உலகம் சுட்டி டிவி டோரா ,ஜாக்கிசான் ,அவதார் ,காட்சில்லா ,ஹி மென் ,மென் இன் ப்ளாக் என பல ஆங்கில கதாபாத்திரங்கள் தமிழ் பேச உதவியது ,சுட்டி டிவி\nகுழந்தைகள் அறிவு செய்திகள் ,அறிவோம் அறிவியல் ,பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குழந்தைகளை வைத்து குழந்தைகளுக்கு என சிறப்பு வழங்கிய சுட்டி டிவி .\nஇன்று தன மூன்றாம் வருடத்தை முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது அதற்க்கு உங்கள் வாழ்த்தை தெரிவி��்கலாமே\nசுட்டி டிவி நான்காம் ஆண்டு தொடக்கத்திற்கு என் வாழ்த்துக்கள்\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nகோடை திரைப்படங்கள் ஒரு பார்வை\nசுட்டி டிவி 4 ஆண்டு வாழ்த்துவோம்\nP for நீங்கள் \" புத்தக விமர்சனம் \"\nஐ.பி.எல் இறுதி போட்டியில் AR ரஹ்மான் இசை மழை\nசெய்தியும் கோணமும் சினிமா செய்திகள்\nசெய்தியும் கோணமும் \"கலாநிதி மாறன் \"\n\"கவுண்ட் டவுன் \" புத்தக விமர்சனம்\nராவணா இசை வெளியுடு ஏப்ரல் 24 & மூன்று புத்தகம்\nசும்மா ஒரு நீதி கதை\nஏப்ரல் 6 எனக்கு பிறந்த நாள்\nவிஜய் இடம் பிடித்ததும் (பிடிக்காததும் )\nகாலாண்டும் தமிழ் (ப்) படமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:14:27Z", "digest": "sha1:FXZJHC6NV6KN2YIXS5VTB7U77TBCUI63", "length": 15626, "nlines": 230, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறையினர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாள்குளம் சிறுத்தை விவகாரம் பத்து சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒட்டுசுட்டான் ஆயுதங்கள் மீட்பு சம்பவத்தில் சிறப்பாக செயற்பட்ட காவல்துறையினர் கௌரவிப்பு (படங்கள்இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் உள்ளக வீதியூடாக காவல்துறையினர் துரத்திச் சென்ற குடும்பஸ்தர் படுகாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது – ஆயதங்கள் மீட்பு..\nஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மேற்கொண்ட ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nதெற்கு அதிவேக வீதி���ில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவாகுழுவை சேர்ந்த இருவர் தப்பிச் சென்றுள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 2 காவல்துறையினர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி பிணக்குகளில் காவல்துறையினர் தனிப்பட்ட செல்வாக்குகளைப் பயன்படுத்தி; குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய கூடாது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதுப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் இன்று விசாரணை ஆரம்பம்\nதுப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையகம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 -பெல்ஜியம் சம்பவத்தில் மூவர் பலி -நால்வர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 34 காவல்துறையினர் பலி\nவடக்கு ஆப்கானிஸ்தானின் பாரக் மாகாணத்தில் தலிபான்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் காரணமாக ஆளுனர்மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\nதமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசைக்கிளோட்டப் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி நாணயத் தாள்களுடன் நபர் ஒருவர் கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி – ரசிகர்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் – காவற்துறை குவிப்பு…\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜார்கண்ட் மாநிலம் லேட்கரில் ஐந்து மாவேயிஸ்டுகள் சுட்டுக் கொலை…\nஜார்கண்ட் மாநிலம�� லேட்கர் மாவட்டத்தில் பாதுகாப்புப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளரிடமே இலஞ்சம் வாங்க முற்ப்பட்ட மாங்குளம் காவல்துறையினர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்கோஸி நிகோலஸை காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்\nமுன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி நிகோலஸை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெண் உறவினர்களை தள்ளிய ஆண் காவல்துறையினர் :\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்)) July 20, 2018\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை: July 20, 2018\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்… July 20, 2018\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை July 20, 2018\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் : July 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nLogeswaran on 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்\nGk on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nLogeswaran on நிலைமாறுகால நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2014/06/", "date_download": "2018-07-21T02:01:24Z", "digest": "sha1:C65T2PIHQH3DEZDHE6T4OADQR274SANE", "length": 7271, "nlines": 119, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: June 2014", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறத��. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nநான் படித்துக் கொண்டிருப்பது... 1\nநேற்று படித்தது ரெ. கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ மற்றும் ‘சூதாட்டம் ஆடும் காலம்’.\nவானத்து வேலிகள் : இதில் சுதந்திரத்திற்கு முன்பான மலாயாவைப் பற்றி கொஞ்சம் அறிந்துக் கொள்ள முடிகிறது. முக்கியமாக\n“இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அனைவரிலும் தென்னிந்தியத் தொழிலாளி, குறிப்பாக மதராஸி, எளிய, லேசான, திரும்பத் திரும்பச் செய்யக் கூடிய வேலைகளுக்கு உகந்தவனாக கருதப்பட்டான். அவன் வளைந்து கொடுக்கக் கூடியவன். வட இந்தியர்களைப் போல அவனுக்கு வாழ்க்கை லட்சியங்கள் கிடையாது. சீனர்களைப் போல சுயமுயற்சியும் வேலைத் திறமும் அவனுக்குக் கிடையாது. ஆனால் குறைந்த சம்பளத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை நடத்துவதற்கு இசைபவன் அவனேயாகும் கே.எஸ்.சந்து : மலாயாவில் இந்தியர்கள்”\nரெ. கார்த்திகேசுவின் சிறுகதைகள் எனக்கு பிடிக்கும். அவற்றைத் தேடிப் படித்திருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். அவரது நாவல்கள் என்னை அவ்வளவாய் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஇன்று தொடங்கியிருப்பது பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'.\nபெருமாள் முருகன் – இவருடனான சந்திப்பைத் தவறவிட்டேன் என்ற காரணத்தினாலேயே அப்படி என்ன எழுதியிருக்கிறார் அல்லது எதைத் தவறவிட்டேன் என்று கண்டுபிடிக்கவே இவரது புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். விளைவு – செறிவான, சுவாரஸ்யமான எழுத்துகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநான் படித்துக் கொண்டிருப்பது... 1\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/14/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-21T02:19:12Z", "digest": "sha1:TYEWMYH6HHDXZ2N542K7EIL7Y6XI5SKH", "length": 15606, "nlines": 97, "source_domain": "ttnnews.com", "title": "மொழி மதம் என்பன ஒரு தடையாக இருக்க கூடாதாம் மைத்திரி ! | TTN", "raw_content": "\nHome இலங்கை மொழி மதம் என்பன ஒரு தடையாக இருக்க கூடாதாம் மைத்திரி \nமொழி மதம் என்பன ஒரு தடையாக இருக்க கூடாதாம் மைத்திரி \nநாட்டில் வடக்கு தெற்கு என்ற எந்தப் பிரச்சினையும் எமக்கில்லை. வடக்கில் உள்ள மக்களில் நூற்றுக்கு என்பது வீதமான மக்கள் என்னை ஜனாதிபதியாக்க வாக்களித்தீர்கள். அதை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன் என் மீது நம்பிக்கை வைத்தே நீங்கள் எனக்கு வாக்களித்தீர்கள் நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகதான் எனக்கு வாக்களித்தீர்கள் கஸ்ரம், பயயம், மீண்டும் யுத்தம் இடம்பெறாமல் இருப்பதற்கே எனக்கு வாக்களித்தீர்கள்\nநானும் பிரதமரும் எங்களுடைய அரசாங்கமும் மீண்டும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே நாம் எல்லோரும் ஒன்று பட்டு பணியாற்ற வேண்டும் எங்களுக்கு அரசியல் கட்சி பேதங்கள் தேவையில்லை மொழி மத வேறுபாடுகளும் தேவையில்லை நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம்\nவடக்கில் நேற்று ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதனை கருத்தில் எடுத்த சிலர் என்னை யாழ்ப்பாணம் வரவேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் என்னப் பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை நான் யாழ்ப்பாணத்திற்கும் வந்தேன் கிளிநொச்சிக்கும் வந்தேன் உங்கள் மீது நம்பிக்கை வைத்தே நான் வடக்கிற்கு வந்தேன்.\nஎவருக்கும் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடத்த முடியும் அதுவொரு ஜனநாயக உரிமை. ஆவ்வாறு செய்யும் போது மக்களுக்கு எவ்வித கஸ்ரங்களும் ஏற்படாத வகையில் அதனை அவர்கள் செய்ய வேண்டும். கடைகளை மூடி ஹர்த்தால் செய்தால் அதனால் ஏற்படும் நட்டம் இந்த ஏழை மக்களுக்கேஎனவே வடக்காக இருக்கலாம் தெற்காக இருக்கலாம் எந்தப் பிரச்சினை என்றாலும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்தப் பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும்.\nநான் இன்று காலை யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு சொன்னது போல இங்கும் சொல்கிறேன் எந்தப் பிரச்சினைகளுக்கும் பேச்சு���ார்த்தை மூலம் தீர்வு கண்டுகொள்ளவேண்டும்.\nஅப்பாவி ஏழை மக்களுக்கு எவ்வித கஸ்ரங்களும் வரக் கூடியவகையில் நாங்கள் எவ்வித செயற்பாடுகளையும் செய்யக் கூடாது.\nஇன்று காலை யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நிகழ்வு சென்ற போது ஒரு சிலர் கையில் கறுப்புக்கொடிகளை ஏந்தியிருந்தார்கள் நான் காரில் இருந்து இறங்கி அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றேன் அவர்கள் எனக்கு எதிர்ப்பை காட்டினார்கள் நான் அவர்களிடம் கூறினேன் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்றேன். எனவே நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவோம்.\nஅத்தோடு மொழி மதம் என்பன எங்களுக்கு ஒரு தடையாக இருக்க கூடாது. தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஹிந்தி போன்ற மொழிகளில் தமிழ்மொழி சிறந்த ஒரு மொழியாக அன்றும் இன்றும் விளங்குகிறது. துமிழ் சிங்கள மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த மொழிகள் நாங்கள் பேசுகின்ற மொழிகளில் ஒரே சமமான வார்த்தைகள் இருக்கின்றன. மொழிமக்களை பிரிப்பதற்காக அல்ல மக்களை சேர்ப்பதற்காகதான் இருக்கவேண்டும் மக்களை ஒன்று சேர்க்கின்ற பாலமாகதான் மொழி இருக்க வேண்டும் ஆனால் சிலர் மொழியை பயன்படுத்தி மக்களை பிரிக்க பார்க்கின்றார்கள் எல்லா மதங்களிலும் ஒன்றுபடுங்கள் ஒன்றுபடுகங்கள் என்றுதான் சொல்லப்படுகிறது.\nஎனவே மொழியின் காரணமாக நாங்கள் வேறுபட கூடாது மத்தின் பேரிலும் இரு கூறுகளாக இருக்க கூடாது அப்படி பிரிந்தால் அது முன்னேற்றம் அடைந்த ஒரு சமூகத்தின் இலட்சனம் அல்ல முன்னேற்றம் அடையாத ஒரு சமூகத்தின் இலட்சனமாகவே அது இருக்கும்\nநூட்டில் நல்லதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டும் ஏழ்மையிலிருந்து விடுபட வேண்டும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் கல்வி கற்ற நல்ல சமூகத்தை எதிர்காலத்திற்காக உருவாக்க வேண்டும். ஏழ்மைக்காக பிள்ளைகளின் கல்வியை நிறுத்தி விடாதீர்கள் அப்படி ஏழ்மை காரணமாக பிள்ளைகளை பாடசாலைக்கு எவராவது அனுப்பாது விட்டால் அவ்வாறானவர்களை பிரதேச செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் பிரதேச அரசியல்வாதிகள் இனம் கண்டு எங்களுக்கு அறியத்தாருங்கள் நாங்கள் அவர்களுக்கு உதவி மேற்கொள்வோம்.\nஎனக்கு நேரம் இல்லை இருந்தால் கிராமம் கிராமாக நான் ந���ரில் வந்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துகொள்வேன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி கிராமங்களுக்கு வந்து தெரிந்துகொள்வதற்க நான் விருப்பமாக உள்ளேன் எனவே மக்களின் பிரச்சினைகளை சரியாக இனம் கணடு அதனை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/009.htm", "date_download": "2018-07-21T01:39:27Z", "digest": "sha1:4UNO7HYE3BYYG7GVUAVDYLCHEYDONRE2", "length": 8346, "nlines": 50, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nசிங்கத்திற் சீர்த்தது வல் நாரசிங்கம், திகழ்மதமா\nதங்கத்திற் சீர்த்தது ஐராவதமா தங்கம், விண்சேர்\nசங்கத்திற் சீர்த்தது இராசாளி யப்பெயர்க் காவலனாற்\nசங்கத்திற் சீர்த்தது தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங���கமே\nகல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி என்று தமிழ்க் குடியின் தொன்மையினைச் சான்றோர் பறைசாற்றுவர். உலகின் முதன் மொழியாகத் தோன்றிய தமிழ் மொழியினைக் காக்கவும், வளர்க்கவும், போற்றவும் தோன்றிய அமைப்புகளே தமிழ்ச் சங்கங்களாகும்.\nதமிழ் மொழி தோன்றிய காலந்தொட்டே, தமிழ்ச் சங்கங்களும் தோன்றி, தமிழ்ப் பணியாற்றி வந்துள்ளன.ஆனால் முதல், இடை, கடை என மூன்று சங்கங்களே தமிழ் வளர்த்ததாக, ஒரு மாயை இன்றைய தமிழுலவில் நிலவி வருகின்றது. உண்மையில் முச் சங்கங்களுக்கு முந்தியும், பிந்தியும் தமிழ் நாட்டில், தமிழ்ச் சங்கங்கள் தோன்றி தமிழ் வளர்த்துள்ளன.\nகி.மு. 30,000 ஆம் ஆண்டு முதல், பல்வேறு கால கட்டங்களில் தோன்றி, தமிழ் வளர்த்து, பின்னர் இயற்கையின் சீற்றத்தாலும், கால வெள்ளத்தாலும், அழிக்கப்பட்ட, மறக்கப்பட்ட, தமிழ்ச் சங்கங்கள் பற்றிய குறிப்புகளை, சங்க நூல்களும், சமண நூல்களும், பிற நாட்டு வரலாற்றுக் குறிப்புகளும், நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.\nபகுறுளியாற்றுத் தென் மதுரைத் தமிழ்ச் சங்கம்\nஇடம் பகுறுளியாற்றின் கரையில் இருந்த தென் மதுரை\nகாலம் – கி.மு.30,000 முதல் கி.மு.16,500 வரை\nமகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம்\nஇடம் - குமரிக் கண்டத்து, குமரிநாட்டு, ஏழ் குன்ற நாட்டின்\nகாலம் – கி.மு. 16,000 முதல் கி.மு. 14,550 வரை\nபொதிய மலைத் தமிழ்ச் சங்கம்\nஇடம் - பொதிய மலை, பாவநாசம்\nகாலம் - கி.மு. 16,000 முதல்\nஇடம்- மணிமலை,இது மேருமலைத் தொடரின் 49\nகொடு முடிகளில் ஒன்று, ஏழ்குன்ற நாட்டு மகேந்திர மலைக்கும் தெற்கில் இருந்தது\nகாலம் – கி.மு.14,550 முதல் கி.மு.14,490 வரை\nகுன்றம் எறிந்த குமரவேள் தமிழ்ச் சங்கம்\nஇடம் - திருச்செந்தூர், இந்நகருக்கு திருச் சீரலைவாய்\nஎன்றும் அலை நகர் என்றும் பெயருண்டு\nகாலம் - கி.மு.14,058 முதல் கி.மு.14,004 வரை\nஇடம் - குமரி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரை\nகாலம் - கி.மு.14,004 முதல் கி.மு. 9,564 வரை\nமுது குடுமித் தமிழ்ச் சங்கம்\nகாலம் - கி.மு.7,500 முதல் கி.மு. 6,900 வரை\nஇடம் - தாம்பிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கபாட புரம்\nகாலம் - கி.மு. 6,805 முதல் கி.மு. 6,000 வரை\nதிருப்பரங்குன்றத்துத் தென்மதுரைத் தமிழ்ச் சங்கம்\nஇடம் - திருப்பரங்குன்றம் பக்கம் இருந்த தென் மதுரை\nகாலம் - கி.மு. 1,915 முதல் கி.மு. 1,715 வரை\nஇடம் - நான்மாடக் கூடல், மதுரை ஆலவாய் எனப்படும் உத்த�� மதுரை\nகாலம் - கி.மு. 1,715 முதல் கி.பி.235 வரை\nவச்சிர நந்தி தமிழ்ச் சங்கம்\nஇடம் - திருப்பரங்குன்றத்து தென் மதுரை\nகாலம் - கி.பி. 470 முதல் கி.டிப.520 வரை\nகி.பி. 470 இல் வச்சிர நந்தி என்னும் சமண மதத் தலைவரால், சமண மததை வளர்க்கும் பொருட்டு, ஒரு தமிழ்ச் சங்கம் திருப்பரங்குன்றத்துத் தென் மதுரையில் தோற்றுவிக்கப் பட்டது. இச் சங்கம் கி.பி.520 வரை செயலாற்றியது.\nவச்சிர நந்தித் தமிழ்ச் சங்கத்திற்குப் பின் தமிழ் மொழியில், வட மொழிச் சொற்கள் கலக்கத் தொடங்கின. தனித் தமிழின் வளர்ச்சி குன்றியது. தமிழகத்தின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும். புதிது புதிதாக வட மொழிப் புராணங்கள் தோன்றத் தொடங்கின.\nகி.பி. 520 இல் தொடங்கி, அடுத்த 1381 ஆண்டுகள் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இல்லாமல், தமிழ் மொழியின் வளமும், பொலிவும் குன்றத் தொடங்கியது. வட மொழி வளரத் தொடங்கியது. தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பேச்சு மொழியாக மாறியது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:51:54Z", "digest": "sha1:572MEAFTQUZRWRKZ5XW3VSORGNVKLOIK", "length": 14762, "nlines": 77, "source_domain": "saravanaraja.blog", "title": "கலாச்சாரம் – சந்திப்பிழை", "raw_content": "\nஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை\nகதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை … More\nஅடக்குமுறை, ஆணவக் கொலை, ஆணாதிக்கம், கம்யூனிசம், கலாச்சாரம், சாதி, பண்பாடு\nஅஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே … More\nகலாச்சாரம், கவிதை, கவிதைகள், பண்பாடு, வினோதினி, featured\nகரை தொடும் அலைகள் #2\nகடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது … More\nகரை தொடும் அலைகள், கலாச்சாரம், திரை விமர்சனம், நினைவுகள், பண்பாடு, பத்திகள், மனித உரிமை\nகடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில … More\naarakshan, ஆரக்க்ஷன், இடஒதுக்கீடு, கலாச்சாரம், திரை விமர்சனம், திரைப்படம், பண்பாடு\nதோபி காட்: நுட்பமான திரைமொழி\nசில திரைப்படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் மனதை விட்டும் வெளியேறி விடுகின்றன. சில திரைப்படங்கள் கரை அலம்பும் அலைகளாய் மீண்டும் மீண்டும் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கும். சமீபத்தில் … More\nஇந்தி சினிமா, இந்திய சினிமா, கலாச்சாரம், திரை விமர்சனம், தோபி காட், பண்பாடு, மாற்று சினிமா\nஇனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி … More\nஅரச பயங்கரவாதம், இலங்கை, ஈழம், உரையாடல், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், பண்பாடு, முள்ளிவாய்க்கால்\nகாலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய … More\nஉரையாடல், கம்யூனிசம், கலாச்சாரம், கவிதை\nஉன்மத்த நிலையின் 360 டிகிரி\n“ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று … More\nஇலக்கியம், உயிர்மை, கலாச்சாரம், சாரு நிவேதிதா, சினிமா, சீரோ டிகிரி, திரைப்படம், நையாண்டி, மை நேம் இஸ் கான்\nஎல்லாத் திசைகளிலிருந்தும் கற்கள் பறக்கின்றன… சாவித் துவாரத்தின் பரவசத்தோடு திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்… பெயரை உறுதி செய்து பெருமூச்செறிகிறது சமூக அக்கறை. நம்பியவர்கள் விசனப்படலாம். ஆனால், நாடே … More\nகலாச்சாரம், கவிதை, பண்பாடு, மூடநம்பிக்கை\nகடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன. உலகமயமத்தின் … More\nஅரச பயங்கரவாதம், கம்யூனிசம், கலாச்சாரம், காட்டு வேட்டை, சி.பி.எம், பண்பாடு, மனித உரிமை, மாவோயிஸ்டுகள்\nஉனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா.. உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் … More\nகம்யூனிசம், கலாச்சாரம், கவிதை, சி.பி.எம், ஜோதிபாசு, நாயக வழிபாடு, பண்பாடு\nகுறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. … More\nஅரச பயங்கரவாதம், கலாச்சாரம், பண்பாடு, மனித உரிமை\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகால்பந்து: தொடரும் காதல் கதை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… June 22, 2018\nமூளை வளர்ச்சி June 21, 2018\nகால்பந்து: தொடரும் காதல் கதை\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ramya-krishnan-join-with-rajini-again-041003.html", "date_download": "2018-07-21T02:17:31Z", "digest": "sha1:QULGXUYXRDQIR24C7QVU6FHUQWQFNULU", "length": 9140, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியுடன் மீண்டும் இணையும் நீலாம்பரி? | Ramya Krishnan to join with Rajini again? - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியுடன் மீண்டும் இணையும் நீலாம்பரி\nரஜினியுடன் மீண்டும் இணையும் நீலாம்பரி\nரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கு 'டஃ��் ஃபைட்' தந்த படையப்பாவை மறக்க முடியுமா தனக்கு நிகரான முக்கியத்துவத்தை ரஜினி அதில் ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுத்திருப்பார்.\nஇன்றுவரை தமிழ் சினிமாவின் முக்கிய வில்லி பாத்திரமாக அந்த கேரக்டர் நிலைத்து நிற்கிறது.\nஅதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் கலக்கு கலக்கோ என்று கலக்கி வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி வரை பட்டையை கிளப்பி வருகிறார்.\nஇப்போது பாகுபலி 2 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் அடுத்து நடிக்கவிருப்பது ரஜினியின் மெகா படமான 2.ஓ வில். படத்தின் முக்கிய கேரக்டரில் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் ரம்யா.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n'ப.பாண்டி' ரீமேக்.. ரேவதி கேரக்டரில் நடிக்கவிருப்பது யார்\nவிஜய் சேதுபதியின் தூக்கத்தை கெடுக்கும் ரம்யா கிருஷ்ணன்\nசூர்யாவுக்கு பெயர் இப்படி... வில்லனுக்கு பெயர் 'உத்தமன்' #TSK\n' - நந்தி விருதுகளை அள்ளிய 'பாகுபலி'\nசமந்தா கணவரின் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ராணி சிவகாமி தேவி'\nபாகுபலியில் நீருக்கு மேல் தெரியும் பாப்பா யார் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-", "date_download": "2018-07-21T01:46:00Z", "digest": "sha1:OMR6XIQFZTMLEN7UYRFWOMAL2GNTDEEW", "length": 7484, "nlines": 222, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில் ,எஸ்.ரத்தினவேல்,பொருளாதாரம்,தமிழ் திசை", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகனவை நிஜமாக்குங்கள், வெற்றி பெறுங்கள் Rs.215.00\nநிழற்பட நினைவலைகள் Rs.500.00 Rs.350.00\nபிரமிள் படைப்புகள் (தொகுதி 1-6) Rs.3,400.00\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்\nஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிவிட்டு தொழில் வணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர். 93 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராகப் 1993 முதல் 15 ஆண்டு பொறுப்பு வகித்து தொடர்ந்து தற்பொழுது வரை முதுநிலை தலைவராகப் பணியாற்றி வருகிறார்.\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம். Rs.100.00\nபெண்ணியம் பார்வையில் விவிலியம் Rs.60.00\nபாரதி பார்வையில் பகவத் கீதை Rs.110.00\nஎன் ஜன்னல் வழிப் பார்வையில் Rs.75.00\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் Rs.325.00\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில் Rs.100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/exam-notification/", "date_download": "2018-07-21T02:19:55Z", "digest": "sha1:H2OETE7YC7W5EEGE6HPKOE5VW7YZAELE", "length": 7854, "nlines": 180, "source_domain": "exammaster.co.in", "title": "வரவிருக்கும் தேர்வுகள் | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2008/07/4.html", "date_download": "2018-07-21T01:30:05Z", "digest": "sha1:6IXSUEVUDDKE5RU3OKDMYCXMNTKPBDMF", "length": 38184, "nlines": 536, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 4", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nகண்ணனுக்குத் தந்த உள்ளம்... 4\n(முதல் பகுதி இங்கே; ரெண்டாம் பகுதி இங்கே; மூன்றாம் பகுதி இங்கே)\nஇன்னக்கி அவர்ட்ட சொல்லப் போறேன். எப்பிடித்தான் சொல்லப் போறேன்னு தெரியல. மனசு கெடந்து தவிக்குது. தேவியும் எங்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டா. எங்கப்பா கூட சொல்லிட்டாரு. நாந்தான் யாரு சொன்னதயும் கேக்கல.\nமழை வேற கொட்டு கொட்டுன்னு கொட்டுது. “இத்தன மழையில போய் இன்னக்கு சொல்லாட்டி என்னடி நாளக்கி போயேன்”, அப்பிடிங்கிறாங்க அம்மா. ஆனா என்னால முடியாது. எவ்வளவு சீக்கிரம் சொல்றனோ அவ்வளவுக்கு நல்லதுன்னு தோணிப் போச்சு.\nஅன்னக்கு அவரு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சதுமே எனக்கு கணக்கு மேல காதல் வந்திருச்சு. கணக்கு மேலயா, இல்ல…. ம்… அத அப்பறம் பாக்கலாம். என்ன அருமையா, பொறுமையா சொல்லித் தந்தாரு. நான் மொத நா நெனச்சது போலவே அவருக்கு கோவமே வரதில்ல. எவ்வளவு முட்டாள்தனமா கேட்டாலும் கோவிச்சுக்காம சின்னப் புள்ளக்கி சொல்ற மாதிரி எதமா பதமா சொல்லுவாரு. மொகத்துல இருக்க அந்த புன்னகை மாறுனதே இல்ல. அவர எனக்கு ரொம்பவே புடிச்சிருச்சு.\nஒரு தரம் தீபாவளிக்கு மறு நாள் ட்யூஷன் இருந்துச்சு. எங்கம்மா “இத கொண்டு போய் உங்க வாத்தியாருக்கு குடுடி”ன்னு சொல்லி பலகாரமெல்லாம் நெறய பாக் பண்ணி தந்தாங்க. நானும் தீபாவளிக்கு எடுத்த என்னோட அழகான புத்தம் புது பாவாட தாவணிய கட்டிக்கிட்டு போனேன். தேவி வீட்டுக்குள்ள இருந்தா போல. இவரு மட்டும் ஹால்ல இருந்தாரு. அவருக்கு வணக்கம் சொல்லிட்டு, எங்கம்மா குடுத்தாங்கன்னு சொல்லி பலகாரத்தக் குடுத்தேன். என்னய பாத்துக்கிட்டே அத வாங்கிக்கிட்டாரு. பெறகு, “புது ட்ரஸ்ஸா. நல்லா இருக்கு”,ன்னு சொன்னாரு. என்ன தோணுச்சோ எனக்கு, நாம்பாட்டுக்கு லூசு மாதிரி அழ ஆரம்பிச்சிட்டேன்.\n ரொம்ப ஸாரிங்க, அழாதீங்க”,ன்னு அவரு ரொம்பவே பதறிட்டாரு. அப்ப யாரோ வர்ற சத்தம் கேக்கவும், நான் கண்ணத் தொடச்சுக்கிட்டு சமாளிச்சுக்கிட்டேன். அப்பறமா நெனச்சுப் பாத்தேன்… அவரு பாக்கணும்னுதான அதக் கட்டிக்கிட்டுப் போனேன். பின்ன எதுக்கு அழுவணும் அவரு என்னயப் பாத்ததையும் சொன்னதையும் நெனச்சுக்கிட்டே இருந்தேன். அவர் அப்பிடிச் சொன்னதுனால ஏற்பட்ட சந்தோஷத்துலதான் அழுதிட்டேன்னு தோணுச்சு. அது ஒண்ணுதான் அவரு எங்கிட்ட கொஞ்சம் பெர்ஸனலா பேசினது.\nஅவரும் நானும் எப்பவும் கணக்கும் பொதுவா சில வார்த்தைகளும் தவிர வேற எதுவும் பேசிக்கிட்டதில்ல. இருந்தாலும் அவர்கிட்ட நான் ரொம்ப நெருக்கமா உணர ஆரம்பிச்சிட்டேன். அவர் மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியுது. ஆனா இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு பயம் வந்திருச்சு இப்ப. அவரு மொகத்தக் கூட பாக்காம என்னய நம்பிக்கையோட ட்யூஷனுக்கு அனுப்பி வச்ச எங்க அம்மா அப்பாவ நெனச்சு பாக்கிறேன். காதல் கீதல்னு விழுந்துருவேன்னு அவங்கல்லாம் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டாங்க. அதுவும் இந்த வயசுல ஆனா இப்பிடியே இவர்கூட பேசி பழகினா அது எங்க கொண்டு போய் விடுமோ. எம்மேல எனக்கே நம்பிக்கை இல்ல. அம்மா அப்பா நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கைய சிதைக்கணுமா. இப்பிடில்லாம் யோசிக்கிறேன். அவர பாக்காம இருக்கத நெனச்சாலும் தாங்க முடியல. அவருக்கு எம்மேல பிரியம் இருக்கா என்னனும் தெரியல. தெரிஞ்சு என்ன ஆகப் போகுது. இதுக்கு மேல வளர விட்டா தப்புன்னு மட்டும் தோணுது. அதனாலதான் இந்த முடிவு எடுத்தேன்.\nஅதான், இன்னக்கி சொல்லப் போறேன், இனிமே ட்யூஷனுக்கு வரலன்னு.\nஅப்பாகிட்ட, “இப்ப அடிப்படையெல்லாம் புரிஞ்சிருச்சுப்பா. நானா படிச்சுக்கிறேன். ட்யூஷனுக்கு போயிட்டு வரதிலயே நெறய நேரம் போயிருது. மத்ததும் படிக்கணும்ல”,ன்னு சொல்றேன். அப்பாவும் மொதல்ல கொஞ்சம் தயங்குனாலும், என்னோட மார்க்கெல்லாம் பாத்துட்டு இதுக்கு ஒத்துக்கிட்டாரு.\nஇதோ அவரு வந்துட்டாரு. “இனிமே நான் ட்யூஷனுக்கு வர மாட்டேங்க. இது வரைக்கும் சொல்லிக் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி. ஒங்ககிட்ட சொல்லிட்டு போகதான் வந்தேன்”, ன்னு சொல்றேன். அவரு கண்ணப் பாக்க தைரியமில்ல. தரையப் பாத்துக்கிட்டே எப்பிடியோ சொல்லி முடிச்சிட்டு நிமிந்து அவர பாக்குறேன். அவரு எப்பவும் போல அவருக்கே உரிய நிதானத்தோட இருக்காரு. ஏன் என்னன்னெல்லாம் கேக்கல. ஆனா என்னயவே குறுகுறுன்னு ரொம்ப நேரம் பாக்குறாரு. “அப்பிடியா. சரிங்க. எக்ஸாமுக்கு ஆல் தெ பெஸ்ட்.. நல்லா பண்ணுங்க. நாந்தான் ஒங்கள மிஸ் பண்ணுவேன்”, அப்பிடிங்கிறாரு. அதுக்கு என்ன அர்த்தமோ\nஅத���ன் நான் அவர கடைசியா பாத்தது.\nஎழுதியவர் கவிநயா at 9:52 PM\nஇந்தக் கதையை படிக்கிற பெண்ணை பெற்ற தமிநாட்டு அப்பாக்களுக்கு \" அப்படா நிம்மதி\".\nபெரியவங்க பார்த்து முடிக்க இரூக்கும் கல்யனத்திற்காகதான் நம் கதாநாயகி மது அலங்காரம் >>>>>>>>>\nஅதான் நான் அவர கடைசியா பாத்தது.//\nகடைசின்னு சொன்னா அன்னிக்கு கடைசியா \nமதுவுக்கு ஒரு நல்ல இடத்துலே கலியாணமாயி சந்தோசமா\n25 வருசம் ஓடிப்போச்சு. இப்ப மதுவோட கணவர் ஒரு பெரிய கம்பெனிலே ஸி.ஈ.ஓ.\nஒரு மகன், ஒரு மகள். மகன் பி.இ. முடிச்சுட்டு\nஸ்டேட்ஸ் போனவன் அங்கேயே க்ரீன் கார்டு வாங்கிட்டு செட்டிலாகபோறான்.\nமகள் சீ.ஏ. ஃபைனல் இயர் முடிச்சுட்டு பிராஜக்ட் ஒரு கம்பெனிலே பண்ணிக்கிட்டு\nடிரிங்.. டிரிங்.. ஸெல் போன் மது எடுக்கிறாள். \" என்னது மது எடுக்கிறாள். \" என்னது \nஇவரு, காலைலே போனா வரவரைக்கும் பேசமாட்டாரே \nஅதிசயமா இருக்குன்னு \" நினைச்சுக்கிட்டு செல் போனை காதில் வச்சுக்கிறா.\n நான் தான் பேசறேன். என்னோட ஃப்ரன்ட் எங்க கம்பெனி ஆடிட்டர்\nஅவரைக்கூட்டிட்டு நான் 6 மணிக்கு வரேன். ஜஸ்ட் உனக்கு அட்வான்ஸ்\n ஏதாவது பொண் கேட்டு வராகளா \nநான் வந்து சொல்றேன். என்று டப் என்று போனை கட் செய்கிறார்.\nஆமாம், தினத்துக்கும்தான் ஒரு ஃப்ரன்டு வராரு, இன்னிக்கு என்ன அதிசயமோ\nமாலை .. கரெக்டா 6 மணி ஆவுது. யாரும் வந்த பாடில்லை. 6.15, 6.30, 6.45,\n7.00 மணி ஆவும்போது தான் காரேஜிலே கார் வந்து நிக்கிர சத்தம் கேட்குது.\nவந்துட்டாங்க போலன்னு நினைச்சுக்கிறேன். அப்படியே சோபா, டைனிங்\nடேபிள் எல்லாம் சுத்தமா இருக்கான்னு ஒரு நோட்டம் விட்டுகிட்டு பின்\n ஏதோ ஃப்ரென்டு வர்றதாகச் சொன்னீங்களேன்னு கேட்கிறேன்.\nதிடீரென்னு ஆபீசுலே அர்ஜென்ட் சமாசாரமாம். நாளைக்கு வரேன்னு சொல்லிப்போட்டார்.\nசரி, காபி கொண்டு வரேன்னு உள்ளே போய்,\nசூடா காபி ( பாதி சக்கரை தான் அவருக்கு ) கொண்டு வரேன்.\n என்ன விசயம்னு கேட்கலையே \"\nபாதி இன்டரஸ்ட் கூட இல்லை எனக்கு நிசமா. ஆனாலும்\nஇதப்பாரு அப்படின்னு ஒரு ஃபோட்டோ வை க் காட்டுறார்.\nதூக்கி வாரி ப்போட்டது. என்னது இது எப்படி \n 25 வருசம் கழிச்சு என்ன இது சோதனை \n நம்ம ராதுக்கு வந்திருக்கு. \"\n \" மூச்சு வந்தது. என்ன ஒரு அற்புதம். பையன் அதே அதே அதே\n25 வருசம் முன்னாடி ட்யுசன் சொல்லிக்கொடுத்த அவரோட அதே சாடை\nஅதே சுருள் முடி. அது மட்டுமல்ல, சந்தன கலர் பேன்ட், ரோஸ் கலர் சட்டை.\n\"நம்ம பொண்ணு ப்ராஜக்ட் பன்ற இடத்துலே பாத்தாகளாம். ரொம்ப புடிச்சுப்\nபோயிடுச்சாம். நாந்தான் பொண்ணோட‌ அப்பான்னு தெரிஞ்சோன்ன இன்னும் சந்தோசமாயிடுச்சாம்\".\nதட்டு மாத்திக்க தயாரா இருக்காரு. என்ன சொல்றே \" ஏதோ சொல்லிக்கிண்டே போறாரு.\nஅடடே முதல் முறையா கதைல இப்படி பண்ணிட்டீங்களே..அன்னிக்கி சொன்ன மாதிரி நல்லாக் கொண்டுபோயிடுங்கப்பா..பாவம் நீங்க சொன்ன விவரம் எல்லாம் கேட்டு எனக்கே அந்த டியூசன் சார் மேல ஒரு கரிசனம் வந்துருச்சு.\nநீங்க முதல் முறையா தொடர் போடறேன்னு சொல்றீங்க ஆனா இன்னிக்கி வெச்சிருக்கீங்க பாருங்க சஸ்பென்ஸு அது டாப்பு...தொடர்ந்து கலக்குங்க :))\n//ஏன் என்னன்னெல்லாம் கேக்கல. ஆனா என்னயவே குறுகுறுன்னு ரொம்ப நேரம் பாக்குறாரு//\n\"அவரு கண்ணப் பாக்க தைரியமில்ல\"-ன்னு சொன்னவங்க, எப்பிடி இதை மட்டும் பாத்தாங்களாம்\n//அதான் நான் அவர கடைசியா பாத்தது.//\nபாட்டி கவிநயாவோடு நீங்களும்ல கலக்குறீங்க:)\n//இந்தக் கதையை படிக்கிற பெண்ணை பெற்ற தமிநாட்டு அப்பாக்களுக்கு \" அப்படா நிம்மதி\". //\n:)) தவறாம கதையப் படிக்கிற உங்களுக்கு நன்றி விஜய்.\n இப்படியும் இருக்கலாம்.. யாரு கண்டா\n//நீங்க சொன்ன விவரம் எல்லாம் கேட்டு எனக்கே அந்த டியூசன் சார் மேல ஒரு கரிசனம் வந்துருச்சு.//\n மது மேல உங்களுக்கு கரிசனமே வரலயா ரம்யா அவர்மேலதான் வந்ததா\nநீங்க உடனுக்குடன் தரும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி ரம்யா\n//\"அவரு கண்ணப் பாக்க தைரியமில்ல\"-ன்னு சொன்னவங்க, எப்பிடி இதை மட்டும் பாத்தாங்களாம்\nநீங்க இப்பிடி டெக்னிகல் டவுட்டெல்லாம் கேக்கலாமா கண்ணா :)) மதுவே உங்களுக்கு பதில் சொல்றா பாருங்க:\nஅவர்கிட்ட விஷயத்த சொல்லும்போது மட்டுந்தான் தரையப் பாத்தேன். மத்தபடி அவர பாத்தும் பாக்காம பாத்துக்கிட்டுதான இருந்தேன். அதோட உங்கள யாராச்சும் அப்பிடி ரொம்ப நேரம் பாத்தா நீங்க நேருக்கு நேர் பாக்காட்டியும் அது உங்க உணர்வுல தெரியுங்கண்ணா... - மது :))\n//பாட்டி கவிநயாவோடு நீங்களும்ல கலக்குறீங்க:)\nபகுதி 5 சுடச் சுட ரெடி\nபகுதி 4 படிச்சாச்சு. :-)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும���, விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nகண்ணனுக்குத் தந்த உள்ளம்... 5\nகண்ணனுக்குத் தந்த உள்ளம்... 4\nகண்ணனுக்குத் தந்த உள்ளம்... 3\nகண்ணனுக்குத் தந்த உள்ளம்... 2\nகண்ணனுக்குத் தந்த உள்ளம்... 1\nகாணும் பொருள் யாவிலும்... கண்ணா உன் முகம் காண்கிறே...\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/11/blog-post_26.html", "date_download": "2018-07-21T02:13:25Z", "digest": "sha1:YF2WJJG64KNGF55PZTIF5AIPFQ2LEWW5", "length": 19011, "nlines": 461, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: பொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினை��ின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்…\nஎன் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி\nதலை குனிந்து விழிப்புடனே காத்திருக்கும்\nநட்சத்திரங்கள் நிறைந்த இரவைப் போல\nவானவெளியைப் பிளந்து கொண்டு உன் குரல்\nசிறகு முளைத்த உன்னுடைய சொற்கள்\nஎன் குருவிக் கூடுகள் ஒவ்வொன்றிலிருந்தும்\nஎன் காடுகளில் அடர்ந்த மரங்களுக்கிடையில்\nஎழுதியவர் கவிநயா at 12:38 PM\nLabels: ஆன்மீகம், கவிதை, கீதாஞ்சலி, தமிழாக்கம், வல்லமை\nவானவெளியைப் பிளந்து கொண்டு உன் குரல்\nசிறப்பான கவிதை. மிக அழகான மொழியாக்கம்.\nதனபாலன், ராமலக்ஷ்மி, உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2014/05/31.html", "date_download": "2018-07-21T01:38:48Z", "digest": "sha1:42UUWH43VD3IFEYHZ57QEKUQYGBIWHW4", "length": 8041, "nlines": 224, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: நல்லதா நாலு வார்த்தை - 31", "raw_content": "\nநல்லதா நாலு வார்த்தை - 31\nநன்கறிய நல்ல வழி அவரை\n(படம் : நன்றி: கூகிள் )\nஅன்புடன் செய் புன்னகையுடன் அனைத்தையும்....\nஅருமையான கருத்துக்களை வைத்துள்ளீர்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nநல்லதா நாலு வார்த்தைகளைச் சொன்னீர்கள். என்னைக் கவர்ந்த வரிகள்\n// 'கையில் நல்ல சீட்டுக்களை\nநல்ல சிந்தனைகள் அனைத்தும் அருமை. தொடருங்கள். நன்றி.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதா நாலு வார்த்தை - 31\nநல்லதா நாலு வார்த்தை... 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2016/01/blog-post_11.html", "date_download": "2018-07-21T02:19:36Z", "digest": "sha1:HRZQZBZ6VUVJ6S4MHLAWCVSWYIQXSVBV", "length": 17994, "nlines": 229, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nநியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...\nஇந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ் நாடு தான் \nஉலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம்.\nஇந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nஇதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது, அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.\nதமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.\nமெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரிய நகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.\nஇதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது. \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கரு���்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில�� அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nகோபத்தை அடக்க சுலபமான வழிகள் \nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/07/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-629026.html", "date_download": "2018-07-21T02:22:26Z", "digest": "sha1:KO7IBLZMGUGYPAP2LGF2ASKKSJF6E7O3", "length": 8706, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "நடிகை குஷ்பு வீடு மீது கல்வீச்சு- Dinamani", "raw_content": "\nநடிகை குஷ்பு வீடு மீது கல்வீச்சு\nசென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்பு வீடு மீது வியாழக்கிழமை கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:\nபட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் மீது 15 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது.\nஅவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை. கல் வீச்சில் வீட்டில் இருந்த கண்ணாடி பொருள்கள் சேதமடைந்தன என்று போலீஸôர் தெரிவித்தனர்.\nதிமுகவின் அடுத்த தலைவர் குறித்து ஒரு வார இதழுக்கு குஷ்பு பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டியில் குஷ்பு தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nதிருச்சியில் செருப்பு வீச்சு: திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி என். சிவா இல்லத் திருமண விழாவில் பங்கேற்று விட்டு, தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து நடிகை குஷ்பு வெளியே வந்துள்ளார்.\nஅப்போது அங்கு திரண்டிருந்த திமுக மகளிரணியினர் சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், குஷ்பு மீதும், அவரது உதவியாளர் மீதும் செருப்பை வீசினராம். உடனடியாக போலீஸôர் அங்கு வந்து அவர்களை மீட்டனர்.\nஇதைத்தொடர்ந்து, திருச்சியில் மற்றொரு ஹோட்டலில் தங்கியிருந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து விளக்கமளிக்கச் சென்றாராம் குஷ்பு. ஆனால், அவரைச் சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, திருச்சி விமான நிலையத்துக்கு குஷ்பு சென்ற போது, அங்கிருந்த திமுகவினர் சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியது: நான் சொன்ன கருத்தை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T01:56:16Z", "digest": "sha1:VHXYSK46ZEV3VEDJXWW6SWF3PCS24QDT", "length": 6307, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "உள்ளூராட்சிச் சபைகளுக்கு தெரிவாகும் 2,000 பெண்கள்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉள்ளூராட்சிச் சபைகளுக்கு தெரிவாகும் 2,000 பெண்கள்\nபுதிதாகத் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சிச் சபைகளுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்படும், கலப்பு தேரதல் முறையின் கீழ், 25 வீதமான பெண்கள் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும். இம்முறை உள்ளூராட்சிச் சபைகளுக்கு 8 ஆயிரத்து 356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nநேரடியான – வட்டார முறைத் தெரிவில், பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து போனாலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், 25 வீத பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும்.\nஇதன் மூலம், இம்முறை 2 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் உள்ளு+ராட்சிச் சபைகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். கடந்த முறை உள்ளு+ராட்சிச் சபைகளில் 82 பெண் பிரதிநிதிகளே இடம் பெற்றிருந்தனர்.\nஅதேவேளை, இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டிய பெண்களுக்கான குறைந்தபட்ச ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, வட்டார முறை வேட்புமனுவில் 25 வீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ வேட்புமனுவில் 50 வீதமும் பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். மேற்குறித்த வகையில் தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்காத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது\nபரணகம ஆணைக்குழு விசாரணை இன்று கிளிநொச்சியில்\nமின்சாரம் வழங்குவது பிரச்சினையாகியுள்ளது - பிரதி அமைச்சர் அஜித் தெரிவிப்பு\nஉதவிக்கரம் நீட்டியது ஈ.பி.டி.பி : நல்லூர் பிரதேச சபையையும் வென்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nயாழ் தேவியை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா - பிரபா கணேசன்...\nகணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கைச்சாத்து\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-21T01:36:03Z", "digest": "sha1:6L7JLKRKJZWXEQE7LMJBYJXDA7JBEMZC", "length": 14020, "nlines": 199, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: கவிச்சோலை", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nஞாயிறு, 1 ஜூலை, 2012\nஉயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',யில் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு.தனுசு அவர்களின் புதுக்கவிதையொன்றை தங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். \"தான் சொல்வதே சரி எனும் சிறு பிள்ளைத்தனமான கொள்கையோடு சிலர் இருக்கிறார்கள்.அதனை குறிப்பிட்டு எழுதியுள்ள ஒரு சின்ன கவிதை.\" என கவிஞர் இக்கவிதை பற்றிய சிறு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at முற்பகல் 10:35\nஎல் கே 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:31\nஜி ஆலாசியம் 23 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:43\nஅருமையான வரிகள் ஆழ்ந்தக் கருத்துக்கள்..\nதற்புகழ்ச்சியினை தரம் பிரித்தது அருமை...\nகவிதை நன்று பகிர்வுக்கும் பதிவிற்கும் நந்தர்கள் பல\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதனுசுவின் கவிதைகள்..ஏன் ஆத்தி சூடிக்கு பள்ளியில்லை...\nதனுசுவின் கவிதைகள்..எங்கள் ஊர் திருவிழா\nபார்வதிக்குக் கங்கணமாய் ... மாயனுக்கு வண்ணப் பாயாய...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\n' அரிது அரிது மானிடராதல் அரிது. என்பது ஔவையின் திருவாக்கு. மானிடப் பிறவிதான், இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்த உதவும் அரிய பி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2018-07-21T02:12:10Z", "digest": "sha1:QKJKJDPFDAFB7Y2UZW535WZCSDLZYAJL", "length": 12078, "nlines": 141, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: உண்மை ஹீரோவுக்கு வாக்களிப்போம்", "raw_content": "\nCNN உலக புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தால் உலக அளவில் சிறந்த மனிதராக டாப் 10 வரிசையில் இடம்பெறுள்ளார் ஒரு தமிழர் தமிழர் என்னதை விட நல்ல மனிதர் என்று சொல்வதை சிறப்பு எனலாம்\n\" கைநிறைய சம்பளம் வெளிநாட்டு வேலை என்றால் சராசரி இளைஞன் எல்லோருக்கும் கனவு ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் விட்டு விட்டு\nதன் மனதை பாதித்ட ஒரு விசயத்திற்காக தன்னுடைய வெளிநாட்டு வேலை கைநிறைய சம்பலளம் எல்லாம் விட்டு விட்டு இன்று மன நிலை பாதித்த மற்றும் தன்னுடைய உணவை தன்னால் சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ள வயதானவர்களுக்கு உணவு வழங்குவதை ஒரு சேவையாக செய்வதை இவர் செய்கிறார்\nபைவ் ஸ்டார் ஹோட்டல் செப் ���ற்றும் அவரது வின்னிங் சமையல் கலைஞர் சுவிட்சர்லாந்தில் கிடைக்க இருந்த வேலையை தான் பார்த்த ஒரு விஷயத்தால் அந்த வேலையை விட்டு முழு நேர சமுக சேவகர் ஆகி விட்டார்\n\"ஒரு ருபாய் செலவு செய்து அந்த விஷயத்தை தன் சொந்த செலவில் பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்து தான் கொடுத்த ஒரு ரூபாய்க்கு நூறு ருபாய் ஆதாயம் பார்க்க துடிக்கும் மக்கள் மத்தியில் \"\nதன்னுடைய ஒரு வேலை உணவுக்கு கூட வழி இல்லாமல் தன்னுடைய மலத்தை ஒரு முதியவர் உண்ணும் கோரமான கொடூரத்தை பார்த்த அவர் அன்றே முடிவு செய்தார் இது போன்று சம்பாதிக்க வழி இல்லாத மனநிலை குன்றிய வயதானவர்களுக்கு உதவுவதே குறிக்கோளாக தொடங்கி\nஇன்று அவர் செய்த அந்த செயல்கள் இன்று உலக அளவில் சிறந்த மனிதராக வர அவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது\nCNN தொலைக்கட்சியில் சிறந்த மனிதர் வாக்கெடுப்பில் அவர் பெயரும் உள்ளது நம்மால் முடிந்தால் அவருக்கு வாக்களிப்போம்\nஅவர் செய்த சாதனை துளிகளில் சில\nதினமும் 400 பேருக்கு சாப்பாடு\nஇதுவரை 1 .2 மில்லியன் பேருக்கு சாப்பாடு வழங்கியது\nஅக்சயா ட்ரஸ்ட் மூலம் இலவச உணவை மனநிலை பாதித்தவர்களுக்கு உதவுவது மறக்காமல் அவருக்கு வாக்களிக்கவும் அவருக்கு வாக்களிக்கும் பகுதில் அவரின் புகைப்படத்தை அழுதின் கீழே உள்ள விவரங்கள் கொடுத்து அவருக்கு வாக்களிக்கவும்\nஉங்கள் நண்பர்களுக்கும் சொல்லவும் .இந்த விஷயம் பற்றி உங்கள் வலைப்பதிவில் எழுதவும்\nஇவருக்கு வாக்களிக்க இதை கிளிக்கவும்\nசினிமாக்காரன் விளயாட்டு பற்றி எழுதிய எனக்கு ஒரு நல்ல செயல் செய்யும் மனிதர் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்ததிற்கு சந்தோஷம்\nஇந்த விஷயம் நாலு பேருக்கு சென்றடைய மறக்கமால் இந்த் பதிவிற்கும் வாக்களிக்கவும்\nஇந்த பதிவை பற்றி உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள் பேஸ்புக் மூலம் பகிருங்கள் .\nஇவருக்கு உங்கள் வாக்கு கிடைக்க உதவி செய்யவும்\nபிறருக்கு உதவும் அந்த நல்ல உள்ளம், வெற்றி பெற வேண்டும்.\nமிக அருமையான பதிவு .தமிழர் என்பதற்காக மட்டுமின்றி மனிதநேயம் வளர நம்மால் எயன்றது ஓட்டு கண்டிப்பாக போடவேண்டும் .பதிவர்கள் எல்லோர் சார்பாகவும் மாமனிதர் திரு : நாராயணன் கிருஷ்ணன் அவர்களை வணங்குகிறேன் .வாழ்த்துக்கள் .மனித நேயம் தொடரட்டும் .\nமிக நல்ல பகிர்வு நண்பரே.... நான் இன்று தான் பார்த்தேன்... ;-)\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nAR ரஹ்மானின் செய்தி துளிகள்(FACEBOOK,127 HOURS,ASI...\nIT இளைஞரின் \"காதல் பீவர்\" பாடல் விமர்சனம்\nதீபாவளி கலைஞர் குடும்ப திரைபடங்கள் (வேற வழி )\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nAR ரஹ்மானின் மன்னிப்பும் & சில நெருடல்களும்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nவிஜய் ,அஜித் ,சிம்பு என்ன செய்ய போறாங்க \nFACEBOOK LINK பட்டனை நீக்குவது எப்படி\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009/08/blog-post_8278.html", "date_download": "2018-07-21T02:00:43Z", "digest": "sha1:6SJWLGNFPAPRKHTX6XGRVEAATVTDMZ7J", "length": 9704, "nlines": 230, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: சாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nபோட்டோ ஷாப் - 6 - கீற அல்லா டூல்சுல்ம் இதுல இருக்கறதால\nசாப்ட் வேர் இல்லை அப்படின்ற, கஷ்டமே இல்லை , ஆன் லைனுல -\nஇதுல வொர்க் பண்றது ரொம்ப ஈசியா கீது, இங்க வந்து ,\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nபயர்பாக்ஸ் முகப்பில்(Home) ஒன்றுக்கும் மேற்பட்ட தள...\nஈ-மெயில் வைரஸ்களை சர்வரிலேயே வைத்து நீக்கலாம்\nஎப்படி இமெயில் கணக்கை போவேர்ட் செய்வது \nகூகிள் நம்பர் 1 ஆனது எப்படி \nரெகவர் பைல்ஸ் (Recover Files) : அழித்த பைல்களை மீட...\nபுதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்\nலேப்டாப்-புக்கு துணை சாதனங்கள் என்ன என்ன..\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/2.html", "date_download": "2018-07-21T02:06:19Z", "digest": "sha1:WANNEM6VQLAGXYLJWI5VPMBQOT5LWIJC", "length": 12887, "nlines": 206, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: இயற்கை அழகு", "raw_content": "\nவனைந்த கலயமும் மிதந்த நீரென\nமுனைந்து மறைவிடும் இருண்ட முகில் வர\nநனைந்த குளமலர் விரிந்த மலரல்லி\nஅனைத்து மிவை எழில் எடுத்திருப்பினும்\nகனிந்த மரமதி லிருந்த குயில்தனும்\nநனைந்து நறுமணம் மெழுந்த மலர்வன\nகுனிந்த கதிர்களும் நிறைந்த கழனியில்\nபனித்த புல்வெளி பரந்த பசுமெழில்\nபகரில் தமிழ் பெரும் அழகன்றோ\nதனித்த சுவைகொளும் இனித்த தமிழ் வழி\nதந்தோர் ஏடுகள் பல தூக்கி\nபனிக்குளி ரில்மது குடிக்க வருமலர்ப்\nஇனித்த தமிழிசை இழைத்த கவிகளும்\nஇனிச்சை கொளுமனம் இயற்கையதன் வரம்\nவெளுத்துக் கீழடி வான் சிவக்க\nகுழந்தை கையினில் அளைந்த குங்குமம்\nகொண்ட தனின் முகம் பூசியதாய்\nகொழுந்து தீயெரி கோலமுடன் வான்\nகுழைத்த அமுதினை நிகர்த்த தமிழ்க்கவி\nஇழைந்த வலியொடு திகழ்ந்த வீரமும்\nநுழைந்த பகை���னை விரைந்து ஓட்டியும்\nதளர்ந்த நிலைதனும் மறைந் து சுகம் பெறும்\nதருணம் வரின் பெரும் அழகன்றோ\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது ���ேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-21T02:02:00Z", "digest": "sha1:X7HTWKSCQHKN26FH6BF7GUAJQYTOG3NH", "length": 37067, "nlines": 424, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: June 2013", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். குபேர யந்திரம். KUBERA YANTRA KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:31 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள், குபேர யந்திரம்., KUBERA YANDRA KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். காமதேனுக் கோலம். KAMADHENU KOLAM.\nநேர்ப்புள்ளி 15 - 5 வரிசை.\n5 புள்ளி - 5 வரிசை.\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nஇந்தக் கோலம் மே 1- 15, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:28 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்., KAMADHENU KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். குபேரன் சங்கநிதி பதுமநிதிக் கோலம். KUNERAN KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nகுபேரன் சங்கநிதி பதுமநிதிக் கோலம்.\nநேர்ப்புள்ளி 9 - 12 வரிசை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:24 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்., KUBERAN KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். மகாலெட்சுமி கோலம். MAHALAKSHMI KOLAM\nநேர்ப்புள்ளி 10 - 12 வரிசை.\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nஇந்தக் கோலம் மே 1- 15, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:20 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள், MAHALAKSHMI KOLAM\nதிங்கள், 24 ஜூன், 2013\nநேர்ப்புள்ளி 9 புள்ளி 9 வரிசை.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15 - 30 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:22 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசமரம் பிரதட்சணம் கோலம், ஆரோக்கியக் கோலங்கள், HEALTH KOLAM, PEEPAL TREE PRADHATCHANAM KOLAM\nநெல்லிக்கனிக் கோலம். NELLIKKANI KOLAM\nஇடைப்புள்ளி 14 - 6.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15 - 30, 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:17 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், நெல்லிக்கனிக் கோலம், NELLIKKANI KOLAM\nவேப்பிலைக் கோலம். ( தையல்நாயகி மருந்து வழங்கும் கோலம் ) NEEM LEAVES KOLAM\nவேப்பிலைக் கோலம். ( தையல்நாயகி மருந்து வழங்கும் கோலம் )\nஇடைப்புள்ளி 15 - 8\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15 - 30, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:13 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், வேப்பிலைக் கோலம், HEALTH KOLAM, NEEM LEAVES KOLAM\n20 புள்ளி , 4 திசைகள்.\n10 புள்ளி , 4 திசைகள்.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15- 30, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:07 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், இருதய கமலம் கோலம், HEALTH KOLAM, HIRUTHAYA KAMALAM KOLAM\nஸ்வஸ்திக் கோலம். SWASTHIC KOLAM\nநேர்ப்புள்ளி 12 - 6 வரிசை, 6 - 3 வரிசை.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15 - 30, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:02 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், ஸ்வஸ்திக் கோலம், HEALTH KOLAM, SWASTHIC KOLAM\nஆஞ்சநேயர் கோலம். AANCHANEYAR KOLAM\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15 - 30 ., 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:57 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆஞ்சநேயர் கோலம்., ஆரோக்கியக் கோலங்கள், AANCHANEYAR KOLAM, HEALTH KOLAM\nதாமரைத்தண்டுத்திரி விளக்குக் கோலம். LOTUS STEM LAMPWICK KOLAM,\nதாமரைத்தண்டுத் திரி விளக்குக் கோலம்.\nநேர்ப்புள்ளி 15 - 1.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15 -30 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:53 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், தாமரைத்தண்டுத்திரி விளக்குக் கோலம், HEALTH KOLAM, LAMPWICK KOLAM, LOTUS STEM\nதுளசி மாடக் கோலம்.THULASI MADAM KOLAM\nநேர்ப்புள்ளி 16 - 4 வரிசை.14, 12, 10, 8.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15- 30, 2013 குமுத��் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:46 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், துளசி மாடக் கோலம், HEALTH KOLAM, THULASI MADAM KOLAM\nசஞ்சீவி மலைக் கோலம். SANCHEEVI MALAI KOLAM\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15 -30 , 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:40 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், சஞ்சீவி மலைக் கோலம்., HEALTH KOLAM, SANCHEEVI MALAI KOLAM\nஆரோக்கியக் கோலங்கள். ராமர் பலகைக் கோலம். RAMAR PALAKAI KOLAM\nஆரோக்கியக் கோலங்கள். ராமர் பலகைக் கோலம்.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 15 -30 , 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:36 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், ராமர் பலகைக் கோலம்., HEALTH KOLAM, RAMAR PALAKAI KOLAM\nபுதன், 19 ஜூன், 2013\nவருடப் பிறப்பு, கோயிலில் பஞ்சாங்கம் படித்தல் கோலம். PANCHANGAM READING KOLAM\nசித்திரை வருடப் பிறப்பு, கோயிலில் பஞ்சாங்கம் படித்தல் கோலம்.\nஇலையில் அரிசி, பருப்பு, உப்பு, ஜீனி,\nநேர்ப்புள்ளி 10 புள்ளி - 10 வரிசை.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 1 - 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:39 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கோயிலில் வருடப் பிறப்பன்று பஞ்சாங்கம் படித்தல் கோலம், PANCHANGAM READING KOLAM\nசித்திரைப் புத்தாண்டுக் கோலம். ( கனி காணல்) -- விஷூ.CHITHIRAI VISHUKKANI KOLAM\nசித்திரை வருடப் பிறப்பு, கனி காணல் கோலம். விஷூ.\nநேர்ப்புள்ளி 10 புள்ளி - 10 வரிசை.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 1 - 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:35 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கனி காணல், சித்திரை வருடப் பிறப்பு, விஷூ, CHITHIRAI VISHUKKANI KOLAM\nசித்திரைத் தெப்பம். இது என்னுடைய 100 ஆவது இடுகை.\nநேர்ப்புள்ளி 15 - 19 வரிசை, 1 இல் முடிக்கவும்.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 1 - 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:30 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சித்திரைத் தெப்பம்., CHITHIRAI THEPPAM KOLAM\nதேர்க்கோலம் பலூன், ராட்டினம், இசைக்கருவிகள்.\nநேர்ப்புள்ளி 14 புள்ளி, 14 வரிசை.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 1 - 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:26 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சித்திரைத் தேர்., CHITHIRAI CHARIOT KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். ���ேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். குபேர யந்த...\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். காமதேனுக் ...\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். குபேரன் ச...\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். மகாலெட்சும...\nஅரசமரம் பிரதட்சணம் கோலம். PEEPAL TREE PRADHATCHANA...\nநெல்லிக்கனிக் கோலம். NELLIKKANI KOLAM\nவேப்பிலைக் கோலம். ( தையல்நாயகி மருந்து வழங்கும் கோ...\nஸ்வஸ்திக் கோலம். SWASTHIC KOLAM\nஆஞ்சநேயர் கோலம். AANCHANEYAR KOLAM\nதாமரைத்தண்டுத்திரி விளக்குக் கோலம். LOTUS STEM LAM...\nதுளசி மாடக் கோலம்.THULASI MADAM KOLAM\nசஞ்சீவி மலைக் கோலம். SANCHEEVI MALAI KOLAM\nஆரோக்கியக் கோலங்கள். ராமர் பலகைக் கோலம். RAMAR PAL...\nவருடப் பிறப்பு, கோயிலில் பஞ்சாங்கம் படித்தல் கோலம்...\nசித்திரைப் புத்தாண்டுக் கோலம். ( கனி காணல்) -- விஷ...\nமயில் வேல் கோலம்/ஓம் சரவணபவ கோலம்.MAYIL VEL KOLAM\nதீபம் வேல் கோலம்.DEEPAM VEL KOLAM\nஓம் முருகா கோலம். OM MURUGA KOLAM\nகுறிஞ்சிப்பூ, முருகன், வள்ளி, தெய்வானை,வேல், மயில்...\nவேலும் மயிலும் துணை கோலம்.VELUM MAYILUM THUNAI KOL...\nதட்சிணாமூர்த்தி யந்திரம். DHAKSHINAMOORTHY YANTRA ...\nதன்வந்திரி கோலம். DHANVANTHRI KOLAM\nசிவலிங்க கோலம். SHIVALINGA KOLAM\nஉடுக்கை திரிசூலம் கோலம். DAMRU & TRIDENT KOLAM,\nகாக்கைக் கோலம். CROW KOLAM.\nநேர்ப்புள்ளி நெளிக்கோலங்கள். - 12. NELI KOLAM\nவேப்பிலைக் கோலம். NEEM LEAVES KOLAM\nஸ்வஸ்திக் க���லம். SWASTHIC KOLAM\nசிக்குக் கோலம் - 3. SIKKU KOLAM\nநேர்ப்புள்ளி நெளிக் கோலங்கள், 11 NELI KOLAM\nபிச்சிப் பூக்கோலம். PICHIPPOO KOLAM\nநேர்ப்புள்ளி நெளிக் கோலங்கள் - 10 NELI KOLAM\nநேர்ப்புள்ளி நெளிக் கோலங்கள், - 9. NELI KOLAM\nஸ்டார் டைமன் கோலம்.STAR DIAMOND KOLAM\nநேர்ப்புள்ளி நெளிக் கோலங்கள் - 8 NELI KOLAM\nநேர்ப்புள்ளி நெளிக் கோலங்கள் - 7.NELI KOLAM\nஸ்டார் கோலம். STAR KOLAM\nக்ராஸ் புள்ளிக் கோலம். CROSS PULLI KOLAM,\nசிக்குக் கோலத்தில் குருவி.. SPARROW IN SIKKU KOLAM...\nதரைத் தாமரைக் கோலம். - 2 LOTUS KOLAM\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2006/03/blog-post_19.html", "date_download": "2018-07-21T02:03:16Z", "digest": "sha1:CPBOPHNX2ZGVTMY4U5EM6ROCCEUUARI2", "length": 7224, "nlines": 81, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: ஆரோக்கியம்!", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொக���ப்பு\nஞாயிறு, மார்ச் 19, 2006\nசிறு வயதில் கேட்ட ஒரு கதை. வயதானாலும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு கிராமத்துப் பெரியவரை, 'உங்கள் ஆரோக்கியத்திற்கு காரணம் என்ன' என்று கேட்ட போது இவ்வாறு பதில் கூறினாராம்.\nஓரடி நடவேன் - அதாவது என் நிழல் ஓரடியாக இருக்கும் காலத்தில் - மதியம் (உச்சி வெயில் காலம்) வெளியே நடக்க மாட்டேன்.\nஈரடி நில்லேன் - ஈரப்பதமான இடத்தில் (வெறுங்காலுடன்) நிற்க மாட்டேன்\nஇருந்து உண்ணேன் - முதல் வேளை உண்ட உணவு வயிற்றில் இருக்கையில் உண்ண மாட்டேன்\nகிடந்து உறங்கேன் - தூக்கம் வருவதற்கு முன் படுக்கையில் புரண்டு கிடந்து உறங்க மாட்டேன் (அதாவது, நன்கு உழைத்து களைப்போடு வந்து படுத்தவுடன் உறங்கி விடுவேன் - உறக்கம் வராத போது படுக்கையில் கிடந்து உறங்க மாட்டேன்).\nஎன்னுடைய தற்போதைய வாழ்க்கையிலும் இதை நான் கடைபிடிக்கிறேன் - அந்தப் பெரியவரின் ஆரோக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை.\nநானும் ஓரடி நடப்பதில்லை - காலை வேலைக்கு வரும் போது அனேகமாக சூரியன் உதித்திருப்பதில்லை; மாலை வீடு திரும்பும் போது அஸ்தமனம் ஆகியிருக்கும். இருக்கும் இருபதாவது மாடியிலிருந்து மதியம் வெளியே போவது கிடையாது\nஈரடி நிற்பதில்லை - வெறுங்காலுடன். வேறு வழியே இல்லாமல் வீட்டின் வாசலில் இருக்கும் இரண்டடிப் பனியை எடுத்துப் போடுவதற்கு, இரண்டு-மூன்று சட்டைகள், கோட்டு, குல்லா, மப்ளர், கையுறை, காலுறை (இரண்டு), ரப்பர் பூட்ஸ் என்றெல்லாம் மாட்டிக் கொண்டுதான் போகிறேன்.\nஇருந்து உண்பதில்லை - காலையில் அலுவலகத்திற்கு வரும் அவசரத்தில் ஒரு காப்பியைத் தவிர உண்பதில்லை; மதியம் மீட்டிங்குகளுக்கு இடையில், சமயம் கிடைக்கும் போது உணவு இரவு வீட்டிற்கு போகும் வழியிலேயே பசிக்க ஆரம்பித்து விடுகிறது\n நிறைய நாட்கள் வீட்டில் சாப்பிட்டு முடித்த உடனேயே தூக்கம் வந்து விடுகிறது - மனைவி, குழந்தைகள் பேச்சுக்கு அந்த அரைகுறை தூக்கத்திலேயே பதில். கிடந்து உறங்குவதற்கு பதில் உட்கார்ந்தே உறக்கம்.\nமொத்தத்தில் நானும், ‘ஓரடி நடவேன்; ஈரடி நில்லேன்; இருந்து உண்ணேன்; கிடந்து உறங்கேன்’. ஆனால் ஆரோக்கியம்\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 12:26 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடியேனும் ஓரடி நடவேன்; ஈரடி நில்லேன்; இருந்து உண்ணேன்; கிடந்து உறங்கேன்.இருந்தாலும்\nபுதிய இடுக��� பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2016/06/", "date_download": "2018-07-21T01:48:52Z", "digest": "sha1:S3JOINRRFVFWSTNVWBRQAHZ5MF4HZKKC", "length": 11081, "nlines": 127, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: June 2016", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\n(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய ஜூன் மாத கதைகளத்தில் இரண்டாம் பரிசு பெற்ற குறுங்கதை. கொடுக்கப்பட்ட முதல்வரிக்கு ஏற்ப 300 வார்த்தைகளுக்குள் எழுதிய கதை.)\nபேசுவதற்கு ஒருவருமே இல்லாமற் போய்விட்ட தனிமை என்னை சித்திரவதை செய்தது. நூற்றியிருபத்தோராவது முறையாக என்னை குனிந்து பார்த்துக் கொண்டேன். சந்தேகமே இல்லாமல் ஒரே இரவில் உருவம் மாறிப் போயிருந்தது. தன்னிரக்கத்தைத் துறந்து, புது உடலில் என்னைப் பழக்கிக் கொள்ள ஒரு முறை சிலிர்த்துக் கொண்டேன். மூன்று ஈக்கள் திடுக்கிட்டுப் பறந்தன. தொங்கிக் கொண்டிருந்த நாவை பிரயர்த்தனப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டேன். காலடி சத்தம் கேட்க முன்னெச்சரிக்கையுடன் காதுகளை விடைத்துக் கொண்டேன்.\n’ என்று குரலை உயர்த்திய போது ‘பௌவ்’ என்ற குரைப்பொலியாய் வெளி வந்தது. இரண்டொரு முறை முயற்சித்த போது,\n“இப்ப என்னத்துக்கு இப்படி குரைக்கிற” என்று வந்தவன் என் மகனே தான்\n’ என்று சொல்ல முயற்சிக்க, “சும்மா கிட” என்று தலையில் தட்டினான்.\n“ஒன்னுமில்லப்பா இந்த ரோஜர் சும்மா குலைச்சுகிட்டே இருக்கு\nலேசாய் விந்தியபடி வந்த அவனுடைய அப்பாவைப் பார்த்து அதிர்ந்தேன்.\nஅப்படியே நேற்று வரையிருந்த என் தோற்றத்திலிருந்தான். உற்றுப் பார்த்ததில் அந்தப் பார்வையை அடையாளம் காணமுடிந்தது. சந்தேகமேயில்லாமல் நேற்றிரவு என்னிடம் உதைபட்ட அதே ரோஜர் தான். காலில் நேற்று அடிபட்ட இடத்தில் கட்டு போட்டிருந்தான்.\nஎப்படி என்ற கேள்வி மறந்து போய் இப்போது பயம் வந்தது. ரோஜரை எனக்குப் பிடிக்காமல் போக நிறைய காரணங்கள். பொதுவாய் எனக்கு நாய்கள் பிடிப்பதில்லை. அதிலும் என் வார்த்தைகளைத் தரையைப் பார்த்தபடி புறக்கணிக்கும் மகன், இது குரைத்தால் இதனுடன் முழுதாய் மூன்று நிமிடங்களாவது நின்று பேசிப் போன போது, இதை எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. என் மகன் சிகரெட் பிடித்தால் என்னிடம் எத்து வாங்குவது, அவனருகில் காலை உரசிக் கொண்டு நிற்கும் ரோஜர் தான். அடிப்பட்டு மூலையில் ஒடுங்கிப் படுத்திருக்கும் ரோஜர் என்னைப் பார்ப்பது இதே பார்வையில் தான்.\nஇப்போது அதில் வெறி கூடியிருப்பது தெரிந்தது. என்னை மெல்ல நெருங்கிய ரோஜர், என்னை ஓங்கி எட்டி உதைத்ததில் சுவரில் மோதிக் கீழே விழுந்தேன். என் மகன் ஓடி வந்துத் தூக்கிய போது உடல் உதறிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவன் கண்கள் கலங்கியிருந்தன. ஒரு ஹீம்காரத்துடன் உள்ளே சென்று விட்டது ரோஜர்.\nஎன்னைத் தடவிக் கொடுத்த மகன், “பயந்துட்டியா அவர் அப்படித் தான், என்னைக் கண்டா பிடிக்காது அவர் அப்படித் தான், என்னைக் கண்டா பிடிக்காது நான் உருப்படாதவன், சரியா படிக்காதவன், அவரோட உழைப்புல சாப்பிடுறவன்… பி.எஸ்.எல்.ஈல, ஓ லெவல்ல, நான் எடுத்த மதிப்பெண் அவருக்கு அவமானம், நான் பெண்கள் பின்னால சுத்தறேன்னு சந்தேகம்… உன்மேல அவர் காட்டுறது, என் மேல இருக்கற வெறுப்பு நான் உருப்படாதவன், சரியா படிக்காதவன், அவரோட உழைப்புல சாப்பிடுறவன்… பி.எஸ்.எல்.ஈல, ஓ லெவல்ல, நான் எடுத்த மதிப்பெண் அவருக்கு அவமானம், நான் பெண்கள் பின்னால சுத்தறேன்னு சந்தேகம்… உன்மேல அவர் காட்டுறது, என் மேல இருக்கற வெறுப்பு\n எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சிடும் நான் உன்னை அழைச்சுட்டு போயிடறேன் நான் உன்னை அழைச்சுட்டு போயிடறேன்\nநான் பேசும் போது பதிலே பேசாமல் குனிந்துக் கொண்டிருக்கும் என் மகன், நாயிடம் மட்டுமே முணுமுணுக்கும் என் மகன்… அவன் இப்போது பேசுவதைக் கேட்டு என் உடல் நடுங்கத் துவங்கியது.\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2010/08/blog-post_8090.html", "date_download": "2018-07-21T01:37:44Z", "digest": "sha1:4SQWF2UXUURI4WH4EXR34BTBQKU2C7ST", "length": 12977, "nlines": 182, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: கவிதைகள் சொல்லவா.....", "raw_content": "\nSong : கவிதைகள் சொல்லவா\nஉன் பெயர் சொல்லவா ...\nஇரேண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...\nஉன் கால் தடம் வரையவா ...\nஇரேண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...\nயார் அந்த ரோஜபூ ,\nகண்ணாடி நெஞ்சின் மேல் ,\nகல்வீசி சென்றாள் அவள் யாரோ ...\nஉள்ளம் கொள்ளை போகுதே ,\nஉன்னை கண்ட நாள் முதல் ,\nஉள்ளம் கொள்ளை போகுதே , அன்பே என் அன்பே ...\nஉண்மையில் நான் ஒரு கடிகாரம்\nஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்\nசுற்றுதம்மா இங்கும் என் வாழ்வும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ\nஉண்மையில் என் மனம் மெழுகாகும்\nசில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்\nகடைசி வரை தனியாய் உருகும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ\nபிறரின் முகம் காட்டும் கண்ணாடி\nஅதற்கு முகம் ஒன்றும் இல்லை\nமுகமே இல்லை என்னிடம் தான் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ\nஎன மனதிற்கும் ஒற்றுமை இருக்கிறதோ\nஇரண்டுமே பூஜைக்கு போகாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ\nஎன் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ\nஇரண்டுமே வெளி வர முடியாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ\nசெடியை பூ பூக்க வைத்தாலும்\nஉள்ளே சறுகாய் கிடக்கிறேதே ஓஹோ ஹோ ஓஹோ ஹோ\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nநீ காற்று, நான் மரம்...\nகாதல் வெண்ணிலா கையில் சேருமா...\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...\nசந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா...\nதூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nயாரோ.. யாருக்குள் இங்கு யாரோ...\nஉசுரே போகுது ,உசுரே போகுது...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikneshravi.blogspot.com/2012/04/blog-post_07.html", "date_download": "2018-07-21T01:44:53Z", "digest": "sha1:MCFPHLW4JLYDWBGGNSJEHEK3MFIHVM64", "length": 15135, "nlines": 140, "source_domain": "vikneshravi.blogspot.com", "title": "பொறியாளர் விக்னேஷ் ரவி: பெண்கள் அலங்கார பொம்மைகளா....", "raw_content": "\nநாகரீக வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டும் இல்லை. R.விக்னேஷ்\nதமிழினம் தன் மானம் ,,,,,,\n/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /\n21.6.1946 குடியரசு இதழில் வெளியானது. சுலோச்சனா சம்பத் மணவிழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை\n-தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை தொகுத்தவர்-\nகி. வீரமணி புத்தகத்தில் படித்ததில் சிறுதுளி\nபெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் ஆண்களுக்கு முழு ஒப்புமை கொண்டவர்கள். நாமும் அவர்களை குழந்தை பருவம் முதல் பேத உணர்ச்சி அற்று ஒன்று போல் நடத்துகிறோம் . ஆனால் அவர்கள் அறிவும் பக்குவமும் அடைந்தஉடன் அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு மனித சமுதாயத்தில் பொம்மைகளாக்கி பயனற்ற ஜீவனாக அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றவர்க்கும் கவலைப்படத்தக்க சாதனமாக செய்து கொண்டு அவர்களை காப்பாற்றவும் திருப்திபடுத்தவும் அலங்காரப்படுத்தி ஒரு அக்றிணை பொருளாக ஆக்கி வருகிறோம். நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றம் அடைய வேண்டும். பொம்மை தன்மையிலேயே திருப்தி அடைகிறார்கள்\nபெண்களின் உருவை அலங்கரிப்பது அழகை மெச்சுவது சாயலை புகழ்வது\nஆகியவை பெண் சமுதாயத்திற்கு அவமானம் இழிவு அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார்களா\nதன்னை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்கள் கவனத்தை நம்மீது திருப்புவது இழிவு என்றும் அநாகரிகம் என்றும் ஏன் தோன்றுவதில்லை .\nஆண்கள் பார்க்கும் அத்தனை வேலைகளையும் எல்லா தொண்டுகளையும் பெண்கள் பார்க்க முடியும்.அதற்கு சுயமரியாதை அற்ற தன்மை வேண்டும் நம் நாட்டு பெண்கள் மேல்நாட்டு பெண்களை விட சிறந்த அறிவு வன்மை உடையவர்கள் ஆவார்கள் ஏன் ஏராளமானோர் வெளி உலகிற்கு வரக்கூடாது\nஎனவே பெற்றோகள் தங்கள் பெண்களை நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்க���மல் மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றும் கீர்த்தி புகழ் பெரும் பெண்ணாக ஆக்க வேண்டும் பெண்ணும் தன்னை பெண் இனம் என்று கருத ஒரு இடமும் எண்ணமும் உண்டாகும்படி நடக்க கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்குள் ஏன் இந்த பேதம் என்ற எண்ணம் கொள்ள வேண்டும் அவர்கள் புது உலகை சித்தரிக்க வேண்டும்\nகிட்டதட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் யோசித்த பெரியாரின் எண்ணம் இன்னமும் சமுதாயத்திற்கு பெற்றோருக்கு ஏன் பெண்களுக்குமே வரவில்லை .பெரும்பாலான படித்த பெண்கள் கூட தன உடைகளில் வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்திக்கொண்டுள்ள புதுமையான மாற்றங்கள் , தெளிவான தேவையான நேர்மையான சிந்தனைகளில் கொண்டு வரவேண்டும் .அரசியல் சமுகம் குறித்து தங்கள் பார்வையை திருப்ப அவர்களின் கல்வி பயன்பட வேண்டும் .ஆனால் பெரியார் கூறியபடி பொம்மைதனத்தைதான் விரும்புகிறார்கள்\nவிவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் பதிவுகளுடன் எம்மை பின் தொடர்க ,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும்\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில்...\nஉலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...\nநீ விரும்பியதை செய். உன் உள்ளுணர்வு சொல்வதை கேள். உன்னை நம்பு. உன் மனம் கூறுவதை கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உ...\nகாடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்\nகுடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது'' கடுகடுக்கிறார் \"காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபத��� கலாம் உறுதி,,,,,,,\nஅருப்புக்கோட்டை : \"\"இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூ...\n1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,\nஉலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் ஒலிம்பிக் போட்...\nஇது ஒரு நிமிட யோசனை இது ஒன்றும் பெரிய விஷயம் என்ற ...\nஇந்த போஸ்ட் போட காரணம் இருக்கு ,,,,விக்கி\nதிருமணம் ‍ எதிர்பார்ப்புக்களும் எதிர்பாராதவையும்.....\nகடந்த பாதையில் சில துளிகள்....விக்கி\nஎதை விரும்புகின்றாய் என்று அறிந்துகொள்......விக்கி...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nஆண் - பெண் நட்பு முடியும் அது சாத்தியம்\nஅக்னி 5 ஏவுகணை விண்ணில் பாய்ந்தது,,,,,,\nகடலூர் மாவட்டத்தில் மொபைல் போன் கலாசாரத்தால் சீரழி...\nகொடி கட்டி பறக்கும் “பிச்சை பிசினஸ்”\nவளைகுடா வாழ்க்கை – வரமா\nசீனாவின் முத்துமாலையை அறுக்க முயலும் அமெரிக்கா.\nநீங்களும் ஒரு புதிய நண்பனைப் பெறுங்கள்\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:47:35Z", "digest": "sha1:7KVLXNBVFQS2A2Z65SATTEX7UTZJ4O6L", "length": 4364, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "சுதந்திரக் கிண்ணத் தொடர்: இலங்கை அணி தோல்வி! | EPDPNEWS.COM", "raw_content": "\nசுதந்திரக் கிண்ணத் தொடர்: இலங்கை அணி தோல்வி\nசுதந்திர கிண்ண இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் – இடம்பெற்ற 04வது போட்டியில் இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான நிலையில் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.\nஅதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.\nபதிலுக்கு 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது\nசர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் அதிகளவில் இலங்கையர் பங்கெடுப்பு\n20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் \nஆஷஸ் தொடரிலிருந்த ஜேம்ஸ் பெட்டின்சன் நீக்கம்\nகோஹ்லியின் முடிவால் வேதனையில் கிளார்க்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/06/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T01:56:49Z", "digest": "sha1:N5HYJ2VVMXMIG4QN34RIC736F6YD6SHZ", "length": 22964, "nlines": 123, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "பசுமை கலாசார உருவாக்கம் பரம்பரைக்கு செய்யும் இலவச முதலீடு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபசுமை கலாசார உருவாக்கம் பரம்பரைக்கு செய்யும் இலவச முதலீடு\nதண்ணீர் இல்லாத நாட்டை சந்ததிக்கு பரிசளிக்கும் பாவிகளாகிவிடக்கூடாது\nசுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் குடிக்கும் தண்ணீருக்கு பாரிய தட்டுப்பாடு உருவாகுமென்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நமக்கு ஏற்படுமென்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழலியலாளர்கள் எச்சரிக்கை விட்டார்கள். அப்போது என்னவோ அந்த ஊகங்கள் எல்லாம் வேற்று கிரகத்தில் வசிக்கும் ஏலியன்கள் பற்றிய கதைகளாகவே எமக்குத் தெரிந்தன.\nஆனால் இன்று அவர்களின் அன்றைய அனுமானத்தை நாம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அனுபவங்களாக சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.\nபல இடங்களில் நீண்ட காலமாக மழையே இல்லை. கடுமையான வரட்சி நிலவுகிறது. அங்கே தண்ணீர் தங்க பஸ்பத்துக்கு சமம். வசதியுள்ளோர் பணம் கொடுத்து போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். வசதியில்லாதோருக்கு அன்றாட வாழ்க்கைக்கு மட்டுமன்றி உடல் நிலை, சுகாதார சீர்கேடுகள் என அனைத்துக்கும் திண்டாட்டம்தான்.\nஇந்த வரட்சிக்கு ஒ​ரேயொரு பிரதான காரணம் என்றால் அது மழையின்மை. மரங்களை வெட்டுவதும் காடுகளை அழிப்பதுவுமே மழையின்மைக்கு நேரடி பங்களிப்புச் செய்கிறதென்பது பள்ளிச் சிறார்களுக்குகூட தெரிந்த விடயம். ஆனால் நாம் அதைப் பற்றி சிந்திப்பதற்கும் பங்களிப்புச் செய்வதற்கும் எமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகின்றோம். சொல்லப் போனால் எதுவுமே இல்லை என்று தான் கூற வேண்டும்.\nவெளிநாடுகளைப் பொறுத்தவரை பசுமை கலாசாரம் என்பது அவர்களின் வாழ்க்கையுடன் ஒன்றரக் கலந்ததொரு விடயம். எனவே அதுபற்றி தனியாக சிந்திக்கவோ பேசவோ வேண்டிய அவசியம் அவர்களுக்கு அங்கு இல்லை. என்றாலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் நாம் இந்த பசுமை கலாசாரத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பது தான் உண்மை.\nஇது அவசர உலகம் என்பதிலும் பார்க்க வருமானம் தேடும் உலகம் என்பதே மிகப் பொருத்தமானதாக அமையும். வாழ்க்கைச் செலவு எனும் போர்வையில் சின்னதொரு விடயத்துக்காகவும் இலாபமின்றி செயற்பட துடிக்கும் இந்த கால கட்டத்தில் தன்னுடைய சொந்த நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து பசுமை கலாசாரத்துக்கான சமூகத் தொண்டை ஆரம்பித்திருக்கும் டொக்டர் ஆசிரி முனசிங்கவை பற்றி அறிய கிடைத்தது.\nதொழில்ரீதியாக இவர் ஒரு மருத்துவர் என்கின்றபோதிலும் அதற்கும் அப்பால் அவர் சுற்றாடலை அதிகமாக நேசிப்பவர். எமது நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பசுமை கலாசாரத்துடன் இணைத்து வளர்க்கப்பட வேண்டும் எனும் குறிக்கோளுடன் இவர் ஆரம்பித்திருப்பது தான் 1% ஐடியா (one percent idea) எனும் செயற்திட்டம்.\nÒசூழலியலாளர்களின் ஆய்வுகளுக்கமைய எமக்கு குளிக்க, சமைக்க, குடிக்க நிச்சயம் ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் போகும். அதை சொன்னால் மக்கள் சிரிக்கிறார்கள். ஜப்பானில் நேரடியாக நுகர்வுக்குப் பயன்படுத்தக்கூடிய 70 சதவீத நீர் நிலைகள் உண்டு. ஆனால் இலங்கையில் அந்த வளம் இல்லை. இருக்கின்ற நீர் வளமும் சிறிது சிறிதாக குறைந்து செல்கின்றது. தண்ணீர் இல்லாத நாட்டை எமது சந்ததியினருக்கு பரிசளிக்கும் பாவிகளாக நாம் ஆகிவிடக்கூடாது.Ó என்கின்றார் டொக்டர் ஆசிரி.\nஇலங்கையைப் பொறுத்தவரை 29 சதவீதமே கானகம் உண்டு. சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருடாந்தம் இதில் 1.5 சதவீத கானகத்தை நாம் இழக்கின்றோம். இன்னும் 10 வருடங்களில் மொத்த கானகத்தின் 15 சதவீதத்தை நாம் இழந்துவிடுவோம். அப்படியானால் எஞ்சியிருக்கும் 14 சதவீத கானகத்தை நாம் பாதுகாக்கும் அதேநேரம் இழக்கும் கானகத்துக்கு பதிலாக ஆகக்கூடியது ஒரு சதவீதமெனும் மர நடுகையை நடைமுறைப்படுத்த வேண்டும்.மொத்த கானக பரப்பின் ஒரு சதவீதத்தை மீள உருவாக்குவது என்பது 16.3 மில்லியன் மரங்களை நடுவதாகும். 20 மில்லியனிலும் அதிகமான சனத்தொகை கொண்ட இந்நாட்டில் இத்திட்டம் சாத்தியமாகும் என்ற அடிப்படையிலேயே 1% பேர்சன்ட் செயற்திட்டத்தை தனி முயற்சியின் பயனாக அவர் ஆரம்பித்துள்ளார்.\nஇதன்கீழ் அவர் பத்து வகையான மர நடுகை செயற்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். அதில் மிகவும் சுவாரஸ்யமானது தான் இரட்டைச் சகோதரரான மரம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வைத்தியசாலையில் மரக் கன்று ஒன்று வழங்கப்படும். இதனை அவர்கள் நட்டு வளர்க்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சியை பார்க்க வரும் மருத்துவிச்சி அதே பதிவுப் புத்தகத்தில் மரத்தின் வளர்ச்சிப் பற்றியும் குறித்துக் கொள்வார்.\nÒநான் குருநாகலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்கமுவ வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரியாக இருந்த கால கட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக நான் எனது சொந்த செலவில் இத்திட்டத்தை செய்து வருகின்றேன். இதற்காக நான் 48 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக விநியோகித்துள்ளேன். குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலை மற்றும் நிக்கவரெட்டிய வைத்தியசாலைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் நான் எனது செலவில் மரக் கன்றுகளை வழங்கினேன். தம்பதெனிய வைத்தியசாலையில் விரைவில் இதனை ஆரம்பிக்கவுள்ளோம். மாகாண சபைக்கு எனது திட்டத்தை சமர்ப்பித்தேன். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டதுடன் அதனை அவர்கள் சுற்றாடலை பாதுகாப்பதற்கான 'ஹரித அருணளுகே' வேலைத்திட்டத்தில் உள்வாங்குவதாக கூறினார்கள்.Ó என்றும் அவர் தனிநபர் முயற்சி குறித்து விளக்கமளித்தார்.\nஅதுமட்டுமன்றி பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான மர நடுகைத் திட்டம், ஓய்வு பெறும்பொது, திருமண பந்தம், பண்டிகை, பிறந்த நாள், ஞாபகார்த்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு என பல வழிகளில் இவர் மரநடுகையை மக்கள் மத்தியில் உக்குவித்துள்ளார். இது பற்றிய மேலதிக தகவல்களை www.onepercentidea.org எனும் வலைத்தளத்திற்கூடாக ��றிந்து கொள்ளலாம்.\nடொக்டர் ஆசிரி தனது வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதனை வரவேற்ற ஜனாதிபதி முதலில் இத்திட்டத்தை குருநாகலை மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்குமாறும் பின்னர் தேசிய மட்டத்தில் இதனைக் கொண்டு செல்வதற்கு உதவுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி இதற்கு அவசியமான நிதியை குருநாகலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பெற்றுக் கொடுத்தபோதும் கடந்த ஆறு மாதங்கள் கடந்தும் மாவட்ட செயலகம் இதனை நடைமுறைப்படுத்த முன்வராமை பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\n'எனது இந்த முயற்சி என்னோடு முடிந்துவிடக்கூடாது. இது தேசிய மட்டத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும். பசுமை கலாசாரம் எமது நாட்டின் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மரம் வளர்ப்பவர்களுக்கு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மேலதிக புள்ளி வழங்கப்படும் போன்ற யோசனைகளை அறிமுகம் செய்தால் பெற்றோரும் பிள்ளைகளும் இத்திட்டம் மீது அக்கறை காட்டுவார்கள். இயற்கையை நேசிக்க பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டும். இது ஒவ்வொருவரும் தனக்காகவும் தன் பரம்பரைக்காகவும் செய்யும் இலவச முதலீடு.' என அவர் தனது கனவுகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றார்.\nசுற்றாடல் தினத்தை முன்னிட்டு இதுபற்றிய 'ஹரித' எனும் நூலையும் அவர் வெளியிட்டிருந்தார். டொக்டரின் இந்த முயற்சி விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது என்பது தான் எமது அவாவும் கூட.\n“அண்ண குடு விக்கிறவைய கொழும்பில கொன்டு போடுறவையே”“ஓமப்பா போதை வஸ்து வியாபாரத்தில சம்பந்தப்பட்ட நிறையப் பேர் இந்த...\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nஷம்ஸ் பாஹிம்... 'க லையும் இலக்கியமும் வர்த்தகப் பண்டமாகி விட்ட இன்று மானுடத்தைப் பேசும் துடிப்புள்ள இளம் படைப்பாளிகள்...\nகருணாகரன் சில நாட்களுக்கு முன்பு வடக்கில் உள்ள ஒரு நீதிமன்றம் ஒன்றில் “போதைப்பொருளுடன் தொடர்புள்ளவர்” என்ற...\nஅன்புள்ள ஆசிரியருக்கு, முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துக்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பத்திரிகைகளை...\n“மரண தண்டனை” நாட்டின் பட்டிதொட்டியெங்கும் மகேஸ்வரன் பிரசாத்பேசப்படும் வார்த்தையாகத் தற்பொழுது மாறியுள்ளது....\nதோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்\nபன். பாலாபுதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள்...\nநெடுஞ்சாலை வழியேதன்னந் தனியே -நானும் நினைவுகளும்,ஈரம் கொண்டஇதமான...\nபூகொட பிரைட்டன் சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தையில் கலந்து...\nசெ. குணரத்தினம் இந்த உலகத்தில் யாரை நம்புவது\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nஅறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்\nசூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshayapathiram.wordpress.com/2013/05/17/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-irb-infra/", "date_download": "2018-07-21T01:44:37Z", "digest": "sha1:SOKJ4DGM4LSSVJD3W4GDVF252RHQBJ4W", "length": 4798, "nlines": 71, "source_domain": "akshayapathiram.wordpress.com", "title": "ரிசல்ட் அப்டேட் – IRB Infra | akshayapathiram", "raw_content": "பங்குச்சந்தை தொடர்பான குறிப்புகள் மற்றும் அனுபவங்கள், முதலீட்டு சிந்தனைகள் ……..\nரிசல்ட் அப்டேட் – IRB Infra\nஇதற்க்கு முந்தைய பதிவில் IRB Infra பற்றி குறிப்பிட்டிருந்தேன் இந்த வாரம் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.\nமுக்கியமான விஷயங்களை இந்த 2 links உம் நன்றாக capture செய்துள்ளன. முடிவுகளின் விளைவாக IRB Infra பங்கும் 10% அதிகரித்துள்ளது.\nமுன்பு குறிப்பிட்டு இருந்ததை போல, நிர்வாகத்தின் மீது நிறைய கேள்விகள் உள்ளன. (நிதின் கட்கரி மஹாராஷ்டிராவில் அமைச்சராக இருந்த பொது இந்த நிறுவனத்திற்கு சாதகமான முடிவுகளை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஅது தவிர ஒரு RTI activist கொலை செய்யப்ப்பட்ட வழக்கிலும் IRBயின் நிர்வாக இயக்குனர் விநாயக் மாய்ஷ்கரை CBI விசாரித்து வருகிறது.\nசந்தை நல்ல uptrendல் சென்று கொண்டு இருக்கிறது. நிறைய நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதனால் இது போன்ற பங்குகளை தவிர்த்து விடலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநல்ல பங்குகளை அடையாளம் காண்பது எப்படி\nபடித்ததில் பிடித்தது- 8 March 2015\nLincon Nivas on படித்ததில் பிடித்தது- 27 May…\nhelloram on படித்ததில் பிடித்தது- 27 May…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/09/", "date_download": "2018-07-21T02:16:05Z", "digest": "sha1:NATNC644J5W2RBVD5OEJCENBTYCJMAJX", "length": 48734, "nlines": 277, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 30, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nஅனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி\nநாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்\nபூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.\nபெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.\nபள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது\nஇளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்\nமுதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்\nகோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்\nஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி\nஇவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்\nமுதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்��ுநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா\n`அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்\nமுறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்\nஎம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா\nதிருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்\nநகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்\n`அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்\nஇவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.\nடைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.\nபணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்\n`சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.\n`நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறு���்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.\n‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா\n`தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்\nதாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.\nஇந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்\nஎம்.எஸ். விஸ்வநாதன் – அன்றும் இன்றும்\nசெப்ரெம்பர் 29, 2010 by RV 1 பின்னூட்டம்\nஅன்றும் இன்றும் சீரிஸில் ஒரு பதிவு போட்டு நாளாயிற்று. இன்றைக்கு எம்எஸ்வி. அவரது இளமைக்கால ஃபோட்டோ நன்றாக இருக்கிறது. விமலுக்கு வழக்கம் போல நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nலேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:\nகார்த்திக் – அன்றும் இன்றும்\nகே.ஆர். விஜயா – அன்றும் இன்றும்\nமாதவன் – அன்றும் இன்றும்\nகாந்திமதி – அன்றும் இன்றும்\nஅஞ்சலி தேவி – அன்றும் இன்றும்\nபயணங்கள் முடிவதில்லை – விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 29, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇதுவும் விமல் அனுப்பியதுதான், அவருக்கும் விகடனுக்கும் நன்றி\nபுதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண்டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்\nதுணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம்- இது கதாநாயகன் ரவி (மோகன்). ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவனைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்). இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.\n‘முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ‘ பாடலும், டி.விக்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது (இளையராஜாவும் எஸ்பிபியும் இவருக்கு அசைக்க முடியாத இரு தூண்கள் (இளையராஜாவும் எஸ்பிபியும் இவருக்கு அசைக்க முடியாத இரு தூண்கள்\nதனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறிமுகமாறது – பின் பகுதி விவகாரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே\nஹீரோவோட பிளட் கான்சர், வாழ்வே மாயத்தின் பாதிப்பு டாக்டர் குமார் விஷயத்தில் அந்த 7 நாட்கள் பாதிப்பு\nஇருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்\nஅன்னக்கிளி – விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 28, 2010 by RV 1 பின்னூட்டம்\nஇதை விமல் ஸ்கான் செய்து அனுப்பி இருக்கிறார், அவருக்கும் விகடனுக்கும் நன்றி\nஇளையராஜாவின் முதல் படமான இதில் அவரது இசையை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த விமர்சனத்தில் இல்லாதது ஏன் என்று விமல் வியக்கிறார். நானும்தான்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்\nராஜாதி ராஜா – விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 28, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇதுவும் விமல் அனுப்பியதுதான். அவருக்கும் விகடனுக்கும் நன்றி\n – படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஹாஸ்யம், ரௌத்ரம், காமம், குரோதம் எல்லாம் கலந்து, ரஜினிக்கென்றே மசாலா தூவி வைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் ஃபார்முலா படம். சரி எதிர்காலத்தில் ரஜினிக்கு எப்படித் தீனி போடவேண்டும் என்று டைரக்டர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.\n – ‘அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கறேன்” என்று பல்லைக் கடித்தபடி உறுமுகிறார் பட்டணத்து ரஜினி. அதே மாதிரி, ”எப்படியாவது 50,000 ரூபாயை என் மாமன் மூஞ்சியில கடாசிட்டு லட்சுமி(நதியா)யைக் கட்டிக்கறேன்” என்று கிளம்புகிறார் பட்டிக்காட்டு ரஜினி. செய்யாத கொலைக்காகப் பட்டணத்து ரஜினிக்கு மரண தண்டனை வழங்கப்பட, அவர் ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி ஓடும்போது, வழியில் இன்னொரு ரஜினியைப் பார்க்கிறார். ”எனக்குப் பதில் பதினைந்து நாள் நீ உள்ளே இரு. நான் நிரபராதினு நிரூபிச்சுட்டு உன்னை வ���டுதலை பண்றேன். உன் கல்யாணத்துக்குப் பணமும் தர்றேன்” என்று சொல்ல, பட்டிக்காட்டார் தலையாட்டி விட்டு, ‘உள்ளே’ போகிறார். தலையில் கறுப்புத் துணி மாட்டி, கழுத்தில், சுருக்கை இறுக்குகிற பரபரப்பான சமயத்தில், முன்னவர் ஆதாரங்களோடு பாய்ந்து வந்து இவரை மீட்கிறார்.\nசட்டம் தெரிந்தவர்கள் படத்தைப் பார்த்தால், புழுவாக நெளிந்து போவார்கள். அத்தனை குளறுபடி ஆனால், அண்ணன்() ரஜினி பண்ணுகிற அட்டகாசத்தில் குளறுபடியெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது என்பது வேறு விஷயம்\nஇடப்பக்கக் கடை வாயைக் கடித்தபடி வசனம் பேசிக்கொண்டு படம் முழுக்கச் சண்டை போடுகிறார் சூப்பர் ஸ்டார் கையால் அடிக்கிறாரா, காலால் உதைக்கிறாரா, எதிராளிக்கு அடி கண்ணில் விழுந்ததா, வயிற்றில் இறங்கியதா என்று ஊகிப்பதற்குள் சண்டையே முடிந்து போகிறது. சும்மா சொல்லக் கூடாது… தமிழ் சினிமாக்களில் ஸ்டன்ட் ரொம்பவும்தான் முன்னேறி வருகிறது\nமேக்கப்காரர் வித்தியாசமே காட்டவில்லையென்றாலும், இரண்டு காரெக்டர்களுக்கும் நடிப்பில் செமத்தியான வித்தியாசம் காட்டிவிடுகிறார் ரஜினி.\nகோடீஸ்வரர் வேஷம் போட்டாலும், ரிக்ஷாக்காரர் ஜனகராஜால் மசால் வடை, சைனா டீயை மறக்கமுடியவில்லை. ராதாரவியிடம் அடிக்கடி உளறி அப்புறம் சமாளிக்கிறார். அநியாயத்துக்கும் வயிற்றில் கத்தி வாங்கிக்கொண்டு, தவளை மாதிரி காலைப் பரப்பிக்கொண்டு அவர் செத்துப்போவதிலும் பரிதாபம் இருக்கிறது.\nமுழுக்க முழுக்க ஹீரோ படம் என்பதால், ராதா, நதியா இரண்டு பேருமே டெபாஸிட் இழக்கிறார்கள் சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்து அடித்திருக்கிறார் இளையராஜா. ஆனால், டியூன்களில் பழைய வாசனை கொஞ்சம் அதிகம்தான்\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்\nசெப்ரெம்பர் 27, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nவிமல் அனுப்பிய செய்தி. அவருக்கும் விகடனுக்கும் நன்றி\n இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்…\nசத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், ‘இனி இவர்தான் சிவாஜி’ என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது\nநடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம்தான். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்\n1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த பராசக்தியில் குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு\nசின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள் கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை\nகலைஞரை ‘மூனா கானா’, எம்ஜிஆரை ‘அண்ணன்’, ஜெயலலிதாவை ‘அம்மு’ என்றுதான் அழைப்பார்\nவீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே\nதன்னை பராசக்தி படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி\nதிருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் வணங்காமுடி\nசிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. மனோகரா நாடகத்தைப் பார்த்த கேரளா-கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது\nதனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதி வரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்\nசிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்\nஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்\nவிநாயகர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் சிவாஜி. சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்\nசிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. பராசக்தி படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன்–பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்\nரத்தத் திலகம் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு – ஒரு துப்பாக்கி\nபடப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்\nசிவாஜியும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி\nவிதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்\nதன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்து வைத்தவர் எம்ஜிஆர்\n‘ஸ்டேனிஸ்லாவோஸ்கி தியரி’ என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன\nஅவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை\nபிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, ‘தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்’ என்று சிவாஜியிடம் சொன்னபோது, ‘டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்’ என்றாராம் தன்னடக்கமாக\nபெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். ‘அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்’ – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்\nகிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்\nநான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)\nசெப்ரெம்பர் 26, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசாரதா நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் பற்றி படித்த ஒரு விஷயத்தை இங்கே எழுதுகிறார். ஒரு கல்லூரிப் பேராசிரியை சொன்னதாம். பேராசிரியையின் வார்த்தைகளில்:\nஒரு முறை சென்னை வானொலிய��ல் ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். நான் உரை நிகழ்த்தியபோது, இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணி நேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன். மறு முனையில் “நான் கண்ணதாசன் பேசுகிறேன்” என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.\nகண்னதாசன் தொடர்ந்து பேசினார். “சற்று முன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன். மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள், உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.\nஉதாரணமாக, திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா” என்று கண்ணதாசன் கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டது முதல் கண்னதாசன் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது”.\nகவியரசர் சொன்னது ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தானே\nதொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள், சாரதா பக்கம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்���ீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2013/11/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:56:36Z", "digest": "sha1:HQX2WQ5365ZPPA3TKRSQMYOQ7VK6D2DL", "length": 13894, "nlines": 128, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "வெள்ளை ஊன்றுகோல் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nநோய்நாடி நோய்முதல் நாடி – 21\nஒருமுறை ஏற்காடு போயிருந்தோம். கிளிமூக்கு அருவிக்குப் போகிற வழி ஏற்ற இறக்கமாக, ரொம்பவும் செங்குத்தாக இருந்தது. நாங்கள் நடக்கத் தடுமாறுவதைப் பார்த்த ஒருவர் சொன்னார், ‘ஒரு மரக்கிளையை ஒடித்து அதை ஊன்றிக் கொண்டு நடங்கள். சமநிலை தவறாது’ என்று. ஊன்றுகோல் வைத்துக்கொள்ள அவர் சொன்ன காரணம் கொஞ்சம் வியப்பாக இருந்தது. கையில் ஆளுக்கு ஒரு கோல் வைத்துக் கொண்டு நடந்தபோது தான் அவர் சொன்னது ரொம்பவும் சரி என்று புரிந்தது.\nநம்மைப் பொறுத்தவரை வயதானவர்கள் தான் ஊன்றுகோல் வைத்துக் கொண்டு நடப்பார்கள். சின்ன வயதில் வேண்டாம் என்று நினைக்கிறோம். தாத்தா தடி என்றே இவற்றைக் குறிப்பிடுகிறோம். வயதானவர்கள் மட்டுமல்ல; கண் பார்வை இழந்தவர்களும் கூட கையில் ஒரு வெள்ளைக் கோலுடன் நடப்பதைப் பார்க்கிறோம்.\nவொயிட் கேன் (White Cane) என்று ��ழைக்கப்படும் வெள்ளைக் கோல் அல்லது பார்வையிழந்தவர்கள் பயன்படுத்தும் வழித்துணைக் கோல் பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம்.\nஇந்தக் கோல் பார்வையிழந்தவர்கள் சுலபமாக இயங்குவதற்குப் பயன்பட்டாலும், முக்கியமாக அடுத்தவருக்கு தான் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்று தெரிவிக்கவும் பயன்படுத்தப் படுகிறது. இந்தக் கோல் முழுவதும் வெள்ளை நிறத்திலும் நுனிப் பகுதி சிவப்பு வண்ணத்திலும் இருக்கும்.\nபல நூற்றாண்டுகளாக பார்வையிழந்தவர்கள் தங்களின் இயக்கத்திற்காக கோல் பயன்படுத்தி வந்தாலும் முதல் உலகப் போருக்குப் பிறகு தான் இந்த வெள்ளை கோல் உபயோகத்திற்கு வந்தது. பிரிஸ்டல் – ஐ சேர்ந்தஜேம்ஸ் பிக்ஸ் (James Biggs) என்பவரால் 1921 ஆம் வருடம் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவர் ஒரு புகைப்படக் கலைஞர். ஒரு விபத்தில் பார்வையை இழந்த இவர், வெளியே போகும்போது நெரிசலான போக்குவரத்தை சமாளிப்பதற்காக தனது நடைகோலுக்கு வெள்ளை வண்ணம் அடித்து பயன்படுத்தத் தொடங்கினார். வெள்ளை வண்ணம் எல்லோருக்கும் ‘பளிச்’ சென்று தெரியும் என்பதும் ஒரு காரணம். சிவப்பு வண்ணம் உலகின் எல்லாப் பகுதிகளிலும் அபாயம் என்பதைக் குறிக்கும் வண்ணம். வண்டியோட்டிகளுக்கு சட்டென்று இந்த இரண்டு வண்ணங்களும் தெரியும். அதனாலேயே இந்தக் கோல்களை வெள்ளை மற்றும் நுனியில் சிவப்பு என்ற வண்ணங்களைப் பயன்படுத்தி அமைக்கிறார்கள்.\nஊன்றுகோல் ஜேம்ஸ் பிக்ஸ் பார்வையிழந்தவர் மருத்துவக் கட்டுரை வெள்ளை ஊன்றுகோல் ஹூவர்\nPrevious Post சாம்பார் ஊத்தும்மா……\nNext Post முதல் குழந்தை அசடா\n4 thoughts on “வெள்ளை ஊன்றுகோல்”\n6:24 பிப இல் நவம்பர் 1, 2013\n9:18 பிப இல் நவம்பர் 1, 2013\nஊன்றுகோல் பற்றி இத்தனை விபரமாக எனக்குத் தெரியாது. அறிந்து மகிழ்ந்தேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்மா\n10:16 பிப இல் நவம்பர் 1, 2013\nஊன்றுகளுக்கு பின்னாடி இருக்கும் வரலாற்றைத் தங்கள் மூலமே தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நல்லதொரு ஆக்கத்திற்கு நன்றிகள்.\nஅன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\n6:27 பிப இல் நவம்பர் 3, 2013\nஊன்றுகோல் பற்றி உன்னத பகிர்வுகள்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபு��ுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« அக் டிசம்பர் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16790", "date_download": "2018-07-21T01:51:10Z", "digest": "sha1:LHECT3ZLTRPHBOD6SCVFFBCOZDRDOJ5B", "length": 36015, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்", "raw_content": "\nஊட்டி காவிய முகாம் (2011) »\nவடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\nடா மடாலயத்தில் இருந்து வெளிவந்ததும் ஓட்டுநரிடம் கீழே இருக்கும் இன்னொரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு டைகர்ஸ் நெஸ்ட் என அழைக்கப்படும் மடாலயத்துக்குப் போகலாமென்றோம். ‘இனிமேல் முடியாதே’ என்றார். எனக்குக் கடும் கோபம் வந்தது. ‘இல்லை. அதுதான் பூட்டானின் அடையாளம். அங்கேபோகாமல் இந்தப் பயணத்தை முடிப்பதாக இல்லை’ என்றேன். அவன் ‘நேரம் இல்லையே’ என்றான். ஒரு ஓட்டுநர் ஜான் லாமா நிதானமானவன். ஆங்கிலம் தெரிந்தவன்.இன்னொருவன் கோபக்காரன். அவன் கோபமாக ஏதோ சொன்னான். ‘போயாகவேண்டும்’ என்றேன். மற்றவர்களும் சொன்னார்கள். ’அப்படியானால் உடனே கிளம்புவோம். நேரமே இல்லை. சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவோம்…கீழே உள்ள மடாலயத்தைப் பார்க்க நேரமில்லை’ என்றான் ஜான்\nஉடனே கிளம்பினோம். ஓட்டலில் உணவைத் தயார் செய்ய முன்னரே தொலைபேசியில் உத்தரவிட்டுவிட்டுக் காரில் சென்றோம். செல்லும் வழியிலேயே அரங்கசாமி இறங்கிப்போய் எங்கோ பூட்டானிய பாணி உடைகளுக்கு உத்தரவிட்டுப் புகைப்படம் எடுக்கக் காத்திருக்கலானார். ஓட்டலில் காத்திருந்த நான் அவரைக்கூப்பிட்டுத் திட்டினேன். பாய்ந்து வந்தார். நாங்கள் சொல்லியிருந்த உணவுகள் வந்தன. பூட்டானிய உணவு. நானும் வசந்தகுமாரும் பன்றிக்கறி கேட்டோம். பன்றி வற்றலைக் கறியாக்கியிருந்தார்கள். பல் உடையத் தின்னமுன்யன்றோம்.\nயுவன் தயிர் இல்லாமல் சாப்ப��டத் தயங்க அதைப் பக்கத்துக் கடையில் இருந்து வாங்கிக்கொண்டு வந்தார்கள். காய்ச்சாமல் உறைகுத்தப்பட்ட யாக் தயிர். நன்றாகத்தான் எனக்குப் பட்டது. யுவன் சில சொட்டுகளுடன் நின்றுவிட்டான். சாப்பிட்டுமுடித்து டைகர் மடாலயம் நோக்கிச்செல்ல ஒருமணி. சென்று சேர ஒன்றரை மணி.\nடக்ட்சங் என்ற பேருள்ள மடாலயம் பூட்டானியர்களால் புலிக்கூடு என்று சொல்லப்படுகிறது. 1692ல் கட்டப்பட்டது இது. இந்த இடம் பூட்டானியர்களுக்கு மிகமிக முக்கியமானது. பூட்டானை உருவாக்கியவர் என்று கருதப்படுபவர் முதலாம் ரிம்போச்சே என்ற குரு பத்மசம்பவர். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்தான் திபெத்திய ஞானகுருவான முதல் ரிம்போச்சே [ஷ்யான் பிரக்யாத் லக்காங்]. இவரது வாரிசுத்தொடர்ச்சி இன்றும் ரிம்போச்சே என்றே அழைக்கப்படுகிறார்.\nதிபெத்திய பௌத்ததின் முதன்மையான குருநாதர்களில் ஒருவர் பத்மசம்பவர். காந்தார நாட்டில் [ அதாவது பாக்கிஸ்தானில் இன்றைய ஸ்வாத் சமவெளியில்] பிறந்தவர் பத்மசம்பவர்.அவர் தனகோசம் என்ற ஏரியில் விரிந்திருந்த ஒரு தாமரை மலரில் எட்டுவயது சிறுவனாகவே தோன்றியவர். ஆகவேதான் அவருக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அவரை அன்றிருந்த ஒட்டியான அரசர் கண்டடைந்து தன் இளவரசராக ஆக்கினார். ஆனால் இளமையிலேயே அவர் தன் அண்ணனுக்காக அரசுப்பதவியை துறந்து வட இந்தியாவுக்குச் சென்று பௌத்த துறவியாகி ஞான வழியில் செல்லத்தலைப்பட்டார் [ இளங்கோ, அய்யப்பன் ஆகியோரின் கதைகளுக்குப் பெரிதும் நிகரானது இக்கதை]\nபலவகையான தாந்த்ரீகமுறைகளில் தேர்ச்சி பெற்ற பத்மசம்பவர் மந்தாரவா என்ற இளவரசிக்கு அவற்றைக் கற்றுத்தந்தார். அதை அறிந்த மன்னன் அவரைச் சிதையிலேற்ற,நெருப்பு அவரை எரிக்கவில்லை. மன்னன் பணிந்து நாட்டையும் இளவரசியையும் அவருக்கு அளித்தான். அவர் அவற்றை ஏற்காமல் அங்கிருந்து கிளம்பினார். நேப்பாளத்தில் உள்ள மாரதிகா என்ற குகையில் தவம்செய்தார். அங்கே மந்தாரவாவும் வந்துசேர்ந்தாள். அமிதாயுஸ் என்ற அமுததேவதை அவர்களுக்கு காட்சியளித்தாள். அவர்கள் இறவா உடல்பெற்றார்கள். இன்றும் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பதாக திபெத்திய பௌத்தம் நம்புகிறது.\nபத்மசம்பவர் ஒரு தாந்த்ரீக பௌத்த மரபை உருவாக்கினார். திபெத்தின் யார்லங் வம்சத்தின் 38 ஆவது மன்னராகிய டிரிசொங் டெட்சென் அவ��ைத் திபெத்துக்கு அழைத்தார். கிபி 745 வாக்கில் பத்மசம்பவர் திபெத்துக்குச் சென்றார். அங்கே அம்மக்களை வதைத்த மலைத்தெய்வங்கள அவர் ஒடுக்கி அவர்களை விடுவித்தார் என்பது புராணம். மன்னரின் ஒரு மனைவியைத் தாகினி யக்‌ஷியாகப் பத்மசம்பவர் அடையாளம் கண்டதாகவும் அவளை மீண்டும் அவளுடைய சுயவடிவுக்குத் திருப்பியதாகவும் கதை. அவளே தீ உமிழும் பறக்கும் புலியாக ஆகி அவரது காவல்தெய்வமாக இருக்கிறாள்.\nபத்மசம்பவருக்கு மொத்தம் நான்கு யோகத்துணைவிகள். நால்வருமே நான்கு யட்சிகளாக இப்போது வழிபடப்படுகிறார்கள். இவர்கள் அனைவருமே கதைப்படி தீய சக்திகள். அவர்களைத் தன் யோகத்துணையாக ஆக்கியதன்மூலம் அவர்களைப் பத்மசம்பவர் கடந்துசென்றார் எனப்படுகிறது. வஜ்ராயனத்தின் அடிப்படைக் கோட்பாடே அதுதான். காம குரோத மோகங்களை உள்வாங்கி அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மேலே சென்று ஆன்மீக மீட்பை அடைவது.\nதிபெத்தில் தாந்த்ரீக பௌத்த ஞானமரபை நிலைநாட்டிய முதல் குரு பத்மசம்பவர். அவர் ரிம்போச்சே என்று அவர்களால் அழைக்கப்படுகிறார். அவர் நேப்பாளம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், பூட்டான் ஆகிய பல ஊர்களுக்குச் சென்று அங்கே குகைகளிலும் மலையுச்சிகளிலும் தங்கி தியானம் புரிந்துள்ளார். இப்பகுதிகளெல்லாமே அவரால் பௌத்தமயமாக்கப்பட்டன. இன்று இப்பகுதிகளிலெங்கும் அவர் பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். அவருக்கு மொத்தம் எட்டு வகையான தோற்றங்கள் உண்டு. அவற்றில் அவர் போதிசத்வ வடிவிலும் மன்னர் வடிவிலும் குரூரமான பூத வடிவிலும் எல்லாம் தோற்றமளிக்கிறார்\nபத்மசம்பவர் தேவியுடன் கூடிய தோற்றம்\nபத்மசம்பவர் அவர் தங்கியிருந்த குகைகளிலும் ஏரிகளின் அடியிலும் மலையுச்சிகளிலும் பல தர்மங்களை [டெர்மா என்று திபெத்திய மொழியில் சொல்லப்படுகின்றன. இவை அவரது ஞானவழிமுறைகள்] மறைத்து வைத்திருக்கிறார் என்கிறார்கள். பின்னர் வரும் ரிம்போச்சேக்கள் அவற்றைக் கண்டடைந்துவெளிப்படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கிறாராம். குரு ப்த்மசம்பவர் என்னும் ரிம்போச்சே பலநூறு டாங்காக்களிலும் மரச்சிற்பங்களிலும் வெண்கலப்படிமங்களிலும் வார்க்கப்பட்டு வழிபடப்படுகிறார்\nகுரு பத்மசம்பவர் பூட்டான் மலைப்பகுதிகளை ஆட்டிப்படைத்த மலைப்பிசாசுகளை அழிக்கும்பொருட்டு அவரது பற���்கும்புலி மேல் ஏறி ஒரு மலையுச்சியில் வந்திறங்கினாராம். அந்த மலையுச்சியில் அவர் ஆறுவருடங்கள் தவமிருந்து அந்தப்பேய்களை உள்வாங்கித் தெய்வ உருவங்களாக மாற்றித் தன் கீழே அணிவகுக்கச்செய்தார். அந்த இடமே இன்று புலிக்க்கூடு மடாலயம் என அழைக்கப்படுகிறது. அங்கே பூட்டானின் மன்னராகிய டென்சின் ரம்க்யே கட்டியது,இந்த புகழ்பெற்ற மடாலயம்\nசுற்றிவளைத்திருக்கும் இமயமலைகளின் நடுவே பத்தாயிரம் அடி உயரமுள்ள மலையில் மிகமிகச் செங்குத்தாகக் கிட்டத்தட்ட மூவாயிரம் அடி உயரத்துக்கு எழுந்திருக்கிறது ஒற்றைக்கருங்கல் பாறை. அந்தப் பாறைக்கு மணிமுடி சூட்டியதுபோல வானில் நிற்கிறது மடாலயம். பாறையின் மொத்த முகடையும் மடாலயம் நிறைத்துள்ளது. அதாவது சன்னல் வழியாக எதையாவது வீசினால் அது மூவாயிரம் அடி கீழே வந்து விழும் என்று பொருள். இப்படிக் கட்டப்பட்ட எந்த கட்டிடமும் இல்லை என்றே நினைக்கிறேன்.\nவானில் நிற்கும் விமானம் போல அதைக் கண்டதுமே நண்பர்கள் தயங்கிவிட்டார்கள். போவதா வேண்டாமா, மாலைக்குள் திரும்பி விடமுடியுமா என்ற சர்ச்சை. நான் போகப்போவதாக முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தேன். டாக்டர் தங்கவேல் உடன் வந்தார். பிறர் தொடர்ந்தனர். வசந்தகுமார் மட்டும் வரவில்லை என்று சொல்லி நின்றுவிட்டார்.\nமேலே செல்ல ஒரு காட்டுப்பாதை. சேறு நிரம்பியது. குதிரையில் போகமுடியும். வழியெங்கும் குதிரைச்சாணம். கொஞ்சதூரம் ஏறியதுமே நாக்கு தொங்கி இதயம் உடலெங்கும் அடிக்க ஆரம்பித்தது. ஆனால் நின்று நின்று நாய்போல மூச்சு வாங்கி வியர்வை கொட்டச் சென்றுகொண்டே இருந்தோம். சென்றுசேர முடியுமா என்ற ஐயம், சென்றுவிடுவோம் என்ற உறுதி இரண்டும் மாறி மாறி வந்தன. பெரும்பாலும் காலையிலேயே சென்றிருந்தார்கள். அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். நான்கு மணிநேரம் ஆகும் என்றார்கள். மூன்று மணிநேரம் என்றார்கள்.\nஎங்களுக்கு மூன்றரை மணிநேரமாகியது. செல்லும் வழியில் கொஞ்சம் சாரல் மழை கொட்டியது. நல்ல குளிர். ஆனால் உடல் எரிந்துக்கொண்டிருக்கும் உழைப்பு வியர்வையைத்தான் ஊற்றெடுக்கச்செய்தது. சுற்றிலும் ஊசிமரக்காடுகள். உள்ளே நூற்றுக்கணக்கான அருவிகளாக நீர் கொட்டும் ஒலிகள்.\nமேலே சென்றதும் ஒரு மலைவளைவு வழியாகப் படிகளில் இறங்கிப் பின் ஏறி அந்த மடாலயத்தை அடைய���ாம். செங்குத்தான கரிய பாறையில் வெள்ளிச்சரிகை போல ஒரு சிறிய அருவி இறங்கி வந்து மடாலயத்தைத் தாண்டிக் கீழே சென்று மறைந்தது. சுற்றிலும் ஆழத்தில் மேகம்பரவிய ஊசிமரக்காடு. அங்கே நின்று மடாலயத்தைப்பார்க்கையில் அது ஒரு கனவு என்றே பட்டது\nநாங்கள் செல்லும்போது மடாலயத்தை மூட ஆரம்பித்திருந்தார்கள். செந்தில் சென்று சொன்னதனால் திறந்து வைத்திருந்தார்கள். நானும் விஜயராகவனும் முதலில் சென்றோம். பிறகு யுவன் சந்திரசேகரும் டாக்டர் தங்கவேலும்,கெ.பி.வினோத்தும் வந்தார்கள். அதன் பின் அரங்கசாமி வந்தார். அரங்கசாமி சிகரெட் புகைப்பவர். நுரையீரல் வெடிக்க வெடிக்க மூச்சிளைத்துக்கொண்டு வந்தார். அந்தக் காட்சியைக் கண்டு யுவன் கண்ணீர்விட்டு அழுதார் என்றார் வினோத்\nமடாலயம் உண்மையில் மூன்று குகைகளை அறைகளாக ஆக்கிச் கட்டப்பட்டது. மரத்தாலானது. பொன் வண்ணம் பூசப்பட்ட பெரிய மரத்தடிகளால் கட்டப்பட்ட கம்பீரமான சிறிய கட்டிடம். முதல் குகையில் நடுவே அமுத கலசம் ஏந்திய புத்தர். வலப்பக்கம் அரச தோற்றத்தில் ரிம்போச்சே. இடப்பக்கம் புலிமேல் ஏறிய பூதத்தோற்றத்தில் ரிம்போச்சே. அருகே பயங்கரமான பதினொரு தலைகளுடன் இடாகினிதேவியைப் புணர்ந்த நிலையில் ரிம்போச்சே. மூன்றாளுயரமான வண்ணச்சிற்பங்கள். பளபளக்கும் செவ்வண்ணமும் பொன்வண்ணமும் கொண்டவை. அங்கே வந்தமர்ந்ததுமே அரங்கசாமியும் யுவனும் விஜயராகவனும் அழுதார்கள்.\nபிற அறைகளில் போதிசத்வரின் மரச்சிற்பம் இருந்தது. அதன் இருபக்கமும் ரிம்போச்சேயின் மரச்சிற்பங்களும் பின்னால் வரிசையாகப் பிற லாமாக்களின் சிற்பங்களும் இருந்தன. உள்ளறையில் ரிம்போச்சேயின் நூல் ஒன்று வைக்கப்பட்டிருப்பதாகவும் வருடத்தில் ஒருமுறை மட்டும் அது எடுத்து வாசிக்கப்படும் என்றும் சொன்னார்கள். ஏப்ரல் மாதத்தில் அந்த வாசிப்பு ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nமலைக்கு அருகே திபெத்திய மகாகுரு மில ரேபா தங்கிய குகை ஒன்று உள்ளது. அது ஒரு சிறு கோயிலாக உள்ளது. நாங்கள் செல்லும்போது அது மூடப்பட்டிருந்தது. மிலரேபாவுக்கும் அவரது குரு மார்ப்பாவுக்கும் இடையேயான உறவைப்பற்றி நித்யா அதிகமாகச் சொல்லியிருக்கிறார்- நானும் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஅந்த மடாலயத்தில் ஒரு பெரிய லாமாவும் நாலைந்து இளம் லாம��க்களும்தான் இருக்கிறார்கள். இளம் லாமா ஒருவர் ஸ்டிராவில் சோப்பு நுரை ஊதி இன்னொருவர் மேல் தெறிக்கச்செய்வதற்காகத் துரத்த அவர் தப்பி ஓடி ஒரு பெரிய அண்டாவை ஒரே தாவலில் கடந்து மேலேறிச்சென்றார். இவர் சிரித்துக்கொண்டே துரத்தினார். குளிரும் அமைதியும் நிறைந்த அந்த இடம் வானில் ஒரு பகுதி, மண்ணை மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.\nநேரமாகி விட்டமையால் கிளம்பினோம். ஏறவேண்டியதில்லை என்ற எண்ணமே பரவசத்தை அளித்தது. ஆனால் பாதை,பெய்திருந்த மழையில் ஊறி வழுக்க ஆரம்பித்தது. கால்கள் தளர்ந்திருந்தமையால் தசைகள் ‘பிரேக்’ பிடிக்க முடியாமல் வலித்தன. வரும் வழியிலேயே நன்றாக இருட்டி விட்டது. நாங்கள் எட்டுப்பேர்தான். இருட்டுக்குள் செல்பேசியை விளக்காக்கித் தட்டுத்தடுமாறி நடந்தோம். இருபக்கமும் பெரிய பள்ளங்கள் அச்சுறுத்தின. வேர்கள் தடுக்கின . ஒரு மறக்கமுடியாத திகில் பயணம்\nகீழே வந்ததும் எங்கள் ஓட்டுநர்கள் தேடிவந்தார்கள். அவர்கள் விளக்கு காட்டியிருக்காவிட்டால் கார்கள் நின்ற இடத்தைக் கண்டுபிடிக்க மிகவும் தடுமாறியிருப்போம். ஒருவழியாக வந்து சேர்ந்ததும் மூச்சு வாங்க நின்றுகொண்டோம். மேலே பார்த்தபோது ரிம்போச்சேயின் குகைமடாலயம் வானில் மெல்லிய விளக்கொளியுடன் ஒரு பறக்கும் தட்டுப் போல நின்றது\n‘வீரம் என்கிறோம். தன்னுடைய அனைத்தையும் உதறி இப்படி ஒரு மலையில் ஏறி எதையோ தேடி எதையோ நம்பி இத்தனை வருடங்கள் ஒரு மனிதர் வாழ்ந்தால் அதற்கிணையான வீரம் வேறு உண்டா நாம் அகிம்சையே உருவான வர்த்தமானரை மகாவீரர் என்பது சாதாரண விஷயம் அல்ல’ என்றேன்\nவடகிழக்கு நோக்கி 8,திபெத்தின் குழந்தை\nவட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nவடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்\nவடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா\nTags: பயணம், புகைப்படம், புலிக்கூடு மடாலயம், பூட்டான்\nவடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா | jeyamohan.in\nபயண நண்பர்கள் | jeyamohan.in\nமதங்களின் தொகுப்புத்தன்மை | jeyamohan.in\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 22\nபாண்டிச்சேரியில் காந்தி உரை - ஏப்ரல் 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4652", "date_download": "2018-07-21T01:50:03Z", "digest": "sha1:UTNARALGCH5675O2XXYN6JQYMEQ72C7G", "length": 22046, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "அக்கினிபிரவேசம்,கடிதங்கள்", "raw_content": "\nஇந்த கட்டுரை குறித்து பல்வேறு எதிர்வினைகள் வரக்கூடும்.\nஅதற்கு முக்கிய காரணம் அவர்கள் மனதில் ஏற்கனவே இருந்த பிம்பங்கள் கலைகிறதே என்ற பயம்தான்.\nதாங்கள் கூறிய பல்வேறு தகவல்கள் குறித்து நான் சிலவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎம்.எஸ். என்ற மாபெரும் பிம்பம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது வியக்க வைக்கிறது.\nஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையை தானே நிர்ணயித்திக்கொள்ளும் நிலை என்று வருமோ\nஉங்கள் கட்டுரையை படித்த பின் எம்.எஸ். பாடியுள்ள பல்வேறு பாடல்களை மிகவும் ரசித்துக் கேட்டிருந்த நான், அதன் பின்ணனியில் தெரியாமல் ஒலிக்கும் சோக கீதத்தை இப்போது உணர்கிறேன்.\nஎம்.எஸ். பாடிய பாடல்கள் இன்று என் மனதில் புதிய பரிணாமத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.\nஎம்.எஸ். மேலிருந்த மதிப்பு இன்று மேலும் உயர்ந்திருக்கிறது. நன்றி.\nஉண்மைக்கு எப்போதுமே அதற்கான வசீகரம் உண்டு. அதில் ஓர் ஆத்மா எப்போதுமே கலந்திருக்கும். நம் ஆத்மா அதை அடையாளம் கண்டுகொள்கிறது\nஒரு கலைஞரின் சாதியைப் பற்றி அறியத் துடிப்பதுதான் உண்மையின் தேடலா\nஒரு கலைஞரின் சாதியை அல்ல இங்கே நாம் விவாதிக்கிறோம், ஒரு கலைஞருக்கு சாதி அளித்த இழிவையும் அவர் அதை வென்றதையும்தான்\n‘அக்னிப்ரவேசம்’ எழுதிய ஜெயகாந்தன் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்றுகூட எழுதியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.\nஉண்மைதான். ஆனால் ஏன் புனிதமான ஒன்றை வெளிப்படுத்தக்கூடாது அதை பிறர் அறியக்கூடாது. ஜெயகாந்தனின் அந்த வரியை அந்தரங்கம் அழுக்கானது, ஆகவே பொத்திப்பேணவெண்டியது என்ற பொருளில் ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் அதை பிறர் அறியக்கூடாது. ஜெயகாந்தனின் அந்த வரியை அந்தரங்கம் அழுக்கானது, ஆகவே பொத்திப்பேணவெண்டியது என்ற பொருளில் ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் எப்படி இருந்தாலும் அந்தரங்கம் புனிதமானது, அதை இழிவாக எண்னவேண்டாம் என்றுதான் அச்சொற்கள் பொருள் தருகின்றன. ஆகவே அதை வெளிபப்டுத்துவதும் கீழானதல்ல\nMS சுப்புலக்ஷ்மி பற்றிய கட்டுரை அற்புதம் – அன்புக்காக இறைஞ்சும் ஒரு பெண்ணின் நுண்ணிய மனம் எவ்வளவு தூரம் கன்றி விடும் என்பது உண்மை .அதற்குப் பின் அது பூப்பதே இல்லை. அந்தக் கண்ணீர் ஆழத்தில் கல்லாய் பாறையாய் அமிழ்ந்து விடுகிறது – பக்தியாக வந்தாலும், பாலாக வந்தாலும், அந்த கண்ணீர், குருதியின் குணம் கொண்டதே, எரிமலையின் வழிதலே. கொற்றவை படித்தப் பின் ஏற்பட்ட நெகிழ்வு , என்னைப் பற்றிய சுயத் தெளிவு, மீண்டும் ஒரு முறை பெற்றேன். ஆழியின் கல் ஆழம் எல்லா பெண்களின் மனதிலும் உண்டு – சிலருக்கு மேலே- சிலருக்கு கீழே.\nஉண்மை. சில காயங்கள் கன்றி இறுகி ஆயுதங்களாக ஆகிவிடுகின்றன. அஸாமியக் கவிதை ஒன்றுண்டு. காண்டாமிருகத்தின் கொம்புகள் உண்மையில் இறுகிய மயிற்கற்றைகள். சிலிர்த்துச் சிலிர்த்து அபப்டி ஆயினவாம்\nபிராமணர்களை தமிழ்ச்சமூகம் கடுமையாக வெறுக்கிறது என்பதே ஒரு மாயைதான். அந்த வெறுப்பு அரசியல் ரீதியான ஓர் ஆயுதமாக மேல்தளத்தில் உருவாக்கபப்ட்ட ஒன்று மட்டுமே. இன்றும் தமிழின் எல்லா தளத்திலும் பிராமணர்கள் மதிப்பிற்குரியவர்களாகவே இருக்கிறார்கள்\nடியர் சார் ஓர் அக்கினிபிரவேசம் கட்டுரை படித்தேன்., மிக அருமையாக இருந்தது, எளிமையும் அழகும் நிறைந்த ஒரு மங்களகரமான பிராமண பெண்மணி ஐகானாக எம்.எஸ். அவர்கள் திகழ்ந்தார் என்று தான் என் மனதில் இதுவரை அந்த பிம்பம் நிலைத்திருந்தது. ஆனால் அவர் பிராமணரல்லாதவர், சதாசிவத்தை மணந்ததாலேயே மற்ற பிராமணர்களால் அங்கீகரிக்கப்பட்டார் என்ற வரை தான் எனக்கு தெரியும், ஆனால் அவர் எந்த சூழ்நிலையில் சென்னை வந்தார், எவ்வாறு சதாசிவத்தை மணந்தார் மேலும் திரையுலகில் அவருக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் மற்றும் இசைத்துறையில் அவரை முன்னிறுத்துவதில் சதாசிவத்தின் பங்கு எவ்வளவு அதிகம் என்பதும், அவரின் சம காலத்தில் மற்ற கலைஞர்களை விட எவ்வாறு முந்தியிருந்தார் என்பதும் இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது. நீங்கள் கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிட்டுள்ளது போல எனது ஐபாட்டு மற்றும் வாக்மேனில் அனைத்தும் எம்எஸ் பாடல்கள் தான், வீட்டிலும் எம்எஸ் பாடல்கள் எனது பதின் பவருத்திலிருந்தே காதில் ஒலித்துக் கொண்டு இருக்கும், இனிமேல் மேலும் எம்.எஸ். மேலும் மரியாதை பெருகி நீங்கள் கடைசி பத்தியில் குறிப்பிட்டுள்ளது போல் அவரோடு நெருக்கமாக இருக்க இயலும், அன்புடன் ராகவேந்திரன்,தம்மம்பட்டி அன்புள்ள ராகவேந்திரன்\nஒரு கலைஞரை நாம் மனிதராக அறிவதன் மூலம் அவரது கலையை மேலும் அறிகிறோம். காப்கா , வான்கா, மொஸார்த் போன்ற பல கலைஞர்களை நாம் அணுகி அறிவதற்கு அவர்களின் கலையின் அளவுக்கே அவழ்க்கை வரலாருகலும் உதவியுள்ளன ஜெ\nநலம். நலமறிய அவா. பாஸ்டனிலிருந்து மாதவன். தங்களின் 'ஓர் அக்கினிப்பிரவேசம்'த்தை ரசித்தேன். ஜார்ஜ் அவர்களின் நூலை நான் படித்ததில்லை, ஆனால் வாமணனின் 'எங்கும் நிறைந்தாயே' படித்திருக்கிறேன். ஜார்ஜ் அவர்களின் புத்தகத்துக்கு முற்றிலும் மாறான புத்தகம். நான் படித்த வாழ்க்கை வரலாற்றில் மிக மட்டமானது வாமணனின் புத்தகம் என்று நினைக்கிறேன் - விளையும் பயிர் முளையிலேயே தெரியும், சரஸ்வதி சிறுவயதிலேயே நாக்கில் எழுதிவிட்டாள்.....என்னும் தரப்பில் எழுதப் பட்ட வாழ்க்கை வரலாறு. நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள். படித்து விட்டு \"வாழ்க்கை வரலாறு எப்படி எழுதக்கூடாது\" என்று நிச்சயமாக ஒரு கட்டுரை எழுதுவீர்கள்.\nவாழ்க்கை வரலாறை எழுத நமக்கு மரபு இல்லை. நாம் புராணங்கள் எழுதுபவர்கள். ஆகவே சேக்கிழார் பானியிலேயே நாம் கிருபானனத வாரியாருக்கும் ரஜனிகாந்துக்கும் வாழ்க்கைப்புராணம் எழுதுகிறோம்\nஉங்கள் எழுத்துக்களின் நடுவே சகுந்தலை புகைப்படத்தில் எம்எஸ்-ஸின் நெஞ்சு காதலில் விம்மிப் புடைப்பது போலத் தோன்றியது.\nஇயல்பாகவே நாம் ஒருவித அதிகார அடுக்கு மனோபாவம் கொண்டே வளர்கிறோம். பிரபலங்களையும் அரசியல்வாதிகளையும் கடவுளாகக் காண்பதில் நம் சுயகொளரவம் எள்ளளவும் தடையாக இருப்பதில்லை. கல்வியும், பொருளாதாரமும் அதன் விளைவாகத் தன்னம்பிக்கையும் பொதுவாக சமூகத்தில் வளரும்போது இந்த மனநிலை மாறும் என்று எதிர்பார்க்கலாம். மாறுவது நல்லதுதானா என்பது ஒரு தனிக் கட்டுரை, இல்லையா\nபி.கு: விவேக் ஒரு பிராமணர் என்று தான் முதலில் நினைத்துக் கொண்டிருந்த்தாக சிவாஜி பட விழாவில் ரஜினி பேசியது இங்கே கவனிக்கத்தக்கது. தன்னால் கடுமையாக வெறுக்கப்படும் பிராமணர்களின் மீது நம் சமூகம் வைத்திருக்கும் பிரேமை சமூக விசித்திரங்களுள் ஒன்று.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: எம் எஸ். சுப்புலட்சுமி, வாசகர் கடிதம்\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\nதன்னை விலக்கி அறியும் கலை\nசங்கரர் உரை கடிதங்கள் 6\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2014/07/blog-post_21.html", "date_download": "2018-07-21T02:00:27Z", "digest": "sha1:76VAUDVPOUJAILITRNXMJP2EM6HNOHD6", "length": 41643, "nlines": 292, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: உன் சமையலறையில்..... இது திரை விமர்சனம் அல்ல!", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஉன் சமையலறையில்..... இது திரை விமர்சனம் அல்ல\nகடந்த வாரம் 'உன் சமையலறையில்......' என்ற திரைப்படத்தை பார்த்தேன்.\nஅதில் கதாநாயகனும் கதாநாயகியும் தற்செயலாக தொலைபேசி மூலம் அறிமுகமாகின்றனர். கதாநாயகன் 45 வயது இளைஞர். இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லையா அல்லது யாரும் இவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பவில்லையா என்பது திரையில் சொல்லப்படவில்லை. கதாநாயகிக்கு 36 வயது இருக்கலாம். செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்கின்றனர். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் சந்திக்க விருப்பமில்லாமல் கதாநாயகன் தன் மருமகனையும் கதாநாயகி தன் தங்கையையும் அனுப்பி வைக்க 'அவர்கள் 'இருவரிடையிலும் காதல் மலர்கிறது.\nகதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் தங்களை மற்றவருக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்கிற எண்ணம் இருந்தது போலும். இந்த எண்ணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு 'நீங்கள் அவருடன் வெளியில் சென்றால் ஒரு தந்தையும் மகளும் போவதுபோல தோன்றும்' என்று கதாநாயகனிடம் அவனுடைய மருமகனும் 'நீயும் அவரும் அக்கா தம்பி போல் இருக்கறீங்க' என்று கதாநாயகியிட��் அவருடைய தங்கையும் கூறி ஏமாற்றுகின்றனர். இறுதியில் உண்மை தெரிந்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இருவருக்குமே ஒருவரையொருவரை பிடித்துப்போகிறது\nஇந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் கதாநாயகனின் மருமகன் கூறுவது: 'உங்களுக்கு அவரை பிடிக்குமான்னுதான் நீங்க கவலைப்படணும். அவங்களுக்கு உங்கள பிடிக்குமான்னு நீங்க கவலைப்படக் கூடாது மாமா.'\nகதாநாயகன், கதாநாயகி இருவருமே இந்த எண்ணத்துடன்தான் தங்களுடைய முதல் சந்திப்பில் தங்களுக்கு பதிலாக முறையே மருமகன், தங்கையை அனுப்பி ஆள்மாறாட்டம் செய்கின்றனர். இது இருவருக்குமே தங்களுடைய வயதான உருவத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை என்பதை ஒரு இடத்தில் சூசகமாக தெரிவிக்கிறார்கள்.\nஇத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு.\nஇது ஒரு வகை மனோவியாதியா\nநாம் அனைவருமே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஏதாவது ஒருவகையில் அவர்களை விட தாழ்ந்தவர்களாக (inferior) இருக்க வாய்ப்புண்டு. அதாவது நம்முடைய மூளையின் அளவு அனைவருக்கும் ஒன்றுதான் என்றாலும் அதனுடைய திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதுண்டு. அதன் அடிப்படையில் நாம் அனைவருமே ஒரே திறனுள்ளவர்கள் அல்ல. அதே போன்றுதான் உருவத்திலும், நிறத்திலும், அழகிலும், செல்வத்திலும்...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஏதாவது ஒரு வகையில் நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகவும் (superior) மற்ற சிலரை விட தாழ்ந்தவர்களாகவும் (inferior) இருக்க வாய்ப்புள்ளது.\nஇதற்கு நாம் மட்டுமே பொறுப்பல்ல.\nஆனால் இத்தகைய தாழ்வுகளுக்கு (inferiority) தாங்கள்தான் பொறுப்பு என்று எப்போதும் மருகும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. நாம் மட்டும் ஏன் அவர்களைப் போல் இல்லை என்று நினைப்பு மேலோங்கி நம்மை எந்த காரியத்திலும் திறம்பட செயலாற்ற முடியாமல் போய்விடுகிறது.\nஇந்த எண்ணம் எப்போது எதனால் ஏற்படுகிறது\nதாழ்வு மனப்பான்மையால் அவதியுறும் சிலரை ஆய்வு செய்தபின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில உண்மைகள் இவை:\nபெரும்பாலோனோருக்கு இந்த எண்ணம் அவர்களுடைய இளம் வயதில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால்தான் உருவாக்கப்படுகிறது.\nகுழந்தைப் பருவத்திலிருந்தே 'நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்', அல்லது 'உன்னால் முடியாது' என்றெல்லாம் கூறுவதும் 'அவனைப் பார்... இவனைப் பார்' என்று மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதிலிருந்தும்தான் 'நம்மால் ஒன்றும் முடியாது' என்ற எண்ணமும் 'நான் மற்றவர்களை விட தாழ்ந்தவன்' என்கிற எண்ணமும் நம்முடைய மனதில் விதைக்கப்படுகிறது.\nபெற்றோரின் இத்தகைய அறிவுறுத்தல்கள் அவர்களுடைய குழந்தைகளை நல்வழிப்படுத்தவோ அல்லது அவர்களை மேம்படுத்தவோ உதவுவதில்லை. மாறாக அவர்களுடைய மனதில் தங்களைப் பற்றிய சுயமதிப்பை (self-esteem) இழக்கவே செய்துவிடுகிறது. இத்தகைய சுயமதிப்பு இல்லாதவர்கள்தான் நாளடைவில் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகிவிடுகின்றனர்.\nஆனால் இத்தகைய அறிவுறுத்தல்கள் சில குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும் உண்டு. அதாவது தங்களுடைய குறைகளை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயலில் இறங்கும் குழந்தைகள் காலப்போக்கில் சமுதாயத்தில் சாதனையாளர்களானதும் உண்டு. சரித்திரத்தில் இத்தகைய சாதனையாளர்கள் ஏராளம். பள்ளிப் பருவத்தில் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ பேர் எதிர்காலத்தில் உலகம் போற்றும் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்\nமாறாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலால் மனம் துவண்டு தங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுபவர்கள்தான் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மை என்ற மனநோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்.\nதாழ்வு மனப்பான்மையில் இரு வகை உண்டு.\n1. குழந்தை பருவத்தில் ஏற்படும் மனப்பான்மை. அதாவது தங்களுக்கு மற்றவர்களைப் போன்று திறமை அல்லது அறிவாற்றல் இல்லை கற்பனையான எண்ணத்தாலும் ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களாலும் விதைக்கப்படும் எண்ணத்தாலும் ஏற்படுவது.\nஇதை ஓரளவுக்கு நிவர்த்தி செய்துவிட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. இப்போது நம்முடைய சுய-மேம்பாடு மற்றும் சுய-ஊக்குவிப்புகள் (self improvement and self motivation) ஆகியவைகளை அதிகரித்துக்கொள்ள பல புத்தகங்கள் கிடைக்கின்றன. பயிற்சி பாசறைகளுக்கும் (workshops) பஞ்சமில்லை. இவை ஒரு சில நாட்களில் நம்முடைய திறனை மேம்படுத்திவிட வாய்ப்பில்லையென்றாலும் காலப்போக்கில் நம்முடைய தரத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு. அதாவது இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மால், நம்முடைய முயற்சிகளால் நிவர்த்தி செய்துக்கொள்ளக் கூடியது எனலாம். இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் ப���ருக்கும் இருக்கும் இருக்கவும் வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நம்மால் நாம் இப்போது இருக்கும் இடத்திலாவது நிலைத்து நிற்க இத்தகைய மனப்பான்மை அவசியமானதும் கூட\n2. வாலிபப் பருவத்தில் அதாவது கல்லூரி காலத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை.\nஇத்தகைய மனப்பான்மை பெரும்பாலும் நாமாகவே ஏற்படுத்திக்கொள்வது. இதற்கு அடிப்படையான குறைபாடு என்று நாம் கருதுவது பல சமயங்களில் மிகவும் அற்ப விஷயமாகக் கூட இருக்கக் கூடும்.\nநான் உயரத்தில் குட்டை அல்லது நான் கருப்பு அல்லது என் முகம் பார்ப்பதற்கு அழகாக இல்லை அல்லது என் தலை மூடி அவளைப் போல நீளமாக இல்லை இது மாதிரியான உருவ ரீதியான குறைபாடுகளால் ஏற்படுவதுண்டு.\nஇன்னும் சிலருக்கு தங்களுடைய ஏழ்மை மற்றும் தாங்கள் சார்ந்திருக்கும் சாதி கூட தங்களை மற்றவர்களை விட தாழ்ந்தவர்களாக கருத வைத்துவிடுவதுண்டு.\nஉண்மையில் பார்க்கப் போனால் இவை எதுவும் ஒரு குறைபாடே இல்லை என்பதும் இதனால் எல்லாம் யாரும் இவர்களை ஒதுக்குவதில்லை என்பதும் இவர்களுக்கு எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் தெரிவதில்லை. இவை ஏதோ தங்களுக்கு மட்டுமே உள்ள குறைபாடாக எண்ணி, எண்ணி மருகுவார்கள். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை நாளடைவில் இவர்களுடைய முன்னேற்றத்தையே பாதிக்கும் அளவுக்கு தீவிரம் அடைந்துவிடுவதுண்டு.\nமேலும் இத்தகைய மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றவர்களுடைய அதாவது தங்களை தாழ்ந்தவர்களாக கருதி ஒதுக்குபவர்களை (இதுவும் கூட இவர்களுடைய கற்பனைதான்) கவர்வதற்காகவே தங்களுடைய சக்திக்கு மீறியதை செய்து சாதிக்க விரும்புவார்கள். அதாவது தங்களை உயர்ந்தவர்களாக (superior) காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள்.\nஇத்தகையோரை பல அலுவலகங்களிலும் பார்க்கலாம். இவர்களுள் பெரும்பாலும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு அலுவலிலும் வெற்றியடைந்தால் அதற்கு தாங்கள் மட்டுமே காரணம் என்றும் தோல்வியில் முடிந்தால் மற்றவர்கள்தான் காரணம் என்று கூறுவார்கள்.\nஇத்தகையோர் மற்றவர்களுடைய கவனத்தை தங்கள் பால் ஈர்க்க எத்தகைய தில்லுமுல்லுகளிலும் ஈடுபட தயங்க மாட்டார்கள். எப்போதும் பிறர் தங்களை மட்டுமே வஞ்சிப்பதாக எண்ணிக் கொள்வார்கள். எல்லா துயரங்களும் தங்���ளுக்கு மட்டுமே நடப்பதாக சொல்லி சொல்லி புலம்புவார்கள். பிறருடைய சிறிய தவறுகளுக்கும் அவர்களை குறை கூறுவதில் முனைப்பாய் இருக்கும் இவர்களால் தங்களை மற்றவர்கள் குறை கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. சொந்த சகோதரனைக் கூட தன்னுடைய போட்டியாளனாக கருதும் இவர்கள் வாழ்க்கை முழுவதையும் மற்றவர்களுடன் போட்டி போடுவதிலேயே கழித்துவிடுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தகைய மனப்பாங்கை துவக்கத்திலேயே கண்டுபிடித்து களையாவிட்டால் நாளடைவில் தீராத மன அழுத்தத்திற்கும் இவர்கள் ஆளாக வாய்ப்புண்டாம்\nதாழ்ச்சியும் (Humility) தாழ்வு மனப்பான்மையும்\nதாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் பலரும் தங்களை தாழ்ச்சியுள்ளவர்களைப் போல் காட்டிக்கொள்வார்களாம். அதாவது மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என்று உள்ளூர நினைத்தாலும் தாங்கள் அத்தகைய புகழ்ச்சிக்கு ஏற்றவர்கள் அல்ல என்று வெளியில் காட்டிக்கொள்வார்கள்.\nதங்களைத் தாங்களே முழுமையாக உணர்ந்துக்கொள்பவர்களால் மட்டுமே தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க முடியும் என்கிறார் நம்முடைய தேசப் பிதா மகாத்மா காந்தி அவர்கள். 'என்னை நானே தெரிந்து வைத்திருக்கவில்லையென்றால்...' அதாவது என்னுடைய பலம் எது பலவீனம் எது என்று எனக்கே தெரிந்திருக்க வேண்டும்.\nமேலும் தாழ்ச்சியுள்ளவர்கள் தன்னை மட்டுமல்லாமல் தன்னுடன் பழகுபவர்களையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். இத்தகையோர் மற்றவர்களுடைய வலிமையையும் (positives) வலிவின்மையையும் (negatives) நன்கு அறிந்து வைத்திருந்து அவர்களுடைய வலிமையை பயன்படுத்திக்கொள்வதுடன் அவர்களுடைய வலிவின்மைகளை களையவும் உதவுவார்கள். தங்களுடைய சாதனைகள் அனைத்துக்கும் தங்களுடன் உழைத்தவர்களையும் சொந்தக்காரர்களாக்கும் பெருந்தன்மையும் இவர்களிடம் இருக்கும்.\nஇப்போதெல்லாம் இத்தகைய எந்த நற்குணங்களும் இல்லாத தாழ்வு மனப்பான்மையுள்ளவர்கள் தங்களையும் தாழ்ச்சியுடையவர்கள் போல் காட்டிக்கொண்டு நடப்பதை நம் அன்றாட வாழ்க்கையில் மிக அதிக அளவில் காண முடிகிறது.\nசுருக்கமாக கூற வேண்டுமென்றால் 'கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு' என்பதை நம்புவோர் தாழ்ச்சியுடையோர். இதற்கு நேர் எதிரான சிந்தனையுடையோர் தாழ்வு மனப்பான்மையுடையோர்\n சினிமா பார்க்கும்போது இப்படியெல்லாம் கூட சிந்திப்பீங்களா\n//செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம் இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன\nஉண்மையில் நடப்பதைத்தான் திரையில் காட்டியிருக்கிறார்கள்.\nதாழ்வு மனப்பான்மை பற்றி ஆய்வு செய்து ஒரு வகுப்பே எடுத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்\nHumility என்பதற்கு தாழ்ச்சி என்பதற்கு பதிலாக பணிவு அல்லது தாழ்வுணர்ச்சி என சொல்லலாமே.\nஉங்களின் நல்ல விளக்கம் ,இது அனைவருக்கும் போய் சேர வேண்டுமென்ற விருப்பத்தில்,பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன் \nமனோதத்துவமான பதிவு இந்தப்பதிவால் எனக்குள் சிலவிசயங்களை திருத்திக்கொள்ளும் வாய்ப்பினை கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி\nதற்போது எனது பதிவு ''தாலி''\nஆங்கிலத்தில் \"spotlight effect \" என்று கூறுவார்கள். இதன்படி ஒவ்வொருவரும் உலகமே தன்னை கவனித்துக்கொண்டிருப்பதாக, நினைப்பார்களாம். அதாவது ஒருவரது perception உண்மையான நிலையை விட அதிகமாக இருக்குமாம். இந்த மனநிலையிலிருந்து தாழ்வு மனப்பான்மை உருவாக சாத்தியமிருக்கிறது. தாங்கள் கூறுவதுபோல குறிப்படத்தக்க அளவுக்கு வளர்ப்பும், மரபணுவும் காரணமாக இருக்கலாம். வட மாநிலத்தைவிட, தென் மாநிலக்காரர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமென்று நினைக்கிறேன்.\nதாழ்வு மனப்பான்மையும் தவறு. அதற்கு எதிரான மனப்பான்மையும் தவறு. தாழ்ச்சி என்பதற்கு அடக்க, ஒடுக்கமானவர்கள் என்பது சரியாகத் தோன்றுகிறது. இது மிகப்பெரிய சப்ஜெக்ட். ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன்.\n// மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் // - இது ஒன்றே மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது \nசரியான அலசல் ஐயா... நன்றி...\n சினிமா பார்க்கும்போது இப்படியெல்லாம் கூட சிந்திப்பீங்களா\nபடம் பாக்கறப்போ இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா வீடு திரும்பியதும் அடுத்ததாக எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தபோது தோன்றிய எண்ணம் இது.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n//செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம் இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன\nஉண்மையில் நடப்பதைத்தான் திரையில் காட்டியிருக்கிறார்கள். //\n நல்லவேளை எங்கள் குடும���பத்தில் ஜாதகம் பார்க்கும் பழக்கம் இல்லை.\nHumility என்பதற்கு தாழ்ச்சி என்பதற்கு பதிலாக பணிவு அல்லது தாழ்வுணர்ச்சி என சொல்லலாமே. //\nபணிவு என்பதற்கு Respectful என்றும் அர்த்தம் உள்ளதே என்று நினைத்தேன். தாழ்வுணர்வு என்பது inferioty என்றாகாதோ\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஉங்களின் நல்ல விளக்கம் ,இது அனைவருக்கும் போய் சேர வேண்டுமென்ற விருப்பத்தில்,பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன் \nசாதாரணமாக நானே இதை செய்துவிடுவேன். நேற்று மறந்துபோனேன். நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nமனோதத்துவமான பதிவு இந்தப்பதிவால் எனக்குள் சிலவிசயங்களை திருத்திக்கொள்ளும் வாய்ப்பினை கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nவட மாநிலத்தைவிட, தென் மாநிலக்காரர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமென்று நினைக்கிறேன்.//\nஇது பெரும்பாலும் உடல் நிறத்தால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம். திராவிடர்களுள் பெரும்பாலோனோர் வட இந்திய ஆரியர்களை விட நிறத்தில் மட்டுதானே :)\nதாழ்வு மனப்பான்மையும் தவறு. அதற்கு எதிரான மனப்பான்மையும் தவறு. தாழ்ச்சி என்பதற்கு அடக்க, ஒடுக்கமானவர்கள் என்பது சரியாகத் தோன்றுகிறது. இது மிகப்பெரிய சப்ஜெக்ட். ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன்.//\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nBlogger கரந்தை ஜெயக்குமார் said...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nBlogger திண்டுக்கல் தனபாலன் said...\n// மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் // - இது ஒன்றே மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது \nசரியான அலசல் ஐயா... நன்றி...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஎன்னதான் எழுதினாலும் படித்தாலும் அவரவர் பற்றிய சிந்தனைகள் பாசிடிவ் ஆக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும் நெகடிவ் ஆக இருந்தால் தாழ்வுணர்ச்சியும் பாசிடிவாக இருந்தால் உயர்வுணர்ச்சியும் தோன்ற வாய்ப்பு அதிகம். வாழ்க்கை வாழ்வதே ஒரு handicap race போலத்தான் குறைகளை உணர்ந்து களைபவன் வெற்றி பெறுகிறான் எனக்கென்னவோ இந்த மாதிரி உணர்ச்சிகள் ஏதும் இல்லாதவர் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நல்ல அலசல்.\n//பணிவு என்பதற்கு Respectful என்றும் அர்த்தம் உள்ளதே என்று நினைத்தேன். த��ழ்வுணர்வு என்பது inferioty என்றாகாதோ\nHumility என்பதற்கு பணிவு, தாழ்வுணர்ச்சி, அடக்கம், அமரிக்கை என்றும் சொல்லாம். ஆனால் Inferiority என்பதற்கு தாழ்வு மனப்பான்மை என்று சொல்வார்கள்.\nHumility என்பதற்கு பணிவு, தாழ்வுணர்ச்சி, அடக்கம், அமரிக்கை என்றும் சொல்லாம். ஆனால் Inferiority என்பதற்கு தாழ்வு மனப்பான்மை என்று சொல்வார்கள்//\nஉங்கள் விளக்கத்திற்கு நன்றி சார்.\nஎனக்கென்னவோ இந்த மாதிரி உணர்ச்சிகள் ஏதும் இல்லாதவர் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. //\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n பல மாதங்களாக வலைப் பக்கம் வரவே இல்லை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nBlogger தி.தமிழ் இளங்கோ said...\n பல மாதங்களாக வலைப் பக்கம் வரவே இல்லை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.//\nவலது கையில் வலியிருப்பதால் எழுத முடிவதில்லை. அதுதான் காரணம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஒரு சினிமாவைப் பார்த்ததால் நல்ல கட்டுரை கிடைத்ததுள்ளது. சிறப்பான அலசல் .\nசில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையும் சில நேரங்களில் உயர்வு மனப்பான்மையும் ஏற்படுவது உண்டு.\nஉன் சமையலறையில்..... இது திரை விமர்சனம் அல்ல\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/3-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-07-21T01:47:28Z", "digest": "sha1:AYOSXCKYMT6EI7NEDHM6KYVX5C6OAJPD", "length": 12513, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "3 ஸ்டார் ஹோட்டலில் ’எலி’ கிரேவி | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES 3 ஸ்டார் ஹோட்டலில் ’எலி’ கிரேவி; அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள்; வைரலாகும் வீடியோ\n3 ஸ்டார் ஹோட்டலில் ’எலி’ கிரேவி; அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள்; வைரலாகும் வீடியோ\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒருவர் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலி இருப்பதாக கூறியதால், அனைவரும் அதிர்ச்சிக��கு ஆளாகினார்கள்.\nஇதையும் படியுங்கள் : எடப்பாடியிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்\nஇந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகேஷ் சந்திர செளத்ரி, குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டலில் சோதனை நடத்த குழு ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும், சுகாதாரமற்ற முறையில் ஹோட்டல் சமையலறை செயல்பட்டால் நவடடிக்கை எடுப்போம் என்றும், ஆய்வு அறிக்கைகாக தாங்கள் காத்திருப்பதாகவும் உணவு அதிகாரி தேவிகா சன்வணி கூறியுள்ளார்.\nஇதையும் படியுங்கள் : மே 4 முதல் 29 வரை அக்னி வெயில்\nஇந்நிலையில் ஹோட்டல் மூத்த மேலாளர், “இது ஒரு நாடகம் என சந்தேகிக்கிறோம். நாங்கள் விருந்தினர்களின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்துவிட்டோம். இருப்பினும் அவர்கள் அழுது நாடகமாடுகிறார்கள். திருமண சமயத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எங்கள் ஹோட்டலின் நற்பெயரை மக்கள் மத்தியில் கெடுப்பதற்காக எங்கள் போட்டியளர்கள் எடுக்கும் முயற்சி” என்று கூறியுள்ளார். மேலும் விருந்தினர்கள் மாவட்ட அதிகாரி மற்றும் காவல்துறையினரிடம் எந்தவித அதிகாரப்பூர்வமான புகாரையும் பதிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.\nஇதையும் படியுங்கள் : விஜய பைரவா… ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகும் விஜய் படம்\nமுந்தைய கட்டுரைதமிழ்நாட்டில் பத்திரிகை சுதந்திரம் இல்லை : எஸ்.சீனிவாசன்\nஅடுத்த கட்டுரைஉ.பி.யில் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு நிலத்தைத் தானமாக வழங்கிய முஸ்லிம்\nஇது கட்டிப்பிடித்தல் அல்ல; மோடிக்கு ராகுல் அளித்த ‘ஷாக்’: சிவசேனா\nதாக்கி பேசியபின் மோடியைக் கட்டி அணைத்த ராகுல்காந்தி – பேச்சின் முழு விவரம்\nமத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி; பெரும்பான்மை பெற்று பாஜக வெற்றி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/09/blog-post_376.html", "date_download": "2018-07-21T01:43:02Z", "digest": "sha1:OLYP2ANYNQCJNYR4H4AWAFKK77AIBBDJ", "length": 34294, "nlines": 383, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்", "raw_content": "\nஇஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்\n\"இஸ்ரேலை யூத இனத்தவருக்கான நாடாக ஏற்றுக் கொண்டு விசுவாச சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்\", என்ற சட்ட மசோதா தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது. தீவிர வலதுசாரிக் கட்சியான Yisrael Beiteinu வின் நாடாளுமன்ற உறுப்பினர் David Rotem இந்த பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு பட்சத்தில், இஸ்ரேலில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் \"விசுவாச சத்தியப் பிரமாணம்\" எடுக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் இருபது வீதமானோர் பாலஸ்தீன பிரஜைகள். அவர்களின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் முகமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீன-அரபு சிறுபான்மை இன மக்கள், இஸ்ரேலின் யூத பேரினவாதத்தின் கீழ் அடிபணிவதாக சத்தியம் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் சட்டப்படி குடியுரிமைகளை இழப்பார்கள். (பார்க்க:Palestinians may soon have to swear loyalty to 'Jewish' state)\nஒவ்வொரு பிரஜையும் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்:\n\"நான் ஹாஷேம் (யூத கடவுள்) பெயரால் உறுதிமொழி எடுக்கிறேன். யூத தேசமான இஸ்ரேலுக்கும், அதனது தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், இராணுவத்திற்கும் எனது நிபந்தனையற்ற விசுவாசத்தை வழங்குகிறேன். யூத தேசத்தின் விசுவாசியாக எந்த நேரத்திலும் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்.\"\nநாஜி ஜெர்மனியில் ஒவ்வொரு பிரஜையும், ஜெர்மன் தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அமெரிக்க���வில் கம்யூனிஸ்ட்களை வேட்டையாடிய மக்கார்த்தி சட்டம், ஒவ்வொரு பிரஜையும் அரச விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்தித்தது. இலங்கையில் ஈழப்போர் ஆரம்பமான காலத்தில், அரசாங்க ஊழியர்கள் \"பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகவும்\" சத்தியப் பிரமாணம் எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. முன்னொரு தடவை வட-கிழக்கு மாகாணங்களில் தெரிவான ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த உறுதிமொழி எடுக்க மறுத்ததால் தமது பதவிகளை இழந்தார்கள். இப்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், \"பிரிவினைக்கு எதிரான\" உறுதிமொழி எடுக்காமல் பதவிகளை தக்க வைத்திருக்க முடியாது.\nஇன்றைக்கும் இஸ்ரேலின் யூத பேரினவாத அரசுக்கு, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தமிழர்கள் இருப்பது வேதனைக்குரியது. இஸ்ரேலின் உதாரணத்தை பின்பற்றி, \"சிறிலங்கா என்ற சிங்கள-பௌத்த தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்குமாறு\" இலங்கை அரசு சட்டம் கொண்டு வராதா அப்போது இலங்கையில் வாழும் 20 வீதமான தமிழ் சிறுபான்மையினரின் நிலைமை என்னவாகும்\nபாசிச சட்ட மசோதாவிற்கு இஸ்ரேலியர்கள் எந்த அளவிற்கு ஆதரவு வழங்குகின்றனர் இதை அறிவதற்காக எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பு வீடியோவை ஒரு தடவை பார்வையிடவும்.\nLabels: இஸ்ரேல், பாசிசம், விசுவாச உறுதிமொழி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇப்படித்தான் நாட்டுபற்றுடன் இருக்கணும். இஸ்ரேலியர்களை பாராட்டுகிறேன்.\nமுஸ்லிம்களுக்கு,கிறிஸ்தவர்களுக்கு, பவுத்தர்களுக்கு, கடைசிக்கு இந்துக்களுக்கு எல்லாம் நாடு உண்டு. அப்புறம் யூதர்களுக்கு நாடு வேண்டாமா இன்றைக்கும் அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் குடிமக்களாக முடியாது. இஸ்ரேலை யூதமத நாடாக அறிவிக்க இஸ்ரேலிய மக்களுக்கு முழு உரிமை உண்டு.\nஏனைய மதத்தவருக்கு எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இதானே நிலைமை. அதை தான் இஸ்ரேல் பின்பற்றுகிறது. மதத்துக்கு ஒரு நீதியா.\nமதத்தின் மீது தீவிர பற்று வைப்பதற்கு முஸ்லீம்களே வழி சொல்கிறார்கள்.\n//இப்படித்தான் நாட்டுபற்றுடன் இருக்கணும். இஸ்ரேலியர்களை பாராட்டுகிறேன்.//\nஇப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா\n--இப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா\nஜனநாயக பாதைக்கு திரும்பு, இஸ்லாமிய சட்டங்களை விடு என அரேபியா,ஈரானுக்கு நீங்க அறிவுரை சொல்லுவீங்களா நீங்க சொல்கிறீர்களோ இல்லையோ கலையரசன் சொல்லுவாரா\n//இப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா\nநீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம் முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்( முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்(\n//நீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்\nஇஸ்ரேலுக்கும் சிங்கள அரசுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறீங்க\n//இஸ்ரேலுக்கும் சிங்கள அரசுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறீங்க\nஇஸ்ரேலுக்கு எப்போதும் என் ஆதரவு இருக்கும்.\nநீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம் முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்( முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்(\n//இஸ்ரேலுக்கு எப்போதும் என் ஆதரவு இருக்கும்.//\nசிங்கள அரசுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு இருக்கும்.\n//சிங்கள அரசுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு இருக்கும்.//\nஅந்நிய நாட்டில் இருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கு அந்த உரிமை இல்லை.\n//அந்நிய நாட்டில் இருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கு அந்த உரிமை இல்லை//\nகி.மு 70 பின் யூதர்கள் இஸ்ரேலைவிட்டு வெளியேறினார்கள் என்பது உங்களுக்க���த் தெரியாதா கி.மு. 1030 - கி.மு 586 வரையான யூத இராட்சியம் பற்றிக் கேள்விப்படவில்லையா கி.மு. 1030 - கி.மு 586 வரையான யூத இராட்சியம் பற்றிக் கேள்விப்படவில்லையா இப்போது இருக்கும் Dome of the Rock யூதர்களில் கி.மு. 957இல் கட்டப்பட்ட தேவாலயத்தின் அழிவின்மேல் கட்டப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா\nயூதர்களும் தமிழர்களும் ஒரே மாதிரியான வரலாற்றைக் கொண்டவர்கள். யூத கலாச்சாரமும் தமிழரின் கலாச்சாரமும் ஒன்று. முஸ்லிம் நாடுகளை அடக்கியாண்ட இஸ்ரேலுக்கு தமிழரின் ஆதரவு எப்போதும் இருக்கும்.\nயூதர்களை அழிக்க நூற்றாண்டுகளாக முயன்றார்கள் முயலவில்லை.\nஹமாஸ், ஹிஷ;புல்லா போன்ற தீவிரவாத இயக்கங்கள் மற்றும் உலகமெங்குமுள்ள யூத எதிர்ப்பாளர்கள் அழிக்க முயல்கிறார்கள். அதுவும் முடியாது. யூத எதிர்ப்பாளர்கள் வரிசையில் கலையகமும் சேர்ந்துள்ளது. கலையகமும் ஒன்றும் செய்ய முடியாது.\nஏன் யூதர்களை அழிக்க முடியாது என்பதற்கான உண்மைக் காரணத்தை அறியாத வரை பலர் வந்து போவார்கள், இஸ்ரவேல் மட்டும் நிலைத்திருக்கும்\nஇஸ்ரேலியர்களை பாராட்ட வேண்டும் அன்று அவர்களுக்கு தேவைப்பட்டது ஒரு பாதுகாப்பான இடம். அன்று கரம் கொடுத்து இடம் கொடுத்தவர்களும் இவர்கள் கையில் இடமும் இவர்கள் கையில். மனதை இறுக்கிக் கொண்டு இவர்களை பாராட்ட வேண்டும்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்\nஈராக் போர்க் குற்றங்களை மூடி மறைக்கும் CNN\nகொழும்பு நகரில் கலையகம் பற்றிய கலந்துரையாடல்\nஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன\n10.10.10 டென்மார்க்கில் நூல் அறிமுகம்\nஇணையத்தில் மக்கள் இயக்கம் கட்டிய இத்தாலி பதிவர்\n இந்து-பௌத்த மத அடிப்படைவாதிகள் க...\nதாஜிகிஸ்தான் தாக்குதல்கள் : ஒரு செய்தி அறிக்கை\nஇஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்\nஈராக் சிறைச்சாலை சித்திரவதைக் காட்சிகள்\nமார்க்ஸியத்தால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா\nகியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்க...\nஊழியர்களின் ஊதியத்தை திருடும் முதலாளிகள்\nமேற்கில் சுரண்டப்படும் கிழக்கைரோப்பிய உழைப்பாளிகள்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2017/02/blog-post_11.html", "date_download": "2018-07-21T02:00:20Z", "digest": "sha1:E2JR6QIEDDPQO75GT5A73RY6OUEGMRA5", "length": 17894, "nlines": 83, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: ஆமிக்காரனே! எயார் போஸெ! காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா", "raw_content": "\nசனி, 11 பிப்ரவரி, 2017\n காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா\nகேப்பாபுலவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பல வகையில் முக்கியமானது. ஈழத் தமிழர் வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தொடர்ந்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது.\nஇவற்றை சரியான வழியில் நகர்த்திச் செல்ல வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.\nகேப்பாபுலவு மக்கள் இந்த போராட்டத்தின் போது காட்டும் உறுதி மெய்ச்சத் தக்கது. அங்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று வீதியில் படுத்து பனியில் நனைத்து வெயிலில் வறண்டு இராணுவத்தின் அச்சுறுத்தல்களை புறந்தள்ளி இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர்.\nபலர் இந்தப் போராட்டத்திற்கு உரிமை கோரவும் இதனூடாக தமது இருப்பினை உறுதிப் படுத்தவும் அரசியல் லாபம் தேடியும் அந்தக் கொட்டகைக்கு வந்து செல்கிறார்கள்.ஆனால் எந்த அரசியல் வா���ியினதும் குரலிலும் சுரத்தில்லை,\nஅந்தப் பெண்களின் குரலில் ஒரு உக்கிரமிருக்கிறது. கண்ணியமிருக்கிறது. போராட்டத்தின் குணமிருக்கிறது. இப்பொழுது அங்கு நடந்த சில சம்பவங்களினூடாக போராட்டத்தின் நிலைமையையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.\nகோப்பாபுலவிற்கு முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்கள் உட்பட ஒரு அணி வந்து மக்களுக்கு பேசுவோம் என்று கதைத்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதிக்கு இதனைத் தெரிவிப்பேன் என்று சுதந்திர தினத்தை புறக்கணித்து இங்கு வந்திருக்கிறேன் என்றும் அவர் சொன்னார்.\nபின்னர் போகும் போது காரில் இருந்தபடி மக்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிவாஜிலிங்கம் அவர்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொன்னதாக சிறு சலசலப்பு ஏற்பட போராட்டக்காரர்கள் கைகளை மேலே தட்டி பெருத்த சிரிப்புகளை எறிந்து போராட்டத்தைக் கைவிடட்டாம் என்று சொல்லி நக்கலடித்தனர். போராடடத்தை விட முடியாதென்பது தான் அவர்கள் செய்த அந்த சம்பவத்தின் விளக்கம்.\n\"இரவு முழுக்க இராணுவம் பீல் பைக்கில வாசல் மட்டும் வந்து வந்து போகுது, எங்கட ஆம்பிளையள் ரோட்டில தான் படுக்கிறவை, நாங்கள் கீழ இறங்கி தாழ் நிலத்தில படுக்கிறது. இரவொரு பெரிய வாகனமொன்று வந்தது, ஒரு பன்னிரண்டு ஒரு மணியிருக்கும் வந்து எங்களை இடிக்குமாப் போல வெட்டிச்சுது. நாங்கள் துலைஞ்சுதெண்டு தான் நினைச்சம். பிறகு விடிய விடிய முழிச்சிருந்தம்\"\n-ஒரு பெண் சொன்னது -\nசுதந்திர தினத்தின் காலையில் சின்னப் பெடியள் பிள்ளையள் கலக்கி விட்டாங்கள் அண்ணை. கறுப்புத் துண்டு கட்டி கறுப்புக் கொடியைக் கட்டி ஒரு ஆர்ப்பாட்டமொன்று செய்தாங்கள். அப்பிடி இருந்துச்சுது.\n- முதல் நாளிலிருந்து அந்த மக்களோடு நிற்குமொரு இளம் ஊடகவியலாளர் சொன்னது -\nஇப்படி ஒவ்வொரு நாளும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யாழ் பல்கலைக் கழக முகாமைத்துவ பீடமும் சமூக நீதிக்கான வெகுஜன இயக்கமும் இன்னும் பல அரசியல் கட்சிகளும் இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து தினமும் வந்து செல்கின்றனர்.\nஇப்பொழுது சில இளைஞர்களினதும் சமூக நலன் விரும்பிகளினதும் முன்னெடுப்பில் போராட்டத்தில் பங்குகொண்டுள்ள மாணவர்களுக்கு மாலை வகுப்பினை எடுக்கின்றனர். இது போன்ற முன்னெடுப்புகள��� போராட்டத்தை சரியான வழியில் கொண்டு செல்ல உதவும். அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nமேலும் பல்கலைக் கழகமும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள், இளைஞர் அமைப்புகளும் இதற்கு சிலரால் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் சாயத்தை குறைக்க முடியும். மாற்ற முடியும். முடிந்தளவிலான இளைஞர் பங்களிப்பு போராட்டத்திற்கு புதிய வடிவமும் ஊக்கமும் கொடுக்கும்.\nமக்களின் உறுதியையும் நம்பிக்கையையும் மேலே சொன்ன சம்பவங்களின் மூலம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் நேரில் சென்றால் அதன் உக்கிரம் விளங்கும்.\nகேப்பாபுலவு - போராட்டத்தின் மண்.\nஇது போன்ற ஜனநாயக போராட்ட வடிவங்களை மக்கள் மேற்கொள்ளும் போது அடையாளமாக கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து விலகிச் செல்வது அரசியல்வாதிகளுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது இளைஞர்களுக்கோ பொருத்தமானதில்லை.\nமக்களின் இந்த அரசியல் மாற்றத்திலிருந்தே அடுத்த தலைமைகள் உருவாகும். அதனை சரியாக அடையாளங் காணுவதும் வழிப்படுத்துவதும் அனைவரினதும் கடமை.\nஆகவே மக்களோடு நின்று மக்களுக்கு நிற்க வேண்டிய பொறுப்பை மேற் சொன்ன அனைவரும் எடுக்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மக்களை இரவும் பகலும் அரணாய் நின்று காக்க வேண்டும். அங்குள்ள மக்களின் ஜீவசக்தியாய் நிற்க வேண்டும்.\nஇந்த அரசியல் மாற்றத்திலிருந்து அரசியல்வாதிகள் மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களோடு நிற்க வேண்டும், அவர்களுக்காய் குரல் கொடுக்க வேண்டும். அதனை உணர்த்தியதே கேப்பாபுலவு மக்களின் பெருவெற்றி. அவர்கள் எந்தக் காணிகளுக்காகா போராடுகிறார்களோ அதே நிலங்கள் மீளக் கிடைக்கும் போது போராட்டங்கள் மீதான மதிப்பு மீண்டும் எழுகை பெறும். அதற்காக கட்சி, வர்க்க பேதமின்றி ஒன்றாய் எழட்டும் நம் குரல்கள். இனி நாமும் கேப்பாபுலவுப் பிஞ்சுகள் பாடுவதைப் போல சொல்வோம் “ ஆமிக்காரனே எயார் போஸெ காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா”\nஇடுகையிட்டது kiri shanth நேரம் பிற்பகல் 9:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இ���க்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nஇரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்க...\n(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெ...\n காணிய விட்டிட்டு வெளிய போவ...\nஜல்லிக்கட்டு - நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை\nஇன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ \nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2011/06/17.html", "date_download": "2018-07-21T02:04:54Z", "digest": "sha1:EEDILTGGEL2WR3MHWVKTKDTNJVLN3BNQ", "length": 8863, "nlines": 146, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: நெல்லையில் பதிவர் சந்திப்பு !!!", "raw_content": "\n17 .06 .11 காலை சரியாக பத்து மணிக்கு, நெல்லை சந்திப்பிலுள்ள, ஜானகிராம் ஹோட்டலின் மிதிலா ஹால் A/C யில் நடை பெற உள்ள நிகழ்ச்சி நிரல்:\nகாலை 10.00 மணி - சந்திப்பு நிகழ்ச்சி.\nகாலை 11.00 மணி வரவேற்கும் குளிர்பானம்.\nகாலை 11.15 மண�� கலந்துரையாடல். (மட்டுமே)\nபிற்பகல் 1 .00 மணி உணவு உலகம்.\nசூடான சூப், சுவையான அல்வா\nபஃபே உணவு, ஐஸ் கிரீம்.\nஉணவுஉலகம் சங்கரலிங்கம் அவர்களின் முன் முயற்சியில் சந்திக்க இருக்கிறோம் நெல்லை சுற்று வட்டாரத்தில் இருந்து சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை ஆவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ஒரு அறிய வாய்ப்பு.\nதங்களையும் தங்களுக்கு அறிமுகமான பதிவர்களையும் அழைத்து வாருங்கள். சந்திப்பில் நன்றாய் சிந்திப்போம்.\nநான் கலந்து கொள்கிறேன்..நன்றி..பலாபட்டறை ஷங்கரும் வாருவார் என்று எதிர்பார்க்கிறேன்\nநன்றி சங்கரலிங்கம் சார் 4, 3, 2 , 1 boom\nமணிஜி அவர்களையும் சங்கர் அவர்களையும் வருக வருக என வரவேற்கிறேன்\nரூஃபினா.. ஜாலியா என் ஜாய் பண்ணுங்க..:))\nமணிஜீயுடன் வருகிறேன். சந்திப்போம் நண்பர்களே\nரைட்டு,ஓசி சாப்பாடு சாப்பிட வியாழன் இரவு முதலே பட்டினியா இருந்துட வேண்டியதுதான் ஹா ஹா\nபலா பட்டறை ஷங்கர், வெல்கம் டு அல்வா நகரம்\nநன்றி பார்வையாளன், நல்லதொரு பதிவுக்கு விஷயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் பார்ப்போம்\nகும்முறதுக்கு ஒரு கூட்டமே தயாரா இருக்குது போல் இருக்குது. நன்றி சிபி, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக\nஅன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nவலுப்படுத்தும் உறவோடு விவாதியுங்கள்.. (நெல்லை பதிவர் சந்திப்பு வாழ்த்து செய்தி)\nஅட்டகாசமாக நடந்து முடிந்தது பதிவர் சந்திப்பு . தனி பதிவாக எழுதுகிறேன்\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nஇது ஒரு அலெர்ட் சிக்னல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/155946", "date_download": "2018-07-21T02:08:42Z", "digest": "sha1:HBPVX674QJNHUAJB7WFKTGAXJTTPS42G", "length": 6278, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "டாப்-5 வசூலுக்குள் வந்த காலா, முதல் 4 இடம் எந்த படம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\n தமிழ்படம் 2 இயக்குனரின் பிறந்தநாள் கேக் பாருங்கள்\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nடாப்-5 வசூலுக்குள் வந்த காலா, முதல் 4 இடம் எந்த படம் தெரியுமா\nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றால் ரஜினிகாந்த் தான். அவர் நடிப்பில் சமீபத்தில் காலா படம் திரைக்கு வந்தது.\nஇப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால், எதிர்ப்பார்த்த வசூல் இல்லை என்றாலும், எங்கும் படம் நஷ்டம் ஏற்படவில்லை.\nஇந்நிலையில் காலா படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் டாப்-5 இடத்திற்குள் வந்துள்ளது, அதன் விவரங்கள் இதோ...\nகபாலி- ரூ 289 கோடி\nஎந்திரன்- ரூ 280 கோடி\nமெர்சல்- ரூ 254 கோடி\nஐ- ரூ 215 கோடி\nகாலா- ரூ 160 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/apr/17/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-89-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2901505.html", "date_download": "2018-07-21T02:14:51Z", "digest": "sha1:4SY2I4WLBPCO52IHT6P5YX65ZPYBHG4B", "length": 6407, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ரெப்கோ வங்கி சார்பில் 89 விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nரெப்கோ வங்கி சார்பில் 89 விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம்\nபந்தலூரில் ரெப்கோ வங்கி சார்பில் 89 விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.\nரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் பந்தலூர் பகுதியிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட 89 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெப்கோ வங்கியின் இயக்குநர்கள் எல்.முனீஸ்வர் கணேசன், பி.மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.\nநிகழ்ச்சியில் ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜா, பேரவைப் பிரதிநிதிகள் வேலூ ராஜேந்திரன், கிருஷ்ண பாரதி, லோகநாதன், ரெப்கோ வங்கி மேலாளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=52621", "date_download": "2018-07-21T01:48:06Z", "digest": "sha1:DUNHG5LJNUMZJEIYHCYCDWWHRLLNBRFB", "length": 7252, "nlines": 89, "source_domain": "www.newlanka.lk", "title": "100 கிலோ உருளைக்கிழங்கில் 380 கிலோ கேக் தயாரித்து இலங்கையின் பிரபல நட்சத்திர ஹொட்டல் சாதனை!! « New Lanka", "raw_content": "\n100 கிலோ உருளைக்கிழங்கில் 380 கிலோ கேக் தயாரித்து இலங்கையின் பிரபல நட்சத்திர ஹொட்டல் சாதனை\nநுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் நிறை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். இந்தக் கேக் 111 மீற்றர் நீளம் கொண்டது. இவ்வாறான ஒரு உருளைக்கிழங்கு கேக் தயாரிக்கப்பட்டது. இதுவே முதல்முறையாகும் என இதனை தயாரித்த தலைமை சமையல்காரர் விஜயராஜ் ஜயரட்ண தெரிவித்துள்ளார். இதனைத் தயாரிக்க 100 கிலோ உருளைக்கிழங்கு, 900 முட்டைகள், 40 கிலோ கொக்கோ கிறீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான செலவு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாகும். 50 சமையற்காரர்கள் இதனை 3 நாள்கள் தயாரித்து நிறைவு செய்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதிலும் தனியார் வகுப்புக்களுக்கு விரைவில் தடை\nNext articleநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/siddhar-jeeva-samadhi-places/", "date_download": "2018-07-21T02:10:05Z", "digest": "sha1:U62BQSPWXJ4B5UVZVLSGEZZT7Z5DPFQS", "length": 9390, "nlines": 134, "source_domain": "aanmeegam.co.in", "title": "Siddhargal jeeva samadhi | சித்தர்கள் ஜீவ சமாதி இருப்பிடம் - Aanmeegam", "raw_content": "\nSiddhargal jeeva samadhi | சித்தர்கள் ஜீவ சமாதி இருப்பிடம்\n🙏🏼 சர்வம் சிவமயம் 🙏🏼\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.\n*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.\n*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.\n*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.\n*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.\n*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.\n*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.\n*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.\n*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.\n*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.\n*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.\n*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.\n*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.\n*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.\n*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.\n*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.\n*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.\n*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.\n*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.\n*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.\nவாழ்க தமிழ், வளர்க தமிழ்… வெல்க சித்தர்கள் நுண்ணறிவு\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\n18 சித்தர்களின் பிறப்பும் மறைவும் | 18 Siddhargal Life...\nஸ்ரீ குதம்பை சித்தர் வரலாறு\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nPooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின்...\nசபரிமலை பெரிய பாதை பற்றி அறிந்ததும் அறியாததும் |...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2010/04/blog-post_24.html", "date_download": "2018-07-21T01:49:00Z", "digest": "sha1:ASIKA2OGCDPKWE3U2IPSXUERVLUINIGA", "length": 11084, "nlines": 189, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: லஞ்சத்தின் வலி", "raw_content": "\nஅதை கொடுப்பவன் வலி என்ன என்று\nமனம் எரிந்து கொடுத்தவன் காசில் அடுப்பெரிக்கும்\nபிணம் தின்னி பிழைப்பு என்று\nஅடுத்தவன் கோவணத்தை உருவி -தன் மனைவிக்கு\nபட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்\nகழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்\nஇது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்\nலஞ்சம் வாங்கினா இந்திய மருத்துவ கழகத்தலைவர் வாங்கின மாதிரி வாங்கவேண்டும். இது வரையில் 1800 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றியிருக்கிறார்கள். நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.\n// கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்\nஇது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்//\nகவிதையின் ஆக்ரோஷம் புரிகிறது. அருமை...\n// கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்\nஇது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்//\nஇந்த இடுகை வாசித்த பின், யாரும் லஞ்சம் வாங்க யோசிக்கத்தான் செய்வாங்க...... மனித நேயம் இன்னும் அவர்கள் மனதில் மிச்சம் இருந்தால்.\n///அடுத்தவன் கோவணத்தை உருவி -தன் மனைவிக்கு\nபட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்// இதை படித்தும் லஞ்சம் வாங்கும் ஜென்மங்களுக்கு சூடு சொரணை வருமா\n\"லஞ்சம் வாங்கினா இந்திய மருத்துவ கழகத்தலைவர் வாங்கின மாதிரி வாங்கவேண்டும். இது வரையில் 1800 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றியிருக்கிறார்கள். நினைத்துப்பார்க்கவே முடியவில்லை\"\nலஞ்சம வாங்க காரணம் போதும் என்ற மனம் இல்லாததது கூட இருக்கலாம்\nநன்றி ஜெய்லானி உங்கள் கருத்துக்கு\nஇதை ஆக்ரோசம் என்பதை விட ஆதங்கம் எனலாம்\nநன்றி LK உங்கள் வருகைக்கு\nஉங்கள் வருகைக்கு நன்றி தொடரட்டும் உங்கள் ஆதரவு\nநன்றி CHANDRA உங்கள் வருகைக்கு\nஆனா கொடுக்க மாட்டேன்னு நி���ைக்கிறேன்\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nகோடை திரைப்படங்கள் ஒரு பார்வை\nசுட்டி டிவி 4 ஆண்டு வாழ்த்துவோம்\nP for நீங்கள் \" புத்தக விமர்சனம் \"\nஐ.பி.எல் இறுதி போட்டியில் AR ரஹ்மான் இசை மழை\nசெய்தியும் கோணமும் சினிமா செய்திகள்\nசெய்தியும் கோணமும் \"கலாநிதி மாறன் \"\n\"கவுண்ட் டவுன் \" புத்தக விமர்சனம்\nராவணா இசை வெளியுடு ஏப்ரல் 24 & மூன்று புத்தகம்\nசும்மா ஒரு நீதி கதை\nஏப்ரல் 6 எனக்கு பிறந்த நாள்\nவிஜய் இடம் பிடித்ததும் (பிடிக்காததும் )\nகாலாண்டும் தமிழ் (ப்) படமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t33991-topic", "date_download": "2018-07-21T01:54:43Z", "digest": "sha1:B3EMWPOTJTGANTIHWYZJGWKN57ALQYRV", "length": 19795, "nlines": 239, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மதராசபட்டினம்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்து��்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறாள் கதாநாயகி, மதராசப்பட்டினத்தில் துணி வெளுக்கும் மக்களில் ஒருவனான கதாநாயகன் மேல் அவளுக்கு காதல் வருகிறது.\nஇதற்கிடையில் ஒரு வெள்ளைக்கார தளபதிக்கு அவளை நிச்சயம் செய்கிறார்கள். 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட, வெள்ளைக்காரர்களுடன் கதாநாயகியும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை. இவற்றுக்கிடையில் காதாநாயகனுடன் அவள் சேர்கிறாளா என்பதை இல்லையா என்பதை சொல்லி முடிக்கிறார்கள்.\nகதாநாயகனாக ஆர்யா, ஒரு வீரமிக்க இளைஞனுக்கான அத்தனை குணங்களும் தகுதிகளும் அமையப் பெற்றவராய் வருகிறார். மல்யுத்தம் பழகும் காட்சிகளில், வெள்ளைக்கார தளபதியுடன் மோதும் போதும், தனது காதலியை காப்பாற்றி அழைத்துக் கொண்டு ஓடும் காட்சிகள் என இவர் நடிப்பில் அபாரமாக கலக்கியிருக்கிறார். இவருக்கு இணையாக கதாநாயகியும் நடிப்பில் தூள் பண்ணுகிறா��். அட எங்கய்யா பிடிச்சாங்க இந்தப் பொண்ண... தமிழ் தெரியாத பெண்ணாக இவர் வரும் காட்சிகளில் எல்லாம் கண்களால் பேசியே பல அர்த்தங்களைப் புரிய வைக்கிறார். ஆர்யாவிடம் இவர் பேசுவதற்காக தமிழ் புத்தகங்களை படிப்பதும், இந்தியக் கொடியை இவர் கோட்டில் குத்திய ஒருவர் இவர் வெள்ளைக்கார பொண்ணு என்பதைத் தெரிந்து அதை எடுக்க முயற்சிக்கும் போது தடுப்பது, கடைசி காட்சியில் படகில் இருந்து டயர் டியூபை ஆர்யாவின் மேல் போட்டு, ஆற்றுக்குள் தள்ளிவிட ஆர்யா படகை கையால் பிடித்திருக்கும் போது கம்பால் அவர் கையை அடிக்கும் காட்சிகள் என இவர் வரும் காட்சிகளில் எல்லாம் எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறார். ரியலி கிரேட்மா... நடிக்க தெரியாத நடிகைகள் இவரிடம் கொஞ்சம் பாடம் கத்துக்கிட்ட தேவலை. வெள்ளைக்கார தளபதியாக வருபவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.\nமொழி பெயர்ப்பாளராக வரும் ஹனீபா போட்டோ எடுக்கும் போதெல்லாம் விறைப்பாக நின்று போஸ் கொடுப்பது என்று ஆங்காங்கே அதிகமாகவே சிரிக்க வைக்கிறார். ஆர்யாவின் நண்பர்கள் டீம் கதாநாயகியிடம் தேங்க்ஸ் சொல்லப் போகும் காட்சிகள், ஆர்யா காதலிக்காக ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் காட்சிகள் என சிரிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.\n‘கிரீடம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கியிருக்கும் படம் இது. பீரியட் பிலிம் எடுக்கிறது என்பது கொஞ்சம் ரிஸ்கான வேலைதான். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யணும். நெறைய மெனக்கெடணும். ஏதாவது ஒரு சீன் சொதப்பிருச்சுன்னாலும் போச்சு... கயிற்றின் மேல் நடக்கும் வேலையை செய்திருக்கிறார் விஜய். ‘பீரியட் பிலிம்னா அது ஆங்கிலப் படங்கள் மட்டும்தானா ஆங்கில படம் இயக்குபவர்களால் மட்டும்தான் அப்படி படம் எடுக்க முடியுமா என்ன ஆங்கில படம் இயக்குபவர்களால் மட்டும்தான் அப்படி படம் எடுக்க முடியுமா என்ன அட எங்களாலயும் முடியும்ல...’ என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விஜய். ஜி.வி.பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் இதம்.\nகலை செல்வகுமார். சென்னையை மதராசப்பட்டினமாகக் காட்டுவது என்றால் அது என்ன சின்ன வேலையா. 1945ன் சாலைகள், ரயில் நிலையம், ஸ்பென்சர் பிளாசா, கடற்கலை, கூவம் நதி என எப்படி பார்த்து பார்த்து உருவாக்கினார்களோ அட ரொம்பவே ஆச்சரியமான விஷயம்தான். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவில் மதராசபட்டினம் என்னமாய் அழகாக இருக்கிறது. எடிட்டிங் ஆன்டனி. சாதாரணமாகவே இவர் கை பட்டாலே படம் ஜெட் வேகத்தில் நகரும். இந்தப் படத்திலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. பாடல், சண்டைக்காட்சிகளில் பல எஃபெக்ட்களைப் போட்டுக் காட்டுபவர். அதற்கெல்லாம் இந்தப் படத்தில் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருக்கிறார். காரணம் அந்த எஃபெக்ட்களுக்கு இங்கு வேலையில்லை. ஆனாலும் கலர் கரெக்க்ஷன் பீரியட் பிலிம்ஸ் உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்திருக்கிறது.\nநல்ல தெளிவான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே.......\nபடம் நன்றாக உள்ளது நேற்று பார்த்தேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=78881", "date_download": "2018-07-21T02:00:05Z", "digest": "sha1:RIY4KULDN7ICDNDKY6ZR62MVEKKYJLBF", "length": 5008, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "அட்டன் பூல்பேங்க் தோட்ட கந்தையா புரம் வீடமைப்புத்திட்டம் 20 ஆம் திகதி திறந்து வைப்பு!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > அட்டன் பூல்பேங்க் தோட்ட கந்தையா புரம் வீடமைப்புத்திட்டம் 20 ஆம் திகதி திறந்து வைப்பு\nஅட்டன் பூல்பேங்க் தோட்ட கந்தையா புரம் வீடமைப்புத்திட்டம் 20 ஆம் திகதி திறந்து வைப்பு\nPregabalin mail order அட்டன் பூல்பேங்க் தோட்டத்தில் நீண்டகாலமாக வீடில்லா பிரச்சினையை எதிர்நோக்கி வந்த 20 தொழிலாளர் குடும்பங்களுக்கு அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப 20 தனிவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nhttp://sclarita.com/2017/01/ buy Lyrica 150 mg online இந்த வீடமைப்புத்திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :\nமலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் பூல்பேங்க் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 வீடுகளைப் பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இந்த 20 வீடுகளைக் கொண்ட தனிவீட்டுத்திட்டத்துக்குத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான பி.வி.கந்தையாவை கௌரவிக்கும் வகையில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப கந்தையா புரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த வீடமைப்புத்திட்டத்தில் உள்ளக பாதைகள் , குடிநீர் விநியோகம் , மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதலவாக்கலை கட்டுக்கலை தோட்ட நிர்வாக செயற்பாட்டுக்குழுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு\nஅக்கரப்பத்தனையில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2016/12/blog-post_67.html", "date_download": "2018-07-21T01:58:38Z", "digest": "sha1:CWBX6Q3ORZLNNTW3KVXEUGNZN7XGQX6Q", "length": 11819, "nlines": 177, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: மனக்குறை...(நிமிடக்கதை)", "raw_content": "\nஅன்புடன் ஒரு நிமிடம் - 111\nபுலம்ப ஆரம்பித்த காமாட்சி புலம்பிக் கொண்டேயிருந்தார்.\nசொல்லித்தான் அழைத்து வந்திருந்தார் சாத்வீகனை அவர் நண்பர் விசு. காமாட்சியின் தம்பி. எப்பப் பார்த்தாலும் குறைப்பட்டுக்கொண்டே இருக்கிறாள் என்று.\nபார்த்து நாளாச்சு உங்க அக்காவை... என்று ஆர்வமாக வந்த சாத்வீகன் அவளது சலிப்புகளை நிஜமான அக்கறையுடன் கேட்டார்.\n“...இந்த சின்னவன் சேகர் இருக்கானே, பக்கத்தில பங்களூரிலதான் இருக்கான்னு பேரு. மாசம் ஒரு தடவைகூட வந்து பார்க்கிறதில்ல அம்மாவை. எப்பவாவது வந்து எட்டிப்பார்த்துட்டு ஓடிடறான். எனக்குத் தேடுமேன்னு கொஞ்சமாச்சும்...”\nஅப்போது மொபைல் ஒலிக்க, எடுத்த சாத்வீகன், கேட்டுவிட்டு, “இன்னுமா வேலை கிடைக்கலே போய் ஆறு வருஷம் ஆச்சே... எப்படித்தான் உங்க அப்பா சமாளிக்கிறாரோ... நீ ஒன்றில் அமர்ந்தால்தானே குடும்பம் தலையெடுக்கும் போய் ஆறு வருஷம் ஆச்சே... எப்படித்தான் உங்க அப்பா சமாளிக்கிறாரோ... நீ ஒன்றில் அமர்ந்தால்தானே குடும்பம் தலையெடுக்கும் சே, கவலையிலேயே அம்மா நோயில் படுத்துடுவாளே...” கொஞ்சம் பேசிவிட்டு வைத்தார்’\nகாமாட்சி தொடர்ந்தார். ”பெரியவன் கூட இருக்கான்னு பேரு. கொஞ்சமாவது பெண்டாட்டியை அதட்டி வைக்கிறானா அவ என்னை மதிக்கிறதேயில்லை. வேணும்கிறதை பண்ணி வெச்சுட்டு ஒற்றை வார்த்தை பேசாமல் ஓடிடறா ஆபீசுக்கு...\nமறுபடியும் ஒரு கால் இவருக்கு வர, எடுத்து கேட்டவர் சொன்னார், ”சரி, நான் ஊருக்கு வந்ததும் உன் தங்கையிடம் சொல்லிப் பார்க்கிறேன். அம்மா ��ேச்சைக் கேட்கிறான்னு டைவர்ஸ் வரை போறது நல்லாவா இருக்கு குழந்தையை எத்தனை பாதிக்கும்\nகாமாட்சி தன் கதையை... “என் மகள் இருக்காளே கலா, அவள் பின்னே இங்கே வந்தா எப்பவும் கடன் பாட்டுத்தான் பாடுவா. மாப்பிள்ளைக்கு பிரசினைன்னு மாசம்தோறும் பத்து இருபதுன்னு வாங்கிட்டு போயிடறா. என்னதான் கொஞ்சம் வசதி இருக்குன்னாலும் நானும் எத்தனை தரம்தான் எடுத்து வீசறது\nமறுபடி போன். பேசினார். ”...இல்லேப்பா முருகேசா, என்னதான் தேவையில்லாம போலிஸ் கேசில் மாட்டிக்கிட்டாலும் அவன் உன் சொந்தத் தம்பி. நீதான் நல்ல வக்கீலா பார்த்து தொகையை கொடுத்து அவனை மீட்கணும். பணமா முக்கியம் வாழ்க்கையில\nசொன்னார். தன்னிடம் பேசியவர்களைப் பற்றி. ”சரி, நீங்க மேலே சொல்லுங்க.”\n ஒரு இதுக்குத்தான் சும்மா கொட்டினேன். மத்தபடி பசங்க என் மேலே அன்பாத்தான் இருக்காங்க. ஏதோ இறைவன் அனுக்ரகத்தில இத்தனையாவது... முருகா எல்லாம் உன் அருள்.”\nவெளியே வரும்போது நண்பர்சொன்னார், ”இன்னிக்குத்தான் அக்கா மனதிருப்தியோட நாலு வார்த்தை உணர்ந்து பேசுது. ஆமா அந்த நேரத்தில பார்த்து உங்களுக்கு என்ன அத்தனை கால்...”\nசாத்வீகன் சொல்லவில்லை, எல்லாம் ஃபேக் கால், அவரே சொல்லி எற்பாடு செய்தது என்று.\n(’அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)\nஅழுதம் இதழில்வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் கதையும் கருவும் சிறப்பு.படித்து மகிழ்ந்துன்\nஅருமை... பாசம் தான் பெரிது...\nநல்லதைப் பார்க்கக் கற்றுக் கொடுத்து விட்டார். அருமை.\nஎல்லாவற்றிலுமே நல்லதும் இருக்கும் என்ற நேர்மறைக் கருத்தைச் சொல்லும் அருமையான கதை\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதை��ள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதா நாலு வார்த்தை... 77\nநல்லதா நாலு வார்த்தை... 76\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2015/06/", "date_download": "2018-07-21T01:45:43Z", "digest": "sha1:RYGQK3SYVI6IOHURD66ORLA3N6RIURIS", "length": 36490, "nlines": 393, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: June 2015", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசெவ்வாய், 30 ஜூன், 2015\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள்- தன்வந்திரி அமிர்தகலசம் கோலம்,DHANVANTHRI KOLAM\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள் - தன்வந்திரி அமிர்தகலசம் துளசி கோலம்.\nஇடைப்புள்ளி 15 - 8\nஇந்தக் கோலம் மே 1 - 15 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமிர்தகலசம், ஆயுள் ஆரோக்யக் கோலங்கள், தன்வந்திரி கோலம்., துளசி, DHANVANTHRI KOLAM\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள் - அமிர்த கடேஸ்வரர் கோலம், AMIRTHA KADESWARAR KOLAM,\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள் - அமிர்த கடேஸ்வரர் கோலம்,\nஉடுக்கை, சூலம் , ருத்ராஷம், வில்வம் கோலம்.\nநேர்ப்புள்ளி 17 - 5 வரிசை, 15 ஒரு வரிசை , 7- 4 வரிசை, 5 - 1 வரிசை.\nஇந்தக் கோலம் மே 1 - 15, 2015, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:07 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆயுள் ஆரோக்யக் கோலங்கள், AMIRTHA KADESWARAR KOLAM\nவெள்ளி, 26 ஜூன், 2015\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள். - 2. தையல்நாயகி - தைலம் வேப்பிலை, வெற்றிலைக் கோலம், THAILA KOLAM,\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள். - 2. தையல்நாயகி - தைலம் வேப்பிலை, வெற்றிலைக் கோலம்.\nநேர்ப்புள்ளி 12 - 12.\nஇந்தக் கோலம் மே 1 - 15, 2015, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:36 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆயுள் ஆரோக்யக் கோலங்கள், வெற்றிலைக் கோலம், வேப்பிலை, THAILA KOLAM\nவியாழன், 25 ஜூன், 2015\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள். சூர்ய நமஸ்காரக் கோலம். SURYA NAMASKARA KOLAM\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள். சூர்ய நமஸ்காரக் கோலம்.\nநேர்ப்புள்ளி 11 - 1\nஇந்தக் கோலம் மே 1 - 15, 2015, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆயுள் ஆரோக்யக் கோலங்கள், சூரிய நமஸ்காரக் கோலம்., SURYA NAMASKARAM KOLAM\nபுதன், 24 ஜூன், 2015\nஅட்சய திரிதியைக் கோலம் - 4, ”அட்சய” கோலம், ATCHAYA TRITHIYAI KOLAM.\nஅட்சய திரிதியைக் கோலம், அட்சய கோலம்.\nகிருஷ்ண பரமாத்மா த்ரௌபதிக்கு அபயம் தந்த கோலம். “அட்சய “ கோலம்.\nநேர்ப்புள்ளி 13 - 13 வரிசை.\nஇந்தக் கோலங்கள் ஏப்ரல் 15 - 30, 2015 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:05 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அட்சய கோலம், அட்சய திரிதியைக் கோலம், ATCHAYA KOLAM, ATCHAYA TRITHIYAI KOLAM\nசெவ்வாய், 23 ஜூன், 2015\nஅட்சய திரிதியைக் கோலம் -3 , லெக்ஷ்மி நாராயணர் கோலம்.ATCHAYA TRITHIYAI KOLAM - LAKSHMI NARAYANAR KOLAM\nஅட்சய திரிதியைக் கோலம், லெக்ஷ்மி நாராயணர் கோலம்.\nநேர்ப்புள்ளி 21 - 9 வரிசை, 9 - 6 வரிசை.\nஇந்தக் கோலங்கள் ஏப்ரல் 15 - 30, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளி வந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:12 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அட்சய திரிதியைக் கோலம், லெக்ஷ்மி நாராயணர் கோலம், ATCHAYA TRITHIYAI KOLAM, LAKSHMI NARAYANAR KOLAM\nதிங்கள், 22 ஜூன், 2015\nஅட்சய திரிதியைக் கோலம், மஹா லெக்ஷ்மி கோலம்.\nநேர்ப்புள்ளி 9 - 1\nஇந்தக் கோலங்கள் ஏப்ரல் 15- 30 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:35 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அட்சய திரிதியைக் கோலம், மஹா லெக்ஷ்மி கோலம், ATCHAYA TRITHIYAI KOLAM, MAHALAKSHMI KOLAM\nஞாயிறு, 21 ஜூன், 2015\nஅட்சய திரிதியைக் கோலம் - 1 ,குபேரன் கோலம்.ATCHAYA TRITHIYAI KOLAM. KUBERAN KOLAM\nஅட்சய திரிதியைக் கோலம்,குபேரன் கோலம்.\nஇடைப்புள்ளி 9 - 5.\nஇந்தக் கோலங்கள் ஏப்ரல் 15 - 30 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:28 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அட்சய திரிதியைக் கோலம், குபேரன் கோலம், ATCHAYA TRITHIYAI KOLAM, KUBERAN KOLAM\nபுத்தாண்டுக் கோலம் . 4 , மன்மத வருடம், வாழ்க வளமுடன் கோலம்.TAMIL NEW YEAR KOLAM\nபுத்தாண்டுக் கோலம், மன்மத வருடம், வாழ்க வளமுடன் கோலம்.\nநேர்ப்புள்ளி 18 - 18 வரிசை.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 1 - 15, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:47 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: புத்தாண்டுக் கோலம், மன்மத வருடம், வாழ்க வளமுடன் கோலம், TAMIL NEW YEAR KOLAM\nவெள்ளி, 19 ஜூன், 2015\nபுத்தாண்டுக் கோலம் - 3. மன்மத வருடம், டிசைன் தீபம் கோலம்.TAMIL NEW YEAR KOLAM\nபுத்தாண்டுக் கோலம், மன்மத வருடம், டிசைன் தீபம் கோலம்.\nஇடைப்புள்ளி 13 - 7.\nஇந்தக் கோலம் ஏப்ரல் - 15, 2015 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:07 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டிசைன் தீபம் கோலம், புத்தாண்டுக் கோலம், மன்மத வருடம், TAMIL NEW YEAR KOLAM\nபுத்தாண்டுக் கோலம் 2. , மன்மத வருடம், ரங்கோலி தாமரைக் கோலம், TAMIL NEW YEAR KOLAM\nபுத்தாண்டுக் கோலம், மன்மத வருடம், ரங்கோலி தாமரைக் கோலம்.\nஇந்தக் கோலம் ஏப்ரல் 1 - 15 , 2015 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:36 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: புத்தாண்டுக் கோலம், மன்மத வருடம், ரங்கோலி தாமரைக் கோலம், TAMIL NEW YEAR KOLAM\nபுதன், 17 ஜூன், 2015\nபுத்தாண்டுக் கோலங்கள். - 1 மன்மத வருடம் மனம் போல் மாங்கல்யம் கோலம். TAMIL NEW YEAR KOLAM\nபுத்தாண்டுக் கோலங்கள். - 1 மன்மத வருடம் மனம் போல் மாங்கல்யம் கோலம்.\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.\nஇந்தக்கோலம் ஏப்ரல் 1 - 15, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:43 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: புத்தாண்டுக் கோலம், மன்மத வருடம், மனம் போல் மாங்கல்யம் கோலம், TAMIL NEW YEAR KOLAM\nசெவ்வாய், 16 ஜூன், 2015\nராமநவமி கோலம், ஸ்ரீராமஜெயம் கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல். RAMA NAVAMI KOLAM\nராமநவமி கோலம், ஸ்ரீராமஜெயம் கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல்\nநேர்ப்புள்ளி 20 - 22 வரிசை\nஇந்தக் கோலம் மார்ச் 15 - 31, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ராமநவமி கோலம், ஸ்ரீராமஜெயம் கோலம், RAMA NAVAMI KOLAM, SRIRAMAJAYAM KOLAM\nதிங்கள், 15 ஜூன், 2015\nராமநவமி கோலம், அணில் சங்குக் கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல். RAMA NAVAMI KOLAM\nராமநவமி கோலம், அணில் சங்குக் கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல்\nஇந்தக்கோலம் மார்ச் 16 - 31 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:49 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அணில் சங்குக் கோலம், ராமநவமி கோலம், RAMA NAVAMI KOLAM\nவெள்ளி, 12 ஜூன், 2015\nராமநவமி கோலம், சபரி கனிகள் கொடுத்த கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல். RAMA NAVAMI KOLAM\nராமநவமி கோலம், சபரி கனிகள் கொடுத்த கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல்,\nநேர்ப்புள்ளி 13 - 13 வரிசை\nஇந்தக் கோலம் மார்ச் 16 - 31 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:49 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சபரி கனிகள் கொடுத்த கோலம், ராமநவமி கோலம், RAMA NAVAMI KOLAM\nராமநவமி கோலம், ஆரண்ய வாசம் கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல்.RAMA NAVAMI KOLAM\nராமநவமி கோலம், ஆரண்ய வாசம் கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல்.\nநேர்ப்புள்ளி 12 - 12 வரிசை.\nஇந்தக் கோலம் மார்ச் 15 - 31, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:08 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரண்ய வாசம் கோலம், ராமநவமி கோலம், AARANYA VASAM KOLAM, RAMA NAVAMI KOLAM\nசெவ்வாய், 2 ஜூன், 2015\nவிசேஷ கோலங்கள்- 4. மஹாலெக்ஷ்மி பூஜை கோலம்,MAHALAKSHMI POOJAI KOLAM\nவிசேஷ கோலங்கள், மஹாலெக்ஷ்மி பூஜை கோலம்.\nநேர்ப்புள்ளி 10 - 2 வரிசை, 2 வரை.\nஇந்தக் கோலம் மார்ச் 1 - 15, 2015, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:18 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மஹாலெக்ஷ்மி பூஜை கோலம், விசேஷ கோலங்கள், MAHALAKSHMI KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். வ��நாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள்- தன்வந்திரி அமிர்தகலசம் கோ...\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள் - அமிர்த கடேஸ்வரர் கோலம், ...\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள். - 2. தையல்நாயகி - தைலம் வ...\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள். சூர்ய நமஸ்காரக் கோலம். SU...\nஅட்சய திரிதியைக் கோலம் - 4, ”அட்சய” கோலம், ATCHAYA...\nஅட்சய திரிதியைக் கோலம் -3 , லெக்ஷ்மி நாராயணர் கோலம...\nஅட்சய ���ிரிதியைக் கோலம் - 2 , மஹா லெக்ஷ்மி கோலம்,AT...\nஅட்சய திரிதியைக் கோலம் - 1 ,குபேரன் கோலம்.ATCHAYA ...\nபுத்தாண்டுக் கோலம் . 4 , மன்மத வருடம், வாழ்க வளமுட...\nபுத்தாண்டுக் கோலம் - 3. மன்மத வருடம், டிசைன் தீபம்...\nபுத்தாண்டுக் கோலம் 2. , மன்மத வருடம், ரங்கோலி தாமர...\nபுத்தாண்டுக் கோலங்கள். - 1 மன்மத வருடம் மனம் போல்...\nராமநவமி கோலம், ஸ்ரீராமஜெயம் கோலம், குமுதம் பக்தி ஸ...\nராமநவமி கோலம், அணில் சங்குக் கோலம், குமுதம் பக்தி ...\nராமநவமி கோலம், சபரி கனிகள் கொடுத்த கோலம், குமுதம் ...\nராமநவமி கோலம், ஆரண்ய வாசம் கோலம், குமுதம் பக்தி ஸ்...\nவிசேஷ கோலங்கள்- 4. மஹாலெக்ஷ்மி பூஜை கோலம்,MAHALAKS...\nவிசேஷ கோலங்கள்- 3 சுதர்சன ஹோம கோலம், SUDHARSHANA ...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/blog-post_3815.html", "date_download": "2018-07-21T02:08:01Z", "digest": "sha1:FZFLCUCQENPZSCWDRI75EYJNFJN7N6CB", "length": 21536, "nlines": 213, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: நவகிரகங்களுக்குரிய தாந்திரீக மந்திரங்கள்", "raw_content": "\n“ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ சூர்யாய நமஹ”\nஇந்த மந்திரத்தை 7000 தடவை ஜெபிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை சூரிய உதயத்திற்கும் முன் எழுந்து நீராடி சுத்தமான ஆடைகளை உடுத்தி, சூரியனை நமஸ்காரம் செய்த பின் இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். சூரியனை சிவந்த மலர்கள், சிவந்த சந்தனம் இவைகளை கொண்டு பூஜிக்க வேண்டும்.\n”ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ சந்த்ரமஸே நமஹ”\nஇந்த மந்திரத்தை ௧௧௦௦௦ தடவை ஜெபிக்க வேண்டும். திங்கள் கிழமை மாலையில் சந்திரதரிசனம் செய்து சந்திர பகவானை வெண்ணிற மலர்களாலும், சந்தனத்தாலும் பூஜிக்க வேண்டும்.\n”ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ பௌமாய நமஹ”\nஇம்மந்திரத்தை 10000 தடவை ஜெபிக்க வேண்டும். செவ்வாய் கிழமை சூரிய உதயத்தில், செவ்வாயை சிவந்த மலர்களாலும், சிவந்த சந்தனத்தாலும், பூஜிக்க வேண்டும்.\n”ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ புதாய நமஹ”\nஇம்மந்திரத்தை 9000 தடவை ஜெபிக்க வேண்டும். புதன்கிழமை சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில் புதனை பலவிதமான மலர்களை கொண்டு பூஜிக்க வேண்டும்.\n”ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ குருவே நமஹ”\nஇம்மந்திரத்தை 19000 தடவை ஜெபிக்க வேண்டும். வியாழகிழமை மாலை நேரத்தில் குருபகவானை மஞ்சள் நிறப் பூக்களை கொண்டு பூஜிக்க வேண்டும்.\n”ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ சுக்ரயா நமஹ”\nஇம்மந்திரத்தை 16000 தடவை ஜெபிக்க வேண்டும். வெள்ளிகிழமை சூரியோதயத்தில் வெள்ளை மலர்களாலும், சந்தனத்தாலும் சுக்கிரனை பூஜிக்க வேண்டும்.\n”ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ சனியே நமஹ”\nஇம்மந்திரத்தை 24000 தடவை ஜெபிக்க வேண்டும். சனிகிழமை நண்பகல் நேரத்தில் சனிபகவான் சன்னிதியில் நல்லெண்ணெய் விளகேற்றி வைத்து நீலமலர்களால் சனி பகவனை பூஜிக்க வேண்டும்.\n”ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ ராகுவே நமஹ”\nஇம்மந்திரத்தை 18000 தடவை ஜெபிக்க வேண்டும். இரவு நேரத்தில் மந்திர ஜெபம் செய்ய வேண்டும். புதன் கிழமை நடுஇரவில் ராகுவிற்கு பூஜை செய்ய வேண்டும்.\n”ஓம் ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ கேது நமஹ”\nஇம்மந்திரத்தை 1800 தடவை ஜெபிக்க வேண்டும். ஞாயிற்று கிழமை காலையில் அரளி மலர்களால் கேது பகவனை பூஜிக்க வேண்டும்.\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nக���யிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2007/03/jaqh-video.html", "date_download": "2018-07-21T01:41:27Z", "digest": "sha1:MDVJ6JBMYNC5L5BKN7YHUURI3MBDS4ON", "length": 6038, "nlines": 54, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: JAQH முஸ்த்தபா கமால் அவர்களின் இறுதிப்பேச்சு (VIDEO)", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nJAQH முஸ்த்தபா கமால் அவர்களின் இறுதிப்பேச்சு (VIDEO)\nஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மஸ்ஜிதுல் முஸ்லிமின் தலைவரும், முஸ்லிம் எஜீகேசனல் எம்பவர்மென்ட் டிரஸ்ட்டின் தலைவரும் கடந்த ஜனவரி 15, 2007 அன்று நம்மை விட்டுப் பிறிந்த ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்கள் தமது மரனத்திற்கு முன்னர் டிசம்பர்-6, 2006 அன்று பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து தமுமுக வினர் கோவையில் நடத்திய போராட்டததில் கலந்து கொண்டு ஆற்றிய உரையே அவர் கலந்து கொண்ட பொது ந��கழச்சிகளில் இறுதியாக அமைந்தது.\nஅந்த வீடியோவை காண்பதற்கோ அல்லது பதிவிறக்கம் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும். அல்லது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் மீடியா என்ற தளத்திற்கு சென்று பார்வையிடவும்.\nகாரைக்குடி, இஸ்லாம், தமிழ் முஸ்லிம்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 3:31 PM\nகுறிச்சொற்கள் jaqh, mustafa kamal, video, முஸ்த்தபா கமால், ஜாக்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/ketah-destructive-vision-malaysia/", "date_download": "2018-07-21T01:49:02Z", "digest": "sha1:YEA64WTHJKYGJAXJASWRS5DKDQP4XOB2", "length": 42870, "nlines": 171, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கடாரம் அழிவுப்பாதையை நோக்கி..... - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:19 am You are here:Home வரலாற்று சுவடுகள் கடாரம் அழிவுப்பாதையை நோக்கி…..\nகெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்ததாகும். கடாரம் என்ற தமிழ்ச் சொல் எப்படி வந்தது கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அவர் தென் கிழக்கு ஆசியாவின் மீது படை எடுத்த போது இந்நிலத்திற்கு கடாரம் என்று பெயரிட்டிருக்கிறார். நாளாடைவில் அது கெடா என மாறி அது இப்பொழுது வழக்கத்தில் உள்ளது.\nஇந்நாடு தென்கிழக்காசியாவின் முதன்மையான நாடுகளில் ஒன்று. முதன் முதலில் தோன்றிய நாடுகளில் ஒன்று. அந்த நாடு, தென் தாய்லந்திலிருந்து மலேசியாவின் வட பேராக் மாநிலம் வரைக்கும் பரவியிருந்தது. கடலால் பாதுகாக்கப்பட்ட அருமையான துறைமுகமும் கடற்படைத் தளமும் கொண்டதாக விளங்கியது. வற்றாத ஜீவநதிகள் பல ஓடின. காட்டுவளமும் மலைவளமும் கனிவளமும் நிறைந்த நாடு. வெள்ளீயம், பொன் ஆகியவை ஏராளமாக அகப்பட்டன. ஒருவகையான முத்துவும் இங்கே ஒரு காலத்தில் கிடைத்தது. இதனுடைய வளத்தின் காரணமாக உணவுப் பொருட்களை அது பலநாடுகளுக்கும் வழங்கியது. அத்துடன் கைவினைப்பொருட்களும் பல நாடுகளுக்கும் சென்றன.\nகி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலையில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது. பூம்புகார் நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிற��ர். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்திப் பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.\n“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்\nவடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்\nதென்கடல் முத்தும் குணகடல் துகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும்\nஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி\nவளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு”\nதமிழகம், ஆந்திரம், கலிங்கம், வங்கம் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தது. அத்துடன் ஏனைய தென்கிழக்காசிய நாடுகள், காம்போஜம், சம்ப்பா, சீனம் ஆகியவற்றுடனும் ரோமாபுரி, அராபியா, எகிப்து, ஃபினீஷியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. பல கோயில்களும் பௌத்த விகாரைகளும் இருந்தன. பைரவ, பாசுபத சைவமும் சாக்தமும் தழைத்தன. அவற்றுடன் பௌத்தமும் செல்வாக்குடன் விளங்கியது. ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் பாலி ஆகிய மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற கடாரத்துக்கு வருவார்கள். தமிழகத்தின் பாண்டியர்கள், பல்லவர்கள் சோழர்கள், வங்கத்தின் பாலர்கள், கலிங்கத்தின் கங்கர்கள் முதலிய அரசவம்சங்களுடன் கடாரத்தரசர்களுக்கு தொடர்புகள் இருந்தன.\nபத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழரின் படையெடுப்புக்கு ஆட்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்று. மீண்டும் இரண்டாம் ராஜேந்திர சோழரின் காலத்தில் ராஜேந்திரன் என்ற இயற்பெயர் பெற்ற முதலாம் குலோத்துங்க சோழரின் தலைமையில் கடாரத்தரசர்களிடையே சமரசம் நிலவும் வண்ணம் ஒரு கடற்படையெடுப்பும் நடந்தது.\nராஜேந்திர சோழன் அமைத்த ‘Lembah Bujang’\n‘Lembah Bujang’ ஒரு மலாய் மொழி வார்த்தையாகும். ஆங்கிலத்தில் இவ்விடத்தை ‘Lembah\nBujang’ என்று அழைக்கிறார்கள். ‘Lembah Bujang’ மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில்\nஅமைந்திருக்கும் சரித்திர புகழ் பெற்ற சுற்றுலா தளமாகும்.\nஅக்காலத்தில் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட வியாபார மையமாகவும், ஆட்சியிடமாகவும் இருந்ததுதான் ‘Lembah Bujang’ ஆகும். இதற்கான சான்றுகள் ‘பட்டிணபாலை’ என்ற தமிழ் நூலில் இருந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமிற்றி அப்பொழுது வியாபாரத்திற்கு வந்து சென்ற அரபு மற்றும் சீன நூல்களிலும் ‘Lembah Bujang’-கை பற்றி நிறைய தகவல்கள் இருபதாக Braddly மற்றும் Wheatly-யின் ஆராய்சியில் கூறியிருக்கிறார்கள்.\nகெடா, மலேசியத் தீபகற்பகத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். கடாரம் என்பதே இதன் தமிழ்ப் பெயர்.\nஇந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் (Rice Bowl of Malaysia) என்றும் அழைப்பார்கள். இதன் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). அமைதியின் வாழ்விடம் என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. இங்கு லங்காவி எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவு இருக்கிறது.\nபொதுவாக, கெடா சமதரையான நில அமைப்பைக் கொண்டது. இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப்படுகிறது. லங்காவித் தீவைச் சுற்றிலும் சின்னச் சின்னத் தீவுகள் நிறைய உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. கெடாவைச் சியுபுரி (Syburi) (தாய்லாந்து மொழியில்: ไทรบุรี) என்று சயாமியர்கள் முன்பு அழைத்தனர்.\nகெடா மாநிலத்தின் வடக்கே பெர்லிஸ் மாநிலம், தாய்லாந்து உள்ளன. தெற்கே பேராக், பினாங்கு மாநிலங்கள் இருக்கின்றன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் தலைநகரம் அலோர் ஸ்டார்.\nகெடா மாநிலத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் மேரோங் மகாவங்சா (Hikayat Merong Mahawangsa) எனும் ஒரு காப்பியம் உள்ளது. இதில் மேரோங் மகாவங்சா எனும் இந்து மன்னர், கெடா சுல்தானகத்தைத் தோற்றுவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சுல்தானகம் பிரா ஓங் மகாவங்சா எனும் மன்னரால் 1136 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் இந்த மன்னர் இஸ்லாம் சமயத்தைத் தழுவி சுல்தான்\nமுஷபர் ஷா என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.\n7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் கெடா மாநிலப் பகுதி ஸ்ரீ விஜயா பேரரசின் பிடிமானம் இல்லாத கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஸ்ரீ விஜயா பேரரசின் ஆளுமைக்குப் பின்னர் சயாமியர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுக்கு அடுத்து மலாக்கா பேரரசு கெடாவைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களும் சுமத்திராவின் ஆச்சே அரசும் கெடாவின் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தின.\nஇந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா போர்த்துகீசியர்களின் கைவசம் இருந்தது. வெளித்தாக்குதல்களில் இருந்து கெடாவைத் தற்காத்துக் கொள்ள, 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் பிரித்தானியர்களுக்கு பினாங்குத் தீவு தாரை வார்த்துக் கொடுக்��ப்பட்டது. பிரித்தானியர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று கெடா பெரிதும் நம்பி இருந்தது.\nஇருப்பினும் 1811-இல் சயாமியர்கள் கெடாவைத் தாக்கிக் கைப்பற்றினர். பிரித்தானியர்கள் உதவிக் கரம் நீட்டவில்லை. 1909 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில் கெடா சுல்தானகம், சயாமியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.\nஇரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் மலாயாவின் மீது படையெடுத்தனர். அந்தப் படையெடுப்பில் முதன் முதலாக கிளந்தான் மீது தான் ஜப்பானியர்கள் தாக்குதல் நடத்தினர். அடுத்த தாக்குதலில் கெடா வீழ்ந்தது. அந்தக் கட்டத்தில் சயாமிய அரசு ஜப்பான் நாட்டின் தோழமை நாடு என்பதால் ஜப்பானியர்கள் கெடா மாநிலத்தை முழுமையாகச் சயாமியரிடம் ஒப்படைத்தனர்.\nகெடாவை சயாமியர்கள் சியுபுரி என்று அழைத்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் கெடா அரசு பிரித்தானியரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் பின்னர் 1948-இல் கெடா அரசு மலாயா ஒன்றியத்தில் விருப்பமின்றித் தயக்கத்துடன் இணைந்தது. 1958 ஆம் ஆண்டிற்குப் பின்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா (Tuanku Abdul Halim Mu’adzam Shah) அவர்களின் சந்ததியினர் கெடாவை ஆட்சி செய்து வருகின்றனர். இது வரையில் கெடாவை 27 சுல்தான்கள் ஆட்சி செய்துள்ளனர்.\nமலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் கெடா மாநிலம் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு 9,500 ச.கிலோ மீட்டர்கள். (3,700 சதுர மைல்கள்) மாநிலத்தின் மக்கள் தொகை 1,890,098. இங்குள்ள பெடு ஏரி மனிதர்களால் உருவாக்கப் பட்ட மிகப் பெரிய ஏரி ஆகும்.\nஅரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இஸ்லாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். கெடா மாநிலத்தில் இப்போது சுல்தான் அப்துல் ஹாலிம் என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 1958-இல் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.\nமாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாந���லச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.\nஇவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார். தற்சமயம் (2011) மாநில மந்திரி பெசாராக டத்தோ ஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் என்பவர் இருக்கின்றார். இவர் (Parti Islam Se-Malaysia எனும் PAS) மலேசிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்தவர்.\nகெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று அழைக்கிறார்கள். (மலேசிய மொழியில்: Jelapang Padi) நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு நெல் இங்கு விளைச்சல் ஆகின்றது. ரப்பர், செம்பனை, புகையிலை போன்றவையும் பயிர் செய்யப்படுகின்றது. லங்காவித் தீவு அதிக சுற்றுப் பயணிகளைக் கவரும் சுற்றுலாத் தளமாக சிறப்பு பெறுகின்றது.\n1996-இல் கூலிம் உயர் தொழில்நுட்பப் பூங்கா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இது மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்பப் பூங்காவாகும். 14.5 ச.கீலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப் பட்டுள்ளது. இன்டெல் (Intel), பூஜி (Fuji Electric) , சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக்கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்சாலைகளைத் திறந்து செயல்பட்டு வருகின்றன.\nகெடா மாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வ உருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர். இவை 1500 ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப் பேரரசின் கப்பல் நங்கூரமிட்டு புலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.\nதென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகை தந்தபோது தங்களின் மதச்சடங்குகளையும் பின்பற்றினார்கள்.\nஅதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அரங்கில் காணமுடியும். த��ிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் பருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர். தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களையெல்லாம் அருங்காட்சியகத்தில் காணமுடியும்.\nஒரு காலக் கட்டத்தில் தீபகற்ப மலேசியாவை ஒட்டு மொத்தமாகச் சுவர்ண பூமி என்று சொல்வார்கள்.சுவர்ண பூமிக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொப்புள்கொடி உறவுகள் இன்னும் கூட அறுந்து போகவில்லை. அவை எல்லாம் மறைக்க முடியாத வரலாற்றுப் புதினங்கள்.\nஉலகத் தமிழர் பேரவை – யில் உங்களை இணைத்துக் கொண்டு, ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை படையுங்கள். இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும் ….\nஇங்கே குனோங் ஜெராய் எனும் ஓர் உயரமான மலை இருக்கிறது. இதன் உயரம் 1230 மீட்டர். இந்த மலை கடல் கரையில் இருந்து மிகத் தொலைவில் இல்லை. அந்தக் காலங்களில் இந்த மலை கடலோடிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வந்திருக்கிறது.\nகெடா மாநிலத்தில் 1930களில் குவர்ட்ரிச் வேல்ஸ் என்பவரால் பூஜாங் பள்ளத்தாக்கு எனும் ஒரு தொல்பொருள் புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு தொடர்ந்தாற் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-புத்தப் பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.\nபூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், தென் கிழக்கு ஆசியாவிலேயே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரீகம் இருந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அதைத் தவிர, அந்தக் காலக்கட்டத்தில் தென் இந்தியத் தமிழர்ப் பேரரசுகள்பூஜாங் பள்ளத்தாக்கில் ஆட்சிகள் செய்துள்ளன என்பதுவும் தெரிய வந்துள்ளது.\nபூஜாங் பள்ளத்தாக்கு (Bujang Valley) மலேசியாவில் வட மூவலந்தீவுப் (வடதீபகற்பம்)பகுதியின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும்புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகத்திற்கும் மேற்கு ஆசியா, ஆசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாகரீகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே கடல் வழியாக வாணிபம் நடந்து வந்தது.\nபுயங்கம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே “பூஜாங்” என்ற சொல். புயங்கம் என்றால் பாம்பு என்று பொருள்படும். இப்பள்ளத்தாக்கில் உள்ள மெர்போக்கு Merbok River என்ற ஆறு பாம்பைப் போல் வளைந்திருப்பதால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் புயங்கம் என்று பெயர் வைத்தனர்.\nஇந்தத் துறைமுகம் பெரும்பாலும் ஸ்ரீவிஜயா ஆட்சியுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. பூஜாங்பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா, மேற்கு ஆசியா போன்ற நாகரீகங்களின் சுட்டாங்கல் (செராமிக்) பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை புத்த, இந்து மதங்கள் சம்பந்தப்பட்ட கோவில் கல்வெட்டுகள், கோவில் சிலைகள் போன்றவை ஆகும். இந்த நாகரீகங்கள் மறைந்த கடாரத்துடன் தொடர்பு படுத்துப் படுகின்றன.\nஅந்த மலையின் அடிவாரத்தில் தான் பூஜாங் பள்ளத்தாக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்கின் பரப்பளவு 224 சதுர கிலோமீட்டர்கள்.\nகி.பி.1025 ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்த போது பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதி கடாரம் என்று அழைக்கப் பட்டது. இந்தக் கடாரம் எனும் சொல்தான் காலப் போக்கில் கெடா என்று மருவியது. இராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென்னிந்தியாவில் கரிகாற் பெருவளத்தான் சோழன் எனும் ஒரு வீரமிகு சோழ அரசர் இருந்தார். பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் என்றும் இவருக்கு அடைமொழி உண்டு. பட்டினப்பாலை என்பது பத்துப் பாட்டு இலக்கிய நூல்களில் ஒன்று. இந்தக் காவியத்தைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அதில் வரும் ஒரு பகுதியின் வரிகளைப் படியுங்கள்.\n“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்\nகாலின் வந்த கருங்கறி மூடையும்\nவடமலைப் பிறந்த மணியும் பொன்னும்\nகுடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்\nதென்கடல் முத்தும் குணகடல் துகிரும்\nகங்கை வாரியும் காவிரிப் பயனும்\nஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்\nஅரியவும் பெரியவும் நெரிய ஈண்டி\nவளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு”\nஇதில் ‘ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்’ எனும் வரிகள் வருகின்றன. கடாரத்தின் பழைய சொல் காழகம். காழகத்தின் ஆக்கம் என்றால் கடார தேசத்தின் பொருட்கள் என்று அ��்த்தம்.\nகடார மண்ணின் இறுகிப் போன தமிழர் இரகசியங்கள் இன்னும் மறைந்து போய் கிடக்கின்றன. கடார மண்ணைப் பற்றி அறிஞர்கள் மிகப் பெரிய அளவில் ஆய்வுகள் செய்துள்ளனர். அந்த ஆய்வுகளை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும். பழம் பெரும் உண்மைகளைச் சொல்ல வேண்டும். உலகத் தமிழர்கள் அந்த அறிஞர்களை என்றென்றும் ஆராதனை செய்ய வேண்டும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n200 ஆண்டுக்கு முன்பே மலேசியாவில் தமிழ் கல்வி R... 200 ஆண்டுக்கு முன்பே மலேசியாவில் தமிழ் கல்வி R... 200 ஆண்டுக்கு முன்பே மலேசியாவில் தமிழ் கல்வி - உயர் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன் தகவல் - உயர் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன் தகவல் ''மலேசியாவில், தமிழ்வழி கல்வி துவங்கி, 200 ஆண்டுகள் ...\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\nபத்துமலை (Batu Caves, Malaysia) – மலேசியாவில... பத்துமலை (Batu Caves), என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோ...\nமலேசியா : 1,00,000க்கும் மேற்பட்டவர்களை மலாயா தமிழ... கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஜப்பானிய ஆதிக்க ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சயாம்-பர்மா (மியன்மார்) மரண ரயில் தண்டவாளத் திட்டத்தில் செந்நீரையும் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/noble_prize_eelam_tamils/", "date_download": "2018-07-21T02:04:08Z", "digest": "sha1:DK2IV3ULSEUVPOF723KTRTVTDRYE24J2", "length": 16583, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு! அதே நேரம் ஈழத்திற்கு சர்வதேசம் துரோகமா? - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:34 am You are here:Home வரலாற்று சுவடுகள் உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு அதே நேரம் ஈழத்திற்கு சர்வதேசம் துரோகமா\nஉள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு அதே நேரம் ஈழத்திற்கு சர்வதேசம் துரோகமா\nஉள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு அதே நேரம் ஈழத்திற்கு துரோகமா\nகொலம்பிய நாட்டு 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக, கொலம்பிய நாட்டு 32-வது மற்றும் தற்போதைய அதிபர் ஜுவன் மெனுவேல் சாண்டோஸ் (Juan Manuel Santos)-க்கு 2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\n2009 வரை ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிந்தபோது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் கொலம்பிய நாட்டு மக்களில் சர்வதேசத்தின் கருனை என்ன ஈழத்தில் 50 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் 02 லட்சத்து 20 ஆயிரம் உயிர்களுக்கு மேல் பலியாகின. சுமார் 60 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.\nஇதே நேரம், இந்த நோபல் பரிசானது, நியாயமான அமைதிக்காக பல இன்னல்களை அனுபவித்து போராடிய கொலம்பிய நாட்டு மக்களுக்கு அளிக்கும் அர்ப்பணிப்பு என்று, நோபல் குழு தெரிவித்துள்ளது.\nஜூன் 2016-ல் கொலம்பிய அதிபர் சாண்டோஸுடன் புரட்சி அமைப்பு போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இறுதி அமைதி ஒப்பந்தம் பொது வாக்கெடுப்பை கோருவதாக உள்ளது. எவ்வ���றாயினும் 50 ஆண்டு கால கொடூர குருதி வரலாற்றுக்கு இந்த அமைதி ஒப்பந்தம் வரலாறு காணாத முன்னெடுப்பாகும்.\nஆனாலும் இந்த பொதுவாக்கெடுப்பு சாண்டோஸுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியது. அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக சுமார் 13 மில்லியன் கொலம்பியர்கள் வாக்களித்தனர், அதாவது 50.24% அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கொலம்பியாவின் எதிர்காலமே கேள்விக்குறியானது. அமைதி நடைமுறை நிறுத்தப்பட்டு சிவில் யுத்தம் மீண்டும் மூளும் அபாயம் ஏற்பட்டது.\nஇந்த அச்சத்தினால் ஜனாதிபதி சாண்டோஸ் அரசும், கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படைத் தலைவர் ரோட்ரிகோ லண்டோனோ இருவரும், போர்நிறுத்த அமைதி ஒப்பந்த நடைமுறையை தக்கவைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.\nபெரும்பான்மை மக்கள் அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதால் அமைதி நடைமுறையே செத்துவிட்டது என்று பொருளல்ல. காரணம் எதிர்த்து வாக்களித்தவர்கள் அமைதிக்கு எதிரானவர்களல்லர். மாறாக அமைதி ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.\nதற்போது ஜனாதிபதி சாண்டோஸ், முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தை நிரந்தர அமைதித் தீர்வு காணும் தேசிய உரையாடலுக்கு பலதரப்பினரையும் ஒருங்கிணைக்க வேண்டிய முக்கியத்துவத்தை நோபல் குழு அடிக்கோடிட்டு அழுத்தம் கொடுத்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் கூட இந்த தேசிய உரையாடலுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இனிவரும் அமைதிப் பேச்சு வார்த்தைகளை அமைதியைக் கட்டமைக்க கொலம்பிய மக்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நோபல் குழு எதிர்நோக்குகிறது.\nஎனவே கொலம்பியாவில் நீதியையும் அமைதியையும், நியாயத்தையும், நல்ல முறையான வாழ்க்கையையும் கோரும் மக்களை இந்த நோபல் பரிசு ஊக்குவிக்கும் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது. இந்த அமைதி ஒப்பந்தத்தை இறுதி வடிவம் பெறச் செய்து நிரந்தரமாக்கினால்தான் கொலம்பிய மக்கள் இதைவிட பெரிய சவால்களான ஏழ்மை, சமூக அநீதி, போதை மருந்து குற்றங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள முடியும்.\nகொலம்பிய சிவில் யுத்தம் நவீன காலக்கட்டங்களில் உயிருடன் இருக்கும் ஒன்றாகும். தென் அமெரிக்காவில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஆயுத எழுச்சியாகும். பொதுவாக்கெடுப்பி��் சாண்டோஸின் அமைதி ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டாலும் இதுவரையல்லாத இந்த முயற்சி நிரந்தர அமைதித் தீர்வுக்கு அருகில் கொலம்பியாவைக் கொண்டு வந்துள்ளது. எனவே நோபல் பரிசுக்கு இவரது தேர்வு கொலம்பியாவின் எதிர்கால அமைதிக்கும் நல்வாழ்வுக்கும் உகந்ததாகும் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழர் பேரினம் மீண்டும் ஒரு சுதந்திர போரை துவங்க வ... தமிழர் பேரினம் மீண்டும் ஒரு சுதந்திர போரை துவங்க வேண்டிய காலச்சூழல் உருவாகி உள்ளதாகவே தெரிகிறது. தமிழர் நாட்டின் தற்போதைய நதி நீர்ப்பிரச்சனை, தமிழர்க...\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\n – தமிழர்கள் ஒன்றாக, ஒற்ற... தமிழர்கள் ஒன்றாக, ஒற்றுமையோடு நிற்க வேண்டும் எல்லா மாநிலங்களிலும், அவரவர் மாநிலநலன், அவரவர் மொழியின்நலன், அவரவர் மக்களின்நலன் என்று வரும்பொழுது, எல...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/cm-palanisamy-5-lakh-reward-to-chess-player-nanditha/", "date_download": "2018-07-21T02:03:44Z", "digest": "sha1:SBCBQ7QFBWXIVWXCWVTCQ6ALS44ZD2ML", "length": 12259, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:33 am You are here:Home தமிழகம் சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்\nசதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்\nசதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (31–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், 34–வது உலக சதுரங்க வாகையர் போட்டி, காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nநாமக்கல் மாவட்டம், பள்ளத்தூர், படவீடு கிராமத்தைச் சேர்ந்த பி.வி.நந்திதா 2016-ம் ஆண்டு மே மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டியில் பட்டம் பெற்றார்.\nமேலும் ஆகஸ்டு மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டிற்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.\nஇந்த சாதனைகளைப் பாராட்டி அவர் மேலும் பல சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்தும் வகையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சதுரங்க விளையாட்டு வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டினார்.\nஇந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட���டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சார்லஸ் மனோகர் மற்றும் நந்திதாவின் பெற்றோர் உடனிருந்தனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஉலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவ... உலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார் இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தேசிய அளவிலும் ஆசிய அளவிலு...\nஇந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபு... இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபுரம் மாவட்ட 3 வயது பெண் குழந்தை ஒரு நிமிடத்தில் 69 தலைவர்களின் பெயர்களை கூறிய 3 வயது பெண் குழந்தை ...\nவீரநங்கை வேலுநாச்சியாரின் (Velu Nachchiyar) வரலாறு... வீரநங்கை வேலுநாச்சியாரின் (Velu Nachchiyar) வரலாறு இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி ஆண்டு கொண...\nகடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்ற... கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே - வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம் பீச் கபடி போட்டியில் 2 முற...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது ��ின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9923-Song-of-the-Open-Road-(Latest-song-heard-Part-10)&s=7b3376c977181bd610feda6eb9df6af4", "date_download": "2018-07-21T02:19:40Z", "digest": "sha1:EA7W5RN7PVW223SW3S4WHCEPK6IHZO3Y", "length": 12090, "nlines": 385, "source_domain": "www.mayyam.com", "title": "Song of the Open Road (Latest song heard - Part 10)", "raw_content": "\nஇந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவோ\nஇன்று வலக்கையில் வளைக்கின்ற நாளல்லவா\nசுகம் வளைக்கையில் வலக்கையில் உண்டானது\nமெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ\nஇது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா\nஇந்தக் கன்னமெல்லாம் உந்தன் கின்னங்களா\nஇங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக\nநீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nஉன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது\nநானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை\nஉந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்\nஇந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்\nமனம் இதற்ககெனக் கிடந்தது தவம் தவம்\nஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்\nகதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்\nநான் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள்\nபடத்தில் முதல் பாடலை பாட வைத்து\nஅது நல்ல ராசி என்றார்கள்\nஎத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்\nஅத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா\nஎனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்\nஅவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்\nகதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்\nநான் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள்\nபடத்தில் முதல் பாடலை பாட வைத்து\nஅது நல்ல ராசி என்றார்கள்\nஎத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்\nஅத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா\nஎனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்\nஅவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/09/dinamani-httpdinamanicom_3.html", "date_download": "2018-07-21T02:13:24Z", "digest": "sha1:QEW7VKFXQT5NXQO2WHQSK5RGBTBZGBKG", "length": 86337, "nlines": 526, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Dinamani - முகப்பு - http://dinamani.com/", "raw_content": "\nஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல\nபாலியல் புகார்: தாணே சிறை அதிகாரி இடைநீக்கம்\nபஞ்சாபில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: ஆம் ஆத்மி எம்.பி. மீது வழக்குப் பதிவு\nகேரளம்: முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nஹைதராபாத் விடுதலை தினத்தை அதிக��ரப்பூர்வமாக கொண்டாட நடவடிக்கை\nஅமெரிக்க ஓபன்: 4-ஆவது சுற்றில் ஜோகோவிச், நடால்\nசீன ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதியில் கோஷல், ஜோஷ்னா தோல்வி\nஏஐடிஏ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு\nஉலகக் கோப்பை தகுதிச்சுற்று: லயோனல் மெஸ்ஸி விலகல்\nரூபி வாரியர் காஞ்சி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nமுருகப்பா கோப்பை ஹாக்கி: ஓ.என்.ஜி.சி., பஞ்சாப், பிபிசிஎல் அணிகள் வெற்றி\nடிஎன்பிஎல்: காரைக்குடி அணி வெற்றி\nசிபிஎஸ்இ பள்ளிகள் இடையிலான கோ-கோ: சென்னை, திருச்சி அணிகள் சாம்பியன்\nபிலிப்பின்ஸ் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி\nஅல்-காய்தா கைதிகளை விடுவிக்க பாக். ராணுவ முன்னாள் தளபதி மகன் கடத்தல்\n\"ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும்'\nபலூசிஸ்தான் பிரச்னைக்கு இந்தியாவே காரணம்\nபயங்கரவாதிகளுடனான மோதலில் 10 வீரர்கள் பலி\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாபம் ரூ.361 கோடி\nபங்கு வர்த்தகத்தில் எழுச்சி மிக்க வாரம்\nரூ.249-இல் வரம்பற்ற இணைய சேவை: பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்\nவாய்க்காலில் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 22 பேர் காயம்\n1,933 விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி\nமேம்பாலச் சுவர் மீது இரு சக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவர்கள் இருவர் சாவு\nசிமென்ட் ஆலைகளை அரசே ஏற்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nரூ. 10 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்\nபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்\n\"இரவு நேரத்தில் கடைகளில் அதிக நகைகளை வைக்கக் கூடாது'\n3,607 ஏக்கரில் மானியத்துடன் நுண்ணீர் பாசனத் திட்டம்\nவிவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்\nஇளைஞர்களிடம் நல்ல விஷயங்களை விதைக்க வேண்டும்: திரைத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை\nராணுவ ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு...\n7-இல் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டிகள்\nஆம்பூரில் அரசு கல்லூரி அமைக்கக் கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு\nஅரசு மருத்துவமனை கழிப்பறையில் சுகாதாரச் சீர்கேடு: கோட்டாட்சியரிடம் பெண் நோயாளிகள் புகார்\nபோலி மதுபானம் தயாரிப்பு: இளைஞரிடம் விசாரணை\nகூடங்குளம் விஞ்ஞானிக்கு சிறப்பு அந்தஸ்து\nரூ. 1,500 லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது\nமண்டல விளையாட்டுப் போட்டி: வனத் துறையினர் பங்கேற்பு\nஒஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல், தர்னா\n\"சிடி' விவகாரம்: ஆம் ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட சந்தீப் குமார் போலீஸில் சரண்\nசந்தீப் குமார், ஆசுதோஷுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் போராட்டம்\nரூ.10 ஆயிரம் கோடியில் 17 புதிய மென்பொருள் நிறுவனங்கள்\nஅவதூறு வழக்கில் செப்.17-இல் ஆஜராக கேஜரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு\n\"டேனிக்ஸ்' அதிகாரிகள் 25 பேர் பணியிடமாற்றம், பணி நியமனம்\nஒரு நாள் ஆசிரியராக பிரணாப்\nஅருணாசல் ஆளுநர் பதவி விலக மத்திய அரசு வலியுறுத்தல்\nதேசிய தகவல் தொழில்நுட்ப விருது: தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு\nடிடிஇஏ பள்ளியில் சூரிய ஒளி மின்சக்தி அமைப்பு\nசென்னை - மதுரை இடையே மாலை நேர விமான சேவை\nமொஹல்லா கிளினிக்கை இடிக்க வடக்கு தில்லி மாநகராட்சி திட்டம்: அமைச்சர் குற்றச்சாட்டு\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிகரெட்டால் சூடு வைத்த இளைஞர் கைது\nஅரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படை வாசிப்பு திறன் நவம்பர் 14-க்குள் உறுதிப்படுத்தப்படும்\nதவறுகளை அரசு திருத்தி கொள்ள வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nஎஸ்மா' அமலுக்கு சிஐடியு கடும் கண்டனம்\nடெங்கு, சிக்குன்குனியாவை தடுக்க தீவிர நடவடிக்கை: மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nஆளுநர் வித்யாசாகருக்கு கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து\nஉ.பி.யில் வாகனங்கள் மோதல்: தில்லியைச் சேர்ந்த 8 பேர் காயம்\nகாஜியாபாதில் பால் வியாபாரி சுட்டுக் கொலை\nசெவிலியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nநாளை ஆசிரியர் தினம்: கருணாநிதி வாழ்த்து\nமதுராந்தகத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம்: ஆட்சியர் திறந்து வைத்தார்\n\"கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'\n\"அம்மா' திட்ட முகாமில் 97 மனுக்களுக்கு உடனடி தீர்வு\n\"பட்டுச்சேலை விற்பனையில் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்'\nவீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேடாக கழிவுநீர் கால்வாய்\nபாம்பு கடித்து இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதியுதவி\nநாளை விநாயகர் சதுர்த்தி விழாசெங்கல்பட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தாத காவல் துறை: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nமாமல்லபுரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய குழாய்கள் திருட்டு: போலீஸில் புகார்\nதேனி மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது\nகும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா ப��ணிகளுக்கு அனுமதி\nவத்தலகுண்டுவில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 65 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை\nவிருதுநகர் மாவட்டத்தில் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது\nரேஷன் கடைகளில் ஆதார் அட்டையை பதியாதவர்களுக்கு பொருள்கள்வழங்க மறுப்பு: பொதுமக்கள் அவதி\nபெண் வருவாய் ஆய்வாளரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்: மாநில மகளிரணிச் செயலர் பேச்சு\nஏர்வாடி அருகே விசாரணைக் கைதி மர்மச்சாவு: சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவு\nசிவகங்கை மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது\nமாவட்ட அளவிலான நீச்சல் போட்டி அமெரிக்கன் கல்லூரி ஓட்டுமொத்த சாம்பியன்\nதென்கரை பேரூராட்சி உரக்கிடங்கில்: எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்\nசெவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nவாகன ஓட்டுநர்கள் மிதவேகத்துடன் செல்ல வேண்டும்: ஆட்சியர் அறிவுரை\nமாணவர் நுகர்வோர் மன்றக் கூட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத் தேவைக்கு 1,350 டன் காம்ப்ளக்ஸ் உரம்\nரயில்வே பாதுகாப்பு காவல்துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம்\nவிவசாயிகளுக்கு இடுபொருள்கள், மண்வளப் பாதுகாப்பு அட்டை வழங்கும் விழா\nசிறைகளில் இரு மாதங்களில் 23 செல்லிடப்பேசிகள், 15 சிம்கார்டுகள் பறிமுதல்\nகுறைந்த கட்டணத்தில் வலைதளம், தரைவழி சேவை: பிஎஸ்என்எல் பொது மேலாளர் தகவல்\nஅருப்புக்கோட்டை கல்லூரியில் பட்டமளிப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு\nமுன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு முன்ஜாமீன்\nமண்டல அளவில் ஹாக்கி போட்டி: சிவகாசி கல்லூரி அணி வெற்றி\nபுதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்\nகாவல் துறை அமைச்சுப் பணியில் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க கோரிக்கை\nமுழுமையான மது விலக்கு: மதிமுக மகளிரணி வலியுறுத்தல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது\nஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல\nசபரிமலையில் உள்ள ஐயப்பன் நிரந்தர பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்தான்; அதற்காக அவர் பெண்களை வெறுப்பவர் என்று அர்த்தம் இல்லை என கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nபாலியல் புகார்: தாணே சிறை அதிகாரி இடைநீக்கம்\nபெண் காவலர் ஒருவரை மானபங்கம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஹீராலால் ஜாதவ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nபஞ்சாபில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: ஆம் ஆத்மி எம்.பி. மீது வழக்குப் பதிவு\nபஞ்சாபில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் சங்ரூர் தொகுதி எம்.பி. பகவத் மான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகேரளம்: முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nகேரளத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநில முன்னாள் சுங்கவரித் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கே.பாபு மற்றும் அவரது இரண்டு மகள்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.\nஹைதராபாத் விடுதலை தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட நடவடிக்கை\nநிஜாமிடம் இருந்து ஹைதராபாத் விடுவிக்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட தினத்தை ஹைதராபாத் விடுதலை தினமாக அதிகாரப்பூர்வமாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சிக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅமெரிக்க ஓபன்: 4-ஆவது சுற்றில் ஜோகோவிச், நடால்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்டோர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nசீன ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதியில் கோஷல், ஜோஷ்னா தோல்வி\nசீன ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வி கண்டனர்.\nஏஐடிஏ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு\nஅகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (ஏஐடிஏ) கெளரவ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉலகக் கோப்பை தகுதிச்சுற்று: லயோனல் மெஸ்ஸி விலகல்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவும், வெனிசூலாவும் மோதவுள்ளன.\nரூபி வாரியர் காஞ்சி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nதமிழ்நாடு பிரீமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்ப���க் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்க ரூபி வாரியர்ஸ் காஞ்சி அணியை வீழ்த்தியது\nமுருகப்பா கோப்பை ஹாக்கி: ஓ.என்.ஜி.சி., பஞ்சாப், பிபிசிஎல் அணிகள் வெற்றி\n90-ஆவது முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 3-ஆவது நாளில் ஓ.என்.ஜி.சி., பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பிபிசிஎல் அணிகள் வெற்றி கண்டன.\nடிஎன்பிஎல்: காரைக்குடி அணி வெற்றி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியைத் தோற்கடித்தது.\nசிபிஎஸ்இ பள்ளிகள் இடையிலான கோ-கோ: சென்னை, திருச்சி அணிகள் சாம்பியன்\nகாரைக்குடி அருகே மானகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான கிளஸ்டர் 4 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை பள்ளியும், மகளிர் பிரிவில் திருச்சி பள்ளியும் வெற்றி பெற்றன.\nபிலிப்பின்ஸ் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி\nபிலிப்பின்ஸ் அதிபரின் சொந்த ஊரான டாவோ நகரில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.\nஅல்-காய்தா கைதிகளை விடுவிக்க பாக். ராணுவ முன்னாள் தளபதி மகன் கடத்தல்\nபாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல் - காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரியின் மகள்களை விடுவிப்பதற்காக அந்நாட்டு முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானியின் மகனைக் கடத்தி பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஉஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரீமோவ் (78) வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.\n\"ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும்'\nஉலக நாடுகள் ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபலூசிஸ்தான் பிரச்னைக்கு இந்தியாவே காரணம்\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் பதற்றமான நிலைக்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டினார்.\nபயங்கரவாதிகளுடனான மோதலில் 10 வீரர்கள் பலி\nதுருக்கியில் குர்து பயங்கரவாதிகளுடனான மோதல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர்.\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாபம் ரூ.361 கோடி\nஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சென்ற நிதி ஆண்டில் ரூ.361 கோடி லாபம் ஈட்டியது.\nபங்கு வர்த்தகத்தில் எழுச்சி மிக்க வாரம்\nபல்வேறு காரணிகளால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி மிக்க நிலை காணப்பட்டது.\nரூ.249-இல் வரம்பற்ற இணைய சேவை: பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்\nபொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம், ரூ.249-க்கு வரம்பற்ற பிராட்பேண்ட் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.\nபதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆளுநராக இருந்த கே.ரோசய்யா தனது சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டார்.\nவாய்க்காலில் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 22 பேர் காயம்\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்தனர்.\n1,933 விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 1,933 விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.\nமேம்பாலச் சுவர் மீது இரு சக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவர்கள் இருவர் சாவு\nவாணியம்பாடி அருகே மேம்பாலத்தில் சாலைப் பகுப்பான் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.\nசிமென்ட் ஆலைகளை அரசே ஏற்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nசிமென்ட் ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nரூ. 10 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்\nவேலூரில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.\nபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்\nபெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n\"இரவு நேரத்தில் கடைகளில் அதிக நகைகளை வைக்கக் கூடாது'\nநகைக் கடைகளில் இரவு நேரங்களில் அதிகளவில் தங்க நகை, பணம் வைக்க வேண்டாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் அறிவுறுத்தினார்.\n3,607 ஏக்கரில் மானியத்துடன் நுண்ணீர் பாசனத் திட்டம்\nவேலூர் மாவட்டத்தில் 3,607 ஏக்கர் பரப்பளவில் அரசு மானியத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nவிவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்\nரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇளைஞர்களிடம் நல்ல விஷயங்களை விதைக்க வேண்டும்: திரைத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை\nஇளைஞர்களின் மனதில் நல்ல விஷயங்களை விதைக்கும் பொறுப்பை உணர்ந்து, திரையுலகத்தினர் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவுள்ளது.\nராணுவ ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு...\nஏழாவது ஊதியக் குழுவின்படி புதிய ஓய்வூதியம், நிலுவைத் தொகை வழங்கப்பட இருப்பதால் ராணுவ ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் உடனடியாக ஆதார் எண் நகலை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.\n7-இல் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டிகள்\nவேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வரும் செப். 7-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஆம்பூரில் அரசு கல்லூரி அமைக்கக் கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு\nஆம்பூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரி தமிழக முதல்வரிடம் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வியாழக்கிழமை மனு அளித்தார்.\nஅரசு மருத்துவமனை கழிப்பறையில் சுகாதாரச் சீர்கேடு: கோட்டாட்சியரிடம் பெண் நோயாளிகள் புகார்\nஆற்காடு அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிப்பறையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் பெண் நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.\nபோலி மதுபானம் தயாரிப்பு: இளைஞரிடம் விசாரணை\nஆற்காடு அருகே எரிசாராயம் மூலம் போலி மதுபானம் தயாரித்தது தொடர்பாக இளைஞரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகுடியாத்தம் ரோட்டரி சங்கம், சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நல்லம்மை ராமநாதன் ரோட்டரி மருத்துவமனை ஆகியன இணைந்து சனிக்கிழமை நடத்திய இலவச இருதய நோய் சிகிச்சை முகாமில் 107 பேர் சிகிச்சை பெற்றனர்.\nகூடங்குளம் விஞ்ஞானிக்கு சிறப்பு அந்தஸ்து\nகூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தருக்கு, \"தலைசிறந்த விஞ்ஞானி' என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.\nரூ. 1,500 லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே அம்மா சிமென்ட் வழங்க ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nமண்டல விளையாட்டுப் போட்டி: வனத் துறையினர் பங்கேற்பு\nவனத் துறையினருக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றன.\nஒஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல், தர்னா\nமன்னார்குடி அருகே மேலப்பனையூர் ஊராட்சியில் எண்ணெய் எடுப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கிராம மக்களும் இணைந்து தர்னா மற்றும் மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.\n\"சிடி' விவகாரம்: ஆம் ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட சந்தீப் குமார் போலீஸில் சரண்\nசர்ச்சைக்குரிய \"சிடி' (குறுந்தகடு) விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் போலீஸில் சனிக்கிழமை சரணடைந்தார்.\nசந்தீப் குமார், ஆசுதோஷுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் போராட்டம்\nபாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார், மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆசுதோஷ் ஆகியோருக்கு எதிராக தில்லி பாஜகவினர் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.\nரூ.10 ஆயிரம் கோடியில் 17 புதிய மென்பொருள் நிறுவனங்கள்\nதமிழகத்தில் ரூ. 10,985 கோடி முதலீட்டில் 17 புதிய மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார்.\nஅவதூறு வழக்கில் செப்.17-இல் ஆஜராக கேஜரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தொடுத்த அவதூறு வழக்கில் வரும் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.\n\"டேனிக்ஸ்' அதிகாரிகள் 25 பேர் பணியிடமாற்றம், பணி நியமனம்\n\"டேனிக்ஸ்' அதிகாரிகள�� 18 பேருக்கு பணி நியமனம் வழங்கியும், 7 பேரை பணியிடமாற்றம் செய்தும் தில்லி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஒரு நாள் ஆசிரியராக பிரணாப்\nஆசிரியர் தினத்தன்று (செப்.5) குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாடம் நடத்த உள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.\nஅருணாசல் ஆளுநர் பதவி விலக மத்திய அரசு வலியுறுத்தல்\nவடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அந்த மாநில ஆளுநரான ஜோதி பிரகாஷ் ராஜ்கோவாவை பதவியிலிருந்து விலகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேசிய தகவல் தொழில்நுட்ப விருது: தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு\nமத்திய அரசின் 2015-ஆம் ஆண்டுக்கான \"தேசியத் தகவல் தொழில்நுட்ப விருது' (ஐசிடி) பெற தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nடிடிஇஏ பள்ளியில் சூரிய ஒளி மின்சக்தி அமைப்பு\nராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில், இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான கோபால் சுப்பிரமணியம் பங்கேற்று, சூரிய சக்தி மின் தகடுகள் பொருத்தப்பட்ட அமைப்பை தொடங்கிவைத்துப் பேசினார்.\nசென்னை - மதுரை இடையே மாலை நேர விமான சேவை\nசென்னை-மதுரை இடையே மாலை நேர விமான சேவைகளைத் தொடங்கி உள்ளதாக ஏர் கார்னிவல் நிறுவனம் தெரிவித்தது.\nமொஹல்லா கிளினிக்கை இடிக்க வடக்கு தில்லி மாநகராட்சி திட்டம்: அமைச்சர் குற்றச்சாட்டு\nமொஹல்லா கிளினிக்குகளை இடிக்க வடக்கு தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிகரெட்டால் சூடு வைத்த இளைஞர் கைது\nதெற்கு தில்லியில் உள்ள கோவிந்தபுரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிகரெட்டால் சூடு வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nஅரசுப் பள���ளி மாணவர்களின் அடிப்படை வாசிப்பு திறன் நவம்பர் 14-க்குள் உறுதிப்படுத்தப்படும்\nதில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் நவம்பர் 14-ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும் என்று துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறினார்.\nதவறுகளை அரசு திருத்தி கொள்ள வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nதணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள தமிழக அரசு முயற்சிக்க வேண்டு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஎஸ்மா' அமலுக்கு சிஐடியு கடும் கண்டனம்\nதில்லியில் செவிலியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், தில்லி அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா)\nடெங்கு, சிக்குன்குனியாவை தடுக்க தீவிர நடவடிக்கை: மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nதில்லியில் டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மூன்று மாநகராட்சிகளுக்கும், தில்லி அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஆளுநர் வித்யாசாகருக்கு கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து\nதமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சனிக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.\nஉ.பி.யில் வாகனங்கள் மோதல்: தில்லியைச் சேர்ந்த 8 பேர் காயம்\nஉத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தில்லியைச் சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர்.\nகாஜியாபாதில் பால் வியாபாரி சுட்டுக் கொலை\nகாஜியாபாதில் பால் வியாபாரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nசெவிலியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nநாடு முழுவதும் மத்திய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது.\nநாளை ஆசிரியர் தினம்: கருணாநிதி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-இல் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nமதுராந்தகத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம்: ஆட்சியர் திறந்து வைத்தார்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி நேரடிக்கடனுதவி, ஆவின் பாலகம் திறந்து வைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அண்மையில் தொடங்கி வைத்தார்.\n\"கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'\nகாஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\n\"அம்மா' திட்ட முகாமில் 97 மனுக்களுக்கு உடனடி தீர்வு\nமதுராந்தகம் வருவாய்த்துறை சார்பில், சிறுநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட முதுகரை கிராமத்தில் \"அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\n\"பட்டுச்சேலை விற்பனையில் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்'\nகாஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை நேரடி விற்பனைக்கு பெரிதும் இடையூறாக உள்ள இடைத்தரகர்களை ஒழிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி நெசவாளர் அணி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nவீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேடாக கழிவுநீர் கால்வாய்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சுகாதார சீர்கேடாக செல்லும் கழிவு நீர் கால்வாயால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nபாம்பு கடித்து இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதியுதவி\nபடப்பை பகுதியில் பாம்பு கடித்து இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.\nநாளை விநாயகர் சதுர்த்தி விழாசெங்கல்பட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தாத காவல் துறை: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nவிநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுவரை இவ்விழா குறித்து செங்கல்பட்டு பகுதியில் சதுர்த்தி விழா அமைப்பாளர்கள், நகர முக்கியப் பிரமுகர்களை அழைத்து காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தாதது குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nமாமல்லபுரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய குழாய்கள் திருட்டு: போலீஸில் புகார்\nமாமல்லபுரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களில், குடிநீர் விநியோகிக்கும் விலை உயர்ந்த 8 குழாய்கள் திருடப்பட்டது குறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி போலீஸில் புகார் அளித்துள்ளார். மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வார்டில் கிழக்கு ராஜவீதி, 11-ஆவது வார்டு\nதேனி மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது\nதேனி மாவட்டத்துக்குள்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nகும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nபராமரிப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.\nவத்தலகுண்டுவில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 65 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது\nவிருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nரேஷன் கடைகளில் ஆதார் அட்டையை பதியாதவர்களுக்கு பொருள்கள்வழங்க மறுப்பு: பொதுமக்கள் அவதி\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டைகளை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.\nபெண் வருவாய் ஆய்வாளரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு\nவிருதுநகர் அருகே பெண் வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய 2 பேர் மீது சனிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.\nசிவகாசி நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்: மாநில மகளிரணிச் செயலர் பேச்சு\nஅதிமுக அரசின் நலத்திட்டங்களால் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக எளிதில் வெற்றி பெறும் என அதிமுக மாநில மகளிரணிச் செயலாளர் விஜிலா சத்யானந்த் பேசினார்.\nஏர்வாடி அருகே விசாரணைக் கைதி மர்மச்சாவு: சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவு\nராமநா���புரம் மாவட்டம் ஏர்வாடி அருகே விசாரணைக் கைதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.\nசிவகங்கை மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது\nசிவகங்கை மாவட்டத்தில் 12 ஆசிரியர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nமாவட்ட அளவிலான நீச்சல் போட்டி அமெரிக்கன் கல்லூரி ஓட்டுமொத்த சாம்பியன்\nமதுரை நீச்சல் கழகம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அமெரிக்கன் கல்லூரியும், ஜெயின் வித்யாலயா பள்ளியும் பெற்றன.\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது.\nதென்கரை பேரூராட்சி உரக்கிடங்கில்: எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்\nதென்கரை பேரூராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ள உரக்கிடங்கில் எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nசெவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nசெவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள் செப். 6 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தே.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.\nவாகன ஓட்டுநர்கள் மிதவேகத்துடன் செல்ல வேண்டும்: ஆட்சியர் அறிவுரை\nவாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை கடைபிடித்து மிதமான வேகத்துடன் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நா.வெங்கடாசலம் தெரிவித்தார்.\nமாணவர் நுகர்வோர் மன்றக் கூட்டம்\nபோடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர் நுகர்வோர் மன்றக் கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் என்.குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதிண்டுக்கல் மாவட்டத் தேவைக்கு 1,350 டன் காம்ப்ளக்ஸ் உரம்\nகேரள மாநிலம் கொச்சியிலிருந்து ரயில் மூலம், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக 1,350 டன் காம்ப்ளக்ஸ் உரம் வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.\nரயில்வே பாதுகாப்பு காவல்துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம்\nபழனி ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பக்தர்களிடம், கடைக்காரர்கள், மற்றும் சுமை தூக்குவோர் அணுகுமுறை குறித்த விழிப்புணர்வு கூ���்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nவிவசாயிகளுக்கு இடுபொருள்கள், மண்வளப் பாதுகாப்பு அட்டை வழங்கும் விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மத்திய அரசு உதவிபெறும் மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் மற்றும் மண்வளப் பாதுகாப்பு அட்டை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nசிறைகளில் இரு மாதங்களில் 23 செல்லிடப்பேசிகள், 15 சிம்கார்டுகள் பறிமுதல்\nதமிழக சிறைகளில் கடந்த இரு மாதங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 23 செல்லிடப்பேசிகள், 15 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nகுறைந்த கட்டணத்தில் வலைதளம், தரைவழி சேவை: பிஎஸ்என்எல் பொது மேலாளர் தகவல்\nபிஎஸ்என்எல் நிறுவனம் வலைதள சேவையில் மாதக் கட்டணம் ரூ.249-க்கு அளவு குறிப்பிடப்படாத சேவை வழங்க உள்ளது. அதேபோல், தரைவழி தொலைபேசிக்கு மாதம் ரூ. 49 என குறைந்த கட்டணத்தில் சேவை அறிமுகப்படுத்தியுள்ளதாக, விருதுநகர் மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் (பொறுப்பு) ராஜம் சனிக்கிழமை தெரிவித்தார்.\nஅருப்புக்கோட்டை கல்லூரியில் பட்டமளிப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் அளித்தார்.\nமுன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு முன்ஜாமீன்\nவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் முன் துப்பாக்கியை எடுத்துக் காட்டிய புகாரில் முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தனுக்கு தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.\nமண்டல அளவில் ஹாக்கி போட்டி: சிவகாசி கல்லூரி அணி வெற்றி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக டி-மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.\nபுதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்\nராஜபாளையம் புதுப்பாளையத்திலுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.\nகாவல் துறை அமைச்சுப் பணியில் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க கோரிக்கை\nகாவல் துறையில் பணிபுரிந்தோரின் வாரிசுதாரர்களுக்கு அமைச்சுப் பணி வழங்கிட, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சங்க மாந��லச் செயலர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுழுமையான மது விலக்கு: மதிமுக மகளிரணி வலியுறுத்தல்\nதமிழகத்தில் அமைதி நிலவச் செய்யவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் முழுமையான மது விலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தென் மண்டல மதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது\nராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் 11ஆசிரியர்கள், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sinthipoma.wordpress.com/2007/05/22/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-21T01:37:33Z", "digest": "sha1:KK5FNKYX2A2UFOSFNCYFTJBYEPTICJ3A", "length": 4295, "nlines": 62, "source_domain": "sinthipoma.wordpress.com", "title": "இன்று | ஒன்றுமில்லை", "raw_content": "\n4:24 பிப இல் மே 22, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\nஒரு நல்ல உரையாடல் என்பது இரு புறமும் இலக்கு வைத்து நகரும் போது நேருவதில்லை. அது போல் இருக்கையில் வர்த்தக பேச்சுவார்த்தையாகதான் அமைகின்றது. உரையாடல் தொடங்கும் புள்ளி, முடியும் புள்ளி என அமையாமல் பரவலாக அமையும். புலி ஒன்றை இழுத்து பிடித்து பயத்துடன் இருப்பது போல் இருந்தது, உரையாடலின் பின் பிடிமானம் இன்றி பளு குறைந்த உணர்வு உண்டாகின்றது.\nகண்களில் குறும்புடன் மகள் சில நேரம் மூக்கை காட்ட சொன்னால் தலையை காட்டுவதும், தலையை காட்ட சொன்னால் மூக்கை காட்டுவதுமாய் இருக்கின்றாள். சில நேரம் சரியாக சொல்லவும் செய்கிறாள். பத்து மாதம் முடிந்து விட்டது. time flies.\nகாரில் கேட்டு மனதில் நின்ற பாடல் : நினைத்து நினைத்து பார்த்தேன் (7g ரெ��ின்போ காலனி). இனிமையான பாடல். ju\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவிஷ்ணுபுரம் «… on விஷ்ணுபுரம்\nEntries மேலும் மறுமொழிகள் feeds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-21T01:42:46Z", "digest": "sha1:3JGYK4ZAC7UVIZNGMS6ABOMDUBYCRLT2", "length": 13309, "nlines": 135, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கணக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கணக்கு யின் அர்த்தம்\nகூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற முறைகள் அடங்கிய, பள்ளியில் கற்பிக்கப்படும் படிப்பு; கணிதம்.\n‘எனக்குப் பிடித்த பாடமான கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கிவிடுவேன்’\n‘நான் விருப்பப் பாடமாகக் கணக்கை எடுத்திருக்கிறேன்’\n‘இவர் மிக நன்றாகக் கணக்குச் சொல்லிக்கொடுப்பார்’\nகணிதத்தில் விடை காணப்பட வேண்டிய கூட்டல், கழித்தல் அல்லது இயற்கணித சமன்பாடு போன்றவற்றுள் ஒன்று.\n‘கணங்களைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட கணக்கிற்கான விடையைக் காணவும்’\n‘வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கணக்கைப் போடலாம்’\n‘இந்தக் கணக்கை எப்படிப் போடுவது என்று எனக்குத் தெரியவில்லை’\n‘மனிதன் பத்து நிமிடம் செலவழித்துப் போடும் ஒரு கணக்கைக் கணிப்பொறி சில நொடிகளில் போட்டு முடித்துவிடுகிறது’\n(பணம், பொருள் ஆகியவற்றின்) வரவுசெலவு அல்லது கொடுக்கல்வாங்கல் பற்றிய விபரம்.\n‘வாங்கிய பணத்துக்கு என்ன செலவு கணக்கு காட்டு\n‘வங்கியில் அரையாண்டுக் கணக்கை முடிப்பதற்காக நாளை விடுமுறை அறிவித்திருக்கிறார்கள்’\n(சொத்து, வருமானம் போன்றவற்றுக்கான) முறையான விபரம்.\n‘தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் சொத்துக் கணக்கைக் கட்டாய��் காட்ட வேண்டும்’\n‘இந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு இன்னும் தயாராகவில்லை’\n(வங்கி, அஞ்சலகம் போன்றவற்றில்) பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற வசதிகளுடைய, வாடிக்கையாளர்களுக்கு உரிய ஏற்பாடு.\n‘நீ செலுத்தியதாகச் சொன்ன ஆயிரம் ரூபாய் இன்னும் என் கணக்கில் வரவில்லையே’\n‘வங்கியில் என் மகள் பெயரில் ஒரு புதுக் கணக்குத் தொடங்கியிருக்கிறேன்’\n(வாங்கிய பொருளுக்கு அல்லது ஒரு சேவைக்கு) செலுத்த வேண்டிய மொத்தத் தொகை/இந்தத் தொகையைப் பின்னால் மொத்தமாகக் கொடுப்பதற்கான ஏற்பாடு.\n‘கடையில் பொருள்களையெல்லாம் வாங்கிய பின் கணக்கு எவ்வளவு என்று கேட்டேன்’\n‘விடுதியில் இந்த மாதத்துச் சாப்பாட்டுக்கான கணக்கு முந்நூறு ரூபாய்’\n‘நண்பனுக்கு ஓட்டலில் என் கணக்கில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன்’\n‘மளிகைக் கடையில் எனக்குக் கணக்கு இருப்பதால் சாமான்களை வாங்கிக்கொண்டு மாதக் கடைசியில் பணத்தைக் கொடுத்துவிடுவேன்’\n‘பொறியியல் கணக்குப்படி இந்தக் கட்டடம் இன்னும் ஐம்பது ஆண்டுகள் உறுதியாக இருக்கும்’\n‘அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் வெற்றிபெறலாம் என்பது இவரது கணக்கு’\n‘என் மகன் விஷயத்தில் என் கணக்கு பொய்த்தது கிடையாது’\n‘அந்தச் சோதிடரின் கணக்குப்படி இன்னும் ஒரு வருடத்தில் எனக்கு வேலை கிடைத்துவிடும்’\n(பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றின் மிகுதியைச் சுட்டிக்காட்டும் விதமாகக் கூறும்போது) அளவு.\n‘அவர்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்குக் கணக்கே கிடையாது’\n‘பிரபஞ்சத்தில் கணக்கற்ற நட்சத்திரக் கூட்டங்கள் காணப்படுகின்றன’\nபேச்சு வழக்கு (இருவருக்கு இடையே உள்ள) தொடர்பு.\n‘இன்றோடு உனக்கும் எனக்கும் உள்ள கணக்கு தீர்ந்தது’\n(தரப்பட்ட விபரத்தின், எண்ணிக்கையின்) விகிதாச்சாரம்.\n‘உலக மக்கள்தொகையில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் இந்தியர்கள் உள்ளனர்’\n‘ஒரு வருடத்தில் வெளியாகும் நூறு படங்களில் பத்துப் படங்கள் மட்டுமே வெற்றிபெறுகின்றன என்பது கணக்கு’\n(கணக்கெடுப்பின் அடிப்படையில் தரப்படும்) புள்ளிவிபரம்.\n‘கடந்த பத்தாண்டுகளில் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டதாக அரசாங்கத்தின் பிறப்பு இறப்புக் கணக்கு தெரிவிக்கிறது’\n‘2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 103 கோடி ஆகும்’\n(தாளம், ஸ்வரம் போன்றவற்றை வாசிப்பதற்கான) கால அடிப்படையில் அமைந்த பகுப்புமுறை.\n(விளையாட்டுகளில் புள்ளிகளின் அடிப்படையில் செய்யும்) தகுதி நிர்ணயம்.\n‘ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெறக் குறிப்பிட்ட புள்ளிக் கணக்குகள் உண்டு’\n‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது’\n‘அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றில் சானியா மிர்ஸா 6-4, 1-6, 6-4 என்ற கணக்கில் வென்றார்’\n‘கால்பந்தாட்டத்தில் மதுரை அணி 3-2 என்ற கணக்கில் வென்றது’\n‘திரவப் பொருள்களை லிட்டர், மில்லிலிட்டர் கணக்கிலும் திடப் பொருள்களை கிராம், கிலோகிராம் கணக்கிலும் அளவிடுகிறோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D)", "date_download": "2018-07-21T02:16:40Z", "digest": "sha1:5SNZVIXX45GKHG6CQYROQS6PWSUTGS4U", "length": 8315, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூ.சி.எல்.ஏ. (UCLA), அல்லது கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) (University of California, Los Angeles) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n↑ UCLA (2007). \"Gene D. Block\". UCLA. மூல முகவரியிலிருந்து 2003-12-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-05-16.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T02:16:47Z", "digest": "sha1:3I35OLFYS4VE7TITEOKHIPV3BXLL4UJA", "length": 13896, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்மாங்கனிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 119.94 கி மோல்−1\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி, அரிக்கும்\nஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெர்மாங்கனிக் அமிலம் (Permanganic acid) என்பது HMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த வலிமையான ஆக்சோ அமிலம் இருநீரேற்றாக தனித்துப் பிரிக்கப்படுகிறது. பெர்மாங்கனேட்டு உப்புகளுக்கு இணையமிலமாக இச்சேர்மம் செயல்படுகிறது. இவ்வமிலத்தின் பண்புகள் மற்றும் பயன்கள் மிகக் குறைவாக இருப்பதால் இச்சேர்மம் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.\nநீர்த்த கந்தக அமிலத்தை பேரியம் பெர்மாங்கனேட்டு கரைசலுடன் சேர்த்து வினைப்படுத்தி பெரும்பாலும் பெர்மாங்கனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. உடன் விளைபொருளாக உருவாகும் கரையாத பேரியம் சல்பேட்டு வடிகட்டுதல் முறையில் நீக்கப்படுகிறது :[1]\nஇவ்வினைக்குப் பயன்படுத்தப்படும் கந்தக அமிலம் கண்டிப்பாக நீர்த்த அமிலமாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் தேவை. ஏனெனில் அடர் கந்தக அமிலம் பெர்மாங்கனேட்டுகளுடம் வினைபுரிந்தால் விளைபொருளாக ஒரு நீரிலியும் மாங்கனீசு ஏழாக்சைடும் உருவாகிவிடும்.\nஐதரோபுளோரோசிலிசிக் அமிலத்துடன் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டைச்[2] சேர்த்து மின்னாற்பகுப்பு [1] முறையிலும், மாங்கனீசு ஏழாக்சைடை நீராற்பகுத்தும் கூட பெர்மாங்கனிக் அமிலம் தயாரிக்கலாம்.[1]\nபடிகபெர்மாங்கனிக் அமிலத்தை குறைவான வெப்பநிலையில் இருநீரேற்றுகளாகத் (HMnO4•2H2O) தயாரிக்கலாம்.[3]\nஅலைமாலை முறை அல்லது படிகவுருவியல் முறையில் பெர்மாங்கனிக் அமிலத்தின் கட்டமைப்பு நிருபிக்கப்படவில்லை. ஆனால், HMnO4 சேர்மம் பெர்குளோரிக் அமிலத்தின் பண்பொத்த நான்முக வடிவம் ஏற்றுள்ளது என அனுமானிக்கப்படுகிறது.\nஒரு வலிமையான அமிலமாக HMnO4 புரோட்டான் இறக்கம் அடைந்து கருஞ்சிவப்பு நிற பெர்மாங்கனேட்டுகளாக உருவாகிறது. பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு பரவலாக பல்வேறு காரணங்களுக்காகவும் வலிமையான ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது.\nபெர்மாங்கனிக் அமிலக் கரைசல்கள் நிலைப்புத் தன்மை குறைந்தவையாகும். படிப்படியாக இவை மாங்கனீசு டை ஆக்சைடு ஆக்சிசன், நீர் எனச் சிதைவடைகின்றன. தொடக்கத்தில் உருவாகும் மாங்கனீசு டை ஆக்சைடு இச்சிதைவு வினைக்கு வினையூக்கியாகச் செயல்பட்டு மேலும் சிதைவடைதலை தொடர்ந்து நிகழ்த்துகிறது.[4]\nசிதைவு வினையானது வெப்பம், ஒளி மற்றும் அமிலங்களால் முடுக்கப்படுகிறது. அடர் கரைசல்கள் சிதைவடைதல் வினையை மேலும் விரைவாக நிகழ்த்துகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2016, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4456", "date_download": "2018-07-21T01:45:08Z", "digest": "sha1:EOYY3XJTJC4JIFPHQPV6EBSWU4MX57BQ", "length": 28350, "nlines": 168, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி மேலும் கடிதங்கள்", "raw_content": "\n« புல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்\nகாந்தி என்ற பனியா – 1 »\nவரலாற்றின் பல பக்கங்களைத் திறிந்து நான் இது வரை\nகாண மறுத்த காந்தி என்ற அற்புதத்தை ஓர் நல்ல ஆசானைப்போல்\nமிகச்சிறுவனாக இருந்தபோதுதேவி திரையரங்கில் காந்தி திரைப்படம் முடியும் போது நெஞ்சை அழுத்தும் துயரத்துடனும் கண்ணீருடனும் வெளி வந்த\nஓர் அனுபவம் உங்கள் அற்புதமான கட்டுரைத்தொடர் மூலம் மீண்டும்\nஎனக்கு வாய்த்தது. அதற்கு நன்றி ஓராயிரம்.கல்லூரிப்பருவத்தில் எல்லரையும் போல காந்தியின் அமைதிப்போர் முறை புரியவில்லை.\nவன்கொடுமை நிகழும் எல்லா இடத்திலும் பலத்துஒலிக்க வேண்டிய உண்மையின் குரலே காந்தியின் அறம் சார்ந்த குரல். மிக உறுதியான செயல்பாட்டின்\nஅந்தக்குரலை செயலின்மையின் கொந்தளிப்புடன் ஒப்பிட்டுஇகழ்ச்சி செய்யும் சராசரிப்பிழையை நானும் இதுகாறும் செய்து வந்திருக்கின்றேன்.\nபல தளங்களில் விரியும் காந்தியின் தரிசனம்மேலும் வேண்டும். தங்களின் பொறுமையான எழுத்தும், அதன்நேர்மையும் நடையும் இந்த காந்தி தரிசனத்தை முழுமையடையச்செய்தது என்றால் அதில் கடுகளவும் மிகையில்லை.காந்தியின் அறம் மீண்டும் தேசமெங்கும் தழைக்கட்டும்.\nகாந்தியைப்பற்றிய நம்முடைய பெரும்பால���ன கருத்துக்கள் நம்முடைய முதிரா இளமையில் நம்மை எபப்டி காட்டிக்கொள்ளவேண்டும் என்பதை ஒட்டியே உருவாகின்றன. நம்மை கலகக்காரன் என்றோ புரட்சிக்காரன் என்றோ கற்பனைசெய்துகொள்கிறோம். ‘வன்முறைதாங்க ஒரே தீர்வு’ என்றும் ‘காந்திதாங்க கெடுத்தாரு’ என்றும் சொல்லிக்கொள்ளும்போது ஒரு பிம்பம் கிடைக்கிறது\nஆனால் நம் இளமைத்துடிப்புள்ள ‘ மரபு எதிர்ப்பு ‘ சிங்கங்கள் எவருமே தங்கள் சாதி, மதம் சார்ந்து ஊதிப்பெருக்கி முன்வைக்கப்பட்டிருக்கும் தலைமை ஆளுமைகளைப் பற்றி எதுவும் சொல்லமாட்டார்கள். நரம்பில் அடி கிடைக்குமல்லவா ஆக காதி ஒரு மென் இலக்கு, அவ்வளவுதான்\nஇந்த இளமைப்பருவத்திற்கு பிறகு முதிர்ந்த நடுவயதே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. அப்படியே முதுமை. இளமைபப்ருவத்திற்குப் பிறகு படிப்பு விவாதம் அரசியல் ஈடுபாடு எதுவுமே கிடையாது. குடும்பநலன் மட்டுமே. இப்படித்தான் சில அபத்தமான விஷயங்கள் நாட்டில் வேரூன்றுகின்றன\nகாந்தி பற்றிய உங்கள் கட்டுரைகளை நான் முழுக்க வாசிக்கவில்லை; இடைக்கிடை வாசித்தேன்தான். 1) அவை நீள நீளமாக இருந்தன, 2) காந்தி என்னிலும் அதிகமாகப் பொய்சொல்லி இருப்பது போல் எப்போதுமே எனக்கு ஒரு தோன்றல் (இதை எனது ஒரு நோய்க்குறு என்று கொள்ளவும் ஒப்புகிறேன்).\nஅவர் மகாத்மா ஆன கதையை உங்கள் நூலுக்குப் பிற்சேர்க்கையாக ‘தமிழினி’ பதிப்பிக்க முன்வந்தால் ஒரு பிரதி வாங்கி என் நூலகத்தில் வைத்துக் கொள்ள எண்ணம். (என் சந்ததிகள் என்று யாரும் இல்லையாதலால், என் காலத்துக்குப் பிறகு என் வீட்டைக் கைப்பற்ற வருகிற கைக்கு அது உதவுமாகலாம்). இல்லையேல் வலைத்தளத்திலேயெ வாசித்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு நாட்கடத்திவிடவும் திட்டம்.\nஆறுமுகத்தமிழனார் உங்களை வாழ்த்தியிருந்ததை வாசித்ததில் ஒரு நிறைவு.\nஅன்புள்ள ராஜ சுந்தர ராஜன்\nமனிதர்களைப் பற்றி எது சொன்னாலும் உண்மை என்று நம்பும் ஒரு பிராயம் உண்டு. எது சொன்னாலும் பொய் என்று நம்பும் ஒரு பிராயமும் உண்டு.\nஇப்போது ஒரு வாசகருக்கு நீங்கள் எழுதியபதிலில் காந்தி கட்டுரைகள் ஒரே தொகுதியாக தமிழினி வெளியீடாக நூலாக வெளிவரும் என்று சொன்னீர்கள் . மகிழ்ச்சியாக இருந்தது. விரைவில் வரவேண்டும்\nபுத்தக வேலையும் ஒரே சமயம் சென்றுகொண்டிருக்கிறது. முதல் மூன்று கட்டுரைகள் தமிழினி இதழில் வெளிவரும்\nஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராக அவரைப்போன்ற ஒரு பேரறிஞர் உருவானது இந்தியாவின் நல்லூழ். அவர் தன் போராட்டங்களுக்கு காந்திய வழிமுறைகளையே தேர்வு செய்தார். அதன் மூலம் இச்சமூகம் காழ்ப்பாலும் வன்முறையாலும் அழியாமல் காத்தார்\nநல்லூழ்,காழ்ப்பாலும் வன்முறையாலும்– இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உங்கள் கருத்தை அறிய ஆவல்.\nநான் “பெரியாரியன்” என்ற “அழுக்கு” படிந்திருப்பதால் நீங்கள் இதைப் பொருட்படுத்தாமல் போகலாம்.இருந்தாலும் ஊதுகின்ற சங்கை ஊதிவைக்கிறேன்.\nஅம்பேத்கர் இஸ்லாமுக்கு மாற நினைத்தாரா இந்த விஷயத்தில் பெரியார் சில “சொற்களை” (கவனிக்க: ஆலோசனை என்ற வார்த்தையை நீங்கள் பெரியாரோடு இணைத்து கற்பனைகூட செய்ய மாட்டீர்கள்தானே இந்த விஷயத்தில் பெரியார் சில “சொற்களை” (கவனிக்க: ஆலோசனை என்ற வார்த்தையை நீங்கள் பெரியாரோடு இணைத்து கற்பனைகூட செய்ய மாட்டீர்கள்தானே) சொன்னதாக சொல்கிறார்கள். தங்கள் கருத்து என்ன\nஒருவேளை இஸ்லாமுக்கு மாறியிருந்தால் இந்தியாவில் ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை.\nபுத்தத்துக்கு மாறியதை அவரின் ஞானத்துக்கு இயல்பானதாகவும் இந்திய சமூகத்துக்கு ஏற்றதாகவும் கருதலாம்.\nஅவர் கிறிஸ்தவத்துக்கு ஏன் மாற நினைக்கவில்லை அது அவருக்கு இருந்த செல்வாக்கை கூட்டி தன் மக்களுக்கு பல சலுகைகளை பெறச் செய்திருக்குமே அது அவருக்கு இருந்த செல்வாக்கை கூட்டி தன் மக்களுக்கு பல சலுகைகளை பெறச் செய்திருக்குமே (எனக்கு கிறிஸ்தவத்தின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் “மென்சார்பு” உண்டு. நீங்கள் முன்பு சொன்ன கிறிஸ்தவர்களின் வீட்டு நேர்த்தி போன்றவை எனக்கும் பிடிக்கும். இந்த மென்சார்பு ஈழப்போருக்கு பின் சற்று கூடியிருக்கிறது.\nஅம்பேத்கர் வன்முறையின் பாதையை தேர்வுசெய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கோணத்தில் எழுதபப்ட்டவரிகள் அவை\nஎந்தச் சிந்தனையும் வெறுப்பாகவும் தேங்கிய கடைசிமுடிவாகவும் இருந்தால் அழுக்குதான், உயிரோட்டமுள்ள சிந்தனை எதுவாக இருந்தாலும் அது நம் உடல்.\nஅம்பேத்கார் குறித்த ஒரு விரிவான விவாதத்துக்கு இப்போது நான் தயாராக இல்லை. அவர் இஸ்லாம்,கிறித்தவம், சீக்கிய மதங்களுக்கு மாறுவதைப் பற்றி ஆலோசனை செய்தார். தனக்கு எந்த மத���்பிடிக்கும் என்ற கோணத்தில் அல்ல, எந்த மதம் தன் மக்களுக்கு ஏற்றதுறென்ற கோணத்தில் மஹார்களில் ஒருசாரார் ஏற்கனவே கிறித்தவர்கள். அவர்கள் சாதிய இழிவிலிருந்து இம்மிகூட மேலேறவில்லை என்று அவர்கண்டார். இஸ்லாம் பிறப்படிபப்டையிலான பேதங்களால் உலகமெங்கும் ரத்தம் சிந்தும் ஒரு மதம் என எண்ணிய அவர் அந்த பேதங்களைப் பற்றிபேசும் உரிமைகூட அதில் மறுக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணினார். சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கபடுவதை உறுதிசெய்தார். அதன் பின்னரே அவர் புத்த மதத்துக்கு மாற முடிவுசெய்தார். இதையெல்லாம் அவரே எழுதியிருக்கிறார்\nபல்வேறு காரணிகளால், ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தரப்பை உருவாக்கிக் கொண்டு அந்த கலைடாஸ்கோப்பின் வழியாக உலகைக் காண்கிறோம். காந்தியைப் பற்றிய உங்கள் கட்டுரைகளின் சாரமே என் மனதின் தரப்பாக அமைந்தது எனது நல்லூழ். சுய சரிதையின் காந்தி, லூயி ஃபிஷரின் காந்தி, மார்ட்டின் லூதர் கிங்கின் காந்தி, நேருவின் காந்தி, மண்டேலாவின் காந்தி, அட்டன்பரோவின் காந்தி, கமலஹாசனின் காந்தி என அனைத்துமே இறைவனின் மனித வடிவென்றே மனம் சொல்லும்.\nஎன்னுடையது பக்தி மார்க்கம். காந்தியைப் பற்றிப் படித்து, கேட்டு, பார்த்து, கண்ணீர் மல்கி வழிபடுதலின்றி வேறொன்றறியேன் பராபரமே \nஉண்மைதான், நாம் நம் தரப்பை விட்டுவிடக்கூடாது என்ற முன்முடிவில் இருந்தே எப்போதும் பேச ஆரம்பிக்கிறோம். ஆகவே பெரும்பாலானவர்களுக்கு விவாதங்களால் பயனில்லை. ஆனால் யாருக்குப் பயனிருக்கிறதோ அவர்களுக்கு அபாரமான பயன் இருக்கிறது.\nஎன்னைப்பொறுத்தவரை ஒரு தெளிவின் விளைவாக நான் கொண்டிருந்த நெடுங்கால நம்பிக்கை ஒன்றைக் கைவிடும்போது அபாரமான ஓர் விடுதலை உணர்ச்சி ஏற்படுகிறது. ஓர் எடையின்மையும் உற்சாகமும் உருவாகிறது. அது முக்கியமான ஒரு தடயம் என்றே நினைக்கிறேன்\nகாந்தியும் தலித்தியமும் என்ற தொடர்கட்டுரைதான் நீங்கள் எழுதிய கட்டுரைகளிலேயே டாப். அற்புதமான நடை, நேரடியான வாதகதிகள், நிறைய தகவல்கள். ஒரு வரலாற்று தரிசனத்தையே அளித்துவிட்டீர்கள். என்னுடைய நண்பர்களுக்கு நான் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்தேன். நண்பர்கள் கூடி அமர்ந்து நிறைய பேசினோம். பல விஷயங்கள் எங்களுக்குப் புதியது. சரித்திரத்தில் ஒரு வழிதான் சரி மிச்சமெல்லாம் தப்பு என்ற எண்ணம் எவ்வளவு அபத்தமானது என்று தெரிய வைத்த கட்டுரை இது என்பதை எல்லாருமே ஒப்புக்கொண்டோம்\nநன்றி. உண்மையில் ஆச்சரியமான ஒரு விஷயம் உள்ளது, இந்த காந்தி கட்டுரைகள் தான் என் இணைய தளத்தில் மிக அதிகமானவர்களால் வாசிக்கபப்ட்டவை. கீதை கட்டுரைகள் இதற்குப் பின்னர்தான். காந்தி கட்டுரைகளை அதிகமாக வாசித்து எதிர்வினையாற்றியவர்கள் கொங்குமண்டலத்தில்தான் அதிகம். இதற்கான பண்பாட்டுப்பின்புலம் என்ன என்பதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தியும் தலித் அரசியலும் 7\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nகாந்தியும் தலித் அரசியலும் 3 காந்தியும் தலித் அரசியலும் 2 காந்தி கடிதங்கள் ந்தியும் தலித் அரசியலும் 1\nகாந்தியும் தலித் அரசியலும் 2\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nசூரியதிசைப் பயணம் – 11\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nகாந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: அம்பேத்கர், காந்தி, வாசகர் கடிதம்\nநாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2014/11/9.html", "date_download": "2018-07-21T01:53:25Z", "digest": "sha1:LVAXENSUJZP5GH4DN44H5EYQAMVD3FBP", "length": 32423, "nlines": 74, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: கொடை 9", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nமுப்பிடாதிக்கு டிப்டாபைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. ஊரில் எல்லோரும் சொல்வது போல இருவரும் காதலர்கள்தான் என்று முப்பிடாதியும் சந்தேகம் கொண்டிருந்தான். அதை நிரூபிப் பது போல இப்போது கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார்கள். டிப்டாப் ஊரை ஏமாற்றுவது தெரிந்துவிட்டது. இப்போது எங்கும் அவன் தப்பிக்க முடியாது. கண்முன்னாலேயே மாட்டிக் கொண் டான். காதலித்தால் அதை சொல்லித்தொலைக்க வேண்டியது தா னே மற்றவர்களை விடுங்கள். தன்னிடமாவது சொல்லியிருக் கலாமே மற்றவர்களை விடுங்கள். தன்னிடமாவது சொல்லியிருக் கலாமே\n'நட்புன்னு சொல்லுதென். அத போயி காதலுங்கெ. கேவலப்படுத் தாதியல' என்று டிப்டாப் சொன்னது மனசுக்குள் வந்து எரிச்சல் தந்து போனது. மகேஸ்வரியை இங்கு அழைத்து வந்ததன் நோக் கம் என்னவாக இருக்கும்' என்று டிப்டாப் சொன்னது மனசுக்குள் வந்து எரிச்சல் தந்து போனது. மகேஸ்வரியை இங்கு அழைத்து வந்ததன் நோக் கம் என்னவாக இருக்கும் என்று யோசித்த முப்பிடாதி, அவர்கள், அருகில் வருவதைப் பார்த்தான். சாலையில் இருந்து இறங்கி, பேரூந்து நிறுத்தம் நோக்கித்தான் வருகிறார்கள். ஆட்கள் யாரு மற்ற அந்தப் பேரூந்து நிறுத்தத்தில் கல்லால் செய்யப்பட்ட ஒரே ஒரு பெஞ்ச் மட்டும் இருக்கிறது. அதில், மரங்களில் இருந்து விழுந்த காய்ந்த இலைகளும் பறவைகளின் எச்சங்களும் சிதறி கிடந்தன. தரை முழுவதும் மரங்களின் நிழல்களால் மூடப் பட்டிருந்தது. வெயில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சம் கொஞ்சம் ஒளியை தரையில் சிதறி இருந்தாலும் கூராந்த நிலையில்தா���் சீதோஷ்ணம் இருந்தது. அவர்கள் வருகின்ற பேரூந்து நிறுத்தத் துக்கும் இவன் இருக்கின்ற இடத்துக்கும் அதிக தூரமில்லை. குறைந்தது இருபது இருபத்தைந்து அடிகள்தான் இருக்கும். வரும் போது அவர்கள் பார்த்தாலே சரியாகத் தெரிந்துவிடும் இடத்தில் தான் இருந்தான் முப்பிடாதி.\nஅவர்களைக் கவனிக்காதது மாதிரி வீட்டுக்குள் சென்றுவிடலாமா என்று முதலில் யோசித்தான். அல்லது மறைந்து நிற்கலாமா என் றும் நினைத்தான். அடுத்து பேரூந்து வர எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்தான். பாபநாசத்துக்கு 12 மணிக்கு வரும் பேரூந்து இங்கு வர பனிரெண்டரை, ஒரு மணி ஆகலாம். இப்போது மணி பதினொன்றுதான் ஆனது. அதுவரை அவர்கள் என்ன செய்வார் கள்\nநினைத்த மாதிரியே அவர்கள் அந்த பெஞ்சில் உட்கார்ந்தார்கள். பந்தலுக்குள் முகம் மறைத்து அமர்ந்து கொண்டான் முப்பிடாதி. இங்கிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. கொஞ்சம் இடைவெளிவிட்டே அவர்கள் அமர்ந்திருந்தார்கள். கை களை அங்கும் இங்கும் ஆட்டி, எதையோ சொல்லிக்கொண்டிருந் தான் டிப்டாப். அவள் ஆச்சரியம் தாங்கிக் கேட்டுக்கொண்டிருந் தாள். அப்படி என்ன கதையை அவன் சொல்லிவிட போகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது முதுகைத் தட்டினான் ராஜா. அவனிடம் இவர்கள் பற்றி சொல்லவா வேண்டாமா என்று நினைக்கையில் அவனே ஆரம்பித்தான்.\nமெதுவாகக் குனிந்து முப்பிடாதியின் காதில், 'பாத்தியா டிப்டாப் பையும் மகேஸையும். ரெண்டேரும் லவ்வுதான் பண்ணுதாவோ. நான் சொல்லும்போது நீயும் நம்பலலா இப்பம் பாரு' என்று அவர்களை நோக்கி கைகாட்டினான் ராஜா. இவனுக்குத் தெரிந் தால் ஊருக்கே தெரிந்த மாதிரி. ஊருக்குள் இன்னும் சில நாட்கள் இந்தச் சம்பவம்தான் பேச்சுப் பொருளாக இருக்கப் போகிறது என் று நினைத்துக்கொண்டான் முப்பிடாதி.\nஇதுவரை அமைதியாக இருந்த வீட்டில் ஒற்றைக் கொட்டு சத்தம் மெதுவாக அதிரத் தொடங்கியது. காட்டின் அமைதியில் அந்தச் சத்தம் மெதுவாக விரிந்துகொண்டே சென்று கொண்டிருந்தது. பட்டுப்புடவை அணிந்த பெண்கள் அங்கும் இங்கும் ஏதோ பரபரப் பில் இருந்தார்கள். வெளியில் பெரிய மீசை கொண்டும் கழுத்தில் தொங்கும் தங்கச்சங்கிலி வெளியெ தெரியும்படி வெள்ளை சட்டையின் முன் பட்டன்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டும் காலை விரித்து அமர்ந்திருக்கிற அந்த ஆள், ஒவ்வொரு பெண்ணையாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். உறவினராக இருக்கலாம். சிலரிடம் மட்டும், 'எப்படிம்மா இருக்கெ' என்று விசாரணை. இவரைப் போல முப்பிடாதியின் வீட்டுக்கு நான்கை ந்து வீடு தள்ளி, ஒருவர் இருக்கிறார். அவர் கண்ணுத்தேவர். எந்த விசேஷ வீட்டிலும் முன் வந்து அமர்ந்துகொள்கிற அவருக்கு பெண்களை நோட்டமிடுவதே முதல் வேலை. அதில் ஒரு சந் தோஷம். பார்வை தருகின்ற அல்லது பேச்சு தருகின்ற கிளர்ச்சி யை அனுபவிப்பவராக இருப்பவர் இவர். அவருக்கும் இவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அவர் அணிந்திருக்கிற செயின், இவர் அணிந்திருப்பதை விட அதிக எடை கொண்டது என்பதே வித்தியாசம்.\nஅவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சின் அருகில் இரண்டு அணில்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. அவர்கள் இப்போது கொட்டு சத்தம் வந்த வீட்டைப் பார்த்தார்கள். அந்த பெரிய மீசைக்காரர் டிப்டாப்பையும் மகேஸையும் சடங்கு வீட்டுக்கு வந்தவர்களாக நினைத்து உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். முப்பிடாதி அவர்கள் இங்கே பார்ப்பதைக் கவனித்துவிட்டு ராஜாவையும் இழுத்துக்கொண்டு அவர்கள் அருகே சென்றான்.\nஇவர்களைப் பார்த்ததும் அவன் பதட்டமடைவான் என்று நினைத் தார்கள் இருவரும். அப்படி ஏதும் இல்லை. வழக்கமான அதே பேச்சு, அதே பார்வை.\n'என்னடெ முப்பி இங்கெ. காலேஜு கட்டா\nமகேஸ், இருவரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, 'என்ன ராஜா இங்கெ' என்று கேட்டாள் அவனிடம். விஷயத்தைச் சொன்னான். பிறகு அவள் ஆரம்பித்தாள். குடும்பத்துடன் சொரிமுத்தய்யன் கோயிலுக்கு வந்ததாகவும் வந்த வேன் டயர் பஞ்சராகி விட்ட தாகவும் குடும்பம் கோயில் காத்திருக்க, இருவரும் அணையைப் பார்க்க வந்ததாகவும் சொன்னாள். வேன் ரெடியாகி விட்டால் இந்த இடத்துக்கு கொண்டு வரச் சொல்லியிருப்பதாகவும் சொன் னாள்.\nதனது சிறுவயதில் இங்கு சைக்கிளில் வந்ததாகவும் பாணதீர்த்த அருவியில் பலமுறை குளித்திருப்பதாகவும் சொன்னான் டிப்டாப்.\nபிறகு கீரை விற்க வரும் செல்லையா மாமாவுடன் நான்கைந் துமுறை இங்கு வந்திருப்பதாகவும் அப்போது இங்கு இரண்டே இரண்டு வீடுகள் மட்டுமே இருந்ததாகவும் சொன்னான். அதில் ஒரு வீட்டில்தான் மஞ்சள் காமாலைக்கு பாட்டி ஒருத்தி மருந்து தரு வாள் என்றும் சொன்னான் டிப்டாப்.\n'இப்பமும் அந்த ப��ட்டி வீடுதான் இருக்கெ\n' என்று கைக்காட்டினான் அந்த வீட் டை நோக்கி. அங்கு இளம் பெண் ஒருத்தி வாசலில் உட்கார்ந்து கொண்டு கிண்ணத்தில் எதையோ வைத்தபடி தின்று கொண் டிருந்தாள்.\n'அந்தா ஒக்காந்திருக்குலா அதுதான் அவா பேத்தி. பாட்டிக்கு இப்பம் வயசாயிட்டுல்லா. அதான்' என்ற டிப்டாப்பைப் பார்த்த முப் பிடாதி, 'ஏன் தேவையில்லாமல் எதையோ பேசிக்கொண்டிருக்கி றோம்' என நினைத்தான்.\nபிறகு அவனுக்கு மனதுள் குழம்பம் அதிகரித்தது. இருவரும் நண்பர்கள்தானா காதலர்கள் இல்லையா என்று தோன்றியது. தான் தான் தவறாக நினைத்துவிட்டோமோ என்று வருந்திக் கொண்டான். அவர்கள் பேசப் பேச ராஜா, முப்பிடாதியின் பக்கம் மெதுவாகத் திரும்பி கண்ணடித்தான். அந்த கண்ணடிப்பு, 'பிராடு பய சொல்லுத கதய கேளுல' என்கிற அர்த்தத்தைக் கொண்டது. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் வந்த வேன் வந்து விட்டது. வேனை, மேலத்தெரு மாரியப்பன் ஓட்டி வந்தான். உள்ளே மகேஸின் அப்பாவும் அம்மாவும் தம்பியும் இருந்தார்கள்.\nராஜாவைப் பார்த்துவிட்டு மகேஸின் அப்பா, 'டீச்சர் மவன் தானெ அது. இங்க என்ன பண்றான்' என்று கேட்டார். ராஜா, சிரித்து விட் டு, 'இங்க ஒரு விசேஷ வீடு, அதுக்கு வந்திருக்கோம்' என்றான்.\nடிப்டாப், வேனின் முன்பகுதியில் ஓட்டுனருக்கு இடதுபக்கம் ஏறி அமர்ந்துகொண்டான். மகேஸ், வேனின் பின்பக்கம் ஏறிக் கொண் டாள். ராஜாவுக்கு இதே ஏமாற்றமாக இருந்தது. ஏன் இருவரும் வேனின் உள்ளே அருகருகே அமர்ந்துகொள்ளவில்லை என்று நினைத்தான்.\nஇவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு வேன் கிளம்பியது. 'ஏய் முப்பி. சாயங்காலமா கடைக்கு வா' என்று டிப்டாப் உள்ளிருந்து கத்திய படி சொன்னான். வேன் இவர்களை கடந்து திருப்பதில் வளைநது செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜா, முப்பிடாதியின் தோ ளில் கையைப் போட்டுவிட்டு சொன்னான்.\n'டிப்டாப்பு அவளதாம் கல்யாணம் பண்ணப் போறாம்னு நெனைக் கேன்'.\n'அவ்வோ குடும்பத்தோட கோயிலுக்கு வாராவோன்னா இவனெ எதுக்கு கூட்டிட்டு வரணும்\n'ஆமா. அவ்வோ பச்ச மண்ணுலா இவன தொணக்கி கூட்டியார துக்கு இவன தொணக்கி கூட்டியார துக்கு அவ்வோ சொந்தக்காரவுளே நெறய பேர் இருக்காவோ. அவ்வோளலாம் விட்டுட்டு இவன கூப்டணும்னா காரணமில்லா மலா அவ்வோ சொந்தக்காரவுளே நெறய பேர் இருக்காவோ. அவ்வோளலாம் விட்டுட்டு இவன கூப்ட��ும்னா காரணமில்லா மலா\n'மகேஸு வீட்டுலயும் இதுக்கு சம்மதம்தான் போலுக்கு'\n-ராஜா தன் கற்பனைக்கேற்றவாறு சொல்லிக்கொண்டிருந்தான். வேறு வழியின்றிக் கேட்டுக்கொண்டிருந்தான் முப்பிடாதி.\nஊர்க்கூட்டத்தில் இளைஞர் அணியின் பெருமை பேசப்பட்டது.\nதெற்குத் தெரு, தங்கம்மன் கோயில் கொடை முடிந்த மூன்றாவது நாள் அன்று. நன்றாக வெயில் அடித்துகொண்டிருந்த நிலையில் திடீரென்று வானம் நிறம் மாறி மழையை பொழிந்தது. சட சடவென்று பெய்த ஒரு நொடியில் வேகமெடுத்தது. ஆற்றுக்கு அடுத்த கரையின் மேலே களை எடுத்துவிட்டு திரும்பிய பிரமாச்சியின் வீட்டுக்காரி மீனாட்சி, ஆற்றுக்குள் இருந்த, இறந்தவர்களுக்கு காரியம் நடத்தும் மண்டபத்துக்குள் ஒதுங்கி நின்றபோது, அவளை கையைப் பிடித்து இழுத்துவிட்டான் ஒருவன். அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே இழுத்தவனிடம் இருந்து திமிறி ஆற்றுக்கு வெளியே மூச்சி ரைக்க ஓடி, வரப்பில் எறினாள் மீனாட்சி. உடல் பதட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தது. எதையேச்சையாக, வயலில் போடப்பட்டிருந்த சிறு குடிசைக்குள் இருந்த வன்னிய நம்பி, அவளைப் பார்த்தான். 'ஏன் சித்தி இப்படி ஓடியார' என்றதும் அழுதுவிட்டாள் அவள். பின்னால் எவனோ ஒருவன் நின்றான். நம்பியைப் பார்த்ததும் அவன் ஓட, விரட் டினான். ஓடிப் போய் அவன் குறுக்கில் ஒரு மிதி. அவன் திரும்பி இவனை அடிக்க வர, அரிவாளின் பின்பகுதியை வைத்து நங்கென்று முதுகில் போட்டான். அவன் அப்படியே விழுந்துகிடக்க, அதற்குள் வரப்பின் மேல்பக்கம் இருந்தவர்கள் சிலர் ஓடி வந்தார்கள். அவனைப் பிடித்து துண்டால் கையைப் பின் பக்கம் கட்டி இழுத்துவந்து விட்டார்கள் ஊருக்கு. அவன் பட்சி என்கிற பட்சிராஜன். ஆழ்வார்க் குறிச்சியில் கோயாவை வெட்டி விட்டு ஜெயில் இருந்து வந்திருந் தான்.\n'தாயோளி, எவனா வேணா இருக்கட்டும். செரிக்குள்ள, எங்க வந்து பொம்பள மேல கைய வைய்க்காம்' என்று மேலும் ஒரு மிதி. ஆளா ளுக்கு அடித்தார்கள். எல்லோரையும் முறைத்துப் பார்த்துக் கொணடு, 'எவ்ளவு வேணுனாலும் அடிங்கல. ஆனா, எங்கையால நாலுபேராது வெட்டுப்பட்டு சாவப்போறியோ, இன்னைக்கில்லனாலும் என்னைக் காது நடக்கா இல்லயானு மட்டும் பாருங்கெ' என்று சொல்லிக் கொண் டிருந்தான். ராமசாமியும் நம்பியும் அவனை பஜனைமடத் தூணில் கட்டி வைத்தார்கள். அவன் ஊரில் இருந்து ���ொந்த பந்தங் களுடன் ஒரு கூட்டம் வந்தது.\nஅவனுக்காக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அப்படியே அம்மன் கோயில் வழியாக, ஆழ்வார்க்குறிச்சிக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். இந்த சம்பவம் அக்கம்பக்கத்து ஊரில் 'கொலகார பயலயே நச்சு எடுத்துட்டானுவோன்னா பாரேன்' என்பதாகப் பேசப் பட்டது.\nஇந்த விவகாரம் மற்றும் பெருமாள் கோயில் வசந்த அழைப்பில் பன் னீர் ஏலம் எடுத்து அதில் சங்கத்துக்கு கணிசமான லாபம் கொடுத்தது என இளைஞர் அணியின் நல்வரலாறுகள் கூட்டத்தில் பேசப்பட்டன.\n'ச்சே, பயலுவோ தீயா இருக்கானுவல்லா. இன்னக்கி காலத்துலலாம் இப்டி இல்லாட்டா, மதிக்க மாட்டானுவடா\n'கோயிலு கொடையையும் அவனுவ பொறுப்புல விட்டுருவம்' என்பதாகப் பேசி முடித்தார்கள். கொடை நடத்துவது என்பது சாதாரண மில்லை. அது பெரும்வேலை.\n'இங்கருங்கெ. எல்லாஞ்சரி, நாளைக்கு சின்னப் பயலுவோட்ட கொடுத் தா இப்டிதான் ஆவுங்கத மாதிரி எவனும் சொல்லிரக்கூடாது, ஆமா. இது பெரிய பொறுப்புப்பா. பாத்துக்கிடுங்கெ' என்ற எச்சரிக்கையுடன் பொறுப்பை இளைஞர் அணியிடம் ஒப்படைப்பது என முடிவெடுக்கப் பட்டது.\nராசுவைத் தவிர வேறு யாருக்கும் பிரச்னையில்லை. அவரும் தன் எதிர்ப்பை நேரடியாகக் காட்டாமல், 'கோயிலு வெவாரம். கணக்கு வழக்குலாம் சரியா இருக்கணும் பாத்துக்கிடுங்கெ. நாளைக்கு ஒண் ணுன்னா, நம்ம சாமி பொல்லாதது, எதையாது பண்ணிரும்டெ' என்ற பயங்காட்டலுடன் முடித்துக்கொண்டார்.\n'அதெல்லாம் சரியா பாத்துக்கிடுவோம்' என்று ராமசாமியும் வன்னிய நம்பியும் உறுதியளித்ததும் அவர்களுடன் முப்பிடாதியும் சேர்ந்து கொண்டான். யாருக்கு என்ன வேலை என்று பிரித்துக் கொடுக்கப் பட்டது.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 10:01 PM\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nவான ம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-8-3-2018/", "date_download": "2018-07-21T02:19:10Z", "digest": "sha1:WSAZNM6EIEKNSVSKTE6TSEKY7QEEWK4C", "length": 14961, "nlines": 141, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 08/03/2018 மாசி (24) வியாழக்கிழமை | Today rasi palan 8/3/2018 - Aanmeegam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nரிஷபம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமிதுனம்: மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவிவ���ியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகும்பம்: தவறு செய்தவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஅனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம் |...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/08/blog-post_9.html", "date_download": "2018-07-21T01:51:16Z", "digest": "sha1:O7A5DUZUZBTVUHRJJIT4EOFGOQJ22VJT", "length": 53175, "nlines": 331, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ���கஸ்ட் 09, 2014 | இபுராஹீம் அன்சாரி , இரத்தம் , பாலஸ்தீன் , வரலாறுகள் , வழக்குகள் , history\nதொடர் பகுதி : மூன்று\nபடைத்த இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களும் அந்த நாடும் எத்தனை ஆட்சியாளர்களின் கரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆனார்கள் என்பதை வரலாறு வடிவமைத்துக் காட்டுகிறது.\nமுதலாவதாக 7 ஆம் நூற்றாண்டில் கி.பி.636–ல் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் பாலஸ்தீனம் ரோம சாம்ராஜ்யத்திடமிருந்து கைப்பற்றப்பட்டு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.\nஅடுத்து, 11ஆம் நூற்றாண்டில் கி பி 1095-ல் முதலாவது சிலுவை யுத்தத்தின் காரணமாக முஸ்லிம்கள் வசமிருந்த பாலஸ்தீனம் கிருத்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. அப்போது, இன்று காசா வில் நடந்து வருவதைவிடக் கோரமான படுகொலைகளை திருச்சபைகளின் ஆதரவுடன் கிருத்துவப் படைகள் நடத்தின. இந்த ஆக்ரமிப்புகள் கிட்டத் தட்ட 90 ஆண்டுகள் தொடர்ந்தன.\nஇதனைத் தொடர்ந்து 12-ஆம் நூற்றாண்டில் 1190 -ல் மாவீரர் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் திட்டமிட்டுப் போராடி பாலஸ்தீனத்தை கிருத்துவர்களிடமிருந்து மீண்டும் மீட்டெடுத்து முஸ்லிம்கள் ஆளத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து சுமார் 725 ஆண்டுகள் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் மீண்டும் பாலஸ்தீனம் இருந்தது.\n1924- ல் உதுமானிய கிலாஃபத்தை கலைத்து மீண்டும் பாலஸ்தீனத்தை சிலுவை யுத்த கொலைகாரர்களின் வாரிசுகள் உட்புகுந்து ஆக்கிரமிப்பு செய்தார்கள்.\nயூதர்களை ஹிட்லர் தேடிப்பிடித்து தேடிப்பிடித்து கொத்துக் கொத்தாகக் கொன்று போட்டார். இந்தப் படுகொலைகள் உலக மக்களின் அனுதாபத்தை யூதர்களின்பால் திருப்பிவிட்டது. இன்று காசாவில் பாலஸ்தீனியர்கள் படும் பாட்டை விட நூறு மடங்கு அவதிகளை யூதர்களுக்கு ஹிட்லர் பரிசாக அளித்தார். அதைப்பற்றி தனி அத்தியாயம் பார்க்க இருக்கிறோம்.\n1948 – ல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் வல்லரசுகளின் வெற்றியால் அனுதாபத்தின் அடிப்படையில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகளில் வல்லரசுகளால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.\nஇஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலிபாவான அமீருல் மூமினீன் என்று அழைக்கப்பட்ட ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜெருசலம் முஸ்லிம்களின் வசமானது. நீதி நியாயங்களைக் கடைப்பிடித்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் யூத , கிருத்துவ, இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் அவரவர்களுடைய மதங்களின் நியமங்களைப் பின்பற்றி அமைதியுடன் வாழ வழிவகுத்திருந்தார். ஒருவரை ஒருவர் மதித்து கண்ணியப்படுத்தி கருத்து மாறுபாடுகளின்றி மத நல்லிணக்கம் ஓங்கி வளர்ந்த இடமாகவும் தலைநகர் ஜெருசலமும் பாலஸ்தீனமும் திகழ்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக ஹஜரத் உமர் ( ரலி) அவர்களுடைய கொலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் பாலஸ்தீனத்தின் தனிப்பட்ட தன்மைகளை கவனத்தில் கொள்ளாமல் கையாண்டதால் பாலஸ்தீனம் கிருத்தவர்களின் கைகளுக்குப் போனது. இவ்விரு வரலாற்று சம்பவங்களையும் பகிர்வோம்.\nமுதலில் ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பாலஸ்தீனின் நிலையைப் பற்றிப் பார்க்கலாம்.\nஹஜரத் உமர் (ரலி) அவர்களின் கட்டளைப்படி பாலஸ்தீனம் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. அவ்விதம் கைப்பற்றப்பட்டபோது பாலஸ்தீனத்தை ஆண்டவர்கள் ரோமானியர்கள் ஆவார்கள். பாலஸ்தீனத்தின் தலைநகரான ஜெருசலம் முஸ்லிம் வீரர்களால் முற்றுகையிடப் பட்டது. தலைநகர் ஜெருசலம் அவ்வளவு இலகுவாக வீழ்ந்து விடவில்லை. முற்றுகை நீடித்ததே தவிர அந்த முற்றுகையை தனது முழுபலத்துடன் எதிர்த்து நின்றது ரோம சாம்ராஜ்யத்தின் கிருத்தவப் படை. ஆனாலும் இறுதியில், நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் நடைபெற்ற ஒரு வீராவேசப் போருக்குப் பின் ஜெருசலம் வீழ்ந்தது. அன்றைய நாள் இஸ்லாமியப் படைக்குத் தலைமை தாங்கிய தளபதி அபூ உபைதா (ரலி) அவர்கள் ரோமானியப் படைகளை தன்னிடம் சரணடைந்து முஸ்லிம்களுடைய ஆட்சியை நிறுவ சம்மதிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.\nஅந்த நேரம் ஜெருசலத்தின் பிரதான பாதிரியாராகவும் நகரத்தின் தலைவராகவும் இருந்தவரின் பெயர் (Sophranius) சோப்ரனியூஸ் என்பவராவரார். அவர் படைத்தளபதி அபூ உபைதா (ரலி) அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதன்படி வெற்றி கொள்ளப்பட்ட ஜெருசலத்தின் கையளிப்பு, இஸ்லாமிய உலகின் கலிபாவான ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் முன்னிலையிலே தர முடியுமென்றும் இதற்காக கலிபா உமர் (ரலி) அவர்களை ஜெருசலத்துக்கு வரச் சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். கலிபா அவர்களோ தொலைதூரத்தில் - மதினாவில் இருந்தார்கள்.\nஇந்���த்தகவல் கலிபா உமர் (ரலி) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் உடனே உயர்மட்ட ஆலோசனைக் குழு மதினாவில் கூடியது. அந்தக் கூட்டத்தில் ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்று கலிபா உமர் (ரலி) அவர்கள் ஜெருசலத்துக்குப் புறப்பட்டார்கள்.\nபாலைவனப் பயணம் – நெடுந்தொலைவு ஆனாலும் தனது கஷ்டங்களை பொருட்படுத்தாமல் கலிபா உமர் (ரலி) அவர்கள், ‘தேவை இல்லாமல் இன்னும் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்துவதற்கு இடம் தர மாட்டேன்’ என்று சொல்லி விட்டுப் புறப்பட்டு ஜெருசலம் வந்தடைந்தார்கள்.\nஜெருசலம் நகரத்தின் நுழைவாயிலில் கலிபா அவர்களுக்காக காத்திருந்த பாதிரியார், கோதுமை நிற ஒட்டகத்தில் வந்திறங்கிய அந்த மனிதரைக் கண்டதும், ஆச்சரியத்தால் வியந்து போனார். மேலே நான் குறிப்பிட்டு இருக்கிற வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி பனிரெண்டு இடங்களில் ஒட்டுப் போட்டுத் தைத்த மேலங்கி மற்றும் தோலறுந்த காலணியும் அணிந்து வந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலிபா அவர்களைக் கண்டு மலைத்துப் போனார் பாதிரியார். பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அவரது சீடரான கலிபா உமர் (ரலி) அவர்கள் மீதும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு மரியாதை கூடியது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தன்னிரகற்ற மன்னரின் எளிமை, எதிரிகளை வாயடைக்கச் செய்தது. முதல் பார்வையிலேயே அந்நகர மக்களின் நெஞ்சம் கவர்ந்தார் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள்.\nஜெருசலம் கை மாற்றப்பட்டது. அதன் அடையாளமாக நகரத்தின் சாவி கலிபா உமர் (ரலி) அவர்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டது. Sophranius bowed before his new master , and secretly muttered in the words of Daniel என்று வரலாறு குறிப்பிடுகிறது. நகரத்தின் பல்வேறு பகுதிகளையும் புதிய மன்னருக்குப் பாதிரியார் சுற்றிக் காட்டினார். விளக்கங்கள் கூறினார். கிருத்தவ தேவாலயங்களுக்குக் கூட்டிச் சென்றார்.\nஅதாவது, பாதிரியாருடன் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அங்குள்ள கிருத்துவ தேவாலயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொது அசர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. தொழத்தயாரான உமர் (ரலி) அவர்களை தேவாலயத்திலேயே தொழுது கொள்ளும்படி பாதிரியார் வேண்டினார். ஆனால், கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னது என்ன தெரியுமா “ இறைவனை நாங்கள் அவனால் படைக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழலாம்; ஆனால் எனது செயல், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகி ��னது தோழர்கள் உங்கள் தேவாலயத்தில் தொழுவதற்கு திரண்டு வந்துவிடக் கூடுமென்று நான் அஞ்சுகிறேன்\" என்று கூறினார். கலிபா தொழுத இடம் என்று முஸ்லிம்கள் நாளைக்கு உரிமை கொண்டாடி அதனால் சிறுபான்மையினராகிய கிருத்துவர்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கவனமாக இருந்து வேறொரு இடத்தில் தனது தொழுகையை நிறைவேற்றினார்கள்.\nஜெருசலத்தில் தான் தங்கி இருந்த அந்த நாட்களில் பெருமானார் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் என்னும் விண்ணுலகப் பயணத்தை மேற்கொண்ட இடத்தையும் பெருமானார் அவர்கள் தொழுகை நடத்திய இடத்தையும் காண விழைந்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அந்த இடங்களுக்குச் சென்றார். அந்த புனிதமான இடங்கள் கூளமும் குப்பையுமாகக் கிடந்தது. சரியான பராமரிப்பின்றிக் கிடந்ததைக் கண்ட கலிபா உமர் (ரலி) அவர்கள் தங்களுடன் வந்திருந்த சில தோழர்களுடன் இணைந்து தங்களின் கரங்களால் அந்த இடங்களை தூய்மைப் படுத்தினார்கள். அதன்பின் அந்த இடங்களில் தாங்களும் தொழுகை நடத்தினார்கள். இங்குதான் மஸ்ஜித்- அல் அக்ஸா அமைந்துள்ளது.\nஜெருசலம் நகரத்தை உமர் (ரலி) அவர்கள் பெற்றுக் கொண்டபோது அந்நகரில் அமைதி நிலவியது. அங்கு வாழ்ந்த கிருத்தவர்களுடன் கலிபா அவர்கள் ஒரு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தம்\n“அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ....\nஎலியா (ஜெருசலத்தின் மறுபெயர்) நகரத்தின் மக்களுக்கு, நம்பிக்கையாளர்களின் தளபதியும் இறைவனின் சேவகனுமாகிய உமர் அளிக்கும் வாக்குறுதி. நோய்வாய்ப்பட்டவர்கள், நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் உட்பட அனைவரின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்கள் மதத்துடன் தொடர்புடைய அனைத்துக்கும் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அவர்களது சர்ச்சுகள் வீடுகளாக மாற்றப்படாது. அவைகள் அழிக்கப்படாது. சர்ச்சுகளின் இணைப்புப் பகுதிகளும் அழிக்கபடாது. இந்நகரில் வாழும் குடி மக்களின் சிலுவைகளும் உடமைகளும் அழிக்கபடாது. அவர்களது மத நம்பிக்கையில் எவ்வித முட்டுக்கட்டையும் போடப்படாது . அவர்களில் ஒருவருக்குக் கூட எவ்வித துன்பமும் இழைக்கப்படாது.\" (பார்வை : கலிபாக்கள் வரலாறு – மஹ்மூத் அஹ்மத் கழன்பர் )\nபோர்க் களங்களில் – வாள் முனையில்- கழுத்தில் கத்தி வைத்துப் பரப்பப்பட்டது இஸ்லாம் என்று கதைகளை அள்ளி விடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய நிகழ்வுகளாகும் இவை. அன்பாலும் அடக்கத்தாலும் பண்புமிக்க செயல்களாலும் பரப்பப்பட்டதுதான் இஸ்லாம் என்பதை கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் பாரெங்கும் அறியப் பறைசாற்றுகின்றன.\nகிருத்தவ மற்றும் யூத மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் வழிபாட்டு உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளித்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அந்த மக்கள் அரசுக்கு வரியை மட்டும் செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டார்கள். பணக்காரர்கள் மீது ஆண்டுக்கு ஐந்து தீனார்களும் நடுத்தர மக்கள் மீது நான்கு தீனார்களும் அடித்தட்டு மக்கள் மீது மூன்று தீனார்களும் வரியாக விதிக்கப்பட்டது. கிருத்துவ தேவாலயங்களில், முஸ்லிம்களின் பள்ளிகளின் தொழுகைக்கான பாங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் தேவாலய மணிஓசை ஒலித்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. கிருத்தவர்கள் தங்களின் சிலுவைகளைச் சுமந்து வீதிகளில் ஊர்வலம் வரவும் அனுமதியளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாதவர்களின் சொத்துக்களை எவரும் சூறையாடவோ அத்துமீறி அனுபவிக்கவோ முயலக் கூடாதென கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டனர். முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை ஒரு முஸ்லிம் கொலை செய்துவிட்டாலும் முஸ்லிம் அல்லாதவர்க்கு வழங்கப்பட்டதற்கு ஈடான அதே தண்டனையே முஸ்லிமுக்கும் வழங்கப்பட்டது. ஆடை அணிகலன்களை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பாரம்பரிய முறையில் அவர்களின் சொந்த விருப்பத்தின்படி அணிந்துகொள்ள உரிமை அளிக்கப்பட்டது. இதனால் கலாச்சார அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ள பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது.\nஉமர் (ரலி) அவர்களின் ஜெருசலத்துக்க்கான விஜயமும் செய்து கொண்ட ஒப்பந்தமும் விதிக்கப்பட்ட வரி முறைகளும் அங்கு வாழ்ந்த மக்களையும் அதுவரை அவர்களை ஆண்டு கொண்டிருந்த பாதிரியார் சோப்ரோனியூசையும் மிகவும் கவர்ந்தது. இஸ்லாத்தின் இனிமையின்பால் அவர்களை ஈர்த்தது. இதனால் கத்தியின்றி இரத்தமின்றி பலர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இப்படி இணைத்துக் கொண்டவர்களில் பல யூதர்களும் அடக்கம்.\nதனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து மத மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டுமென்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கட்டளை பிறப்பித்து இருந்தார்கள். தனக்குப் பின் ஆட்சிக்கு வருபவர்களும் இந்த முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் கூறி இருந்தார்கள். அதன்படி அடுத்த கலிபாவாக ஹஜரத் அலி (ரலி) அவர்கள் பதவி ஏற்றுக் கொண்ட பிறகும் கூட எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட நானூற்று ஐம்பது ஆண்டுகள் இவ்விதம் கடந்தன.\nஅப்போதுதான் முதல் சிலுவைப் போர் வந்தது. அதையும் பார்க்கலாமே இன்ஷா அல்லாஹ்.\nதோற்றவர்களின்மீதுகலிபாஉமர்[ரலி] அவர்களின்ஒப்பந்தம்அல்லாவின்மீதுஅவர்களுக்குஇருந்த நம்பிக்கையையும்பயத்தையும்காட்டுகிறது. உலகின்ஒவ்வொருதலைவனும்மக்களும் இந்தமுன்மாதிரியைகடைபிடித்தால் உலகம்அமைதிபூங்காவாகமாறும். தொடரட்டும்இதுபோன்றவரலாற்றுதொடர்கள்.\nஉமர்(ரலி) அவர்களின் எளிமை, மாற்று மதத்தவரும் போற்றிப் பேசுமளவிற்கு உலகப் பிரசித்தம் எனினும் பாலஸ்தீனப் பிரச்னையின் பிண்ணனியில் தாங்கள் சொல்லியிருக்கும் செய்தி எனக்குப் புதிது.\nசரியான தருணத்தில் மெய்யான செய்திகளை அறியத்தரும் தங்களின் இந்த கட்டுரை முஸ்லீம்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தவரும் தெரிந்து கொண்டால், தற்போதைய யூத நரிகளின் ரத்த வெறிபற்றிய ஒரு நீதமாக முடிவுக்கு வருவார்கள்.\nஅல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.\nதம்பி சபீர் அவர்கள் சொன்னது\n// உமர்(ரலி) அவர்களின் எளிமை, மாற்று மதத்தவரும் போற்றிப் பேசுமளவிற்கு உலகப் பிரசித்தம் எனினும் பாலஸ்தீனப் பிரச்னையின் பிண்ணனியில் தாங்கள் சொல்லியிருக்கும் செய்தி எனக்குப் புதிது.//\nபாலஸ்தீனம் பற்றி ஒரு விரிவான கட்டுரைத் தொடர் எழுத வேண்டுமென்று தாங்கள்தான் அன்புக் கட்டளை இட்டீர்கள். இது பற்றி மச்சான் அவர்களிடம் கலந்து பேசினேன். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள The Decline and Fall of Roman Empire என்கிற நூலின் இரண்டு (என் எடை அளவு) கனத்த தொகுதிகளைத் தூக்கித் தந்து இதை படித்துப் பார் உனக்கு நிறைய தகவல்கள் கிடைக்குமென்று கூறினார்கள். அதைப் படித்த பிறகுதான் நானும் இவற்றை அறிந்தேன்.\nஅவற்றின் அடிப்படையிலேயே இங்கு பகிர்ந்துள்ளேன். இன்னும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.\nஅத்துடன் சில மார்க்கம் தொடர்பான சந்தேகங்களை மவுலானா அசதுல்லா அவர்களிடம் கேட்டுத் தெரிந்து எழுதுகிறேன்.\nகலிபோர்னியாவிலிருந்து அ��்துல் கபூர் என்கிற ஒரு தம்பி தொடர்பு கொண்டு அவரும் சில தகவல்களை அனுப்பித் தந்து இருக்கிறார்.\nஇப்படிப் பலரின் அன்பிலும் அறிவுரையிலும் அரவணைப்பிலும் இந்தத் தொடர் பகிரப்பட்டு வருகிறது. இன்னும் சுவராஸ்யமாக இந்த அரசியல் மற்றும் மதம் கலந்த உணர்வுபூர்வமான சோகக்கதையைப் பகிர இன்ஷா அல்லாஹ் முயற்சிப்போம்.\nவளைகுடா நாடுகளில் பணியாற்றிய பலரும் பாலஸ்தீநியர்களுடன் பழகி இருப்பார்கள். அதிலும் நான் நான்கு ஆண்டுகள் லெபனானில் பணியாற்றிய காலங்களில் அவர்களுடன் நிறைய நிறையப் பழகி இருக்கிறேன்.\nபைபிளில் குறிப்பிடப்படும் சீதோன், ( சைதா) தீரு (Tyre) , அல் அன்சார் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்ற அனுபவங்களும் இஸ்ரேல் இராணுவத்தால் ஓரிரவு சிறைப் பிடிக்கப்பட்ட அனுபவமும் எனக்கு உண்டு.\nநிறைய சோகக்கதைகள் என்னிடமும் தனிப்பட்ட முறையில் உள்ளன. இயன்றவரை அவற்றையும் பகிர்வோம். இன்ஷா அல்லாஹ்.\nநான் பணியாற்றும் நிறுவனத்தின் அரபாபின் மூதாதையர் பாலஸ்தீனியர். எனக்குக் கீழ் 5 ஆண்டுகள் உதவி மேலாளராக வேலை செய்த எஞ்சினியர் பாலஸ்தீனின் காஸாவாசி.\nமுடிந்தால் மேலும் தகவல்கள் திரட்டி இந்தத்தொடரை ஒரு தன்னிகரற்ற முழுமையானத் தொடராக பரிணமிக்கச் செய்வோம் இன் ஷா அல்லாஹ்.\nதாங்கள் விரும்பிய வண்ணமே. இன்ஷா அல்லாஹ்.\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.இந்தக்கட்டுரைக்கு உரமூட்டஇன்னும்ஒருபுத்தகம்கையில்கிடைத்திருக்கிறது.அது ''குர்ஆனில்ஜெருசலம்''அனுப்பிவைக்கிறேன்.அட்ரசைஎன்e-mailலுக்கு அனுப்பிவைக்கவும்.\n///அதாவது, பாதிரியாருடன் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அங்குள்ள கிருத்துவ தேவாலயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொது அசர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. தொழத்தயாரான உமர் (ரலி) அவர்களை தேவாலயத்திலேயே தொழுது கொள்ளும்படி பாதிரியார் வேண்டினார். ஆனால், கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னது என்ன தெரியுமா “ இறைவனை நாங்கள் அவனால் படைக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழலாம்; ஆனால் எனது செயல், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகி எனது தோழர்கள் உங்கள் தேவாலயத்தில் தொழுவதற்கு திரண்டு வந்துவிடக் கூடுமென்று நான் அஞ்சுகிறேன்\" என்று கூறினார். கலிபா தொழுத இடம் என்று முஸ்லிம்கள் நாளைக்கு உரிமை கொண்டாடி அதனால் சிறுபான்மையினராகிய கிருத்துவர்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கவனமாக இருந்து வேறொரு இடத்தில் தனது தொழுகையை நிறைவேற்றினார்கள்.////\nமாஷா அல்லாஹ் மிக அருமையான உண்மை வரலாற்று கட்டுரை\nஊமர் ரலியல்லஹ் அன்ஹு அவர்கள் ஆட்சி செய்ததுபோல்\nஇருந்த இந்தியாவின் நிலமை இந்த ஆர் எஸ் எஸ் வெறியர்களால் உறுமாற்றம் பெற்று இந்தியாவே காவிமயமாகிவிட்டது ராமரைவைத்து நாடகமாடும் ஆர் எஸ் எஸ் வெறியர்களை பற்றியும் உமர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் ஆட்சிமுறையை பற்றியும் நமக்கு தெரிந்த ஹிந்து சகோதரர்களுக்கு சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் விவரிக்க வேண்டும்\nReply ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014 12:31:00 முற்பகல்\nஅன்புள்ள தம்பி மன்சூர் அவர்களுக்கு,\nதேசத்தந்தை காந்தி அவர்கள் கூட இந்தியாவில் ஹஜரத் உமருடைய ஆட்சியை ப் போல ஏற்பட வேண்டுமென்று சொன்னவர்தானே. காந்தியை சல்லடையாக துளைத்த பல குண்டுகளில் ஒரு குண்டு அப்படிச் சொன்னதற்காக அவருக்கு வழங்கப்பட்ட பரிசுதானே\nஇந்திய வரலாறு முதல் முறையாக சிறுபான்மையினரின் ரம்ஜான் பண்டிக்கைக்கு ஒரு வாழ்த்து சொல்லக் கூட மனமில்லாத பிரதமரையும் இப்தார் விருந்தில் கூட கலந்து கொள்ள மனமில்லாத பிரதமரையும் கண்டு கொண்டு இருக்கிறது.\nReply ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014 6:23:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 84\nஉணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா\nஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை\nஅட���க்குத் தொடர்… ஒடுக்கு இடர்\nபேசும் படம் - தொடர்கிறது...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 83\n - மீள்வதற்கான மீள்பதிவு இது \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 82\nசுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 - காணொளி உரை…\nபதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் \nஅப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 81\nஒரு ஒப்ப(ந்த)ம் போடுங்க அப்பா \nஅந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள்...\nவிருந்தோம்பலும் மின்னஞ்சலில் வந்த துஆவும் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 80\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4580-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-07-21T02:07:45Z", "digest": "sha1:GABF6LRRO7KQAHY37VS6CYCVLCBU6HCF", "length": 9164, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கு மாகாணத்தில் 4580 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதார சேவை பணிப்பாளர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடு திரும்பும் சிரிய அகதிகள்: ஐ.நா. முக்கிய அறிவிப்பு\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nகிழக்கு மாகாணத்தில் 4580 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதார சேவை பணிப்பாளர்\nகிழக்கு மாகாணத்தில் 4580 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதார சேவை பணிப்பாளர்\nகிழக்கில் டெங்கு நோயினால் 4580 நோயாளிகள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும், இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் டெங்கு நோய் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,\n“டெங்கு நோய் காரணமாக 18 பேர் கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர். கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 9 பேரும் குறிஞ்சாக்கேணி பிரதேச ச���ைப்பிரிவுக்குள் 3 பேரும், மூதூர், குச்சவெளி, திருகோணமலை பிரதேசங்களில் தலா ஒன்றுமாக 15 பேர் திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப்பிரதேசம், காத்தான்குடி, செங்கலடி பிரதேங்களிலுமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 2680 நோயாளிகளும் மட்டக்களப்பில் 960 நோயாளிகளும் கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 827 நோயாளிகளும் அம்பாறை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 113 நோயாளிகளுமாக 4580 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் 996 வீடுகளில் டெங்கு சோதனை\nஇலங்கையில் டெங்கு நோய் வேகமாக பரவும் இரண்டாவது மாவட்டமாக இனங்கானப்பட்டுள்ள மட்டக்களப்பில், பொது சுகா\nநாட்டில் மீண்டும் டெங்கு அபாயம்\nமழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக டெங்\nடெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nகடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக சுகாதார\nராணுவ உதவியுடன் வடக்கில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஇராணுவத்தினரின் உதவியுடன் வடக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. த\nஇலங்கை தொடர்பில் பயண எச்சரிக்கை அவசியமில்லை: உலக சுகாதார ஸ்தாபனம்\nஇலங்கையில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்ற போதிலும், இலங்கைக்கு பயணிப்போர் தொடர்பில் கட்டுப்பாடுக\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னா���்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayalveedu.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-07-21T01:55:35Z", "digest": "sha1:PJYZWC6I3YC744FBCXYTLQQKKLM3O6NO", "length": 6591, "nlines": 92, "source_domain": "ayalveedu.blogspot.com", "title": "அயல்வீடு: அறிவோர் கூடல் - பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் உரை", "raw_content": "\n\"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்.\"\nஅறிவோர் கூடல் - பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் உரை\nகடந்த 24.04.2011 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறை அறிவோர் கூடலில் ‘தமிழர் தொன்மை’ என்னும் பொருளில் பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் அவர்கள் உரை நிகழ்த்தினார். சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் பேராசிரியர் அவர்களின் உரை; வரலாற்று ஆய்வு, தொல்லியல் ஆய்வு என்பவற்றின் அடிப்படையில் இதுவரை வெளிவந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி ‘சிந்துவெளிப் பிரதேசத்திலிருந்து தமிழர்கள் வந்தார்கள்’ என்பதைத் தொடக்கவுரையாகக் கொண்டு தனது உரையை நிகழ்த்தினார்.\nஇலக்கியம், கலை, பண்பாடு, விளையாட்டு, கல்வெட்டு, என்றவாறு பல உபபிரிவுகளில் தனது உரையை நகர்த்திச் சென்ற ஆய்வாளர்; மேலும் புத்தகத்தைப் பாதுகாப்பது, ஓலைச் சுவடிகள் வாசிப்பு - எழுத்து, தமிழியல் ஆய்வுகள், இன்றைய நிலையில் ஆய்வு மாணவர்கள் செய்யவேண்டியவை, அவர்களை வழிப்படுத்த பல்கலைக்கழகங்களில் உள்ள வசதிவாய்ப்புக்கள் ,ஆகியன குறித்தும் மேலதிகமாக கலந்துரையாடலில் விரிவாகக் குறிப்பிட்டார்.\nமேற்படி நிகழ்வில் தொடக்கவுரையை இலக்கியச் சோலை து. குலசிங்கம், ஆய்வாளர் பற்றிய அறிமுகவுரை பா.துவாரகன், நன்றியுரை குப்பிழான் ஐ.சண்முகன் ஆகியோர் நிகழ்த்தினர்.\nதமிழ் ஆய்வு மற்றும் மரபுவழி இலக்கியம் குறித்த மிகப் பயனுள்ள இலக்கிய நிகழ்வாக மேற்படி பேராசிரியர் அரங்கராஜ் அவர்களின் உரை அமைந்திருந்தது.\nபதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்\nஇடுகையிட்டது துவாரகன் நேரம் 8:17 PM\nஇலக்கியத்தின்மீது விருப்புக் கொண்ட ஒரு வாசகன். அதற்குப் பின்னர் எனக்குத் தெரிந்ததை கொஞ்சம் எழுதிவருகிறேன். அவ்வளவுதான்\nராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” நூல் வெளியீடு\nராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” என்ற சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 03.10.2015 மாலை பருத்தித்துறை ஞானாலயத்தில் ...\nஅறிவோர் கூடல் - பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் உரை\nஅன்புக்கரம் கொடுப்போம் - உதவித்திட்ட நிகழ்வு\nவாழ்வகத்திற்கு பிறெய்லி அகராதி கையளிப்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayalveedu.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-07-21T01:51:17Z", "digest": "sha1:TI3AYMEWFSGTHAVOAO2DMHF3KN74LUT5", "length": 5047, "nlines": 92, "source_domain": "ayalveedu.blogspot.com", "title": "அயல்வீடு: ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் – கவிதை நூல் அறிமுக நிகழ்வு", "raw_content": "\n\"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்.\"\nஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் – கவிதை நூல் அறிமுக நிகழ்வு\nகவிஞர் கருணாகரனின் “ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்” என்ற கவிதை நூல் அறிமுக நிகழ்வு 21.04.2013 காலை 10.30 மணிக்கு வடமராட்சி - இமையாணன் நியூபிறைற் கல்வி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.\nமூத்தஎழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நூல் ஆய்வுரையை யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கந்தையா சிறீகணேசன் நிகழ்த்தினார். நூலின் அறிமுகப் பிரதியை ஆறுமுகம் அவர்களுக்கு நிலாந்தன் வழங்கினார்.\nசாட்சியுரையை கவிஞர் தானாவிஷ்ணுவும் ஏற்புரையை நூலாசிரியர் கவிஞர் கருணாகரனும் நிகழ்த்தினர். 'தவிர' கலை இலக்கிய சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் நன்றியுரையை கவிஞர் யாத்திரிகன் நிகழ்த்தினார்.\nஇடுகையிட்டது துவாரகன் நேரம் 3:14 AM\nஇலக்கியத்தின்மீது விருப்புக் கொண்ட ஒரு வாசகன். அதற்குப் பின்னர் எனக்குத் தெரிந்ததை கொஞ்சம் எழுதிவருகிறேன். அவ்வளவுதான்\nராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” நூல் வெளியீடு\nராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” என்ற சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 03.10.2015 மாலை பருத்தித்துறை ஞானாலயத்தில் ...\nஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் – கவிதை நூல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2016/06/", "date_download": "2018-07-21T01:46:58Z", "digest": "sha1:2PCRB3DUWEQO3TZRQIIG2HVTIKGT35VQ", "length": 31880, "nlines": 376, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: June 2016", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஞாயிறு, 26 ஜூன், 2016\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 4, AANI THIRUMANJANAM KOLAM. திருமஞ்சனத் திருமந்திரக் கோலம்.\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 4, AANI THIRUMANJANAM KOLAM.\nநேர்ப்புள்ளி 18 - 18 வரிசை.\nஇந்தக் கோலங்கள் ஜூலை 1, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:26 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 1, AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 3, AANI THIRUMANJANAM KOLAM.சூலம் நாகம் கோலம்.\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 3, AANI THIRUMANJANAM KOLAM. சூலம் நாகம் கோலம்.\nஇந்தக் கோலம் ஜூலை 1, 2016, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:59 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 1, AANI THIRUMANJANAM KOLAM.\nவியாழன், 23 ஜூன், 2016\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 2, AANI THIRUMANJANAM KOLAM.உடுக்கை வில்வம் கோலம்.\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 2, AANI THIRUMANJANAM KOLAM.உடுக்கை வில்வம் கோலம்.\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.\nஇந்தக் கோலம் 1. 7. 2016, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித் திருமஞ்சனக் கோலங்கள், AANI THIRUMANJANAM KOLAM.\nபுதன், 22 ஜூன், 2016\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 1, AANI THIRUMANJANAM KOLAM.- ருத்ராக்ஷம் கோலம்.\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 1, AANI THIRUMANJANAM KOLAM. ருத்ராக்ஷம் கோலம்.\n6 - 2 வரிசை.\n2 - 2 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூலை 1, 2016, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித் திருமஞ்சனக் கோலங்கள், AANI THIRUMANJANAM KOLAM\nகுழந்தைகள் ஸ்பெஷல், டொனால்ட் டக் கோலம், DONALD DUCK KOLAM\nகுழந்தைகள் ஸ்பெஷல், டொனால்ட் டக் கோலம், DONALD DUCK KOLAM\nஇடைப்புள்ளி - 9 - 5\nஇந்தக் கோலம் ஜூன் 17 , 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:13 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், குழந்தைகள் ஸ்பெஷல், டொனால்ட் டக் கோலம், DONALD DUCK KOLAM\nஞாயிறு, 19 ஜூன், 2016\nகுழந்தைகள் ஸ்பெஷல், டிவீட்டீ கோலம், TWEETY KOLAM,\nகுழந்தைகள் ஸ்பெஷல், டிவீட்டீ கோலம், TWEETY KOLAM,\nநேர்ப்புள்ளி - 8 - 8 வரை.\nஇந்தக் கோலங்கள் 17. 6. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், குழந்தைகள் ஸ்பெஷல், டிவீட்டீ கோலம், TWEETY KOLAM\nகுழந்தைகள் ஸ்பெஷல், டெடி பியர் கோலம், TEDDY BEAR KOLAM,\nகுழந்தைகள் ஸ்பெஷல், டெடி பியர் கோலம், TEDDY BEAR KOLAM,\nஇந்தக் கோலம் 17.6.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:10 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், குழந்தைகள் ஸ்பெஷல், டெடி பியர் கோலம், TEDDY BEAR KOLAM\nவெள்ளி, 17 ஜூன், 2016\nகுழந்தைகள் சிறப்புக் கோலங்கள். - மிக்கி மவுஸ் கோலம். - MICKY MOUSE KOLAM.\nகுழந்தைகள் சிறப்புக் கோலங்கள். - மிக்கி மவுஸ் கோலம். - MICKY MOUSE KOLAM.\nநேர்ப்புள்ளி 9 - 9 வரை.\nஇந்தக் கோலங்கள் 17 ஜூன் 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:20 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், மிக்கி மவுஸ், MICKEY MOUSE\nவியாழன், 16 ஜூன், 2016\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், வில்வ மரக் கோலம், HEALTH KOLAM,\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், வில்வ மரக் கோலம், HEALTH KOLAM,\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.\nஇந்தக் கோலங்கள் 3. 6. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:39 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆயுள் ஆரோக்யக் கோலங்கள், வில்வ மரக் கோலம், HEALTH KOLAM\nபுதன், 15 ஜூன், 2016\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், நெல்லிக்கனிக் கோலம், HEALTH KOLAM,\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், நெல்லிக்கனிக் கோலம், HEALTH KOLAM,\nநேர்ப்புள்ளி 10 - 2 வரிசை. 2 வரை.\nஇந்தக் கோலங்கள் 3. 6. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:43 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆயுள் ஆரோக்யக் கோலங்கள், நெல்லிக்கனிக் கோலம், HEALTH KOLAM\nசெவ்வாய், 14 ஜூன், 2016\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், துளசி மாடக் கோலம், THULASI MADAM KOLAM,\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், துளசி மாடக் கோலம், THULASI MADAM KOLAM,\nநேர்ப்புள்ளி 11- 11 வரிசை\nஇந்தக் கோலங்கள் 3.6.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:57 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆயுள் ஆரோக்யக் கோலங்கள், துளசி மாடக் கோலம், THULASI MADAM KOLAM\nதிங்கள், 13 ஜூன், 2016\nஆய���ள் ஆரோக்கியக் கோலங்கள். வேப்பிலைக் கோலம். NEEM LEAVES KOLAM.\nஇடைப்புள்ளி 9 - 5.\nஇந்தக் கோலங்கள் 3.6.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:05 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆயுள் ஆரோக்யக் கோலங்கள், HEALTH KOLAM, NEEM LEAVES KOLAM\nஞாயிறு, 5 ஜூன், 2016\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.\nஇந்தக் கோலங்கள் 19.5.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:15 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சம்மர் ஸ்பெஷல் கோலம், LAKE, SUMMER SPECIAL KOLAM\nவெள்ளி, 3 ஜூன், 2016\nநரசிம்மர் கோலம். NARASIMHAR KOLAM.\nநரசிம்மர் கோலம். NARASIMHAR KOLAM\nநேர்ப்புள்ளி 8 - 8 வரிசை.\nஇந்தக் கோலம் 19. 5. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நரசிம்மர் கோலம், NARASIMHAR KOLAM\nவியாழன், 2 ஜூன், 2016\nசரவணப் பொய்கைக் கோலம், SARAVANAP POIGAI KOLAM.\nசரவணப் பொய்கைக் கோலம், SARAVANAP POIGAI KOLAM.\nஇடைப்புள்ளி 9 - 5.\nஇந்தக் கோலம் 19.5.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:14 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சரவணப் பொய்கைக் கோலம், SARAVANAP POIGAI\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 4, AANI THIRUMANJANAM...\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 3, AANI THIRUMANJANAM...\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 2, AANI THIRUMANJANAM...\nஆனித் திருமஞ்சனக் கோலங்கள் - 1, AANI THIRUMANJANAM...\nகுழந்தைகள் ஸ்பெஷல், டொனால்ட் டக் கோலம், DONALD DUC...\nகுழந்தைகள் ஸ்பெஷல், டிவீட்டீ கோலம், TWEETY KOLAM,\nகுழந்தைகள் ஸ்பெஷல், டெடி பியர் கோலம், TEDDY BEAR K...\nகுழந்தைகள் சிறப்புக் கோலங்கள். - மிக்கி மவுஸ் கோலம...\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், வில்வ மரக் கோலம், HEALTH ...\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், நெல்லிக்கனிக் கோலம், HEAL...\nஆயுள் ஆரோக்யக் கோலங்கள், துளசி மாடக் கோலம், THULAS...\nஆயுள் ஆரோக்கியக் கோலங்கள். வேப்பிலைக் கோலம். NEEM ...\nநரசிம்மர் கோலம். NARASIMHAR KOLAM.\nசரவணப் பொய்கைக் கோலம், SARAVANAP POIGAI KOLAM.\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2014/12/", "date_download": "2018-07-21T02:14:33Z", "digest": "sha1:EBZWLVVBTOFBHEJBFLJMBQZKIJTD3P27", "length": 25453, "nlines": 205, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: December 2014", "raw_content": "\nமீகாமன் - MEAGHAMANN - ஒன் மேன் ஆர்மி ..\nமேக்கிங் ஸ்டைலில் தனது முதல் இரண்டு படங்களையுமே கவனிக்க வைத்தவர் மகிழ்திருமேனி . அவரது பெயரைப் போலவே இந்த படத்திலும் கவித்துவமான தமிழ்தலைப்புடன் மாஸ் ஹீரோ ஆர்யாவுடன் முதன் முறையாக கை கோர்த்திருக்கிறார் . படம் வழக்கமான அண்டர் காப் ஸ்டோரி தான் என்றாலும் திரைக்கதை மூலம் ஏன் , எதற்கு , எப்படி என்று ஆடியன்சை யோசிக்க வைத்து படத்துடன் ஒன்ற வைக்கிறார் ...\nஅண்டர்க்ரவுண்ட் டான் ஜோதி யை பிடிப்பதற்காக நான்கு வருடங்கள் அந்த க்ரூப்பிலேயே இருக்கிறான் சிவா ( ஆர்யா ) . இந்த ஆப்பரேஷனில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு காப் நண்பன் ( ரமணா ) கொல்லப்பட , இவனும் பிடிபட , சிவா முயற்சியை கைவிட்டானா அல்லது அதிகமாக யாரும் பார்த்திராத ஜோதியை பிடித்தானா என்பதை இடைவேளை வரை விறு விறு , பின்னர் கொஞ்சம் வழ வழ ( உபயம் ஹீரோயின் ஹன்சிகா ) என்று இழுத்து முடித்திருக்கிறார்கள் ...\nஆர்யாவுக்கு அல்டிமேட் கேரக்டர் . மனுஷன் அலட்டிக் கொள்ளாமல் ஹீரோயிசம் செய்கிறார் . படம் முழுக்க உம்மென்று இருந்தாலும் ஹன்சிகாவை ஓட்டும் காட்சிகளில் மட்டும் சிரித்து கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார் . ஹன்சிகா படத்திற்கு தேவையில்லாதது போல பட்டாலும் அவருடைய கேரெக்டர் ஸ்கெட்ச் ரசிக்கும் படியாகவே இருக்கிறது . குறிப்பாக இவர் தோழியுடன் சண்டை போட்டுக் கொள்ளும் சீன்கள் க்யூட் . ஆனாலும் இடைவேளைக்கு பிறகு நடு நடுவே வந்து பொறுமையை சோதிக்கிறார் . ஹீரோவின் நண்பனாக வரும் ரமணா சில சீன்கள் வந்தாலும் கவனிக்க வைக்கிறார் . இவர்களை தவிர்த்து படத்தில் வில்லன் உட்பட காஸ்டிங் சறுக்கல் . தமனின் பின்னணி இசை தனியாக தெரிகிறது . \" ஏனிங்கு வந்தாய் \" பாடல் காதல் தாலாட்டு . சதிஸ் குமாரின் ஒளிப்பதிவு துல்லியம் ...\nமுதலில் குழப்புவது போல இருந்தாலும் மெயின் ப்ளாட் தெரிந்தவுடன் நம்மை ஐக்கியமாக்கி விடுகிறது படம் . நிறைய கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் கதை ஆர்யாவை சுற்றியே வருவது ஆறுதல் . இடைவேளைக்கு முன் வரும் ஆக்சன் சீன்கள் நிச்சயம் நீண்ட நாட்கள் பேசப்படும் . முதல் பாதியில் கிடைக்கும் விறுவிறுப்பு , வன்முறை தூக்கலாக இருந்தாலும் உறுத்தாமல் எடுத்த விதம் , வாட் நெக்ஸ்ட் என்கிற விதத்தில் நம்மை ஒன்ற வைக்கும் திரைக்கதை , காதலுக்கு கொடுத்த ப்ராக்டிகல் டச் போன்றவற்றால் மீகாமன் மெச்சூர்டாக தெரிகிறான் ...\nஓரளவுக்கு ரியலிஷ்டிக்காக போகும் படத்தில் திருஷ்டிப் பொட்டு போல க்ளைமேக்ஸ் சண்டை , ஆடு புலி ஆட்டத்தில் நம்மை கவராத வில்லன் , ஸ்பீட் பிரேக்கர் போல வரும் காதல் சீன்கள் போன்றவற்றால் கப்பல் தள்ளாடாமல் இருந்திருந்தால் மீகாமன் நிச்சயம் கேப்டனாக இருந்திருப்பான் . மற்றபடி மாலுமிகள் இல்லாமல் தனியாக ஆடியிருக்கும் மீகாமன் - ஒன் மேன் ஆர்மி ..\nஸ்கோர் கார்ட் : 43\nஇடுகையிட்டது ananthu 3 கருத்துரைகள்\nலேபிள்கள்: ARYA, MEAGHAMANN, சினிமா, திரைவிமர்சனம், மீகாமன்\nகாவியத்தலைவன் - KAAVIYATHALAIVAN - கவனிக்க வைப்பான் ...\n12 வருடங்களில் ஐந்தே படங்கள் மட்டுமே ஒரு இயக்குனர் எடுத்திருக்கிறார் என்பதே ஒவ்வொரு படத்துக்கும் அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை சொல்லாமல் சொல்லும் . ஆனாலும் அந்த சிரத்தை மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிடும் என்று சொல்வதற்கில்லை . இப்படி சில வரிகளில் வசந்தபாலன் இயக்கத்தில் வந்திருக்கும் காவியத்தலைவன் படத்தைப் பற்றி சொன்னாலும் சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தின் நாடக உலக மாந்தர்களை நம் கண்முன் உலவவிட்ட முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும் ...\n1930 களில் தமிழகத்தின் பிரபலமான நாடக குரு சங்கரதாச சாமிகளின் (நாசர் ) பிரதான சிஷ்யர்கள் காளியப்பா பாகவதர் ( சித்தார்த் ) மற்றும் கோமதி நாயகம் பிள்ளை ( ப்ரித்விராஜ் ) இருவருக்குமிடையேயான வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பதே காவியத்தலைவன் ...\nசித்தார்த்திற்கு இது அதிகப்படியான கதாபாத்திரம் தான் . ஆனாலும் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் குறைகளை மறைக்கிறார் . காதலியின் சாவுக்கு பிறகு நாசருக்கு சாபம் விடும் இடத்தில் சிலிர்க்க வைக்கிறார் . குறும்பு சித்தார்த் கவர்ந்த அளவிற்கு தேசபக்தி பேசும் சீரியஸ் சித்தார்த் கவரவில்லை . இவரை ஒருதலையாக காதலிக்கும் வடிவாம்பாள் கதாபாத்திரத்தில் வரும் வேதிகாவின் நடிப்பு யதார்த்தம் ...\nகாளியப்பாவை காதலித்து பின் காலாவதியாகும் இளவரசி ரங்கம்மா\n( அனிக்கா ) அட போங்கப்பா ரகம் . குரு வேஷத்தில் நாசர் நச் . தம்பி ராமையா அறிமுக பாடல் காட்சியில் ஓவர் ஆக்டிங் செய்து பயமுறுத்தினாலும் போகப் போக பழகி விடுகிறார் . ஆள் இல்லாவிட்டால் அதட்டுவதும் , ஆளைப் பார்த்தவுடன் பம்முவதுமாக மயக்கும் மேனரிஷத்தில் மன்சூர் அ��ிகான் ...\nதன்னை விடுத்து சித்தார்த்தை குரு பாராட்டுமிடத்தில் ஆரம்பித்து கடைசியில் நீ இல்லேன்னா தான் எனக்கு நிம்மதி என்று சித்தார்த்திடம் பொறுமும் க்ளைமேக்ஸ் சீன் வரை இந்த ப்ரித்வி பிள்ளைவாள் நடிப்பு ராஜ்ஜியம் நடத்துகிறார் . தான் எந்த விதத்தில் அவனை விட குறைந்து விட்டோம் என்று குருவிடம் காட்டும் ஆதங்கமாகட்டும் , காதல் விவகாரத்தில் காளியப்பாவின் இமேஜை காலி செய்து விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவியாய் நிற்பதிலாகட்டும் , வடிவு தனக்கில்லை என்று தெரிந்தவுடன் காட்டும் ஏக்கத்திலாகட்டும் , கடைசியில் சித்தார்த்த் பற்றிய உண்மை தெரியவரும் போது வந்து மறையும் குற்ற உணர்ச்சியிலாகட்டும் மனதை கிறங்கடிக்கும் இந்த மலையாளத்தான் தான் இந்த காவியத்தின் உண்மையான தலைவன் ...\n\" சண்டி குதிரை \" , \" சொல்லி விடு \" பாடல்களில் கவரும் இசைப்புயல் பின்னணி இசையில் ( காலகட்டம் கொஞ்சம் நெருடினாலும் ) பின்னியெடுக்கிறார் . குறிப்பாக நாசருக்கு முன் ப்ரித்விராஜ் , சித்தார்த் இருவரும் நடித்துக் காட்டும் இடத்தில் வசனங்களை மீறி இவரது இசையே ஆளுமை செய்கிறது . 30 களில் நடக்கும் கதைக்காக ஜெயமோகன் பெரிதாக எதுவும் மெனக்கெடவில்லை என்கிற குறை இருந்தாலும் சித்தார்த் - ப்ரித்விராஜ் இடையேயான க்ளைமேக்ஸ் வசனங்கள் படத்திற்கு பலம் . ஆனாலும் செலம்பாதே போன்ற வசனங்கள் என்ன சாரே \nபொன்வண்ணனின் நடிப்பைப் பார்த்து விட்டு பேசிக்கொள்ளும் ஒரு சீனிலேயே காளியப்பா , கோமதி என்கிற இரு கதாபாத்திரங்களின் அவுட்லைனை விளக்கி விடுகிறார் வசந்தபாலன் . அதே போல கோமதிக்கு காளியப்பா மேல் காண்டு வளர்வதற்கு இவர் வைத்திருக்கும் சீன்களிலும் அதே சாமர்த்தியம் தொடர்கிறது . ஆனால் ப்ரித்விராஜ் மேல் சித்தார்த் வைத்திருக்கும் மதிப்பு , மரியாதையை பெரிதாக காட்சிப்படுத்தாமல் வெறும் வசனங்களை மட்டும் வசந்தபாலன் நம்பியது துரதிருஷ்டம் . அதிலும் க்ளைமேக்ஸ் சீன் ஆடுகளத்தை நினைவு படுத்துகிறது ...\nகதைக்களன் நாடக காலகட்டம் என்பதால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக தனி ட்ராக் எல்லாம் போகாமல் முக்கியமான கதாபாத்திரங்களை வைத்தே அதை முடிந்த அளவு சொல்லியிருப்பது டைரக்டர் டச் . அதே சமயம் இருவரின் ஈகோ பிரச்னை தான் கதை என்னும் போது எதற்கு பீரியட் ���டம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை . நாசரிடம் அடி வாங்கி விட்டு ப்ரித்விராஜின் மடியில் சித்தார்த் சாயும் இடத்தில் இந்த பிரச்சனைக்கு மூலகாரணமான ப்ரித்விராஜுக்கு ஒரு க்ளோஸ் அப் வைத்திருந்தால் அந்த சீன் இன்னும் நிறைவாக இருந்திருக்கும் ...\nசித்தார்த்துக்கு வரும் செலெக்டிவ் தேசபக்தி , எவ்வித அழுத்தமும் இல்லாத சித்தார்த் - இளவரசி காதல் , மனதை பெரிதும் கவராத சில மேடை நாடக பாடல் காட்சிகள் போன்றவையும் காவியத்தலைவனின் காலை வாறுகின்றன . இது போன்ற குறைகளை கொஞ்சம் தவிர்த்து விட்டு பார்த்தால் கொரியன் படங்களை சுடாமல் , மாடர்ன் மசாலாக்களில் இருந்தும் மாறுபட்டு நம்மை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்ற வித்தத்தில் இந்த காவியத்தலைவன் நம்மை ஆளா விட்டாலும் கவனிக்க வைப்பான் ...\nஸ்கோர் கார்ட் : 43\nஇடுகையிட்டது ananthu 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: KAAVIYATHALAIVAN, காவியத்தலைவன், சினிமா, திரைவிமர்சனம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழ���ம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅன்னா - மற்றுமொரு மன்மோகன் \nஊ ழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து நாட்களுடன் முடித்துக் கொண்ட அன்னாஹசாரே தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்...\nமீகாமன் - MEAGHAMANN - ஒன் மேன் ஆர்மி ..\nகாவியத்தலைவன் - KAAVIYATHALAIVAN - கவனிக்க வைப்பான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2005/12/blog-post_15.html", "date_download": "2018-07-21T01:39:39Z", "digest": "sha1:ZDRS7HTVDZVXPCTA2RY6P3THQWXW4HLB", "length": 4381, "nlines": 85, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: திருமுகம் சொல்வதென்ன?", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nவியாழன், டிசம்பர் 15, 2005\nகணிப்பொறியெல்லாம் வெச்சு ஆராச்சியெல்லாம் பண்ணி படத்தில அவங்க மகிழ்ச்சியா இருக்காங்களா இல்லையான்னு சொல்லியிருக்காங்க. 83 சதவீதம் மகிழ்ச்சி, 9 சதவீதம் அருவெறுப்பு, 6 சதவீதம் பயம் மற்றும் 2 சதவீதம் கோபம் இருக்காம் இவங்க முகத்துல.\nஇந்த மூன்று முன்னாள் இந்திய பிரதம மந்திரிகள் உணர்ச்சிகளையும் ஆராய்ந்து சொன்னாங்கன்னா தேவலாம்.\nஅவங்க சொல்லாட்டாலும் நீங்க என்ன சொல்லுறீங்க\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:17 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராவ்: (ஊழல்களுக்கு) சாந்தம் 50\nசிங்: (ஈராண்டுகளே இருந்ததால்) துக்கம் 25\n(ஈராண்டுகள் இருந்ததால்) நகை 25\n(ஒரு நாளாவது பி.எம். ஆனதால்) சந்தோஷம் 50\nரங்கா - Ranga சொன்னது…\nதிரு கவுடா முகத்தில் சந்தோஷம் தெரிகிறதா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-21T01:41:16Z", "digest": "sha1:I35E3GBRLBCP6V24CTONDCATBWSLLCG6", "length": 5907, "nlines": 126, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: July 2009", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எ��ு நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nகாக்கைக்கும் தன் குஞ்சு ........\nகுழந்தைகள் தெரியாமல் கேட்கும் கேள்விகள் சுவையானவை,\n\"அம்மா எனக்கு கீரை வேண்டாம்\"\n\"கீரை கண்டிப்பாய் சாப்பிடனும் , அப்ப தான் கண்ணு நல்லா தெரியும்\"\nகீரை சாப்பிட்டு முடித்த பின்\n\"இப்ப என் கண்ணு நல்லா தெரியுதாம்மா\"\n- இது என் மகள் 4 வயதில் கேட்ட கேள்வி.\nதெரிந்து செய்யும் சேட்டைகள் அதைவிட சுவையானவை,\n'ஒள ' எழுத்தை கற்றுக்கொள்ளும் போது\n\"ள என்ன 'ஒ'வோட குட்டி பாப்பாவா , பக்கத்திலேயே ஒட்டிகிட்டு இருக்கு \n\"ஆமாம்டா செல்லம்\" -மகளுடைய அறிவை மெச்சியபடி நான்\n\"அப்ப அதுக்கு பின்னால வால் மாதிரி கொஞ்சம் நீட்டி போடறியே , இது என்ன வால் பாப்பாவா\n\"ஆமாம் இதுவும் உன்னை மாதிரி வால் பாப்பா தான்\" - மறுபடியும் நான் (இரண்டாம் முறையாய் மகளுடைய அறிவை மெச்சியபடி)\nஎப்படியோ ஞாபகம் வைத்துக்கொண்டால் சரி தான்\nLabels: அனுபவம், மழலைச் சொல்\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nகாக்கைக்கும் தன் குஞ்சு ........\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-comment-on-h-raja-118071100053_1.html", "date_download": "2018-07-21T02:15:26Z", "digest": "sha1:KD6RKQSUKM6VOBA7CAKFMTTGCJ6AXAXT", "length": 10405, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை - கலாய்த்த தினகரன் | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்த���ாகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமித்ஷா சொட்டு நீர் பாசனம் என ஹிந்தியில் கூறியதை ஹெச்.ராஜா சிறுநீர் பாசனம் என மொழி பெயர்த்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹைலைட்.\nகடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். ஹெச்.ராஜா கூறியதை கிண்டலடித்து பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் “ தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நுண் நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத ஹெச்.ரஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இதுதான் பாஜகவின் இன்றைய நிலை” என கிண்டலாக பேட்டியளித்தார்.\nதென் ஆப்பிரிக்கா போல் இங்கிலாந்துக்கும் நெருக்கடி கொடுப்போம்: ரோகித் சர்மா\nசுவை மிகுந்த பாதுஷா செய்ய தெரிந்து கொள்வோம்...\nவிராட் கோலி சதம் அடித்துவிடுவாரா சாவல் விடும் ஆஸ்திரேலியா பவுலர்\nநீங்க என்ன அவ்வளவு பிஸியா - பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்\nபிக்பாஸ் குரல் செம எரிச்சல் : ஆனந்த் வைத்தியநாதன் பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=109727", "date_download": "2018-07-21T01:38:41Z", "digest": "sha1:R5WBXJDHN6RZ5OY4MCSDMYU4LY2EIBQB", "length": 8052, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News5வது நாளாக காலவரையற்ற காலவரையற்ற - Tamils Now", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை - இந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு - தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை - உச்சநீதிமன்றம் - கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி - எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\n5வது நாளாக காலவரையற்ற காலவரையற்ற\n��யர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை வக்கீல்கள் 9 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 27 ஆம் தேதி துவங்கினர் . இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர் பகத்சிங் தலைமை தாங்கினார்மதுரை காளவாசல் சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவக்கீல்களின் கோரிக்கை நியாயமானது என்பதால், மதுரை உயர்நீதிமன்ற கிளை இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்ததுடன், காவல்துறை பாதுகாப்பும் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அவரவரின் தாய்மொழியில் வழக்குகளை அறிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் இந்த கோரிக்கை நியாயமானது. ஆகையால் இந்தப் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்க வேண்டும். என்ரு பேசினார் .\nஇந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்றோடு 5 வது நாளாக தொடர்கிறது.\nஇந்திய கம்யூனிஸ்டு காலவரையற்ற நல்லகண்ணு 2017-07-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்திய-இலங்கை 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி போராடி வெற்றி\nபோராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு\nஇந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் மாயம்\nஆதிதிராவிட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் மத்திய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க மத்திய அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.\n மே பதினேழு இயக்கம் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டாம்: நல்லகண்ணு பேட்டி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஎதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nசுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’\nஇந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7253&lang=ta", "date_download": "2018-07-21T02:00:17Z", "digest": "sha1:JOROQJXB3RJSNZIUZNNMIT4HOBHJRTGL", "length": 9021, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nதுபாயில் மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்\nதுபாயில் மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்...\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு ...\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா...\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி ...\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா\nபிரான்சில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம்\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி\nதுபாயில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்\nசிங்கப்பூரில் இசைக் கவிதை விழா\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல்தீவு பகுதியில் ரூ 4 கோடி மதிப்புள்ள 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் அட்டைகளை இலங்கைக்கு படகில் கடத்த இருந்த இருவரை ...\n2வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்\nஇன்று பெண்கள் உலக கோப்பை ஹாக்கி\nஇன்று 3ம் கட்ட கவுன்சிலிங்\n16 லட்சம் ரூபாய் டிப்ஸ்\nஇறந்த தந்தை உடல் முன் செல்பி\nலண்டன் தமிழ் இருக்கை: தேவை ரூ.54 கோடி\nதீவிர அரசியல்: அழகிரி முடிவு\nதமிழகம் முழுவதும் 182.99 கோடி பறிமுதல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901732.html", "date_download": "2018-07-21T02:08:41Z", "digest": "sha1:SON3S63GR6XON7L7FLG7ORNCLORJEF42", "length": 8359, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி: ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nகாவிரி: ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியர் சங்கத்தினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருத்தணி சித்தூர் சாலை, கமலா தியேட்டர் எதிரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் பிரசன்னா தலைமை வகித்தார்.\nவட்டாரச் செயலாளர் கதிர்வேலு, மாவட்டத் தலைவர் பாஸ்கர், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்ட துணைச் செயலாளர் பாலசுந்தரம் வ��வேற்றார். இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் குப்புசாமி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொருளாளர் ஜம்பு ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக மக்களைக் காப்பாற்ற உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே கால தாமதம் செய்யும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில், திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=24804", "date_download": "2018-07-21T01:59:43Z", "digest": "sha1:EHP7CKSYC6LIE2IBFBC6O2IGBSAGXSYB", "length": 8236, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "வீட்டை விட்டு ஓடிப் போன இளம் காதல் ஜோடிகளுக்கு பாகிஸ்தானில் நடந்த கொடூரம்! « New Lanka", "raw_content": "\nவீட்டை விட்டு ஓடிப் போன இளம் காதல் ஜோடிகளுக்கு பாகிஸ்தானில் நடந்த கொடூரம்\nபாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த மாதம் 15 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த தனது 17 வயது காதலனுடன் வீட்டை வீட்டு ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.\nஅவர்கள் தங்கள் சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக இருவரையும் அப்பகுதி மக்கள் வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.\nஅந்நகரில் ஜிர்கா எனப்படும் பஞ்சாயத்து முறை நடைமுறையில் உள்ளது. இந்த அமைப்பில் 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அப்பகுதியில் நடைபெறும் குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்குவர்.\nஇந்நிலையில், இந்த இளம் காதலர்கள் வழக்கை விசாரித்த ஜிர்கா அமைப்பு சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்திய குற்றத்திற்காக இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஅதன்படி இருவரையும் கட்டிலோடு கட்டிவைத்து மின்சாரத்தை பாய்ச்சி கவுரவ கொலை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற பல கொடூர சம்பவங்கள் பாகிஸ்தானில் நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 500ற்க்கும் மேற்பட்டோர் தங்கள் சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்திய குற்றத்திற்காக குடும்பத்தினராலேயே கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபாபர் அசாமின் அதிரடியினால் உலக லெவன் அணிக்கெதிரான முதலாவது ரி-20ல் பாகிஸ்தானுக்கு அசத்தல் வெற்றி\nNext articleஇர்மாவில் ‘இருண்டு’ மெல்ல மெல்ல மீண்டு வரும் புளோரிடா\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=31734", "date_download": "2018-07-21T02:05:05Z", "digest": "sha1:RDW44HWBMUFDZFZS5TO6ZPQJJQRI5XVC", "length": 9410, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் « New Lanka", "raw_content": "\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர், உதவிக்கணக்காளர், உதவி உள்ளகக் கணக்காய்வாளர் ஆகிய பதவிகளுக்கும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇந்தப் பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைக்கு உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் விண்ணப்பிக்க முடியும்.\nகுறித்த பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டிப் பரீட்சை எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு பரீட்சைத் திணைக்களத்தின் இணையத் தளமூடாக வெளியிடப்படும்.\nநேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பரீட்சார்த்திகளுக்கான நேர்முகத் தேர்வுகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடாத்தி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.\nஏற்கனவே உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர், போதிய தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பதுடன், குறிப்பிட்ட பதவிக் காலத்தையும் நிறைவு செய்திருப்பின் அந்தந்த நிறுவனத் தலைவர்களுக்கூடாக விண்ணப்பிக்க முடியும்.\nவெளிவாரியாக விண்ணப்பிப்போர், பொது நிர்வாக படப்பின் டிப்ளோமா அல்லது இரண்டாம் வகுப்பு சித்தியுடன் கூடிய பட்டதாரியாக இருத்தல் வேண்டும் என்றும் வெளிவாரி விண்ணப்பதாரிகளுக்கான உச்ச வயதெல்லை 30 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலதிக விபரங்களையும், விண்ணப்ப படிவத்தையும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nNext article4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 ��வுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-07-21T01:32:50Z", "digest": "sha1:DZMVAMY7GNSLH76GRN5734IERHWRGZQL", "length": 5659, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பை யின் அர்த்தம்\n(பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்துச்செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில்) துணி, தோல், காகிதம் முதலியவற்றைக் கொண்டு மேல்புறம் திறப்புடையதாக ஒட்டுதல், தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்.\n(சட்டை முதலியவற்றில் பேனா, காசு போன்ற) சிறு பொருள்களை வைத்துக்கொள்வதற்கு ஏற்ற வகையில் தைக்கப்படும் பகுதி.\n‘சட்டைப் பை ஓட்டையாக இருந்ததால் பையிலிருந்த சில்லறை எங்கோ விழுந்துவிட்டது’\n(உடலின் உட்பகுதியிலோ வெளிப்பகுதியிலோ) ஏதேனும் ஒன்றை வைத்திருக்கும் வக���யில் அல்லது சேகரிக்கும் வகையில் (பைபோல்) அமைந்திருக்கும் பாகம்.\n‘கங்காரு தன் குட்டியை வயிற்றின் பையில் வைத்திருக்கும்’\n‘கூழைக்கடாவுக்கு அலகின் கீழ்ப்பகுதியில் பை ஒன்று இருக்கும்’\n‘சிறுநீரகங்களில் பிரித்தெடுக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப் பைகளில் வந்துசேர்கின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/i-phone-5c-best-online-deals-006693.html", "date_download": "2018-07-21T02:21:24Z", "digest": "sha1:UUPXMHEWL6EQTWSMPQ5XDDQGREOFNSZ3", "length": 8953, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "I phone 5c best online deals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ போன் 5C வாங்க போறிங்களா\nஐ போன் 5C வாங்க போறிங்களா\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nபொல்லாதவன் பட பானியில் தானே செல்போனை மீட்டு கெத்து காட்டிய இளைஞன்.\nஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nஐபோன்களை பாதுகாக் ஆறு நறுக் டிப்ஸ்.\nஇன்னும் எத்தனை மொபைல்கள் வந்தாலும் ஆப்பிளின் ஐ போன்களை அடித்து கொள்ள முடியாது எனலாம் அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்த தரத்தில் இது தயாரிக்கப்படுகிறது.\nதற்போது வெளி வந்துள்ள ஐ போன் 5Cமற்றும் 5S ஆகியவை மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பது இதனை நமக்கு உணர்த்துகின்றன.\nஅதன் சிறப்பம்சங்கள் ஏற்கனவே நாம் அறிந்தது தான் அதை பற்றி அறியாத நண்பர்கள் இந்த லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nசரி இந்த மொபைல் ஆன்லைனில் வாங்க விரும்பும் நண்பர்களுக்கு இதோ சில சிறந்த தளங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செ��்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nஇந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-5-latest-dual-sim-android-ics-smartphones-under-rs-15000.html", "date_download": "2018-07-21T02:13:43Z", "digest": "sha1:KKK7BH7EXVIAOYTQXS64QRHX2YJKUHCD", "length": 7608, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Latest Dual SIM Android ICS Smartphones Under Rs 15,000 | டியூவல் சிம் மற்றும் ஐசிஎஸ் வசதி கொண்ட டாப்-5 ஸ்மார்ட்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடியூவல் சிம் மற்றும் ஐசிஎஸ் வசதி கொண்ட டாப்-5 ஸ்மார்ட்போன்கள்\nடியூவல் சிம் மற்றும் ஐசிஎஸ் வசதி கொண்ட டாப்-5 ஸ்மார்ட்போன்கள்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n5 கேமராக்களை கொண்ட ஸ்மாட்ர்ட்போனை வெளியிடும் பிரபல டிவி நிறுவனம்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.\nவிதவிதமான தொழில் நுட்பங்கள் பல ஸ்மார்ட்போன்களில் கிடைத்தாலும், டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு தனி சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. டியூவல் சிம் வசதி வழங்கும் அதே ஸ்மார்ட்போன்கள், சிறப்பான ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் வழங்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஸ்டெல்லர் ஹாரிசன் எம்ஐ 500\nடியூவல் சிம் ஐசிஎஸ் ஸ்மார்ட்போன்\nஆப்டிமஸ் எல் 5 டியூவல் இ 615\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/iphone-case-turns-touchscreen-into-old-school-keypad.html", "date_download": "2018-07-21T02:21:22Z", "digest": "sha1:T44W4NUEXQTJDTELDYGGCBVBHA47ZN6T", "length": 7652, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "iPhone Case Turns Touchscreen Into Old School Keypad | ஐபோன் உறையால் பழைய போனாக மாறிய ஐபோன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன் உறையால் பழைய போனாக மாறிய ஐபோன்\nஐபோன் உறையால் பழைய போனாக மாறிய ஐபோன்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nபுதிதாக ஐபோன் உறையொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த உரையை உங்களது ஐபோனில் பயன்படுத்தினால் உங்களுடைய போன் பழைய போன்களை போன்ற உணர்வினைத்தரும்.\n‘பாலிவுட்’ நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்\nபட்டன்களை வைத்த போன் இருக்குமல்லவா அந்த உணர்வுதான் ஏற்படுத்துகிறது. நீங்களே மேலுள்ள படத்தை பாருங்களேன். இதில் எண்கள் மற்றும் எழுத்துகளைக்கொண்ட 'கிபேட்' இருக்கும். அதை அழுத்தி உங்களுடைய பழைய போனுக்கான உணர்வினைப்பெருங்கள்.\nசிஇஎஸ் 2013ல் வெளியான ஆப்பிள் ஐபோன் 5வுக்கான ‘பெட்டிகள்’\nஇந்தட 'கிபேட்' பல போன்களின் வடிவமைப்புகளை கொண்டுள்ளது என்பது சிறப்பு தகவல். அதாவது ப்ளாக்பெர்ரி மற்றும் பல,.\nசிஇஎஸ் 2013ல் வெளியான சிறந்த கேமராக்கள்\nஒரு மெசேஜுக்கு 100 டாலர்…ஃபேஸ்புக்கின் புதிய ‘வெடி’ \nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஆப்பிள் ஐபோன் 5 பெட்டிகள்\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/08/02/rural-india-lives-on-less-than-17-a-day-nsso-survey-000162.html", "date_download": "2018-07-21T02:03:48Z", "digest": "sha1:AIDICMT736MABKFCYYCQKLRVOYJ5WGIX", "length": 17845, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தாரளமயமாக்கல் கொள்கையால் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு | 10% of rural India lives on less than Rs 17 a day: NSSO survey | வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள் - Tamil Goodreturns", "raw_content": "\n» தாரளமயமாக்கல் கொள்கையால் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு\nதாரள���யமாக்கல் கொள்கையால் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\n4 ஆண்டுகளில் 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா... எதில் தெரியுமா..\nபிரான்ஸை ஓரம்கட்டி உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா..\nவாஜ்பாய் போன்று நரேந்திர மோடியும் தோற்பார்.. அடித்து சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\nடெல்லி: இந்திய கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ17க்கும் குறைவான வருமானத்தில் வாழ்வோரின் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று தேசிய மாதிரி சோதனை நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மேம்படவில்லை என்கிறது தேசிய மாதிரி நிறுவனத்தின் அறிக்கை.\n2011-12-ம் நிதி ஆண்டில் கிராமப்பகுதியில் நுகர்வோர் செலவினம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிராமப்பகுதியில் சராசரி மாத வருமானம் ரூ. 503.49 தொகையில் வாழ்வோர் இன்னமும் இருக்கின்றனர்..\nநகர்ப்பகுதி மக்களின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ. 23.40 ஆக உள்ளது. நகர்ப்பகுதியில் மாத வருமானம் சராசரி ரூ. 702.26 ஆக உள்ளது.\nஇந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் ஒருநாள் வருமானம் ரூ. 28.65 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் உண்மையில் தினசரி வருமானம் அதைவிடக் குறைவாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nநகர்ப்பகுதிகளில் 70 விழுக்காடு மக்களின் தினசரி செலவினம் சராசரி ரூ. 43.16 ஆக உள்ளது. நகர்ப்பகுதியில் 20 விழுக்காடுக்கும் அதிகமானவர்களின் ஒருநாள் வருமானம் ரூ. 100-க்கு மேல் உள்ளது. கிராமப்பகுதிகளில் வாழ்வோரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் தினசரி செலவு ரூ. 34.33 ஆக இருந்தது. 40 விழுக்காடுக்கும் அதிகமான மக்களின் மாதாந்திர செலவு ரூ. 1,030 ஆக இருந்தது. 7,391 கிராமங்களில் மொத்தம் 59,070 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நகர்ப்பகுதிகளில் 5,223 பகுதிகளில் மொத்தம் 41,062 வீடுகளில் நடத்தப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பொருளாதாரம் economy இந்தியா\n10% of rural India lives on less than Rs 17 a day: NSSO survey | வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்\nமக்கள் பீதி அடைந்த��ால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102566", "date_download": "2018-07-21T01:59:50Z", "digest": "sha1:SJIHJEYTEN4D3FNM3MEBZF5GIEF4FZTD", "length": 15611, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "டான்ஸ் இந்தியா -கடிதம்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nஆழமற்ற நதி [சிறுகதை] »\nடான்ஸ் இந்தியா டான்ஸ் ஒரு அழகிய கட்டுரை. முக்கியமாக அதன் நடை. உங்களுக்கென ஒரு நடை உண்டு என எண்ணவே முடியவில்லை. வெண்முரசின் தமிழ்நடை வேறு. கட்டுரைகளில் உள்ள நடை வேறு. இந்த நடை நுட்பமான அப்சர்வேஷன்களுடன் பலவகையான உள்வெட்டுகளுடன் நகைச்சுவையுடன் அமைந்திருந்தது. குறைவான சொற்களில் அந்தச்சூழலையே கொடுத்துவிட்டீர்கள். எனக்கும் இது பழகியதுதான். இதை நான் ஒரு நடிப்பு என்றே எடுத்துக்கொள்வேன். குறைந்தபட்சம் இந்த ஓட்டல்களைப்போல வீடுகளின் அறைகளை அமைப்பதற்கே லட்சக்கணக்காகச் செலவாகும். என் நண்பர் ஒருவர் 35 லட்சம் ரூ செலவில் ஃப்ளாட்டை இண்டீரியர் டெகரேசன் செய்தார். அது ஐந்து வருடங்கள்தான் இருந்தது. மறுபடியும் செய்யவேண்டும். அதாவது ஆண்டுக்கு ஏழு லட்சம். மாதம் அறுபதாயிரம் ரூபாய். நாளுக்கு இரண்டாயிரம் ரூபாய். சொந்தவீட்டில் தங்குவதற்கான வாடகை இது. அவரிடம்பேசிக்கொண்டிருந்தபோது வேடிக்கையாக இருந்தது. உடகார்ந்து கணக்குபோட்டோம். ஏஸிக்கான மின்சாரம் எல்லாம் கணக்குப்போட்டபோது நாளொன்றுக்கு நாலாயிரம் வந்தது.\nஆனால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். எல்லா காலகட்டத்திலும் நம்மைவிட மேலே இருப்பவர்களைப்போல வாழ்வதற்காகவே நாம் வாழ்க்கையின் பெரும்பகுதியில் உழைப்பையும் பணத்தையும் செலவிட்டுவருகிறோம்\nஉங்களின் ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ பதிவைப் படித்ததும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சென்னையின் நட்சத்திர தங்கும் விடுதிகள் குறித்த துல்லியமான கட்டுரை.\nகட்டுரையில் நீங்கள் சொல்வது போல நானும் ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து படித்து இந்த நகரத்துக்கு வந்தவன்தான். அந்தப் பின்னணியிலிருந்து விடுபட்டு சிறகடித்து எழுந்து விட்டதான பாவனையில் இருந்தவன்தான். உங்கள் எழுத்துக்களின் அறிமுகத்தின் பின்பே என்னுள் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் ஒரு பெரிய திறப்பு. பின்பு இன்றைய காந்தி. வாசிப்பு தொடர்கிறது.\nநீங்கள் சொல்லும் நட்சத்திர விடுதிகளில் உள்ள இசையோடு கூடிய மதுக் கூடங்களில் நள்ளிரவில் இளம் பெண்கள் குடித்து விட்டு நிலைகுலைந்து விழுவதைப் பார்த்திருக்கிறேன். இவர்களையெல்லாம் வீட்டில் யாரும் தேட மாட்டார்களா எனத்தோன்றும். உண்மையில் அவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கே வேலைக்கு வந்தவர்கள், என்னை போலவே. ஆண்கள் குடித்துவிட்டு விழ முழு உரிமை உள்ள நாட்டில் கண்டிப்பாக பெண்களுக்கும் அந்த உரிமை உண்டு தானே. ஆனால் இந்தக் கடிதம் அது குறித்ததல்ல.\nநீங்கள் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, உடம்பெங்கும் தூண்டிலாக, யோகியைப்போல எண்ணம் வேறேதுமில்லாமல், அமர்ந்திருக்கும் இளந்தொழிலதிபர்கள். சட்டென வெற்றி சிறுகதையின் நமச்சிவாயத்தை நினைத்துக்கொண்டேன். அந்தச்சிறுகதை குறித்த விவாதங்களின் போதே எழுத வேண்டுமென நினைத்து ஏதோ\nதயக்கத்தால் தவிர்த்துவிட்டேன். எனது வாசிப்பின் படி அந்த வெற்றி நமச்சிவாயத்தினுடையதே. கிளப்பில் நமச்சிவாயத்தின் தூண்டிலில் சிக்கிக்கொண்ட ரங்கப்பர் உண்மையில் அந்த பந்தயத்தினால் அடைந்தது ஒன்றும் புதிதல்ல. பலமுறை இது போன்ற பந்தயங்களை அவர் வென்றிருக்கிறார். ஆனால் நமச்சிவாயத்துக்கு அது வறண்ட நிலத்தில் வாராது வந்த மழை. விலை மதிப்பில்லாதது. கதை முழுக்க நமச்சிவாயம் அந்த மழைக்காக தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இளக்கிக்கொள்கிறார். உள்ளூர ஆனந்தம் கொள்கிறார். இல்லையெனில் தன் மனைவி வேறொருவனுடன் இருந்த செய்தியை அவரால் மற்றவர்களுடன் இயல்பாக பகிர்ந்து கொள்ள முடியுமா, போதையில் இருந்தாலும் கூட, தனக்கு தள்ளாத வயதானாலும் கூட. ரங்கப்பரும் லதாவும் இணைந்தார்களா என்பது முக்கியமல்ல. ஆனால் தன் கணவன் கட்டிய பந்தயம் குறித்து ரங்கப்பர் மூலம் அறிந்த லதா உண்மையிலேயே உள்ளுக்குள் இறந்திருப்பாள். அந்த உண்மை தந்த விலக்கமும் ஞானமுமே அவளின் முகத்தில் வரும் பொலிவும் அழகும். அது வாழ்க்கையின் வெறுமையை, உயிரின் தனிமையை அவள் உணர்ந்து கொண்ட தருணம். தன் மரணத்தருவாயில் அதுநாள் வரை சுமந்த குற்ற உணர்ச்சியையும் இறக்கி வைத்து விட்டு அவள் முழுமையடைகிறாள்.\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' -3\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 70\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 13\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4655", "date_download": "2018-07-21T01:42:41Z", "digest": "sha1:5W3SXBBRDOOTNEUFBCH5VW5FYXE6NBHN", "length": 9674, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுந்தர ராமசாமி விருது 2009", "raw_content": "\nகனடா இலக்கிய நிகழ்ச்ச�� »\nசுந்தர ராமசாமி விருது 2009\nசுந்தர ராமசாமி விருது 2009\nசுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர் ஒருவருக்கு இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கி கௌரவித்துவருவதைத் தாங்கள் அறிவீர்கள்.\n2009ஆம் ஆண்டுக்கான விருது திரு. எஸ். செந்தில்குமாருக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், பாவண்ணன், அரவிந்தன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு இந்த முடிவை அறிவித்துள்ளது.\n2007இல் கண்மணி குணசேகரனுக்கும் 2008இல் பிரான்ஸிஸ் கிருபாவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.\nஇந்த ஆண்டின் விருது வழங்கும் விழா அக்டோபர் 31 அன்று நாகர்கோவில், ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் நடைபெறும்.\nஇந்தச் செய்தியைத் தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nகனடா – அமெரிக்கா பயணம்\nபிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014\nநாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்\nTags: அறிவிப்பு, சுந்தர ராமசாமி விருது\nபேய்கள் தேவர்கள் தெய்வங்கள் - கடிதங்கள்\nவெட்டவெளி கண்டுவிட்டால் எல்லாமே வேடிக்கைதான்(விஷ்ணுபுரம் கடிதம் எட்டு)\nவெளியே செல்லும் வழி-- 2\nகனவும் குரூர யதார்த்தமும் - ஜெயமோகனின் புதிய நாவல் 'காடு '\nகலையும் அல்லதும் –ஒரு பதில்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் ���ிருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2010/12/2010-12.html", "date_download": "2018-07-21T02:05:38Z", "digest": "sha1:QIMPBQHHO5Q3KYAMGRMHJSMV3WJQPHZJ", "length": 15860, "nlines": 171, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: 2010 சிறந்த 12 படங்கள்", "raw_content": "\n2010 சிறந்த 12 படங்கள்\nஇந்த ஆண்டில் கணக்கற்ற படங்கள் வந்தாலும் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற படங்கள் சில மட்டுமே அவைகள் பற்றி\nதமிழின் முதல் ஸ்கூப் மூவி ரஜினி ,கமல் ,விஜய் .என ஒரு நடிகரை விடாமல் நக்கலடித்து ஹிட் ஆனா நகைச்சுவை படம் ஆண்டின் முதல் ஹிட் படம் இது\nஇந்த படத்தை துரை தயாநிதி தவிர வேறு யார் வெளியுட்டு இருந்தாலும் தியேட்டர் கிழிந்து இருக்கும் தயாநிதி அவர்களின் வெளியிடு என்பதால் அமைதியாக இருந்தனர்\n2.விண்ணை தாண்டி வருவாயா :\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு கை வித்தை காட்டாமல் நடித்த படம் இது .த்ரிஷா அவர்களின் நடிப்பும் பின்னணி இசையும் சரி கேமரா என பல பிளஸ் இருந்து வெற்றி பெற்ற படம் இது\nவெயில் படத்திற்கு பின் வசந்த பாலன் இயக்கிய சிறந்த படம் சாதாரண தொழிலாளிகளின் நிலை பற்றி\nவந்த படங்களில் சிறந்த படம் இது .\nஇந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது\nஒரு அழகான காதல் கதையை சாலையோர ரேசிங் என எல்லாம் கலந்து அழகாக வந்த படம் இது .இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் யுவன் இசை கூட ஒரு காரணம்\n5.இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் :\n23 ம புலிகேசி வெற்றிக்கு பின் மாறுபட்ட கதை சூழ்நிலையில் தமிழ் திரை உலகின் நீண்ட நாட்களுக்கு பின் கௌபாய் படம் இது.\nலாரன்ஸ் அவர்களின் நடிப்பு படத்திற்கு போடப்பட்ட செட்டிங் என வித்தியாசமான படம் இது\nவெற்றி பட இயக்குனர் ஹரி அவர்களின் பழைய கதை ரசிக்கும் விதமான திரை கதை மூலம் எதிர்ப்பாராத வெற்றி பெற்ற படம் படத்தின் வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் கூட ஒரு காரணம்\nசூர்யா அவர்களின் நடிப்பு இப்படத்திற்கு ஒரு பிளஸ்\nபடத்தை எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தோன்றும் திரை கதை கிரமாத்து பாணியில் ஒரு அழகிய காதல் கதை படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு இதத்தில் கூட அலுப்பு தட்டத திரை கதை\nகஞ்சா கருப்பு நகைச்சுவை ஓவியா என இப்படத்தில் பல பிளஸ் இருந்த படம் இது\nலகான் கொஞ்சம் டைட்டானிக் ரொம்ப என கலந்து வந்த படம் ஆர்யா அவர்களின் நடிப்பு மற்றும் சுதந்திரத்திற்கு முன் சென்னை என செட்டிங் எல்ல்லாம் கலந்த வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று\n9.நான் மகான் அல்ல :\nவெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின் சுசிந்திரன் இயக்கிய நகரம் சார்ந்த த்ரில்லர் சார்ந்த காதல் படம்\nகார்த்திக் இந்த ஆண்டில் கொடுத்த இரண்டாவது வெற்றி படம் இது படத்தின் பெரிய பக்கபலம் யுவனின் இசை\n10.பாஸ் என்கிற பாஸ்கரன் :\nஎஸ் எம் எஸ் படத்தின் வெற்றிக்கு பின் ராஜேஷ் இயக்கிய படம் ஆர்யா நயன்தாரா நடிப்பில் வந்த நகைச்சுவை படம். சந்தானம் ஆர்யா கூட்டணயில் திரை அரங்கை கலக்கிய படம் இது\nபடம் வருவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் அந்த எதிபார்ப்பை உண்மையாக்கி வெற்றி பெற்ற படம்\nஇந்த படத்தை ஒரு வார்த்தையில் சொல்வது என்றால் சூப்பர் ஹிட் மூவி தமிழ் சினிமா சரித்தரம்\nசிறந்த ஜனரஞ்சக படம் : களவானி\nசிறந்த் இயக்குனர் :பிரபு சாலமன் (maynaa)\nசிறந்த பட நிறுவனம் : ரெட் ஜெயண்ட்\n2010 ஹாய் அரும்பாவூர் AWARDS\nசூப்பர்... கலைவாணி படம் பார்க்க தவறிவிட்டேன்... சிங்கம் படம் அவ்வளவு சூப்பரில்லை என்று கருதுகிறேன்...\nபடங்களின் தேர்வும் நல்லா இருந்தது ...\nஎந்திரன் மற்றும் முரட்டு சிங்கம் இவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. மதராச பட்டினம், களவாணி, சிங்கம், மைனா பார்க்க கிடைக்காததால் கருத்து கூற முடியாது.\n//சூப்பர்... கலைவாணி படம் பார்க்க தவறிவிட்டேன்... சிங்கம் படம் அவ்வளவு சூப்பரில்லை என்று கருதுகிறேன்//\nஅப்ப எல்லா இடத்து மக்களும் (தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இலங்கை என எல்லா இடத்திலையும் சூப்பர் ஹிட் - கன்னட , ஹிந்தில வேற எடுக்க போறாங்க ) என்ன முட்டாளா எந்திரனுக்கு அடுத்து கூட வசூல் பண்ணினது சிங்கம் தான் (அண்ணா அசல் படத்த போட்டு இருந்தீங்க எண��டா சூப்பர் எண்டு சொல்லி இருப்பார்)\n//சூப்பர்... கலைவாணி படம் பார்க்க தவறிவிட்டேன்... சிங்கம் படம் அவ்வளவு சூப்பரில்லை என்று கருதுகிறேன்//\n//அப்ப எல்லா இடத்து மக்களும் (தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இலங்கை என எல்லா இடத்திலையும் சூப்பர் ஹிட் - கன்னட , ஹிந்தில வேற எடுக்க போறாங்க ) என்ன முட்டாளா எந்திரனுக்கு அடுத்து கூட வசூல் பண்ணினது சிங்கம் தான் (அண்ணா அசல் படத்த போட்டு இருந்தீங்க எண்டா சூப்பர் எண்டு சொல்லி இருப்பார்) //\nஓடுர எல்லா படமும் நல்ல படமா ஷகிலா படமும் கூட டப் பண்ணாம எல்லா மொழிகளிலும் ஓடுது\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011\nஹாய் அரும்பாவூர் அவார்ட்ஸ் 2010\nஇப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி1\nபேஸ்புக் TOP10 பாலோவர்ஸ் அப்ளிகேசன்\nஹாய் அரும்பாவூர் TOP 5 பதிவுகள் 2010\n2010 சிறந்த 12 படங்கள்\n2010 சிறந்த 10 பாடல் தொகுப்புகள்\nநோபல் விருது மேடையில் ஒரு தமிழன் இசை நிகழ்ச்சி (வ...\n2010 ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்\nபாட்டு கேட்க்க ஒரு நல்ல இணையதளம்\nதமிழன் என்று அடிமை இனம் & ஆர்யா பேசிய வீடியோ\nகாவலன் கடந்து வந்த பாதை & விஜய் பற்றி சில எண்ணங்கள...\nAR ரஹ்மானின் TOYOTA & AIRTEL கலக்கல் வீடியோ ப...\nநந்தலாலா பற்றி மிஸ்கின் சொன்னது ஆனந்த விகடன் இதழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2018-07-21T01:59:52Z", "digest": "sha1:VM6HIRW6VNCVZBZ5RKQEIITO32ALL7W6", "length": 14106, "nlines": 136, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம்", "raw_content": "\nதமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம்\nதமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. –\nஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும், தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.\nதற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.\nஇம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.\nமுதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று முதல்வர் துவக்கி வைத்தார்.\nஇவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.\nபுதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.\nசம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதலமைச்சர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nஆன்லைனில் நமக்கு தேவையான mp3 பாடல்களை ரீங்க்டோனாக ...\nநீங்கள் உங்களுடைய காதலி (அ) மனைவியுடன் ரொமண்டிக் ம...\nநிறைவு பெற்றது தந்தி சேவை\nபற்களில் உள்ள கரைகளை நீக்க..\nபுதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம்\nபுதிய ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களி...\nகணிணியிடமிருந்து கண்களை பாதுகாக்க ஒரு மென்பொருள்\nஉங்களுடைய Laptop model பற்றி தெரிய வேண்டுமா..\nஆன் லைனில் அரசு வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி...\nF.I.R பதிவு செய்வது எப்படி\nரேஷன் கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்க...\nதேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள்\nHello Mr. Bill Gates உங்களுடைய மைக்ரோசாஃப்ட்டின் க...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர...\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மரு...\nநம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பண...\nதமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையத...\nEB அலுவலத்தில் complaint செய்து எவ்வித நடவடிக்கையு...\nஉங்கள் வீட்டு மின்கட்டணம் இந்த மாதம் எவ்வளவு வந்து...\nஆன் லைனில் எளிதாக மின் கட்டணம் செலுத்த\nஇலவச உம்றா பயணம் – அல்-ஜுபைல்\nதொலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை நாமே ...\nசென்னை பஸ் ரூட் எளிதில் அறிய\nஇன்று \"நிதாகத் \"என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல ...\nகடலோர காவல்படையில் பணிவாய்ப்பு - Opportunities in ...\nஇந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் 608 மர...\nசமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்\nசவூதி அரசால் அறிவிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்...\nலஞ்சத்தை ஒழிக்க பூஜ்ஜியம் ரூபாய் நோட்\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t8562-topic", "date_download": "2018-07-21T01:55:02Z", "digest": "sha1:SGHIJ6PYC7ODJS4QBFHP4G6SRMVFQANO", "length": 12172, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திவ்யா சண்டைக்காரியா?", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்��ர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஒரே ஒரு சம்பவம். பெரிய சண்டைக்காரி இமேஜைக் கொடுத்துவிட்டது திவ்யாவுக்கு. இது குறித்து யார் கேள்வி கேட்டாலும் எரிந்து விழுந்து மேலும் சண்டைக்காரியாகிறாராம். கன்னடப் படப்பிடிப்பில் டான்ஸ் மாஸ்டருக்கும் இவருக்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்ததான் இந்த இமேஜ்.\nநடனக் காட்சி ஒன்றில் முன் நெற்றியில் முடி விழுந்ததால் இன்னொரு டேக் போகலாம் என்றாராம். அதற்கு நடன இயக்குனரோ போதும், இதுவே நல்லாயிருக்கு என்று சொல்ல பதிலுக்கு இவரும் எதிர்த்துப் பேச, ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டுக் கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார் திவ்யா. பிறகு அப்படத்தின் ஹீரோவான சுதீப் தலையிட்டு இருவருக்குமான சண்டையைத் தீர்த்து வைத்தாராம்.\nவேடிக்கை என்னவென்றால் திவ்யா சொன்னது போல ரீடேக் எடுக்கலாம் என்பதுதான் அங்கிருந்தவர்களின் தீர்ப்பு. இதனால் கொதித்துப் போயிருக்கிறது கன்னடத் தொழிலாளர்கள் அமைப்பு.\nநல்ல பிகரு..... இப்ப நீங்க என்ன சொல்லுறீங்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/blog-post_22.html", "date_download": "2018-07-21T02:16:50Z", "digest": "sha1:CW7DGJFKRZAWRZBPXIDXS6REU3XSITPP", "length": 12285, "nlines": 198, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: கனலொளியே காவாய்", "raw_content": "\nஞானத்தை வேண்டி நடக்கிறேன் யானும்\nநான் தவிர வேறதையுங��� காணேன்\nஊனதைப் பிடித்தே உந்திடும் சக்தியென்\nதேனதைத் தந்தாள் தித்திக்க நெஞ்சில்\nநானாக கேட்கா நலிந்துள்ளம் வற்றி\nமோனத்தில் ஆழ்த்தி மூச்சினை அடக்க\nஞானத்தைத் தந்தால் நானின்பங் கொள்வேன்\nகானத்தைப் பாடும் கற்பனை தந்தும்\nபூநக்கும் வண்டும் பூமியில் காணும்\nதேனுக்கு ஆசை திகட்டாது என்றும்\nதேடியலைந் திடும் வாழ்வு காணும்\nவானுக்குள் கோடி வண்ணத்தீ சுற்ற\nவானத்தி னொளியே வாழ்வுக்கு அதிதி\nவார்த்தை தந்தே கூறச் செய்தாய்\nகூனுக் கென்றாகும் கொள்கையில் இன்றி\nவீணுக்கு நானும் வெளியெங்கும் தேடி\nவிரைகின்ற முகில் மட்டும் கண்டேன்\nகடும் உணர் விட்டென்னைக் காவாய்\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\n��ழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2017/06/", "date_download": "2018-07-21T01:37:04Z", "digest": "sha1:HABMAGBYU4QIJMFBCQE6CHAHSSAG7M3F", "length": 26901, "nlines": 347, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: June 2017", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 29 ஜூன், 2017\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 7.AANI THIRUMANJANAM KOLAM,\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 7.\nஇடைப்புள்ளி 9 - 5.\nஇந்தக் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:08 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித்திருமஞ்சனக் கோலம், AANI THIRUMANJANAM KOLAM\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 6.\nநேர்ப்புள்ளி 13 - 1.\nஇந்தக் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:12 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித்திருமஞ்சனக் கோலம், AANI THIRUMANJANAM KOLAM\nசெவ்வாய், 27 ஜூன், 2017\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 5.AANI THIRUMANJANAM KOLAM,\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 5.\nசிவ சிவ மந்திரக் கோலம்.\nநேர்ப்புள்ளி 12 - 12 வரிசை.\nஇந்தக் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:30 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித்திருமஞ்சனக் கோலம், AANI THIRUMANJANAM KOLAM\nஞாயிறு, 25 ஜூன், 2017\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 4.AANI THIRUMANJANAM KOLAM,\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 4.\nஹர ஹர மஹாதேவ் கோலம்.\nநேர்ப்புள்ளி 9 - 9\nஇந்��க் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:02 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித்திருமஞ்சனக் கோலம், AANI THIRUMANJANAM KOLAM\nவெள்ளி, 23 ஜூன், 2017\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 3.AANI THIRUMANJANAM KOLAM,\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 3.\nநாகம், கட அபிஷேகக் கோலம்.\nநேர்ப்புள்ளி - 9 - 9\nஇந்தக் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:51 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித்திருமஞ்சனக் கோலம், AANI THIRUMANJANAM KOLAM\nவியாழன், 22 ஜூன், 2017\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 2.AANI THIRUMANJANAM KOLAM,\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 2.\nஇடைப்புள்ளி 7 - 4\nஇந்தக் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித்திருமஞ்சனக் கோலம், AANI THIRUMANJANAM KOLAM\nசெவ்வாய், 20 ஜூன், 2017\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 1.\nஇந்தக் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:30 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித்திருமஞ்சனக் கோலம், AANI THIRUMANJANAM KOLAM\nதிங்கள், 12 ஜூன், 2017\nநேர்ப்புள்ளி 14 - 14 வரிசை\nஇந்தக் கோலம் 1. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:26 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வைகாசி விசாகம் கோலம், VAIKASI VISAGAM KOLAM\nஞாயிறு, 11 ஜூன், 2017\nநேர்ப்புள்ளி 18 - 2 வரிசை , 2 வரை.\nஇந்தக் கோலம் 1. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:49 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வைகாசி விசாகம் கோலம், VAIKASI VISAGAM KOLAM\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை\nஇந்தக் கோலம் 1. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வைகாசி விசாகம் கோலம், VAIKASI VISAGAM KOLAM\nவெள்ளி, 9 ஜூன், 2017\nநேர்ப்புள்ளி 14 - 14 வரிசை\nஇந்தக் கோலம் 1. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:34 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வைகாசி விசாகம் கோலம், VAIKASI VISAGAM KOLAM\nவெள்ளி, 2 ஜூன், 2017\nநேர்ப்புள்ளி 14 - 2 வரிசை. 2 வரை.\nஇந்தக் கோலம் 1. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வைகாசி விசாகம் கோலம், VAIKASI VISAGAM KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்த��ருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. ப��திய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2015/12/", "date_download": "2018-07-21T01:57:44Z", "digest": "sha1:RJTRLQYZLQRNG5F2Z4NWHZVGFTTJOWDC", "length": 15871, "nlines": 193, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: December 2015", "raw_content": "\nதங்கமகன் - THANGAMAGAN - தங்கா மகன் ...\nஒரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும் போது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயற்கை . ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தாமல் ஒரு படத்தை புதிதாய் பார்க்கும் போது பிடித்துப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் . அதையும் தாண்டி படம் நம்மை கவராமல் போகும் போது ஒரு ஏமாற்றம் வரும் . அது தான் தங்கமகன் படம் பார்த்த பிறகு ஏற்பட்டது ...\nஇன்கம்டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் நேர்மையான அதிகாரியின் மகன் தமிழ் ( தனுஷ் ) . திடீரென அப்பா ( கே.எஸ்.ரவிகுமார் ) தற்கொலை செய்து கொள்ள அவர் மேல் விழுந்த களங்கத்தை துடைத்து குடும்பத்தை தமிழ் எப்படி மீட்கிறான் என்பதே தங்கமகன் ...\nஇத்தோடு சேர்த்து மிடில் கிளாஸ் பையனாக தனுஷ் எக்கச்சக்க படங்களில் நடித்து விட்டாலும் இதுவரை அவர் நடிப்பு போரடிக்காதது ஆச்சர்யமே . நன்றாக நடிக்கும் அவர் இன்னும் வேறு வேறு களங்களில் பரிமாணிப்பது நல்லது . தண்ணியடித்து விட்டு வீட்டுக்கு வந்து அம்மா காலிலும் , மனைவி காலிலும் விழும் இடத்தில் தேசிய விருதை சும்மா வாங்கிவிடவில்லை என நிரூபிக்கிறார் . ஆனால் அவர் படத்தை பார்ப்பதற்கு அது மட்டுமே போதுமா \nஆங்கிலோ இந்திய பெண்ணாக எமி ஜாக்சனும் , அவருக்கு ஆண்ட்ரியாவின் குரலும் நன்றாகவே பொருந்துகின்றன . ஆனால் பிகினி போட்டு அழகு பார்க்க வேண்டிய பெண்ணை சுடிதாரில் அலைய விட்டு \" நானும் ரவுடி தான் \" படத்தில் வரும் காமாட்சி போல ஆக்கி விட்டார்கள் . அரை பீருக்கு போதையாகி இவர் தனுஷை அடிப்பதெல்லாம் படத்துக்கு கிடைத்த யூ செர்டிபிகேட் போல ஓவர் . இவர்கள் இருவருக்குமான லவ் சீன்ஸ் தான் நம்மை முதல் பாதியில் படத்தோடு ஒன்ற வைக்கின்றன . அதற்கு சதீஷும் ஒரு காரணம் ...\nசமந்தா போல மனைவி கிடைத்தால் எமி என்ன ஏஞ்செலினா வையே கழட்டி விடலாம் . தனுஷ் - சமந்தா இருவருக்குமான காட்சிகள் குறைவாக இருந்தாலும் கச்சிதம் . பொயட்டு தனுஷ் வரிகளில் அனிருத் இசையில் பாடல்கள் நல்ல மெலேடி . ஓட்டக்கருவாடு போல பாடல் இல்லாதது வருத்தமே . பி.ஜி யில் பெரிசாக ஒன்றுமில்லை . குமரனின் ஒளிப்பதிவு சில இடங்களில் நாம் நாடகம் பார்க்கிறோம் என்கிற உணர்வை தவிர்க்கிறது ...\nடீன் ஏஜ் காதல் , அப்பா சென்டிமென்ட் இவற்றை ஓவராக வழிய விடாமல் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் வேல்ராஜ் . அதே சாமர்த்தியம் படம் நெடுக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . குறிப்பாக இடைவேளைக்கு பிறகு\n\" தமிழ்நாட்டுல தமிழ் தோக்காது \" என்றெல்லாம் தனுஷ் பஞ்ச் பேசும் போது\n\" ஆமா ஆந்திரால தெலுங்கு தோக்காது , கேரளாவுல மலையாளம் தோக்காது\"\nஎன்று விசு போல நம்மை வசனம் பேச வைத்துவிடுகிறார்கள் . அர்னால்டை வில்லனா போடலாமா , அமீர்கான வில்லனா போடலாமானு மாமானரு யோசிச்சா மருமகனோ இன்னும் அமுல் பேபி மூஞ்சியா பாத்து வில்லனா போடறது என்ன சாரே \nகே.எஸ்.ரவிக்குமாருக்கு அடிக்கடி நடப்பது மறந்து விடுவது போல நம்மையும் விஜய் சேதுபதி மாதிரி \" ஆமா படத்துக்கு வந்தோம் , அப்புறம் என்ன ஆச்சு \" என்பது போல் சில இடங்களில் புலம்ப வைத்து விட்டார்கள் . கவர்மென்ட் குவாட்டர்ஸ் இல் குடியிருக்கும் தனுஷ் குடும்பத்தை அப்பா இறந்தவுடன் ஒருவர் வந்து வீட்ட காலி செஞ்சுருங்க என்று சொல்வதெல்லாம் என்ன லாஜிக்கோ அவர்களுக்கே வெளிச்சம் . தனுஷ் - வேல்ராஜ் கூட்டணியில் கடந்த வருடம் வந்த வி.ஐ.பி வசூலை அள்ளியதோடு நன்றாகவும் பேசப்பட்டது . ஆனால் இந்த வருடம் வந்திருக்கும் தங்கமகன் நம்மிடையே எந்த உரசலையும் ஏற்படுத்தாத விதத்தில் மனங்களில் தங்காமகன் ...\nஸ்கோர் கார்ட் : 40\nஇடுகையிட்டது ananthu 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: DANUSH, THANGAMAGAN, சினிமா, தங்கமகன், தனுஷ், திரைவிமர்சனம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்���ில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅன்னா - மற்றுமொரு மன்மோகன் \nஊ ழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து நாட்களுடன் முடித்துக் கொண்ட அன்னாஹசாரே தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்...\nதங்கமகன் - THANGAMAGAN - தங்கா மகன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/2-2.html", "date_download": "2018-07-21T01:44:51Z", "digest": "sha1:EFEFHKAD6KUV3JQ72OA2PG6HWV3J7Z6B", "length": 14451, "nlines": 90, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "மனைவி 2-மாத பெண் குழந்தை கிணற்றில் வீசி கொடூர கொலை 2–ம் திருமணத்திற்கு ஆசை வாலிபர் வெறிச்செயல் | Ramanathapuram 2Day", "raw_content": "\nமனைவி 2-மாத பெண் குழந்தை கிணற்றில் வீசி கொடூர கொலை 2–ம் திருமணத்திற்கு ஆசை வாலிபர் வெறிச்செயல்\nமனைவி 2-மாத பெண் குழந்தை கிணற்றில் வீசி கொடூர கொலை\n2–ம் திருமணத்திற்கு ஆசை: வாலிபர் வெறிச்செயல்\nதர்மபுரி அருகே 2–ம் திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி மற்றும் 2 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி வாலிபர் கொடூரமாக கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–\nதர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் பாழடைந்த சுமார் 30 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் பார்த்தபோது ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.\nஇதனைத்தொடர்ந்து போலீசார் கிணற்றில் இறங்கி பெண்ணின் பிணத்தை மீட்டனர். 25 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடல் அருகில் துணியால் சுற்றப்பட்ட பை ஒன்று கிடந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றி மேலே கொண்டு வந்து பார்த்தனர். அதில் பிறந்து 2 மாதமே ஆன பெண் சிசு அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பையில் இறந்து கிடந்த சிசு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்ததற்கான அடையாளம் கிடைத்தது.\nஅதைத்தொடர்ந்து போலீசார், பெண் மற்றும் சிசுவின் உடல்களை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பெண் ஓசூர் ஜீவா நகரை சேர்ந்த செல்வம்– மாதம்மாள் தம்பதிகளின் மகள் ஜோதி(வயது21) என்பதும், அந்த பெண் சிசு அவருக்கு பிறந்தது தான் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–\nசெல்வம்– மாதம்மாள் தம்பதிகளின் 3–வது மகள் ஜோதி. இவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது சோகத்தூரை சேர்ந்த ஜீவா(24) என்பவருக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இதில் ஜோதி கர்ப்பம் அடைந்தார்.\nஇதனால் ஜோதி ஓசூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்திற்கு சென்றார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவருக்கு பெண் குழந்த�� பிறந்தது. பின்னர் ஜோதியும் குழந்தையும் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தனர். மனைவி மற்றும் குழந்தையை பார்க்க ஜீவா மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களிடம் தனக்கு பெற்றோர் வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதனை தடுக்க எனது மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.\nஇந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜோதி மற்றும் குழந்தையை ஜீவாவுடன் அவர்கள் தர்மபுரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு அழைத்து வரும் வழியில் தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி ஜோதியிடம் ஜீவா தகராறு செய்துள்ளார். அப்போது ஜீவா, ஜோதியை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஜோதியை தூக்கி வீசியுள்ளார். பின்னர் 2 மாத பெண் குழந்தையை துணியால் சுற்றி பையில் வைத்து கிணற்றில் வீசியுள்ளார். இதில் 2 பேரும் இறந்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nமேலும் ஜீவா 2–வது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதற்கு தனது முதல் மனைவி ஜோதி தடையாக இருப்பாள் என்பதற்காக அவரையும், அந்த பெண் குழந்தையையும் கொன்று விட்டால் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இந்த கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மற்றும் 2 மாத குழந்தையை கணவனே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nடாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்தார் நஸ்ரியா -\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-made-wrong-decision-by-dropping-kuldeep-yadav-ganguly-118071000054_1.html", "date_download": "2018-07-21T02:06:26Z", "digest": "sha1:XO5527DEPBFMCLGMMUNLIINL7B3GD5TU", "length": 11041, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "குல்தீப் அணியில் இல்லையா? ஷாக்கான கங்குலி | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. மூன்றாவது டி20 போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்குமார் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.\nமுதல் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது அவர் விக்கெட் எதுவும் வீத்தவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு முன்னாள் கேப்டன் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகுல்தீப் யாதவை நீக்கியது மூலம் இந்தியா தவறு செய்துவிட்டது என்று கூறியுள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்று இருந்தால் இங்கிலாந்து அணி 198 ரன்கள் குவித்திருக்க வாய்ப்பில்லை. குல்தீப் யாதவ் அணியில் அணியில் இருந்து நீக்கப்பட்டது எனக்கும் அதிர்ச்சியாக இருந்��து என்று கூறியுள்ளார்.\nசெல்ஃபி எடுத்து பல்பு வாங்கிய கங்குலி\nநான் இங்கிலாந்து வாழ் இந்தியர், ஏன் ஓடிப்போக வேண்டும்: விஜய் மல்லையா\nமனைவி இல்லாமல் சதம்; ரோகித் வருத்தம்\nதவறுகளில் இருந்து பாடம் கற்கிறேன்: ஹர்திக் பாண்டியா\nஇந்திய அணியின் வெற்றிக்கு துணையாய் நின்று பல சாதனைகள் படைத்த ரோகித் சர்மா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2015/02/4.html", "date_download": "2018-07-21T02:02:21Z", "digest": "sha1:UO6XCS3AOVG7JSHVMK5XSSO7QDW2LCPO", "length": 10535, "nlines": 163, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "இந்தியா - இலங்கை இடையே 4 புதிய ஒப்பந்தங்கள் ! | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\nதிங்கள், 16 பிப்ரவரி, 2015\nஇந்தியா - இலங்கை இடையே 4 புதிய ஒப்பந்தங்கள் \nஇந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட 4 புதிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இடையிலான பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.\nநான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்த இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார். பிரதமர் அளித்த மதிய விருந்தில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். இருதரப்பு உறவுகள் குறித்து அப்போது இருவரும் விவாதித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இந்தியா - இலங்கை இடையே, 4 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது. அணுசக்தி ஒத்துழைப்பு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இலங்கையின் பங்களிப்பு, விவசாயம் மற்றும் கலாசாரத்துறை ஆகியவற்றில் புதிதாக 4 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.\nஇருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரதமர் மோடியும், அதிபர் சிறிசேனாவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கை அரசு தனது முதலாவது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nமீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில், இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்�� பிரதமர் மோடி, இருநாட்டு மீனவர்களும் விரைவில் பேச்சு நடத்துவார்கள் எனக் குறிப்பிட்டார். பின்னர் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, இந்தியா - இலங்கை இடையே நீண்டகாலமாக நெருங்கிய நட்புறவு இருப்பதாக தெரிவித்தார். இந்தியா - இலங்கை இடையே பல ஒப்பந்தங்கள் அமலில் இருந்தாலும், புதிதாக 4 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இரு நாட்டு உறவு மேலும் வலுப்படும் என சிறிசேனா குறிப்பிட்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\n#தமிழ்வாழ்க : ட்விட்டரில் வியப்பு: இந்திய அளவில்...\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் வளர்மதி ...\nஇந்தியா - இலங்கை இடையே 4 புதிய ஒப்பந்தங்கள் \nSrirangam Elections 2014 ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத்...\nதமிழ்நாடு பா.ஜ.க - கூட்டணி உடைகிறது \nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2015/08/unilever-kodaikanal.html", "date_download": "2018-07-21T02:09:03Z", "digest": "sha1:LMAVEAA3W5Q7EV3MHL2HLWE57BBKYI43", "length": 10603, "nlines": 155, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "Unilever Kodaikanal கொடைக்கானல் பாதரச கழிவு | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\nபுதன், 5 ஆகஸ்ட், 2015\nUnilever Kodaikanal கொடைக்கானல் பாதரச கழிவு\nஆன்லைனில் கலக்கும் தமிழக ராப் இசை பாடகி... கொடைக்கானல் பாதரச கழிவு பிரச்சனையை முன்வைத்து பிரசாரம்\nசமூக சீர்கேடுகளைப் பற்றிய பாடல் வரிகளுடன் சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் பாடிய ராப் இசை அமெரிக்கா வரை பரவி பல லட்சம் ரசிகர்களைத் தேடித் தந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகி நிக்கி மினாஜ். இவருக்கு டுவிட்டரில் 2 கோடி ரசிகர்கள் உள்ளனர்.\nஇவரது அனகோண்டா என்ற வீடியோ ஆல்பத்தின் இசையை அடிப்படையாக கொண்டு சென்னையை சேர்ந்த ராப் இசை பாடகியான சோபியா அஷ்ரப் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.\nஇதனை பார்த்த கிராமி விருது வென்றவரான நிக்கி மினாஜ் கடந்த சனிக்கிழமை கட்டுரை ஒன்றுடன் சோபியாவின் வீடியோவை இணைத்து மீண்டும் டுவிட் செய்துள்ளார்.\nஅதில் மினாஜ் தனது பாராட்டுதலை சோபியாவுக்கு தெரிவித்துள்ளார்.\nஇந்த வீடியோ யூடியூப்பில் வெளியான 3 நாட்களில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அதன்பின் ரெடிட் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளன.\nஇதற்கு முன்பு ��ல்லாயிரம் பேரை பலிகொண்ட போபால் வாயு கசிவு சம்பவத்தை கொண்டு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை தாக்கி ராப் பாடல் ஒன்றை சோபியா அஷ்ரப் பாடியுள்ளார். தற்பொழுது வெளியாகியுள்ள இந்த வீடியோ பாடலில் சோபியா புதிய வரிகளை கொண்டு எழுதியுள்ளார்.\nகொடைக்கானலில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்றை சாடும் வகையில் வரிகள் எழுதப்பட்டுள்ளன. தனது பணியாளர்கள் மற்றும் மண், நீரை முறையாக சுத்தம் செய்யாத அந்த நிறுவனத்தை சாடியுள்ளதுடன் தனது பொறுப்பில் இருந்து அந்நிறுவனம் தவறியுள்ளதையும் எச்சரிக்கையுடன் சுட்டி காட்டியுள்ளார் சோபியா.\nஅந்த வீடியோவில், விஷத் தன்மை கொண்ட பாதரச ஆலை மூடப்பட்டு கடந்த 14 வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் கால்வாய் ஒன்று உள்ளது. தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தினர் பின்தொடர அந்த கால்வாயை சுற்றி அந்த பகுதியில் அஷ்ரப் முன்னோக்கி செல்வது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஜட்கா என்ற அரசு சாரா அமைப்பொன்றின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த பாடல் 3 நிமிடம் ஓடுகிறது. சோபியா அஷ்ரப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைமைப்பில் சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\nஇலங்கை : ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்\nயாழ்ப்பாண மாவட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அம...\nUnilever Kodaikanal கொடைக்கானல் பாதரச கழிவு\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2018-07-21T02:07:32Z", "digest": "sha1:TZ45FM4EH3BBLK2DIPG32DHLQLSKTLJD", "length": 7220, "nlines": 118, "source_domain": "ttnnews.com", "title": "சமையல் | TTN", "raw_content": "\nதம் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி \nஎல்லோருக்கும் கேசரி செய்வது எப்படி என்று தெரியுமா\nசீனி அரியதரம் செய்வது எப்படி \nதேவையானவை வெள்ளை பச்சரிசி - 4 கப் கம்பிக்குருணல் - ஒரு கப் சீனி (சர்க்கரை)...\nவனிலா ஐஸ்க்ரீம் செய்வது எப்படி\nதேவையானவை. டின் பால் - ஒரு டின் தண்ணீர் - ஒரு டின் &...\nபேரீச்சம்பழ கேக் செய்ய வேண்டுமா நீங்கள்\nதேவையானவை. பேரீச்சம்பழம் - 800 கிராம் ரவை - 500 கிராம் பட்டர் - 500...\nஇறால் தொக்கு செய்வது எப்படி\nத���வையானவை இறால் - 250 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி, பூண்டு...\nமைசூர் பாகு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப் சர்க்கரை – இரண்டரை கப் நெய்...\nவீட்டிலேயே சத்து மா தயாரிப்பது எப்படி\nசத்துமாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை...\nசாக்லெட் கேக் செய்வது எப்படி\nதேவையானவை சாக்லெட் பவுடர் - ஒரு கப் மைதா மாவு - ஒரு கப் சன்ப்ளவர்...\nவாயூற நாவூற சமைத்து சாப்பிடுங்கள் “மட்டன் குழம்பு”\nதேவையானவை மட்டன் - முக்கால் கிலோ சின்ன வெங்காயம் - கால் கிலோ இஞ்சி, பூண்டு...\nநண்டு வறுவல் செய்வது எப்படி \nதேவையானவை சதைப்பற்றான நண்டு - 2 மிளகாய்தூள் - 3 ஸ்பூன் மஞ்சள்தூள் - கால்...\nபால் கோவா செய்வது எப்படி \nதேவையானவை பால் - ஒரு லிட்டர் சீனி - 200 கிராம் நெய் - ஒரு...\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikneshravi.blogspot.com/2012/02/blog-post_23.html", "date_download": "2018-07-21T01:33:53Z", "digest": "sha1:YYO53KR3WEW4RWHDN7U6DYDVYCXSMVFM", "length": 22591, "nlines": 141, "source_domain": "vikneshravi.blogspot.com", "title": "பொறியாளர் விக்னேஷ் ரவி: பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை...!", "raw_content": "\nநாகரீக வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டும் இல்லை. R.விக்னேஷ்\nதமிழினம் தன் மானம் ,,,,,,\n/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /\nஇந்த உலகத்திலேயே மிகவும் பொறுப்பு மி��்க பணி எது ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதா பிரதம மந்திரியாக இருப்பதா அல்லது இராணுவத்தின் தலைமை பொறுப்பபை வகிப்பதா அல்லது இராணுவத்தின் தலைமை பொறுப்பபை வகிப்பதா இதில் எதுவுமே இல்லை ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது தான் சிறப்புமிக்க சிரமமிக்க பணியாகும்\nசூரியன் உதிக்கவில்லை என்றால் உலகத்தில் எதுவுமே நடக்காது காற்று வீசாது கடலில் அலையடிக்காது பசும்புல் வெளியெல்லாம் காய்ந்து போய்விடும் ஜீவராசிகள் அனைத்தும் பூண்டற்று போய்விடும் உலகத்தின் உயிர் துடிப்பிற்கு சூரியன் எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம் உலக சமூகமானது அமைதியாக வாழ்வாங்கு வாழ நல்ல பெற்றோர்களாக மனிதர்கள் இருக்கவேண்டும் என்பது\nஇன்று இல்லற வாசிகளாக வாழுகின்ற பலருக்கு குடும்பம் நடத்துவது என்றால் உழைப்பது உண்பது உறங்குவது சமயம் கிடைத்தால் ஆடிபாடி களிப்பது என்பது மட்டும்தான் தெரிகிறது ஆனால் இல்லறம் என்பது இவைமட்டுமல்ல தனி நலத்தையும் தாண்டி மிகப்பெரும் பொதுநலம் இல்லறம் என்ற சோலைக்குள் புதையல் பூவாக மலர்ந்து மறைந்து கிடக்கிறது கணவன் மனைவி மட்டும் இன்புற்று வாழ்வதல்ல இல்லறம் நல்ல குழந்தைகளை இந்த நாட்டிற்கு அல்ல அல்ல உலகத்திற்கு வழங்குவதே இல்லறவாசிகளின் தலையாய பணியாகும்\nநான் பிள்ளை பெற்றால் அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகி சம்பாதித்து என்னை காப்பாற்ற வேண்டும் ஒருவேளை அவன் என்னை கைவிட்டாலும் எனது மூதாதையரின் பிரநிதியாக இன்னாரின் வாரிசு என்று ஊரார் புகழ வாழவேண்டும் அதுவுமில்லை என்றால் அவன் மட்டுமாவது சந்தோசமாக இருக்க வேண்டும் இதுதான் ஓவ்வொரு தாய்தகப்பனின் எண்ணமும் பேச்சுமாகும் இதிலெங்கே பொதுநலம் இருக்கிறது என்று சிலர் எண்ணக்கூடும்\nஎன்மகனை வெறும் சுயநலத்தோடு நான் வளர்க்க விரும்பினால் அவனது விருப்பத்திற்கு மட்டுமே ஆசைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பேன் குடிக்க வேண்டுமென்று அவன் விரும்புகிறானா மதுவை கிண்ணத்தில் ஊத்தி கொடுக்க எனது கை தயங்காது மங்கையர்களோடு கூடி களிக்க ஆசைபடுகிறானா விலைமகளிரின் இல்லத்திற்கு அழைத்து செல்வதில் நானே பெருமையடைவேன் போதை பொருட்களையும் பாதைமாரும் உபதேசங்களையும் அவனுக்கு நானே கொடுப்பேன்\nஆனால் உலகத்தில் இதுவரை எந்த பெற்றோரும் இந்த விபரீதத்தை செய்த���ுமில்லை செய்ய நினைப்பதுமில்லை நான்தான் கெட்டு போய்விட்டேன் காய்ந்து போன ஒலைமட்டையாக கரிந்து போய்விட்டேன் என் பிள்ளை அப்படி இருக்க கூடாது அவன் வீதிலே நடந்துபோனால் மகராசன் போகிறான் பாரென்று நாலுபேர் கையெடுத்து வணங்க வேண்டும் ஐயோ இவனா படுபாதகன் இவனன்றோ என்று காறித்துப்ப கூடாது என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள்\nஅதனால் தான் இந்த் மனித சமூகம் இன்றும் சமாதான சகவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறது உலகில் எதோ ஒரு மூலையிலாவது சன்மார்க்கத்தின் மங்களகரமான கொடி பறந்துகொண்டிருக்கிறது மனிதன் தெரிந்தோ தெரியாமலோ தான் ஏற்றிருக்கும் தாய் தகப்பன் என்ற பொறுப்பை மிக கவனத்துடன் கடைப்பிடித்து வருகிறான்\nஆனாலும் சில பெற்றோர்கள் தங்களது பொறுப்பை மறந்துவிடுகிறார்கள் அல்லது இன்னதென்று தெரியாமல் கைநழுவ விட்டுவிடுகிறார்கள் ஒரு குழந்தையின் சந்தோசம் அவன் கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் விரும்பியதெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் இருக்கிறதென்று தவறான கணக்கை தடுமாற்றத்தோடு போட்டு தன்னையும் கெடுத்து தனது பிள்ளையையும் கெடுத்து சமூதாயத்தில் அழிக்கவே முடியாத விபரீத காயங்களை உருவாக்கி கொள்கிறார்கள்\nசமீபத்தில் ஒன்பதாவது படிக்கும் ஒரு சிறுவன் தனது ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்தது ஒரு சிறு பிள்ளையின் சிதைந்து போன மனதை காட்டவில்லை சீரழிந்து போன பொறுப்பற்று போன ஒரு பெற்றோரின் அவலத்தை தான் நமக்கு காட்டுகிறது பிள்ளையின் மகிழ்ச்சிக்காக பணத்தை செலவழிக்க தெரிந்த அவர்களுக்கு பிள்ளையின் உடல் வளர்ச்சிக்காக விதவிதமான உணவுகளை கொடுக்க தெரிந்த அவர்களுக்கு அவனின் மன வளர்ச்சிக்கான ஒழுக்க வளர்ச்சிக்கான பண்பாட்டு போதனையை கொடுக்க தெரியவில்லை\nபிள்ளை பெறுவது குடும்பத்தை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி செல்வது தான் என்றாலும் அந்த குழந்தைக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் எல்லாவற்றிக்கும் மேலாக சகலரையும் நேசிக்க கற்றுகொடுக்கவில்லை என்றால் குடும்பம் என்பது காற்றில் அகப்பட்ட சிலந்தி கூடுபோல கலைந்து போய்விடும் என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும் ஒரு குழந்தை பள்ளியில் கற்றுக்கொள்ளும் ஒழுக்கம் அவனது வாழ்நாள் முழுவதும் கூடவருவதில்லை அது வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் வழிநடத்துவதில்லை வீட்டில் அம்மா அப்பாவிடம் கற்றுக்கொள்வது தான் சுடுகாட்டுக்கு செல்லும்வரை கூடவரும்\nபள்ளிபடிப்பு அறிவை மட்டும் தான் தரும் தாய் தந்தையரின் அரவணைப்பு அறிவோடு கூடிய அன்பையும் தரும் இதை மறந்தால் நம் ஒவ்வொருவரின் வாரிசுகளும் அந்த கொலை செய்த சிறுவனை போல தான் உருவாவார்கள் அதனால் பிள்ளை பெறுவது பிள்ளையை வளர்ப்பது விளையாட்டல்ல அது ஒரு தவம் அது ஒரு யோகம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டும்\nநான் என் தகப்பனிடம் கற்றுக்கொள்ளாத எந்த ஒழுக்கத்தையும் வேறு எவரிடமும் கற்றுக்கொள்ள முடியாது எனது தாய் தராத அன்பு வேறுயார் தந்தாலும் எனக்கு புரியாது எனவே பெற்றோராக இருபவர்களும் பெற்றோராக போகிறவர்களும் மீண்டும் ஒருமுறை நிதானமாக யோசனை செய்யுங்கள் பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் சம்பாதித்து கொள்ளலாம் நல்ல குழந்தையை இளம்வயதில் மட்டுமே சம்பாதிக்க முடியும் எனவே தம்பதிகளின் சண்டைகளை விட்டுவிட்டு நல்ல பெற்றோராக வாழ முயற்சி செய்யுங்கள் இல்லை என்றால் உங்கள் குழந்தை வருங்கலத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வாழ வேண்டிய அவல நிலையை நீங்களே கொடுத்தவர் ஆவிர்கள்.\nவிவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் பதிவுகளுடன் எம்மை பின் தொடர்க ,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும்\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில்...\nஉலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...\nநீ விரும்பியதை செய். உன் உள்ளுணர்வு சொல்வதை கேள். உன்னை நம்பு. உன் மனம��� கூறுவதை கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உ...\nகாடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்\nகுடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது'' கடுகடுக்கிறார் \"காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபதி கலாம் உறுதி,,,,,,,\nஅருப்புக்கோட்டை : \"\"இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூ...\n1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,\nஉலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் ஒலிம்பிக் போட்...\nஒரே வழி சரியான வழி \nகலியுகம் பற்றி காரைச் சித்தர் ....\nஇயற்கைப் பேரழிவிலிருந்து நமது பூமியைக் காக்கவும்,உ...\nசூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை அபார வெற்றி,,,,,\nசினிமா பார்த்து கொலைகளுக்கு திட்டம் தீட்டும் மாணவர...\nவிரைவில் பெட்ரோல் விலை உயர்கிறது,,,,,\nபாரதியின் என்றும் ஏற்புடைய சிந்தனைகள்,,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது\nகுடிமகனால், அரசு பெறுவது வருமானம்; குடும்பம் இழப்ப...\nக்ளோபல் வார்மிங் - பூமி சுதாரிக்க ஒரு லட்ச வருடம் ...\nபடிக்கும் மாணவர்களை பிரித்து பார்க்கும் அரசு ,,,ஈர...\nசீனாவுடன் போருக்கு தயாராகிறது இந்தியா,,,,,,இப்படி ...\nஇது வெறும் தகவல் மட்டும் அல்ல உண்மை ,,,,,,,,,விக்...\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\n\"கேம்பஸ்' கொலைகள்: மாணவ சமுதாயம் செல்வது எங்கே,,,,...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜன...\nஇன்ஜினியரிங் என்றால் என்ன ,,,,,,,இன்றைய கல்வி முறை...\nமாணவர்கள் வெற்றிகரமாக பட்டம் பெற பெற்றோரின் பங்கு....\n50 ஆயிரம் கோடிக்கு விமான வாங்கும் திட்டம் ,,,,,,சீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/156059", "date_download": "2018-07-21T02:07:55Z", "digest": "sha1:FFWKERFG3XDWIHWD4TXJRIEFLAAKCP6B", "length": 6797, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா படத்தை பார்த்த பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர், என்ன சொன்னார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nவிஜய்-அட்லீ இணையும் புதி�� படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\n தமிழ்படம் 2 இயக்குனரின் பிறந்தநாள் கேக் பாருங்கள்\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nகாலா படத்தை பார்த்த பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர், என்ன சொன்னார் தெரியுமா\nகாலா படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்தது. இப்படம் விமர்சனங்கள் ரீதியாக அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியது.\nஇந்நிலையில் காலா படத்தை சமீபத்தில் பார்த்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர், இதை தான் விளையாடிய CSK கிளப் டீமுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.\nஇதில் குறிப்பாக ‘ஐபிஎல் எங்க கோட்டை, இங்க இருந்து ஒரு பிடி மண்ணை கூட உன்னால் கொண்டு போக முடியாது, அடுத்த வருஷம் கப்பை தூக்கிடுங்வீங்களா’ என்று டுவிட் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-21T01:51:54Z", "digest": "sha1:KZHA2KOLQY7UPS5FON733OONODSNCYBR", "length": 5729, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய 11 ஆம் இலக்கச் சந்தேகநபர் ! | EPDPNEWS.COM", "raw_content": "\nய���ழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய 11 ஆம் இலக்கச் சந்தேகநபர் \nயாழ்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம்-08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் இன்று புதன்கிழமை(22) உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களிலும் 11 ஆம் இலக்கச் சந்தேகநபர் அரச தரப்புச் சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் தெரிவித்துள்ளார். அரச தரப்புச் சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய 11 ஆம் இலக்கச் சந்தேகநபர் அரச தரப்புச் சாட்சியாளராக மாறுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஇராணுவத்தினர் மீது கைவைக்க அனுமதியேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nவாக்களிப்பு நிலையத்தல் வாக்குகள் எண்ணப்படும்\nவடக்கு - கிழக்கில் இறப்பர் செய்கை - பெருந்தோட்ட அமைச்சு\n“கவனமாக சென்று வாருங்கள்”யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4348", "date_download": "2018-07-21T02:24:51Z", "digest": "sha1:XV4ID4ZYO4L2BBLVN6LUO7E3PLAYADC7", "length": 7719, "nlines": 170, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் TNTJ-வின் சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம் - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் TNTJ-வின் சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம்\nஜமாஅத் சார்பாக மத்தில் 10சதவீதம் மாநிலத்தில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு தர கோரி\nதமிழகத்தில் நான்கு இடங்களில் சிறை செல்லும் போராட்டம் ஜனவரி 28 நடைபெறும் அதற்கான\nசுவர் விளம்பரம் அதிரையில் பல பகுதிகளில் அதிரை கிளை சார்பாக செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் முக்கியநகரங்களானசென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில்\nதிரளும் சிறை செல்லும் போராட்டம்(இன்ஷா\nகருப்பு தினமான இன்று சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதின் 9ம் ஆண்டு நினைவு தினம்\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/sathyaraj7.html", "date_download": "2018-07-21T02:21:16Z", "digest": "sha1:SUKEPIG7MFTLNIR6F33H7Z7RPQCMXR5D", "length": 20513, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்யராஜூக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம் நாத்திகக் கொள்கையில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் சத்யராஜ்,தேவுடா படத்தில் இந்து துறவியாக நடிப்பதை ஏற்க முடியாது.துறவி கேரக்டரை படத்திலிருந்து நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ன்னணி அமைப்புஎச்சரித்துள்ளது.இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எஸ்.அழகர்சாமி அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாத்திகக் கொள்கை கொண்டவர் சத்தியராஜ். கடவுளே கிடையாது என்று கூறி வருபவர். அவர் இந்துத் துறவி வேடத்தில்நடிப்பதை ஏற்க முடியாது. இந்துக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் கிண்டலடிக்கும் விதமாகவே,அவமானப்படுத்தும் விதமாகவே தேவுடா படத்தில் இந்துத் துறவி வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.இந்து தர்மத்தை இழிவுபடுத்தவே துறவி வேடத்தை தேவுடா படத்தில் சேர்த்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்து மக்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தின் கதையை மாற்ற தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இப்படத்தையே கைவிட வேண்டும்.கதையை மாற்றாமல் தேவுடா படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் எந்தப் பகுதியில் நடத்தினாலும் அதை நாங்கள்தடுப்போம், பெரும் போராட்டத்தில் குதிப்போம். படத்தை தயாரிக்க விட மாட்டோம்.திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை இழிவாக காட்டுவதை கண்டித்து மதுரை இந்து முன்னணி சார்பில் வருகிற 18ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். | Hindu Munnnai to protest against Satyaraj - Tamil Filmibeat", "raw_content": "\n» சத்யராஜூக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம் நாத்திகக் கொள்கையில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் சத்யராஜ்,தேவுடா படத்தில் இந்து துறவியாக நடிப்பதை ஏற்க முடியாது.துறவி கேரக்டரை படத்திலிருந்து நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ன்னணி அமைப்புஎச்சரித்துள்ளது.இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எஸ்.அழகர்சாமி அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாத்திகக் கொள்கை கொண்டவர் சத்தியராஜ். கடவுளே கிடையாது என்று கூறி வருபவர். அவர் இந்துத் துறவி வேடத்தில்நடிப்பதை ஏற்க முடியாது. இந்துக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் கிண்டலடிக்கும் விதமாகவே,அவமானப்படுத்தும் விதமாகவே தேவுடா படத்தில் இந்துத் துறவி வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.இந்து தர்மத்தை இழிவுபடுத்தவே துறவி வேடத்தை தேவுடா படத்தில் சேர்த்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்து மக்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தின் கதையை மாற்ற தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இப்படத்தையே கைவிட வேண்டும்.கதையை மாற்றாமல் தேவுடா படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் எந்தப் பகுதியில் நடத்தினாலும் அதை நாங்கள்தடுப்போம், பெரும் போராட்டத்தில் குதிப்போம். படத்தை தயாரிக்க விட மாட்டோம்.திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை இழிவாக காட்டுவதை கண்டித்து மதுரை இந்து முன்னணி சார்பில் வருகிற 18ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.\nசத்யராஜூக்கு எதிர���க இந்து முன்னணி போராட்டம் நாத்திகக் கொள்கையில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் சத்யராஜ்,தேவுடா படத்தில் இந்து துறவியாக நடிப்பதை ஏற்க முடியாது.துறவி கேரக்டரை படத்திலிருந்து நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ன்னணி அமைப்புஎச்சரித்துள்ளது.இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எஸ்.அழகர்சாமி அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாத்திகக் கொள்கை கொண்டவர் சத்தியராஜ். கடவுளே கிடையாது என்று கூறி வருபவர். அவர் இந்துத் துறவி வேடத்தில்நடிப்பதை ஏற்க முடியாது. இந்துக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் கிண்டலடிக்கும் விதமாகவே,அவமானப்படுத்தும் விதமாகவே தேவுடா படத்தில் இந்துத் துறவி வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.இந்து தர்மத்தை இழிவுபடுத்தவே துறவி வேடத்தை தேவுடா படத்தில் சேர்த்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்து மக்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தின் கதையை மாற்ற தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இப்படத்தையே கைவிட வேண்டும்.கதையை மாற்றாமல் தேவுடா படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் எந்தப் பகுதியில் நடத்தினாலும் அதை நாங்கள்தடுப்போம், பெரும் போராட்டத்தில் குதிப்போம். படத்தை தயாரிக்க விட மாட்டோம்.திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை இழிவாக காட்டுவதை கண்டித்து மதுரை இந்து முன்னணி சார்பில் வருகிற 18ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.\nநாத்திகக் கொள்கையில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் சத்யராஜ்,தேவுடா படத்தில் இந்து துறவியாக நடிப்பதை ஏற்க முடியாது.துறவி கேரக்டரை படத்திலிருந்து நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ன்னணி அமைப்புஎச்சரித்துள்ளது.\nஇதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எஸ்.அழகர்சாமி அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nநாத்திகக் கொள்கை கொண்டவர் சத்தியராஜ். கடவுளே கிடையாது என்று கூறி வருபவர். அவர் இந்துத் துறவி வேடத்தில்நடிப்பதை ஏற்க முடியாது. இந்துக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் கிண்டலடிக்கும் விதமாகவே,அவமானப்படுத்தும் விதமாகவே தேவுடா படத்தில் இந்துத் துறவி வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.\nஇந���து தர்மத்தை இழிவுபடுத்தவே துறவி வேடத்தை தேவுடா படத்தில் சேர்த்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்து மக்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தின் கதையை மாற்ற தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இப்படத்தையே கைவிட வேண்டும்.\nகதையை மாற்றாமல் தேவுடா படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் எந்தப் பகுதியில் நடத்தினாலும் அதை நாங்கள்தடுப்போம், பெரும் போராட்டத்தில் குதிப்போம். படத்தை தயாரிக்க விட மாட்டோம்.\nதிரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை இழிவாக காட்டுவதை கண்டித்து மதுரை இந்து முன்னணி சார்பில் வருகிற 18ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nதல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-celebrates-42nd-birthday-at-shooting-spot-040683.html", "date_download": "2018-07-21T02:20:54Z", "digest": "sha1:2PDD6WUPKL537J5RH5Q6E7UKI6GWMWKX", "length": 10216, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விஜய்! | Vijay celebrates 42nd birthday at shooting spot - Tamil Filmibeat", "raw_content": "\n» படக்க���ழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விஜய்\nபடக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விஜய்\nசென்னை: தனது 60வது படக்குழுவினருடன் பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் விஜய்.\nஇன்று ஜூன் 22-ம் தேதி விஜய்யின் 42வது பிறந்த நாளாகும். வழக்கமாக இந்த நாளின்போது, தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசளிப்பார் விஜய். தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்.\nஆனால் சமீப காலமாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை விமரிசையாக கொண்டாடுவதில்லை விஜய். அவரது ரசிகர்களும் அமைதியாகக் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்தப் பிறந்த நாளின்போதும் விஜய் தனது 60 வது படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.\nஆனாலும் அவரது பிறந்த நாளை படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்திலேயே கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.\nபடத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் பரதன் முன்னிலையில் விஜய் கேக் வெட்டினார். அனைவருக்கும் கேக்கை ஊட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.\nமுன்னதாக நேற்று இரவே விஜய்யின் மனைவி, மகன்கள் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nநடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதி விஜய் சந்தித்த ரோதனைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/08/17/bank-unions-plan-strike-on-august-22-23-000208.html", "date_download": "2018-07-21T01:37:28Z", "digest": "sha1:AGVCQ6T5DDAI55VJHYAZPJODR2QSOTIO", "length": 18404, "nlines": 178, "source_domain": "tamil.goodreturns.in", "title": "22, 23ம் தேதிகளில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் | Bank unions plan strike on August 22-23 | 22, 23ம் தேதிகளில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் - Tamil Goodreturns", "raw_content": "\n» 22, 23ம் தேதிகளில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்\n22, 23ம் தேதிகளில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nஇவே பில்லில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு.. லாரி உரிமையாளருக்கு 1.3 கோடி அபராதம்..\nஇரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. இன்றே ஏடிஎம்-ல் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்\nநிலகரி சுரங்கங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை தடுத்த கோல் இந்தியா\nசென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் வரும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஇதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.\nஇது தொடர்பாக வங்கி ஊழியர் சங்க சம்மேளனத்தின் (United Forum of Bank Unions- UFBU) தமிழக கிளையின் தலைவர் டி.தமிழரசு, பொதுச் செயலர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் வங்கி ஊழியர்-பொது மக்களுக்கு எதிரான திருத்தங்களைச் செய்யும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.\nஇதை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதில் ஸ்டேட் வங்கியின் லட்சக்கணக்கான ஊழியர்களும் அடங்குவர்.\nவேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளமாட்டோம்:\nஇந் நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 7 தொழிற்சங்கங்கள் அடங்கிய தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் (என்.யு.பி.இ.) கலந்து கொள்ளாது என்று அதன் பொதுச்செயலாளர் எல்.ப��லசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பினும், தங்கள் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் வழக்கம் போல் பணியாற்றுவார்கள் என்றும், வேலைநிறுத்த போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் கோரிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேச விரும்புவதாகவும், அதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nBank unions plan strike on August 22-23 | 22, 23ம் தேதிகளில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்\nமக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஅஷோக் லைலாண்டு ஜூன் காலாண்டு அறிக்கை வெளியீடு.. வருவாய் 47 சதவீதம் உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/102816-ms-dhoni-cricket-world-cup-winning-india-captain-nominated-for-padma-bhushan.html", "date_download": "2018-07-21T02:01:47Z", "digest": "sha1:INCUTQC5JRPYRRRKKZRITYO7RD5F42M4", "length": 17774, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "’தோனிக்கு பத்மபூஷண் விருது’ - பி.சி.சி.ஐ பரிந்துரை | MS Dhoni, Cricket World Cup-winning India captain, nominated for Padma Bhushan", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\n’தோனிக்கு பத்மபூஷண் விருது’ - பி.சி.சி.ஐ பரிந்துரை\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு, பத்மபூஷண் விருது வழங்க இந்தியக் கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) பரிந்துரைசெய்துள்ளது.\nநாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதுக்கு தோனியின் பெயரை மட்டும் பரிந்துரைசெய்துள்ளதாக, பி.சி.சி.ஐ வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன. இதுதொடர்பாகப் பேசிய பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ‘இரண்டு உலகக் கோப்பைகளை (2007 - டி20 உலகக் கோப்பை, 2011- 50 ஓவர் உலகக் கோப்பை) இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்த தோனி, நிச்சயம் இந்த விருதுக்குத் தகுதியானவர். தோனியின் பெயரைப் பரிந்துரைசெய்வதில் பி.சி.சி.ஐ உறுப்பினர்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. தோனியின் பெயரை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தே பரிந்துரைசெய்துள்ளோம். நடப்பு ஆண்டில் பத்மபூஷண் விருதுக்கு தோனியின் பெயரை மட்டுமே பரிந்துரைசெய்துள்ளோம்’ என்றார்.\nஇதுவரை, 302 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 9,737 ரன்கள் குவித்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,212 ரன்களையும் குவித்துள்ளார். இரண்டு உலகக் கோப்பைகள் தவிர, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டெஸ்ட் தர நிலையில் முதலிடம் என தோனி தலைமையில், இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.\nதோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்\nதினேஷ் ராமையா Follow Following\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n’தோனிக்கு பத்மபூஷண் விருது’ - பி.சி.சி.ஐ பரிந்துரை\n'ஸ்லீப்பர் செல்கள் என்று யாரும் கிடையாது' - ராஜன் செல்லப்பா\nஎம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்: சபாநாயகர் உத்தரவுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக, UM களமிறக்கிய க்ரூஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/sani-peyarchi-2017/", "date_download": "2018-07-21T02:17:26Z", "digest": "sha1:DHGWGKRBPKV3JKJMO5FJXPYQDJEC65E7", "length": 5914, "nlines": 124, "source_domain": "aanmeegam.co.in", "title": "Sani Peyarchi 2017 | Sani Peyarchi Palangal | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017", "raw_content": "\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல...\nசனிப்பெயர்ச்சி விழாவுக்குத் திருநள்ளாறு கோவிலில் புதிய...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபுரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2011/09/1.html", "date_download": "2018-07-21T02:03:57Z", "digest": "sha1:QV5EOXQ7GKOWMC7K4FOVNOKBANDSXRIC", "length": 16810, "nlines": 348, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: திரு அங்க மாலை - 1", "raw_content": "\nதிரு அங்க மாலை - 1\nதிருநாவுக்கரசர் அப்பனுக்கு திரு அங்க மாலை பாடினார். அதை படிச்ச போது அம்மாவுக்கு பாடணும்னு எனக்கு ஆசை வந்தது. புலியைப் பார்த்து... அந்தக் கதைதான் இது. இருந்தாலும், அருள் கூர்ந்து பொறுமையுடன் வாசிக்கும்படி வேண்டுகிறேன்.\nதிருமுடியில் எழில் பிறைமதி சூடிய\nகருவிழியில் அருட் கடலினை ஏந்திய\nதலையே நீ வணங்காய் (1)\nகருமையில் ஒளிர்பவள் கருணையில் அருள்பவள்\nமறுமையை அறுப்பவள் மலரெனச் சிரிப்பவள்\nகண்ணே நீ காணாய் (2)\nசெய்யக் கலையுடுத்தி செங்கமலம்போ லொளிரும்\nபையப் பணிந்தவர்க்கு பரிவுடனே அருளும்\nசெவியே நீ கேளாய் (3)\nமுந்தைவினை யனைத்தும் முந்திவந்து விரட்டும்\nபிள்ளைப்பிழை யனைத்தும் பேரருளால் பொறுக்கும்\nமூக்கே நீ முரலாய் (4)\nநஞ்சமு தாக்கிய வஞ்சியவள் புகழை\nஅஞ்சலென அன்பால் அரவணைக்கும் அழகை\nநாவே நீ கூறாய் (5)\n(இன்னும் இருக்கு. அது அடுத்த வாரம்...)\nLabels: அன்னை, கவிதை. பாடல், கவிநயா, தேவி\nஐங்கணைக் கரத்தாளை ஐம்புலன்களால் உணர்ந்து துதிக்குமாறு உள்ள இந்தப்\nபாடல் மெதுவாக ரசித்து அனுபவித்துப் பாடவேண்டிய ஒரு பாடல்;\nஐந்தாவது பதத்தில் 'அஞ்சல்' என்றிருப்பது 'அஞ்சேல்'என்றிருக்கணுமோ\n//பாடல் மெதுவாக ரசித்து அனுபவித்துப் பாடவேண்டிய ஒரு பாடல்;//\nநன்றி அம்மா. அதான் எல்லாவற்றையும் ஒரேயடியா இட வேண்டாம்னு நினைச்சேன்.\n//ஐந்தாவது பதத்தில் 'அஞ்சல்' என்றிருப்பது 'அஞ்சேல்'என்றிருக்கணுமோ\nசரியே. திருத்திட்டேன். மிக்க நன்றி லலிதாம்மா.\nஅஞ்சல் என்று கூட வரலாம். மாயூரம் கோவில் நாயகி அஞ்சல் நாயகி.\nமொத்தத்தில் தமிழும் பக்தியும் போட்டி போட்டுக் கொஞ்சுது\n//அஞ்சல் என்று கூட வரலாம். மாயூரம் கோவில் நாயகி அஞ்சல் நாயகி.//\nநன்றி திவாகர் ஜி. கொஞ்சம் குழப்பம், இப்ப மறுபடி ஓகே.\n//மொத்தத்தில் தமிழும் பக்தியும் போட்டி போட்டுக் கொஞ்சுது\nவருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.\n....பூ நாளும் தலை சுமப்ப\nபுகழ் நாமம் செவி கேட்க\nஎன்கிற தேவாரப் பாடல் நினைவுக்கு வந்தது.\nபுலியும் பூனையும் அன்னைக்கு ஒண்ணுதான் :))\nநன்றி கபீரன்பன் ஜி :) அடுத்த பகுதியும் வாசிச்சு பாருங்க...\n//புலியும் பூனையும் அன்னைக்கு ஒண்ணுதான் :))//\n:) இதுக்கும் சேர்த்து நன்றி :)\nஇப்போ நடந்த விஷயத்தைச்சொல்லாட்டா என் மண்டையே வெடிச்சுடும்\nவெள்ளிக்���ிழமை மாலை வழக்கமா மகிஷாசுரமர்த்தினிச்லோகம் சொல்வேன்[மனப்பாடம்] அதிக நேரம் கிடைத்தால் அபிராமி அந்தாதி படிப்பேன்[மனப்பாடமில்லை] இன்று நேரம் அதிகமிருக்கவே அ.அ படிக்க ஆரம்பித்தேன்;33 வது படிக்கும்போது \"அழைக்கும்பொழுது வந்து அஞ்சல்\nஎன்பாய்\"என்ற இடத்தில் வழக்கமாச்சொல்வதுபோல் அஞ்சேல் என்று படித்தேன்;ஆனால் ஏனோ மறுபடி உற்றுப்படித்தேன்;பார்த்தால் \"அஞ்சல்''\nதான்;அஞ்சேல் இல்லை;அப்பத்தான் வழக்கமா தப்பாவே படிச்சிண்டிருந்த என்னைத்திருத்தவே அம்பா உன்மூலமா\nஇப்படி விளையாடியிருக்கான்னு புரிஞ்சிது;நான் தப்பாப் படிச்சதோட நிக்காம உன்னுள்ளும் சந்தேகம் ஏற்படுத்தினேன்இந்த விளையாட்டை இன்னும் உறுதி படுத்தரமாதிரி 49 வது பதத்திலும் \"அரிவையர் சூழவந்து\nஅஞ்சல் என்பாய்\"என்றுள்ள இடத்திலும் அஞ்சேல் சொல்லிட்டு அஞ்சல் என்று படிக்கவைத்து சரிபடுத்தினாள்\n மிக்க நன்றி பகிர்ந்து கொண்டதற்கு.\nமுதலில் எழுதும்போதே 'அஞ்சல்' என்றே இயல்பாகவே எழுதினேன். அபிராமி அந்தாதி படிப்பதால், அதிலிருந்துதான் வந்திருக்கணும். நானுமே சில சமயம் பார்க்காமல் சொல்லும் போது நானாக சில வார்த்தைகளை மாற்றிச் சொல்லி விடுவதுண்டு - 'என்றும் வணங்குவது' என்பதை 'என்றும் பணிவது'ன்னே ரொம்ப நாள் சொல்லிக்கிட்டிருந்தேன், பிறகு இந்த மாதிரி ஒரு நிகழ்வினால்தான் சரி செய்து கொண்டேன். அதன் பிறகு அவ்வப்போது பார்த்து வாசித்து சரி பார்த்துக் கொள்வேன்.\nவருகைக்கு நன்றி, தி.ரா.ச. ஐயா.\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\n9ராத்திரி-01: \"கொலு\" இருக்க வருக\nதிரு அங்க மாலை - 2\nதிரு அங்க மாலை - 1\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://elavarasi-princessofvpm.blogspot.com/", "date_download": "2018-07-21T01:27:31Z", "digest": "sha1:EPM76N2QM3BEWL2FHOJXQ3BJZTNSWBDQ", "length": 3907, "nlines": 101, "source_domain": "elavarasi-princessofvpm.blogspot.com", "title": "Sindhanai pizhai", "raw_content": "\nஅன்று புதைக்கபட்ட என் நினைவலைகள்\nஇன்றும் புதைக்கபடுவத்தின் காரணம் என்னவோ..\nஎன் விழிகள் கேட்கும் கேள்விக்கு..\nஎப்பொழுதோ விதைத்த அந்த விதைகள் இன்னும் துளிர் விடாததின் காரணம் என்னவோ..\nவாடிபோன இந்த மல்லிகை பூவின் நினைவுகள்\nமீண்டும் பூத்து குலுங்கும் நாள் எந்நாளாகுமூ...\nமீண்டும் பெறுமா இந்த பாச நிழல்..\nசாலை முழுவ்தும் பூக்கள் ...\nஇறந்துபோன என் இதயம் ஒன்றும் பட்டாம்பூச்சி அல்ல மீண்டும் எழ...\nஎங்கே செல்லும் இந்த பாதை..\nதிசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு\nஎன்னோட மனசும் பழுதாகி போச்சு\nசரி செய்ய வழியும் தெரியல அம்மா.....\nஎன்ன சுத்தி என்னன்னா மோ நடக்கு தம்மா\nகண்டத எல்லாம் கனவாகி போயிடுமா..\nஅன்று புதைக்கபட்ட என் நினைவலைகள் இன்றும் புதைக்கப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2011/11/blog-post_2990.html", "date_download": "2018-07-21T02:18:04Z", "digest": "sha1:H36L7O222XUDOHSDDLNXK6ETBIRROAZE", "length": 20538, "nlines": 246, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : வேட்டை சிறுகதை", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nகிண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யகுமாருக்கு மகாபலிபுரம் சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் அறிவழகனின் வீட்டைக் கண்டுபிடிப்பதில்எவ்விதசிரமமும் இருக்கவில்லை.அதிரடியாய் வீட்டுக்குள் புகுந்தார்.அங்கிருந்த பீரோவை குடைந்து அதிலிருந்த ஒரு போட்டோவை எடுத்தார் .\n\"இந்தப் பெண்ணை எங்கேடா ஒளிச்சு வச்சிருக்கே நாயே\" இன்ஸ்பெக்டர் கேட்கவும், ஆடிப் போய்விட்டான் அறிவழகன்.\n\" அவங்க எங்கிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சார்\".\n அவ பக்கத்தில் இருக்கிறது நீதானே\n தீவிரவாதிங்க கும்பல்ல அவ ஒருத்தி.மூணு வருஷமா அவளைத் தேடிக்கிட்டிருக்கோம். அவளோட தலைக்குஅரசாங்கம் நிர்ணயிச்சிருக்கற விலை எவ்வளவு தெரியுமாமூணு லட்சம் மரியாதையா அவ இருக்கற இடத்தைக் காட்டிடு . இல்லே உனக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்தா நீ உண்மையை கக்குவேன்னு எனக்குத் தெரியும்டா ராஸ்கல்\".\nஅதிர்ந்தான் அறிவழகன்.தீபா தீவிரவாதி கும்பலை சேர்ந்தவளா\nடூரிஸ்ட் பஸ்ஸில் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்தவளிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்துவிட்டு,அவள் புறப்படுகிற சமயத்தில் வழக்கமாக எல்லோரிடமும் கேட்பது போல கேட்டான். \"உங்க ஞாபகமா உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கறேனே ப்ளீஸ்..\"\nஅவள் சம்மதித்தாள்.அவனுடைய சகாவை விட்டு போட்டோ எடுக்க வைத்து,அவளுடைய அட்ரசையும் வாங்கிக் கொண்டு அனு��்பியது இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டிவிடும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.\n\"சார்.. சார், உண்மையை சொல்லிடறேன் சார்,\" என்று கூறிவிட்டு, மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்ததிலிருந்து அவளோடு அவன் போட்டோ எடுத்துக் கொண்டது வரை விலாவாரியாக சொன்னான்.\n\"ம்... அப்ப நான் சொல்ற மாதிரி இந்த பேப்பரில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடு\n\"எனக்கும் இந்தப் போட்டோவில் இருக்கும் தீபாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. டூரிஸ்ட் கைடு என்ற முறையில் பக்கத்தில் நின்று நட்புடன் போட்டோ எடுத்துக்கொண்டதுதான் உண்மை.\"\nஎன்று இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.\n\"இந்த போட்டோவோட நெகடிவ் எங்கேடா வச்சிருக்கே'--இன்ஸ்பெக்டர் அதட்டவும் பெட்டியில் பத்திரப்படுத்தியிருந்ததை எடுத்து பவ்யமாக நீட்டினான்.\n\"தீபா உங்கிட்டே என்ன சொன்னான் அந்தப் பொறுக்கிஅவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானேஅவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானே இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே உன்னோட படிக்கற பொண்னுங்ககிட்டேயும் சொல்லு\" .\n\"இந்தாங்க சார் அந்தப் பையன் எழுதிக் கொடுத்த லெட்டரும் போட்டோவின் நெகட்டிவ்வும்\"--தீபாவின் அப்பாவிடம் இரண்டையும் கொடுத்த இன்ஸ்பெக்டர் கடமை செய்துவிட்ட திருப்தியோடு அடுத்த வேலையைக் கவனிக்கப் புறப்பட்டார்.\n( \"பாக்யா\" இதழில் வெளியான சிறுகதை )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம��\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஇலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை\nநதி நீர் இணைப்பு சாத்தியமே\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-07-21T01:48:09Z", "digest": "sha1:ZEYGV3WGC6IN3QL6AUHSYQN37XDAGGTU", "length": 33887, "nlines": 764, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : போதையேற்றும் கற்பனை !", "raw_content": "\nபடைப்பு உலகத்தில் பிரபலமானவர்கள் எழுதியவைகளைப் பொறுமையாக வாசிப்பதென்பது நேரமின்மையை திருடி எடுக்கும் அன்றாட வாழ்க்கைச்சோலிகள் நிறையவே குவிந்து போவதால் என்னதான் மெகாஜிகா வேகத்தில் இன்டர்நெட் அவசர உலகம் இயங்கினாலும் இப்பெல்லாம் மிகவும் கடினமாக இருக்கு. பிறகு எப்படி பிரபலம் இல்லாத நான் எழுதியவைகளை மற்றவர்கள் வாசிப்பார்கள் என்ற மனசாட்சியின் உறுத்தல் எப்பவுமே இருக்கும்,\nநல்ல கவிதை என்றால் என்ன என்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு பதிவில் எழுதி இருந்தார் சரியாகச் சொன்னால் அதை வரையறுத்திருந்தார். அதைப் படிக்கும்போது என் வரையறை என்ன என்று யோசித்துப் பார்த்தேன்.\n\" எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய உணர்வையோ அல்லது ஒரு கணத்தையோ அல்லது ஒரு தரிசனத்தையோ ரத்தினச் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும். அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது என்றால் அது மொழியை சுலபமாக தாண்டக் கூடியதாக இருக்க வேண்டும் புரிய வைக்க முடியாத கவிதை கவிதையே அல்ல.மொழியே தாண்ட வேண்டிய தடை என்றால் சந்தம், வார்த்தை விளையாட்டு, அலங்காரம் எல்லாம் பொருட்டே அல்ல.20-30 வரிகளுக்குள் இருந்தால் உத்தமம். நூறு வரிக்கு மேலே போனால் அது காவியமாக இருக்கலாம், கவிதையாக இருக்க முடியாது. \"\nஇப்படி எழுதுகிறார் பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஜெயமோகன் இதெல்லாம் நான் எழுதியவர்களை தொ���ுக்கும் முயட்சி என்று அவ்வப்போது நான் சொல்வதுண்டு. உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் ஜெயமோகன் சொல்வதைப் பார்த்தா என் பினாத்தல்களில் தேறுவது கொஞ்சம் தான் \nஅவள் நண்பிகள் கூடப்போவது பற்றி\nநூறு நூறு விதமான கேள்விகள் \n\" எத்தனை மணிக்குத் திரும்பி வருவாய் \nகல்லறை மீது சத்தியம் செய்து\nஅதன் வட்டங்கள் வெறும் வட்டங்களே\nகாலத்தில் வாழ்ந்து போவது குறித்து\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2016/12/", "date_download": "2018-07-21T02:01:16Z", "digest": "sha1:E4BYLCB46H6XSL4VTS23LJP2XVYOWEXO", "length": 13631, "nlines": 188, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: December 2016", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படங்களை பார்க்க வேண்டுமென்று தோன்றியதில்லை . பின்னர் நான் , சலீம் போன்ற படங்களை தாமதமாக பார்க்க நேர்ந்த போது சே மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றாமலுமில்லை . அதுவும் இந்த தடவை எனது எழுத்து ஹீரோ சுஜாதா வின் ஆ வை சைத்தானாக்குகிறார்கள் என கேள்விப்பட்ட போது பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும் அதே சமயம் மற்ற நாவல்களை போல இதையும் சரியாக எடுக்காமல் சொதப்பி விடுவார்களோ என்கிற கவலையும் ஒரு சேரவே இருந்தது . படம் பார்த்த பிறகு பெரிதாக சொதப்பவில்லை என்றாலும் நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது ...\nபுது மாப்பிள்ளை தினேஷுக்கு ( விஜய் ஆண்டனி ) மண்டைக்குள் திடீரென ஏதேதோ குரல் கேட்கிறது . அவரை டோட்டலாக கண்ட்ரோல் செய்யும் குரல் ஒரு கட்டத்தில் ஜெயலட்சுமி என்பவரை கொல்ல சொல்கிறது . அது ஏன் எதற்கு என்பதை அழகான சஸ்பென்ஸ் த்ரில்லராக கொண்டு சென்று இண்டெர்வெல்லுக்கு பிறகு க்ரிப்பை மெய்ன்டைன் பண்ண முடியாமல் வழக்கமான க்ளைமேக்ஸ் வைத்து கொஞ்சம் சொதப்பியிருப்பதே சைத்தான்...\nவிஜய் ஆண்டனி க்கு பெரிதாக நடிக்க வரவில்லை . அது அவருக்கே தெரிந்தும் நல்ல கதையை தேர்வு செய்வதால் ஜெயித்து வருகிறார் . இதுவரை அவரை காப்பாற்றி வந்த திரைக்கதையே இதிலும் அவரை முதல் பாதியில் காப்பாற்றியிருக்கிறது . முகத்தில் அவர் காட்ட முடியாத ரியாக்சன்களை அவருடைய பி.ஜி.எம் சமன் செய்கிறது ...\nஅபர்ணா நாயர் அமலா பால் குண்டடித்தது போலிருக்கிறார் . ஜெயலட்சுமி எபிசோடில் இவரது நடிப்பு அருமை . ஒய்.ஜி ஒரு சீசனல் ஆர்ட்���ிஸ்ட் என்பதை நிரூபிக்கிறார் . தாமஸாக வரும் சித்தார்த்தா சங்கர் கவனிக்க வைக்கிறார் . பிரதீப்பின் கேமரா அபார்ட்மெண்ட்டையே பல ஆங்கிள்களில் காட்டி பயமுறுத்துகிறது . ஏதேதோ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. படத்துக்கு பி.ஜி.எம் பெரிய ப்ளஸ் ...\nசுஜாதா கைவண்ணத்தில் ஆ செம்ம இண்ட்ரஸ்டிங் நாவல் . அதில் லீட் கேரக்டருட்க்கு நேரும் பிரச்சனைகள் படு சுவாரசியமாக இருக்கும் , இதில் அதை திறம்படவே கையாண்டிருக்கிறார்கள் . ஆனால் லீட் கேரக்டர் விஜய் ஆண்டனிக்கு குருவி தலையில் பனங்காய் . ஃபளாஸ்பேக் சுவாரசியம் குறைவாக இருப்பதும் , க்ளைமேக்ஸ் வழக்கமான மாஸ் ஹீரோ ஃபைட்டோடும் , அவசர கதியில் முடிந்திருப்பதும் சறுக்கல் . ஆ நாவலை படித்தவர்களுக்கு எதிர்பார்ப்பின் காரணமாக படம் பிலோ ஆவெரேஜாக தான் இருக்கும் . புதிதாய் பார்ப்பவர்களுக்கு ஒரு முறை பார்க்கக் கூடிய ஓகே ரகம் தான் சைத்தான் ...\nஸ்கோர் கார்ட் : 42\nஇடுகையிட்டது ananthu 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: SAITHAN, SUJATHA, ஆ, சினிமா, சைத்தான், திரைவிமர்சனம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழ��ந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅன்னா - மற்றுமொரு மன்மோகன் \nஊ ழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து நாட்களுடன் முடித்துக் கொண்ட அன்னாஹசாரே தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2016/05/blog-post_85.html", "date_download": "2018-07-21T02:08:09Z", "digest": "sha1:NGUGMY2ZI6A752Z7LRBX5GMQYR47F5KF", "length": 42246, "nlines": 301, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்\nஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்\nகர்நாடகாவில் உள்ள ஸஹீன் கல்லூரியில் படித்து வருபவர் வசனஸ்ரீ பாடீல். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் CET சிஇடி மருத்துவ துறையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற வெற்றியை தங்களின் வெற்றியாக எண்ணி குதூகலிக்கும் இஸ்லாமிய பெண்களை பாருங்கள். சாதி, மதம், இனம் கடந்த கள்ளம் கபடமற்ற உளப் பூர்வமான மகிழ்ச்சி. இவ்வாறு அண்ணன் தம்பிகளாவும் அக்கா தங்கைகளாகவும் பழகி வரும் சமூக சூழலில் ஆட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக சமூகத்தில் பேதங்களை வளர்த்து வரும் இந்துத்வாவையும் பார்க்கிறோம்.\nஅன்பையும் சமாதானத்தையும் விரும்பும் மக்கள் இரண்டு மதங்களிலும் பெரும்பான்மையோராக உள்ளனர். இந்த பெரும்பான்மை இருக்கும் காலமெல்லாம் எனது நாடு பாசிச சக்திகளுக்கு இடம் கொடுக்காது. பாசிச சக்திகளின் வர்ணாசிரம எண்ணமும் நிறைவேறப் போவதில்லை.\nமுதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகளை இப்படி தூக்கி கொண்டாடுவது தற்சமயம் வழக்கமாகியுள்ளது. இது இயல்பான ஒன்று. தங்கள் கட்டுரை அநாசவசியமானது. லண்டன் மேயா் சாதிக் இந்து கோவிலுக்கு போன செய்தி அது குறித்து தங்களின் குறிப்புகள் இசுலாத்தின் உண்மை முகத்தை காட்டிவிட்டது. தங்களின் கட்டுரை போலித்தனமானது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஆலஞ்சேரி’ என்னும் ஊர்ப் பெயர் உண்டு. சென்னையில் வேளச்சேரி, சேலத்தில் மேச்சேரி என்னும் ஊர்ப் பெயர்களும் உண்டு. கொச்சியில் ‘மட்டாஞ்சேரி’ என்ற ஊர் உண்டு. சிவகங்கை சமீனில் ‘இரவுச்சேரி நாடு’ என்ற பகுதி இருந்துள்ளது. கேரளாவில் ‘சங்கனாச்சேரி’ என்ற ஊர் உண்டு. பரமக்குடிக்கு அருகில் ‘பெரும்பச்சேரி’ என்ற ஊர் உள்ளது. நாகர்கோவிலில் ‘ஒழிகினச்சேரி’ என்ற ஊர் உண்டு.\nதமிழகத்தில் பனங்காட்டுச் சேரி, பனஞ்சேரி, பனையஞ்சேரி ஆகிய பெயர்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வயல்களுக்கு நடுவே உள்ள சிறிய ஊர் புரவசேரி. நாகர்கோவிலின் ஒருபகுதி, அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ‘வடசேரி’ என்ற ஊர் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவானை வட்டத்தில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற ஊரின் பழைய பெயர் ‘வீரநாராயணன் சேரி’.\nகன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வீமனேரி: வீரநகரி, ‘வீமனசேரி’, உள்ளதை அறியலாம். நாஞ்சில் நாட்டில் கி.பி.1472ம் ஆண்டு அடிமை ஓலைப் பிரமாணம் ஒன்று தென்னாட்டுக் குறுநாட்டு ‘ஆளூர் சேரி’யில் வாழ்ந்த பறையர் சாதி என்று குறிப்பிட்டுள்ளதில் ‘ஆளூர் சேரி’யைக் காணலாம்.\nபெருங்குன்னூர்க் கிழார் குடக்கோ இளஞ்சேரிரும்புரை என்ற மன்னனின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் பொதிந்துள்ளதைக் காண்க.\nஇளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை அரும்பத உரையுடனும், அடியார்க்கு நல்லார் உரையுடனும் தென்கலைச் செல்வர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார். அதில் ‘சேரிப் பரதர் வலை முன்றில்’ கூறப்பட்டுள்ளது. சேரிப்பரதர்….. பரதர் என்னும் வகுப்பினர் மட்டும் சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் ‘சேரி’ எனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. ��ன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரி’ என்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.\nவரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, ஆதிக்க சாதிகளால் கூறப்படும் உத்திரமேருர் வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டு கி.பி. 14ம் நூற்றாண்டின் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த 12 சேரிகளிலுமுள்ள முப்பது குடும்பத்துக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மேற்கண்ட குடியிருப்புகளும் சோழர்காலத்தில் உயர்குடி மக்களாகவே வாழ்ந்துள்ளனர்.\nஉத்திரமேரூருக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்கில் அருணாச்சலப்பிள்ளை சத்திரம் சேரி, தென் கிழக்கில் நல்லூர்ச்சேரி, தெற்கில் குப்பைய நல்லூர் சேரி, மேட்டுச்சேரி, காட்டுப்பாக்கம் சேரி, மேற்கில் வேடபாளையம் சேரி, வடக்கில் மல்லிகாபுரம் என்கிற கீழ்சேரி (இது மல்லிகாபுரத்திற்கும் உத்திரமேரூருக்கும் நடுப்பகுதியில் வயல் வெளியில் அமைந்த சேரிப்பகுதியாகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்ததோடு 1970களில் மல்லிகாபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). இதையொட்டி மேற்கில் கல்லஞ்சேரி என்கிற கல்லமா நகரின் பெயரும் 1970களில் மாற்றப்பட்டதாகும். மேற்கண்ட அனைத்துக் குடியிருப்புகளும் பறையர் குடியிருப்புகளாகும்.\nகேரளத்தின் பறையடிமை ஆவணங்களில் அடிமையானவர்களைக் குறிப்பிடும்போது சேரமாதேவிப் ‘புறஞ்சேரி’யில் கிடக்கும் பறையரில்… என்றும் (1459), ‘ஆளூர் புறஞ்சேரி’யில் கிடக்கும்… (1472, 1728) என்னும், ஆரைவாய் பாலபொய்கை புறஞ்‘சேரி’யில் கிடக்கும்…… என்றும் (1827), தாழைக்குடி பெரும் பறைச்‘சேரி’யில் கிடக்கும்… என்றும் (1832) குறிப்���ிடப்படுகிறது. இவற்றில் கூறப்பட்டுள்ளபடி கி.பி. 14ம் நூற்றாண்டுகளில் கேரளாவில் சேரியில் குடியிருந்தவர்கள் பறையரே என்பதைச் சுட்டுகிறது. இன்றும் கேரளாவில் ‘சேரி’ என்ற பொருள் கூறும் ஊர்ப் பெயர்கள் பல உண்டு.\nபோதி சத்தர் கோதமர் பின்னர் புத்தர் ஆனார். அவன் முன் பிறவிகளைப் பற்றியவையே ஜாதகக் கதைகள் என்பது. இக்கதையில், இவர் ‘சேரி நாட்டில்’ பானை சட்டி விற்பவராகப் பிறந்து ஆந்தபுரம் (ஆந்திரம்) சென்றார் என்று கூறப்படுகிறது. இக்கதையின் கூற்றுப்படி ‘சேரிநாடு’ என்று ஒன்று இருந்துள்ளதை அறியமுடிகிறது.\nதமிழ் ஆடற்கலை 1925 வரை சின்னமேளம்/சதிர்க்கச்சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ‘பரதநாட்டியம்’ எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழர் ஆடற்கலைக்கு, பரதநாட்டியம் என்று பெயர் வைத்ததை கண்டித்து பாரதிதாசன் பல நூல்களில் விளக்கி அவரைக் கண்டித்துள்ளார். தமிழ் ஆடற்கலையான சின்னமேளம்/சதிர்க்கச்சேரி – பெயர்களில் உள்ள ‘சேரி/மேளம்’ என்ற சொற்களை நோக்குக.\nசிலம்பில் மாதவிக்குப் பொன் அளிக்கப்பட்ட செய்தியைப் பேசும் இளங்கோவடிகள், ‘இக் கோவிலில் உள்ள ஐவர் மலைத் தேவருக்கு அவிப்புறம் முதலியவற்றிற் கென ‘குவளைச் சேரி’யைச் சேர்ந்த வட்டம் வடுகி என்பவர் இரண்டு கழஞ்சு பொன் அளித்துள்ளார்’ என்ற கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக, குவணச்சேரி என்ற ஊர் இருந்துள்ளதை அறிகிறோம்.\nபண்டைத் தமிழகத்தில் சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இன, மொழி, பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.\nகலைமகிழ் ஊரான் ஒலிமணி நெடுந்தேர்\nஒல்லிழை மகளிர் ‘சேரி’ப் பண்ணாள். (அகம் 146-5-6)\nஆடுவார் ‘சேரி’யடைந்த தென. (பரிபாடல் 7-32)\nமீன் சீவும் பாண் ‘சேரி’ (புறம் 348-4)\nவலை வாழ்நர் ‘சேரி’ வலை வணங்கும் முன்றில் (சிலம்பு – கானல் 4-60 சிலம்பு – கானல் – 38)\nஉறை கிணற்றுப் புறஞ்‘சேரி’ (பட்டினப்பாலை -75)\nமன்றுதோறும் நின்ற குரவைச்‘சேரி’ (மதுரைக்காஞ்சி -615)\n‘சேரி’ வாழ்வின் ஆர்ப்பெருந்தாங்கு (மதுரைக்காஞ்சி – 619)\nஎன இலக்கிய நூல்கள் கூறியுள்ள சான்றுகளைப் பார்த்தால் சேரிகளில் வாழ்ந்தவர்கள் பெருமளவு வேற்று நாட்டினரும், வேறு திணை நிலங்களில��� வாழ்ந்த மக்கள் என்பது புலனாகும்.\nகி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்கால சோழராட்சியில் அருண்மொழித் தேவச்சேரி, ராச மார்த்தாண்டச் சேரி, குந்தவைச் சேரி, சன நாதச் சேரி, நித்த வினோதச் சேரி, சோழ சுந்தரிச் சேரி, தனிச்சேரி, பறைச்சேரி, வண்ணாரச் சேரி, கம்மான் சேரி, பார்ப்பனர் சேரி, தீண்டாச்சேரி போன்ற பல சேரிகள் இருந்ததாகவும், இந்தக் குடியிருப்புகளில் பல இனமக்கள் கலந்து வாழ்ந்ததாகவும் இம்மக்கள் சேர்ந்து வாழும் இடத்தைச் ‘சேரி’ என்றும் பாவாணரின் ‘பழந்தமிழராட்சி’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.\nசேரிகளில் வாழ்ந்தவர்கள் பேசும் மொழிக்கும் ஊர், நகரங்களில் வாழ்ந்தவர் பேசும் மொழிக்கும் வேற்றுமை இருந்த காரணத்தால் அதனை சேரி மொழி என வழங்கியுள்ளனர். கஞ்சி, உறங்கு போன்ற சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள். இச்சொற்களைப் பேசுவோர் சேரிகளில் வாழ்ந்தவர்கள். அலை வாழ்நர், பரதவர், இடையர், வலையர், ஆடுவார், பாணர், பறையர், துடியர், கடம்பர், விறலியர், பரத்தையர், ஒளியர், அருவாளர், ஈழவர், யவனர், ஆரியப் பார்ப்பனர் போன்றவரும் மற்றும் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த மோரியார், கோசர், மழவர் போன்றவர்களின் படைவீரர்களில் சிலர் தமிழகத்தில் நிலைத்து, தமிழ் வேந்தர் படையில் சேர்ந்து பணியாற்றியவர்களும் இச்சேரிகளில் வாழ்ந்தவர்களாவர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.\nமேலும் ரோமர், கிரேக்கர்கள் வணிக நோக்கோடு தமிழகத்துக்கு வந்து இங்கு அரண்மனை வாயில் காப்பாளராகவும், அரண்மனைப் பணிப் பெண்களாகவும் இருந்துள்ளனர் என்றும், பல்லவர் படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட களப்பிரரும் (ஆய்வுக்குரியது), விஜய நகரப் பேரரசு படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட அருந்ததியரும் ஆகிய பல இனத்தவர், பல நாட்டினர், பல மொழியினர் கலந்து வாழ்ந்த இடத்தைச் சேரி என்றும், அவர்கள் திருத்தமான மொழி பேசாமல் கொச்சை மொழிப் பேசியதால் ‘சேரி மொழி’யென்றும் வழங்கியுள்ளனர்.\nபல்லவர் காலத்திலும் அந்தணச் சேரி, முட்டிகைச் சேரி, பரத்தையர் சேரி, புறம்பனைச் சேரி என்று பல சேரிகள் இருந்துள்ளன. தமிழ் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் ஆடுவார் சேரி, பாண்சேரி, வலை வாழ்நர் சேரி, பரதவர் சேரி, புறஞ்சேர���, முத்துக் குளிப்பவர் சேரி, சங்கு அறுப்பவர் சேரி எனப்பல சேரி வகைகள் இருந்ததாக இலக்கியங்கள் காட்டுகின்றன.\nபல இனமக்களும் சேர்ந்து வாழுமிடத்தைக் குறித்த ‘சேரி’ என்பது பின்னர் தீண்டாமையின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nஆட்டுக் கறி மாட்டுக் கறியாக தற்போது மாறிய விநோதம்\nஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்\nஇந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி\nரானா அய்யூபின் புத்தகத்துக்கு சங் பரிவார் எதிர்ப்ப...\nதற்கொலை விகிதாச்சாரம் இஸ்லாமிய நாடுகளில் குறைவதேன்...\n'வஹாபிகள் நல்லவர்கள்தான்: ஆனாலும் நல்லவர்கள் இல்லை...\nமோடியின் இரண்டாண்டு கால சாதனை - அவமானப்பட்ட பிஜேபி...\nமோடியால் இந்து மதத்தை விட்டும் இந்தியாவை விட்டும் ...\nஅடித்தே கொல்வோம் - ஆர்எஸ்எஸ் தலைவர்\nதர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே\nசாவர்க்கர் உண்மையில் விடுதலை போராட்ட வீரரா\nஇந்திய வரலாற்றில் முதன் முதலாக ஈஸ்வர் - அல்லா\nமுன்னாள் ராணுவ அதிகாரி மதன் மோகன் கைது\nநேருவை புகழ்ந்ததால் கலெக்டருக்கு இந்துத்வா கல்தா\nஆர்எஸ்எஸ் கறை படிந்த வரலாற்றில் ரவீந்திரனும் ....\nRSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 13\nஇது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.\nபத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த இரட்டையர்கள்\nசவுதியில் கூலி வேலை செய்தவர் இன்று மோடி அமைச்சரவைய...\nபிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து சூப் குடித்த ஒபாமா\nஇரண்டு கால்களை இழந்தும் சாதித்துக் காட்டிய ரோஷன் ஜ...\nபுனித கஃபாவை சுத்தப்பபடுத்தும் இளம் சிறார்கள்\nயார் சொன்னது ஷக்கு பாய் அனாதை என்று\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகைகள் இல்லாமல் ப்ளஸ் டூ தேர்வில் பாஸ்\nபசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்\nவிஜயலட்சுமி என்ற பிராமண பெண் ஃபாத்திமாவாக\nவேதங்களும் கீதையும் இறைவேதங்களாக இருக்க முடியுமா\nபிராமண குலத்து மாமியையும் ஈர்த்த குர்ஆன்\nஇலங்கை வெள்ள நிவாரணத்தில் தவ்ஹீத் ஜமாத்\nபெண் பாவம் பொல்லாதது மோடி அவர்களே\nஅரசு வழக்கறிஞரை மாற்று: புரோகிதுக்கு கிளீன் ஷீட் க...\n'ரஹ்முத்தீன் ஷேக் ரோட்' - மும்பையில் புரட்சி\nவன் புணர்வு செய்யப்பட்ட நர்ஸ் 42 வருடங்களாக கோமாவி...\nமனைவியை துன்புறுத்திய கணவனுக்கு 20 கசையடி\nயூதர்களும் நம் நாட்டு பிராமணர்களும் ஒரே குலத்தை சே...\nபுனித நீராடி இந்து மத விசுவாசத்தை காண்பிக்க வேண்டு...\nஉபி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த இஸ்லாமிய பெண்...\nRSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 1.\nஇது சோமாலியா அல்ல மித்ரோ\nமோடியை தொடர்ந்து அமீத்ஷா வாங்கிய அடுத்த பல்பு\nகண்ணையா கூட்டத்தில் கலவரத்தை தூண்ட ஐஎஸ் தீட்டிய சத...\nமஹாத்மா காந��தியின் பேரன் இன்று முதியோர் இல்லத்தில்...\nகோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன\nலண்டன் மேயர் சாதிக் கோவிலுக்கு வந்தார்\nமோடி 'கேரள செவிலியர்களை காப்பாற்றினோம்' என்று சொன்...\nகேரளாவில் பிஜேபியின் நிலைப்பாடு மத சார்பின்மையாம்\nகலப்பு திருமணத்தால் மற்றொரு கொலை\nகங்கை நதியை சுத்தப்படுத்த 20000 கோடியாம்\nஉஜ்ஜயின் கும்பமேளாவில் இந்துக்களுக்காக திறக்கப்பட்...\nதலித் குதிரையில் ஏறக் கூடாதா\nகைது செய்யப்பட்ட 10 முஸ்லிம்களில் நால்வர் விடுதலை\nகேமரூன் முகத்தில் காரி உமிழ்ந்த முஹம்மது புஹாரி\nRSS தம்பிக்கு ட்ரைனிங் பத்தல... :-)\nமோடியின் இன்றைய பல்பு - #pomonemodi\nநடைபாதையில் சிறு நீர் கழிப்பதை தடுக்க.....\nமோடிக்கு பாடம் எடுத்த புரபஸர் தரும் புதிய செய்தி\nமீண்டும் மோடியின் சான்றிதழில் உள்ள குளறுபடிகள்\nகடல் கடந்த மனித நேயம்\nஓரங்களில் குறைந்து வரும் பூமி...\nஒரு மனிதனுக்குள் இத்தனை பொய் முகங்களா\nதேசிய விருதை புறக்கணித்த இளையராஜா நாட்டை விட்டு வெ...\nசாதி கொடுமையால் தனியாக கிணறு தோண்டிய தாஜ்னே\nஇன்று அன்னையர் தினம் என்று சொல்கிறார்கள்\nஅமெரிக்கா வாழ் இந்திய முஸ்லிம்களின் தாய் நாட்டு சே...\nமோடியின் டிகிரி போலியானது ஊர்ஜிதமானது\nமதுக்கடையை அகற்றுங்கள் என்று போராடினேன்\nலண்டன் புதிய மேயராக சாதிக் கான் தேர்வு\nகாஷ்மீரின் ஷகீலுக்கு உதவ யாரும் உள்ளீர்களா\nநீங்கள் தான் இந்திய நாட்டின் பாரத மாதாக்கள்\nதேவதாசி முறை மீண்டும் பல மாநிலங்களில் உருவாகிறது\nஅஜ்மீர் பொருப்புதாரர்கள் நரேந்திர மோடியை சந்தித்தன...\nபங்களா தேஷத்தவருக்கு 300000 ரியால் உதவிய தொண்டு நி...\nநாட்டுக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு தந்தைதானே\nதிப்பு சுல்தான் - மே 4 நினைவு தினம்\nதிப்பு சுல்தானின் மறைக்கப்பட்ட பக்கங்கள்\nமே 4 - திப்பு சுல்தான் நினைவு தினம்\nஇவர்கள் மனிதர்கள் அல்ல: கொடிய மிருகங்கள்\nஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்...\nஅண்ணன் தம்பிகள் தான்: மாமன் மச்சான்கள்தான்:\nஎன்று தணியும் இந்த சாதி வெறி\nநேற்று 02-05-2016 அன்று பாராளுமன்றத்தில் உவைஸி.\nஇந்து மதத்திலிருந்து தாய் மதம் திரும்பிய முஸ்லிம்க...\nகபாலி டீஸர் கொலை வெறி பாடலையும் மிஞ்சி விடுமாம்\nதுணிச்சலாக பேசும் இவர்தான் உண்மையான பாரத்மாதா\nபாலஸ்தீன மக்களின் கல்வி தேடலில் உள்ள ஆர்வம்\nஇலங்கையில�� தற்போது நடந்து வரும் ஷிர்க் ஒழிப்பு மாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2014/05/kummaayam.html", "date_download": "2018-07-21T01:54:52Z", "digest": "sha1:JQN2LEG7MRFC67UIN235WANNMBIW6LL5", "length": 21177, "nlines": 294, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: KUMMAAYAM.. கும்மாயம்/ஆடிக்கூழ். -- குங்குமம் தோழியில்", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nKUMMAAYAM.. கும்மாயம்/ஆடிக்கூழ். -- குங்குமம் தோழியில்\nகும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.\nகருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்\nநெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.\nதண்ணீர் - 4 கப்\nபானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.\nஇது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம். திருமணம் அல்லது விஷேஷம் முடிந்தவுடன் மாலைப்பலகாரத்தில் பரிமாறுவார்கள். சொல்லிக்கிற பலகாரம் என்று இதற்குப் பேர்..:)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:10\nலேபிள்கள்: குங்குமம் தோழி, கும்மாயம்/ஆடிக்கூழ், KUMMAAYAM\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nBEETROOT SOUP, பீட்ரூட் சூப், குங்குமம் தோழியில்....\nAUBERGINE - POTATO AVIAL கத்திரிக்காய் உருளைக்கிழங...\nAUBERGINE KOSAMALLI. கத்திரிக்காய் கோஸ்மல்லி , குங...\nBEANS ILANKUZHAMBU. பீன்ஸ் இளங்குழம்பு. குங்குமம் ...\nVENGKAYAK KOSE. வெங்காயக் கோஸ். குங்குமம் தோழியில்...\nDONGER CHUTNEY. டாங்கர் சட்னி. குங்குமம் தோழியில்\nKATHAMBACH CHUTNEY. கதம்பச் சட்னி. குங்குமம் தோழிய...\nMASALAI CHEEYAM. மசாலைச் சீயம். குங்குமம் தோழியில்...\nMARAKKARIKKAAY DOSAI. மரக்கறிக்காய் தோசை -- குங்கு...\nVELLAIP PANIYAARAM. வெள்ளைப் பணியாரம். குங்குமம் த...\nFRUIT GHEER. பழப் பாயாசம் குங்குமம் தோழியில்\nKUMMAAYAM.. கும்மாயம்/ஆடிக்கூழ். -- குங்குமம் தோழி...\nRENGOON PUTTU. ரெங்கோன் புட்டு.- குங்குமம் தோழியில...\nKALKANDU VADAI கல்கண்டு வடை - குங்குமம் தோழி\nKANTHARAPPAM. கந்தரப்பம் - குங்குமம் தோழியில்.\nKAUNARISI கவுனரிசி - குங்குமம் தோழியில்.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2014/06/manaththakkaalik-keerai-mandi-solanum.html", "date_download": "2018-07-21T01:43:13Z", "digest": "sha1:BQQOVYE3VQ63RFWTISFFI6F7TWP3VAUI", "length": 20049, "nlines": 292, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: MANATHTHAKKAALIK KEERAI MANDI. (SOLANUM NIGRUM. ). மணத்தக்காளிக் கீரை மண்டி. குங்குமம் தோழியில்.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசெவ்வாய், 17 ஜூன், 2014\nMANATHTHAKKAALIK KEERAI MANDI. (SOLANUM NIGRUM. ). மணத்தக்காளிக் கீரை மண்டி. குங்குமம் தோழியில்.\nமணத்தக்காளிக்கீரை மண்டி::- ( நீர்ச் சாறு)\nமணத்தக்காளிக் கீரை மண்டி :-\nமணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை அல்லது அகத்திக் கீரை. - ஒரு கட்டு.\nசின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.\nஅரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்\nதேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்.\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nவரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nகீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும். 2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.\nவெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு, அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: குங்குமம் தோழி, MANATHTHAKKAALIK KEERAI MANDI. (SOLANUM NIGRUM. ). மணத்தக்காளிக் கீரை மண்டி\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nOKRA SOUP. வெண்டைக்காய் சூப், குங்குமம் தோழியில்\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1857164", "date_download": "2018-07-21T01:59:36Z", "digest": "sha1:KWRNB53AK7IOY6AYPQPUJ5GAYXNQLDVR", "length": 14682, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "பென்சனர் கூட்டமைப்பு வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nதிருப்பூர்: \"புதிய பென்சன் திட்டத்தால் யாருக்கும் பயன் கிடைக்காததால், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,' என, பென்சனர் கூட்டமை ப்பு வலியுறுத்தியுள்ளது.\nஅகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:\nபங்களிப்பு பென்சன் திட்டம், புதிய பென்சன் திட்டமாக மாற்றப்பட்டது, தமிழகத்தில், ஏப்., 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பாதகமானது. இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி குழு, காலக்கெடுவுக்கு பிறகும் அறிக்கை தரவில்லை.\nபழைய திட்டத்தில், பென்சன் பலன்கள் வழங்க, ஊதியத்தில் எந்த விதமான பிடித்தமும் இல்லை; புதிய திட்டத்தில், மாத ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதால், 90 சதவீத ஊதியம் மட்டுமே கிடைக்கிறது. கடந்த, 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களிடம், பிடித்தம் செய்த தொகை, எங்குள்ளது என்பது அரசுக்கு மட்டுமே வெளிச்சம்.\nபணியின் போது, இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் என யாருக்கும், புதிய திட்டத்தில் பலன்கள் வழங்கப்படவில்லை. எனவே, பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவை���்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/apr/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2901933.html", "date_download": "2018-07-21T01:59:09Z", "digest": "sha1:MKSVSB55VY4WZJHVD4AMNV76JD3EJA4W", "length": 6031, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "திருமானூர் அருகே பெண் மாயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nதிருமானூர் அருகே பெண் மாயம்\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வைப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி காந்திமதி (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி அரியலூர் சென்று விட்டு வருவதாகக் கூறிச்சென்ற காந்திமதி வீடு திரும்பவில்லை.\nஇதனையடுத்து, உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் காந்திமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து காந்திமதியின் தாய் பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கே���ோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2018/04/food-log-week-48.html", "date_download": "2018-07-21T01:55:59Z", "digest": "sha1:5MQDP5SAEJUDSGUCXWT7TEZISXVQCYPU", "length": 6460, "nlines": 141, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Food Log - Week 48", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25041/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-21T02:15:56Z", "digest": "sha1:AE7RIICMIOBZO2Q7QMYRXUDTBJVQ4GFZ", "length": 19135, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "சைற்றம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு | தினகரன்", "raw_content": "\nHome சைற்றம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு\nசைற்றம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு\nஊடகங்கள் முன்னுரிமை வழங்கவில்லையென க���ற்றச்சாட்டு\nமூன்று வருடங்கள் நீடித்த சைற்றம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு வழங்கப்பட்ட போதும் ஊடகங்கள் அதற்கு முன்னுரிமை வழங்காமல் பிரதி அமைச்சர் ஹரீஸுடனான விவாதத்தை பெரிதுபடுத்தி காண்பித்திருப்பதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nசிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், இவ்வாறு சில ஊடகங்கள் நடந்து கொள்வதன் பின்னணியில் வேறு சக்திகள் இருக்கலாமென மக்கள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் கருத்து தெரிவித்த அவர்,\n3 வருடங்களாக பல்கலைக்கழக கட்டமைப்பை செயலிழக்கச் செய்த மக்களுக்கு பிரச்சினையாக இருந்த சைற்றம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இதற்காக 400 க்கும் அதிகமான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றன இடம்பெற்றன. இதற்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்கியிருந்தன. ஆனால் எந்த ஒரு எம்.பியினதும் எதிர்ப்பு இன்றி கொத்தலாவல பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது. சகலரும் ஏற்கக் கூடிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தப் பத்திரிகையும் முன்னுரிமை வழங்கவில்லை. பிரச்சினையை தீர்ப்பது முக்கியமில்லாத ஒன்று என காண்பிக்கப்பட்டுள்ளது.\nஎனக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாக பிரதான தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது. ஏற்கெனவே நான் கூறிய விடயமொன்று தொடர்பாக பிரதி அமைச்சர் உரையாற்றினார். அதற்கு நான் நட்பு ரீதியாக பதில் வழங்கினேன். அதனை மோசமான பெரிய மோதலாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது உகந்ததல்ல.\nஇதனால் சகல எம்.பிகளினதும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. நாட்டு நலனுக்காக செய்யப்படும் சேவைகளை தவறாக சித்தரிக்கின்றனர்.\nஇவ்வாறு செய்தி வெளியிடுவதன் பின்னணியில் வேறு சக்திகள் உள்ளனவா என மக்கள் சந்தேகின்றனர்.\nஅரசாங்கம் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகையில் இனவாத உணர்வுகளை தூண்டும் வகையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎன்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கான பிரிவொன்று நித\nஎன்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கான பிரிவொன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது....\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (20) துஆ பிரார்த்தனை நிகழ்வொன்று கிண்ணியா கண்டலடியூற்று...\nபத்திரிகைகள் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாஸ விளக்கம்இலங்கை சார்பில் நிலைப்பாடு எடுத்தமைக்காக பிரித்தானிய பாராளுமன்ற...\n1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு\nபாடசாலைகளில் உயர்தரத்தில் தொழிற்பாடங்களைக் கற்பிப்பதற்காக 1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது....\nமாகாணசபை தேர்தல் டிச.23 / ஜன.5; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்\nவியாழனன்று பிரதமர் தலைமையில் இறுதி முடிவுமாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி...\nஇரகசிய முறையில் அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்படவில்லை\nநிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது...\nதமிழர்களின் அவலங்களை நிவர்த்திக்க அவுஸ்திரேலியா உதவிக் கரம் நீட்ட வேண்டும்\nயுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள் மற்றும் பின்னடைவுகள் அதில் இருந்து மீண்டெழும் வகையில்...\nகொக்கலவில் புதிய மைதானம்அரசாங்கத்துக்கு காலி சர்வதேச மைதானத்தை அகற்றவேண்டும் என்ற நோக்கம் எதுவும் கிடையாது என தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல...\nதமிழ் மொழியில் சிறந்த இணையத்தளமாக தினகரன்\nஇலங்கையிலுள்ள மிகச் சிறந்த இணையத்தளங்களில் தமிழ் மொழி மூலமான இணையத்தளத்திற்கான BestWebLK 'சிறந்த தமிழ் இணையத்தள விருது' (Best Tamil Website)...\nஇந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியில் மட்டு. மாவட்ட\nஇந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியில் மட்டு. மாவட்ட மக்களின் சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு 3,400 மலசலகூடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம்...\nமஹிந்த அரசுக்கு ஆதரவளித்த பிரிட்டிஷ் எம்.பி இடைநிறுத்தம்\nமனித உரிமைகள் பேரவையில் கொழும்புக்��ு ஆதரவாக வாக்களித்தமைக்கு பிரதியுபகாரமாக மஹிந்த அரசு வழங்கிய சலுகைகளை வெளிப்படுத்தத் தவறியமைக்காக பிரிட்டிஷ்...\nஅதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சேர்பிய\nதிறந்த அரசாங்க பங்குடமை (OGP) தலைவர்கள் சந்திப்பு நேற்று முன்தினம் (18) ஜோர்ஜியாவில் திபிலிசி மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது ஜனாதிபதி...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saratharecipe.blogspot.com/2013/12/wheat-appam.html", "date_download": "2018-07-21T01:54:43Z", "digest": "sha1:JIGI4XXFPJQM6GT4TUF46GM6BELDDSSQ", "length": 10836, "nlines": 194, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: கோதுமை அப்பம் / Wheat appam", "raw_content": "\nகோதுமை அப்பம் / Wheat appam\nகோதுமை மாவு - 200 கிராம்\nஅரிசி மாவு - 100 கிராம்\nஅச்சு வெல்லம் - 150 கிராம்\nசோடா உப்பு - 1 தேக்கரண்டி\nபொரிப்பதற்கு எண்ணெய் - 200 கிராம்\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும்.\nஅச்சு வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.\nவடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு தடவைக்கு நான்கு அப்பங்கள் வீதம் ஊற்றவும்.\nஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும் வரை பொரித்து சிவந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.\nமீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான கோதுமை அப்பம் ரெடி.\nஅக்கா,இப்பவே செய்து பார்க்க வேண்டும் போல் உள்ளது,பசியைக் கிளப்பி விட்டுட்டீங்க,சூப்பர்.\nஅப்பம் சூப்பரா இருக்கு. செய்ததில்லை.செய்யநினைத்திருக்கேன். பச்சை அரிசி மாவுதானே அக்கா இது.\nவாங்க பிரியசகி கண்டிப்பாக செய்து பாருங்கள். பச்சரிசி மாவு தான். நான் அடிக்கடி செய்வேன்.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெ���்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nவாழைக்காய் பொரியல் / Plantain Fry\nபிசி பேலா பாத்/ Bisi Bela Bath\nசிறுகிழங்கு பொரியல் / Sirukilangu Poriyal\nகுழந்தைகளுக்கான முட்டை மிளகு பிரட்டல் / Kid's Egg ...\nதக்காளி குருமா / Tomato Kuruma\nகோதுமை அப்பம் / Wheat appam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/10/08", "date_download": "2018-07-21T02:02:44Z", "digest": "sha1:SWUGW2RWO3UHBNAHLL24RFCXL3M2CVOW", "length": 10523, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 October 08", "raw_content": "\nநத்தையின் பாதை 5 சென்ற செப்டெம்பர் மூன்றாம்தேதி மதுரையில் ஓர் இலக்கியக்கூட்டம். அதற்கு இருநாட்களுக்கு முன் செப்டெம்பர் ஒன்றாம் தேதி நீட் தேர்வினால் மருத்துவ இடம்கிடைக்காத அனிதா என்னும் சிறுமி தற்கொலைசெய்துகொண்டிருந்தார். மாணவர்கள் நடுவே ஒரு கொந்தளிப்பான மனநிலை. அரசியல்கட்சிகளும் சமூக ஊடகங்களும் அதைப்பற்றி உக்கிரமாகப் பேசிக்கொண்டிருந்தன. நான் கூட்டத்தில் பேசி இறங்கியதும் ஓர் இளைஞர் என்னிடம் “இவ்ளவு கொந்தளிப்பா இருக்கிறது நாடு. இதில் இந்தமாதிரி இலக்கியவிழாவெல்லாம் தேவையா” என்றார். நான் “சமூகம் எப்போதுமே …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, என் பெயர் நவீன். தங்களுக்கு மிகவும் பரிச்சயமான திருவண்ணமலையில் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். நலம் நலம் அறிய ஆவல். எழுத்துலகிற்கு என்னை அறிமுகம் செய்து வைத்தவர் என் அம்மா தான். என்னுடைய எட்டாம் வகுப்பில் கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் இன���தே தொடங்கியது அப்பயணம். நினைததைஎல்லாம் படிக்காமல் என்னை கவர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் முழுதையும் படித்தறிய முற்பட்டேன். கல்கி, சாண்டில்யன், அப்துல் ரஹ்மான், சுஜாதா, வைரமுத்து, …\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 2 கதவு ஓசையின்றி திறக்க யுதிஷ்டிரர் உள்ளே வந்து கால்தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றார். குந்தி வலக்கையைத் தூக்கி அவர் தலையைத் தொட்டு “நீள்வாழ்வு கொள்க நிறைவடைக” என வாழ்த்தினாள். தொடர்ந்து பீமனும் நகுலனும் சகதேவனும் உள்ளே வந்தனர். அவர்கள் வணங்க தலை தொட்டு வாழ்த்தினாள். அபிமன்யூ முதற்கணம் யுதிஷ்டிரரை யாரோ முதுமுனிவர் என்றே எண்ணினான். அவர் தலைவணங்கிய அசைவே அவரை அடையாளம் காட்டியது. பீமன் மட்டுமே அவன் …\nTags: அபிமன்யூ, கிருஷ்ணன், குந்தி, சகதேவன், திரௌபதி, நகுலன், பாணாசுரர், பிரலம்பன், பீமன், யுதிஷ்டிரர்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nஅருகர்களின் பாதை 21 - அசல்கர், தில்வாரா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganifriends.blogspot.com/2009/12/blog-post_2240.html", "date_download": "2018-07-21T02:06:25Z", "digest": "sha1:MLLHKW4ZVA5LJL3KBD6C7XR3LCAXZJW3", "length": 20098, "nlines": 311, "source_domain": "ganifriends.blogspot.com", "title": "கனவு பட்டறை.....: ஓமகசியா....ஓஓஓஓ....மகசியா....", "raw_content": "\nஎன்ன மக்கள்ஸ் ஒண்ணுமே புரியலையா....இது எல்லாம் நம்ம தமிழ் படங்கள் பாட்டுல வந்த வார்த்தைகள்...இப்போ தமிழ்படம்-னு ஒரு படம் வரபோகுதுல...\nஅந்த படத்துல ஒரு பாட்டு ,இப்டி நமக்கு புரியாத வார்த்தைகள் மட்டும் எடுத்து முழு பாட்டும் எழுதி இருக்காங்க.... என்ன கொடுமை சரவணன் இதுனுதான் கேக்கதொணுது...தமிழ்ல வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போச்சோனு ஒரு சந்தேகம்.\nநம் தமிழுக்கு இப்டி ஒரு சோதனையபாட்ட பாடுறது ஒரு பெரிய பாடகர்...\nமக்கள்ஸ்...கேட்டுட்டு உங்கள் கருத்த (கதறுங்க)சொல்லுங்க.... படம் ரெம்ப வித்யாசமா இருக்குனு ஒரு விளம்பரம் வேறு இதுதான் வித்யாசமா\nஏதோ கொஞ்சம் எழுதுனாங்க போருதுகிட்டோம் இப்டி ஒரே அடியா போட்டா தமிழ் இனி மெல்ல சாகாது..._______________________\nபொதுவா சினிமா பதிவு ஏதும் எழுதுறது இல்ல...என்ன பண்றது என் ஆதங்கத்த உங்க கிட்டதான கொட்ட முடியும்...நான்வேற எங்க போவேன்....உங்க ஆதங்கத்தயும் கொட்டிட்டு போங்க...நாம எல்லாம் எவ்ளோ பாவம்....இல்ல...\nதமிழ் படமுன்னு போட்டுட்டு இப்படி ஒரு பாட்ட போட்டதான் அந்த பட்ம் ஹிட்டாகும்....\n//வேற பதிவுக்கு பின்னூட்டம் இங்கு வந்து விட்டது அதான் டெலிட் பண்ணிட்டேன். /\nசினிமா குறித்த பதிவு எழுதாம்ம இருப்பதே நல்லது. யாரும் தங்களை மாத்திக்க தயாரா இல்ல.\nதமிழ் படமுன்னு போட்டுட்டு இப்படி ஒரு பாட்ட போட்டதான் அந்த பட்ம் ஹிட்டாகும்....//\nஇது என்ன உல்ட்டா லாஜிக்கா இருக்கு....\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...\n//சினிமா குறித்த பதிவு எழுதாம்ம இருப்பதே நல்லது. யாரும் தங்களை மாத்திக்க தயாரா இல்ல.//\nசரிதான் தமிழ் ... நாம என்ன பண்ணமுடியும்...\nநான் படமே பார்ப்பதில்லேங்க.பார்க்கக்கூடாது என்றெல்லாம் இல்லை.இரண்டரை மணிநேரம் திரை,தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்க முடியவில்லை.ஆதலால் இப்போதுள்ள பாடல்களும் அதிகாமாகத் தெ(பு)ரிவதில்லை.\nநானும் படங்களை விரும்பி பார்ப்பதில்லை கா ... அனால் பெரிய இசை பைத்தியம் நான்... நல்ல இசை வரிகள் இருந்தால் அதை ஏன் டைரியில் எழுதி மனனம் செய்து பாடி பார்ப்பது உண்டு..(பாத்ரூமில்) அதனால் தான் இந்த ஆதங்கம்...வேற ஒன்னும் இல்லை\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nநண்பா இப்பெல்லாம் சினிமாவும் அரசியல் மாதிரி ஆகி போச்சு...\nஅங்க இருந்தெல்லாம் ரொம்ப எதுவும் எதிர் பாக்கறது மூட நம்பிக்கைன்னுதான் நான் சொல்லுவேன்...\n//நண்பா இப்பெல்லாம் சினிமாவும் அரசியல் மாதிரி ஆகி போச்சு...\nஅங்க இருந்தெல்லாம் ரொம்ப எதுவும் எதிர் பாக்கறது மூட நம்பிக்கைன்னுதான் நான் சொல்லுவேன்...\nசினிமா வேண்டாம் நண்பா... //\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...கவலை வேண்டாம் யாரு கூப்ட்டாலும்...போகமாட்டேன்..\nவணக்கம் கனி , பல நாட்களாய் உங்கள் பக்கம் வந்து 123 musiq என்ற தளத்திலிருந்து வைரஸ் பரவுவதை வந்த எச்சரிக்கை அடுத்து என்னால் படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியாமல் போய் விட்டது. தேவை இல்லாத widget களை நீக்கிவிடவும்.\nவழக்கம்போல பதிவு கல கல.. ஏன் தமிலிஷ் இல்.. சேர்க்கவில்லை\n//வணக்கம் கனி , பல நாட்களாய் உங்கள் பக்கம் வந்து 123 musiq என்ற தளத்திலிருந்து வைரஸ் பரவுவதை வந்த எச்சரிக்கை அடுத்து என்னால் படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியாமல் போய் விட்டது. தேவை இல்லாத widget களை நீக்கிவிடவும். //\nவழக்கம்போல பதிவு கல கல.. ஏன் தமிலிஷ் இல்.. சேர்க்கவில்லை\n கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே...இது சினிமா பதிவு எனக்கு சினிமா பதிவு எழுதுவதும் படிப்பதும் பிடிக்காது. அதனால் தான் இணைக்கவில்லை.என் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவே இதை எழுதினேன்...இசை பிரியன் என்பதால் சிறு வருத்தம் ...\nநண்பரே அந்தத் திரைப்படம் இன்றைய தமிழ் சினிமாக்களை கேலி செய்வதற்காக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். உங்களைப் போலவே புரியாத வரிகளில் எழுதப்படும் பாடல்களைக் கேலி செய்வதே அப்பாடலின் நோக்கம்.\nலிங் கொடுத்தா கேக்க வசதியா இருந்துருக்குமே மாப்ள அப்டியே அதை வச்சு அடுத்த போஸ்ட் டெவலப் பண்ணிருப்பேனே மாப்பு....\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்��ும் ...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஒரு நாள் ஒரு கவிதை\nஇசை - கணேசகுமாரன் #1\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nமீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலவெறி ஏன்\nசிறகு விரிக்கும் மழலை காற்று\nஅக்கா தந்த அரச கிரீடம்...\nப்ரியமுடன் பிரியா தந்த விருது\nஇந்த விருது அன்போடு குடுத்த ஜலிலா அக்காக்கு நன்றிகள்...\nஇந்த விருது அன்போடு குடுத்த கதிர் அண்ணாவுக்கு நன்றிகள்....\nஇது காதல் கடிதம் அல்ல...\nநான் மற்றும் நமக்கான வானம்...\nஎங்கே எவ்வளவு பேர் ...\nதினமும் ஒரு திருகுரான் வசனம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-21T02:02:01Z", "digest": "sha1:TTO765LHKIXGBODVVWVZQXDWN7H3AX6K", "length": 22723, "nlines": 220, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? அப்பல்லோ ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலத்தால் குழப்பம் | ilakkiyainfo", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலத்தால் குழப்பம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த், அப்பல்லோ மருத்துவமனையின் தொழில்நுட்ப பணியாளர் நளினி ஆகியோர் நேற்று ஆஜராகினர்.\nஜெய்ஆனந்த் தனது வாக்குமூலத்தில், ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தேன். அப்போது, நர்ஸ் ஒருவரிடம் ஜெயலலிதா சைகை மூலம் பேசிக்கொண்டு இருந்தார்.\nஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பல நாட்கள் மருத்துவமனையில் சசிகலாவுடன் இருந்துள்ளேன். ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பல நாட்கள் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஜெயலலிதா கவலைக்கிடமான நிலையில் இருந்து அவ்வப்போது மீண்டு வந்தார். ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வது சம்பந்தமாக நான் எந்த யோசனையும் தெரிவிக்கவில்லை’ என்று கூறி உ��்ளார்.\nஜெய்ஆனந்துடன் ஏராளமான வக்கீல்களும், அவரது தந்தை திவாகரன் புதிதாக தொடங்கி உள்ள அண்ணா திராவிடர் கழகத்தின் கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.\nகடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, ‘எக்கோ’ பரிசோதனை மேற்கொள்வதற்காக அந்த சமயத்தில் பணியில் இருந்த நளினி தான் அழைக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவரிடம் ஆணையம் கேள்வி எழுப்பியபோது, ‘அன்றைய தினம் பிற்பகல் 3.50 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ‘எக்கோ’ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி என்னை அழைத்தார்கள்.\nஜெயலலிதாவுக்கு இதயம் செயல் இழந்த பின்பு தான் என்னை அழைத்தார்கள். நான் சென்று பார்த்தபோது, மசாஜ் மூலம் இதயத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.\nபின்னர், ‘எக்கோ’ பரிசோதனை மேற்கொண்டதில் இதயம் செயல் இழந்து விட்டது தெரியவந்தது’ என்று கூறினார்.\nஅப்போது ஆணையம் தரப்பு வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், ‘அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கையில் அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதே’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘மூத்த மருத்துவர்கள் சொன்னதன் அடிப்படையில் அதுபோன்று எழுதி இருக்கலாம்’ என்று நளினி கூறினார்.\nஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிக்கை, ஊழியர் நளினி வாக்குமூலம் ஆகியவற்றில் முரண்பாடு இருப்பதால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு எப்போது ஏற்பட்டது\nஇதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஇதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையம் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.\nஅப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ராஜ்குமார்பாண்டியன், சுப்பிரமணியன் ஆகியோர், ஆய்வின்போது தங்கள் தரப்பையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் ஆஜராகாததால், அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி 6-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார்.\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ்\nகொட்டாம்பட்���ி அருகே பெண் கொலை: கள்ளக்காதலன் கைது\nஅரசை கடுமையாக தாக்கி பேசிய பின்பு, மக்களவையில் பிரதமர் மோடியை கட்டித்தழுவிய பின்னர் கண்ணடித்த ராகுல் காந்தி.. (வீடியோ) 0\nமண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல்- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல்\n35 லிட்டர் பாலில் குளித்துவிட்டு ஆடு, மாடுகளையும் குளிப்பாட்டிய இளைஞர்-வீடியோ 0\nசிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்திற்கு கொடுக்கப்படும் மருந்துகளை பயன்படுத்திய லிப்ட் ஆபரேட்டர்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழை��்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:32:03Z", "digest": "sha1:3YACR6ZO7AQNVZEGK2KEIVSHNKDKSWK7", "length": 22979, "nlines": 222, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நவாஸ் செரிப் – மகள் மரியம் லாகூர் விமான நிலையத்தில் கைது | ilakkiyainfo", "raw_content": "\nநவாஸ் செரிப் – மகள் மரியம் லாகூர் விமான நிலையத்தில் கைது\nஊழல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபனமாகி தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை போலீசார் இன்றிரவு கைது செய்தனர்.\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷரிப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.\nஅவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது உத்தரவிட்டது.\nஇங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது.\nஅதைத் தொடர்ந்து நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதற்கி���ையே, லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று வருகிற மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷரிப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார்.\nஅங்கு குல்சூம் நவாஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பாகிஸ்தான் திரும்புவதாக தகவல்கள் வெளியாகின.\nலண்டனில் இருந்து அபுதாபி சென்ற நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதாக தெரியவந்தது.\nஇதற்கிடையே லாகூர் அல்லது இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷரிப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநவாஸ் ஷரிபை வரவேற்பதற்காக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிய வண்ணம், நவாஸ் ஷரிபை வரவேற்பதற்காக லாகூர் விமான நிலையம் அருகே குவிந்துள்ளனர்.\nஅசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக லாகூர் விமான நிலையம் மற்றும் லாகூர் நகரின் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாருடன் சேர்ந்து ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்று மாலை 6.15 மணியளவில் அபுதாபியில் இருந்து நவாஸ் ஷரிப் வரும் விமானம் லாகூர் வந்தடையும் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு விமானம் வராததால் நவாஸ் ஷரிபை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில், இன்று இரவு சுமார் 9.15 மணியளவில் நவாஸ் ஷரிப் வந்த விமானம் லாகூர் விமான நிலையத்தில் வந்தடைந்தது.\nவிமானத்தில் இருந்து இறங்கி வந்த நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஷரிப் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் சூழ, சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.\nமனைவியுடன் இணைந்து பெற்ற தாய்க்கு புல்லை சாப்பிட கொடுத்த மகன்\nரயிலுடன் செல���பி ; 3000 வாட் மின் கம்பியில் சிக்குண்ட சிறுமி (காணொளி இணைப்பு) 0\n‘இனி இது யூத தேசம்’: சர்ச்சைக்குரிய மசோதா – இஸ்ரேல் நிறைவேற்றம் 0\nதன்னை பாதுகாக்க 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\nஒபாமா, தனது பாட்டியுடன் ஆடிய அசத்தல் நடனம்\nசௌதி அரேபியா: ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது – வைரல் வீடியோ 0\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ���திராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=78885", "date_download": "2018-07-21T02:04:54Z", "digest": "sha1:SQVOQOIZ7BZDQPKUJ3LELRKP5PHQFS4B", "length": 4079, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "அக்கரப்பத்தனையில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > அக்கரப்பத்தனையில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்\nஅக்கரப்பத்தனையில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்\nhttp://douglasat201.org/test/wp-admin/ மண்சரிவு அபாயம் காரணமாக அக்கரப்பத்தனை சட்டன் தோட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nhere 13.05.2018 அன்று மாலை பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக சட்டன் தோட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.\ngo site பெய்த மழை காரணமாக சட்டன் தோட்டத்தில் 10 வீடுகள் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு, வீட்டில் இருந்த பொருட்களும் சேதமாகியுள்ளது. ஏனைய அயல் வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.\nபாதிக்கப்பட்ட இவர்கள் தற்காலிகமாக தோட்ட நூலக சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கான உணவுகளை தோட்டத்தில் உள்ள இளைஞர்கள், பொது மக்கள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.\nஅட்டன் பூல்பேங்க் தோட்ட கந்தையா புரம் வீடமைப்புத்திட்டம் 20 ஆம் திகதி திறந்து வைப்பு\nமலையக பாடசாலைகளில் “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanagarajahkavithaikal.blogspot.com/2016/06/", "date_download": "2018-07-21T01:48:25Z", "digest": "sha1:WGQP5W7VPLINUPNKTBOYYWECTU5UGW2M", "length": 6847, "nlines": 78, "source_domain": "kanagarajahkavithaikal.blogspot.com", "title": "கனகராஜா கவிதைகள்: June 2016", "raw_content": "\nநீ மட்டும் சந்தோச மழையில் நனைகிறாய்..................\nநானோ சலிப்பு வலையில் சிக்கி தவிக்கிறேன்................\nஎத்தனை இரவில் என் சயனத்தை தடுத்தாய்...........\nநிசப்த வேளையில் என் நினைவுகளை களைத்தாய்.............\nஇது உனக்கே சரியென்று தோன்றுதா................அல்லது\nஇனிய கானங்களை தந்த இதயராஜா...\nகாதலர்கள் மனதில் வாழும் ராஜா....\nகதிகலங்க வைக்கும் உங்க பாடல்ராஜா....\nபழயவை என்றும் இனியவை ராஜா...\nபகலிரவாய் சொல்லுது உங்க பாடல்கள் ராஜா...பல்லாண்டு வாழனும் நீங்க ராஜா....\n குழந்தை முதல் முதியோர் வரை பசிதீர்க்கும் கும்பகோணம்\n அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு\nபசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து\nகவி வாழ்த்து சொல்ல வந்தேன் கவிஞரையா நீலாபாலனுக்கு கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ\nஅன்புள்ள எனது தங்க அப்பா அகிலத்தை விட்டு பிரிந்தது ஏனப்பா-இது ஆண்டவனின் ஆழமான கட்டளையாப்பா-இதனால் அன்புகொண்ட உறவுகள் தவிப்பது தெறிய...\nதன்னிடம் வாங்கிய இரவல்தனை தந்துவிடுயென்றது ஆழி தாமதித்து தருவதாக உறுதி பூண்டது கார்மேகம் வரட்சியின் கோரத்தால் வரண்டுப்போனது...\n இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு\nநிஜமான நினைவுகளும் நிரைவேறா ஆசைகளும்\nஅப்பாவையும் அம்மாவையும் அழகான தம்பதிகளாய் பார்த்து ரசிக்க ஆசை அம்மாவின் அடிவயிற்றிலே அடிக்கடி உதைத்து ஆட்டம்போட ஆசை உதைக்கும் போதெ...\nஅறுவடையை நாள்தோறும் அள்ளி தந்தோம் ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை பெற்றுத் தந்தோம் கொழுத்தும் வெயிலிலும் கொட்டு...\nதேயிலை செடியின் கீழே தேங்காயும் மாசியும் திரண்டு வழியுதென்று தேனான மொழி மலர்ந்து திறமையாக தான் கதைத்து திட்டமிட்டு அழைத்தானடி ...\nவளர்ந்து வளர்ந்து வானுயர ஆசைதான்-நீயோ வயிறு பிழைக்க வந்தவனென்று கழுத்தை வெட்டிவிடுகிறாய் கவாத்து எனும் வார்த்தை சொல்லி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2011/01/blog-post_10.html", "date_download": "2018-07-21T02:04:26Z", "digest": "sha1:J7NIKUPVELP6MPC4BC5YKWBGCXHYG2QZ", "length": 20299, "nlines": 455, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: இது அவன் திருவுரு; இவனே அவன்!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஇது அவன் திருவுரு; இவனே அவன்\nஅறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்\nஇது அவன் திருவுரு இவன் அவன் எனவே\nஎங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்\nஎது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்\nபொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே திருப்பெருந்துறையின் தலைவனே பரம்பொருளின் சுவையானது பழச்சுவையோ, அமுதத்தின் சுவையோ, அறிந்து கொள்ள அரியதோ, அன்றி எளியதோ என்பதை தேவர்களும் அறிய மாட்டார்கள். அப்படி இருக்கையில், இதுவே அவர் திருவுருவம், அவரே இவர், என்று நாங்களும் அறிந்து கொள்ளும்படி, இந்த மண்ணுலகில் எழுந்தருளிக் காட்சி அளிப்பவனே எங்களை உன் விருப்பம் போல ஆட்கொண்டு அருளிட, பள்ளி எழுந்தருள்வாயே\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nLabels: ஆன்மீகம், திருப்பள்ளியெழுச்சி, மாணிக்கவாசகர்\n//எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்//\nஎங்களை உனக்கு எப்படி ஆட்கொள்ளப் போகிறாய், சொல்-ன்னு முதலாளியை மிரட்டி, வேலை தேடிக் கொள்வது போல் ஜாலியா இருக்கு-ன்னு முதலாளியை மிரட்டி, வேலை தேடிக் கொள்வது போல் ஜாலியா இருக்கு\nமுக்கனியின் சுவையென படம் பாடல் விளக்கம். நன்றி.\n//எங்களை உனக்கு எப்படி ஆட்கொள்ளப் போகிறாய், சொல்-ன்னு முதலாளியை மிரட்டி, வேலை தேடிக் கொள்வது போல் ஜாலியா இருக்கு-ன்னு முதலாளியை மிரட்டி, வேலை தேடிக் கொள்வது போல் ஜாலியா இருக்கு\n//முக்கனியின் சுவையென படம் பாடல் விளக்கம். நன்றி.//\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nமூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்\nஇது அவன் திருவுரு; இவனே அவன்\nஇன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்\nயாவரும் அறிவரியாய், எமக்கு எளியாய்\nஅருள்நிதி தரவரும் ஆனந்த மலையே\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2018/03/blog-post_13.html", "date_download": "2018-07-21T01:56:26Z", "digest": "sha1:L2AZVC6XC34OD3PBDF2BGCT7MMKPQ7DG", "length": 28430, "nlines": 567, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : புள்ளிகளை இணைக்குமிடத்தில்!", "raw_content": "\n \" மூன்று வகையான கற்றுக்கொண்ட முதல் பாடம் தரும் சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட கவிதைகள். காற்றுக்கு எப்படி சுற்றுசூழல் தேவையோ அப்படியேதான் கவிதைக்கும் ஒரு சுற்றுச்ச்சுழல் தேவையாக இருக்கு. அது எந்த இடம் என்று சொல்லமுடியாது , வெல்வேறு இடமாக இருக்கலாம்.பல நேர்கொள்ளளாக இருக்கலாம், சில பயணமாக இருக்கலாம், ஒரு அனுபவமாகவும் இருக்கலாம்.\nஊரில இப்ப இருக்கிறவன் சிஞ்சக்க ஒருவன்தான் . இளவயதில் நாங்க எல்லாரும் ஒருகாலத்தில் அடிக்கடி அரசியல் உணர்ச்சிவசப்பட்டு, அர்த்தமில்லாமல்க் கொழுவல்பட்டு வெல்வே���ு கொள்கை , இலட்சியம் , கோட்ப்பாடு என்று ஒவ்வொரு பக்கத்தால் இழுத்துக்கொண்டு இருந்தாலும் சிஞ்சக்க ஒருவன் தான் எல்லாத்துக்கும்\n\" ஓமடா மச்சான், நீ சொன்னாய் மச்சான் அதுதாண்டா உண்மை,, ஓமடா மச்சான் இப்ப நீ ஒரு விளக்கம் சொன்னி எல்லா அதுதாண்டா மச்சான் சரியான பொயிண்ட் \" என்று உடன்பட்டுக்கொண்டு இருப்பான்.\nஇதே வசனத்தைத்தான் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு இருப்பான். ஒருத்தரையும் அவர்கள் கொள்கைக்காக தன் நட்பைப் பணயம் வைத்து வெறுக்க மாட்டான் . இப்படி எல்லாருக்கும் \" சிஞ்ச் சக்க சிஞ்ச் சக்க சிஞ்ச் சக்க \" என்று ஜால்றா போடுறதால அவனுக்கு \" சிஞ்சக்க \" என்று பெயர் வைச்சம், சிஞ்சக்கவுக்கு அவனோடு அப்பா அம்மா வைச்ச வேற ஒரு அழகான பெயர் இருக்கு.\nஅவனோடு கதைத்தபோது, அவன் காட்டிய காணொளியைப் பார்த்தபோது, சொன்ன தகவல்களைக் கிரகித்தபோது தோன்றியது இந்த கவிதை.\nஒரு காலத்தில் நேரம் காலம் இல்லாமல் எங்களோடு வயல்வெளி, அம்மச்சியா குளத்தடி. வீராளியம்மன் கோவிலடி ,கோணல்ப் புளியடி,பால்ப் பண்ணைவளவு, தெய்வேந்திரத்திண்ட மாந்தோப்பு என்று தோளோடு தோழனாக இழுபட்டுத்திரிந்த ஒரேயொரு நண்பன் சிஞ்சக்க மட்டுமே இப்பவும் அதே வீட்டில இருக்கிறான்.\nமற்றவர்கள் எல்லாரும் என்னைப்போலவே வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். சிஞ்சக்க அலைபேசியில் தொலைபேசுவான். ஊர் நடப்பு நிலவரங்கள் சொல்லுவான், எனக்கு பல சம்பவங்கள் மறந்து போய்விட்டது. ஆனால் சிஞ்சக்க பவதாரணி என்ற பாவதாவைத்தான் அந்த நாட்களில் காதலித்துக்கொண்டு இருந்தான், இப்பவும் சிஞ்சக்க கலியாணம் கட்டாமல் தனியாத்தான் இருக்கிறான்.\nஅவனோடு கதைத்தபோது, அவன் காட்டிய காணொளியைப் பார்த்தபோது, சொன்ன தகவல்களைக் கிரகித்தபோது தோன்றியது இந்த கவிதை.\nசில வருடங்கள் முன்னம் ஒரு முகநூல் நண்பர் கன்வஸ் திரைச்சீலைகளில் வரைந்த ஓவியங்களை நேசிப்பவர், அவரும் ஒரு சுமாரான ஓவியர் .தமிழ்ப் பெண்களை மையமாக வைத்து வரையப்பட்ட தென்னிந்திய ஓவியர்களின் ஒயில் பெயிண்டிங்ஸ், வாட்டர் கலர் பெயிண்டிங்ஸ், பென்சில் ஸ்கெச் பெயிண்டிங்ஸ் படங்கள் முன்னம் உள்பெட்டிக்கு அனுப்புவார்.\nஎனக்கு அதிகம் அதன் டெக்கனிகள் விசயங்கள் பற்றி ரசனை இல்லை. ஆனால் அதைப் பார்க்க நிறைய ஐடியா வரும் எழுத. அதனால தொடர்ச்சியாக பல தம...ிழ் கலாச்சரதில் ப��ண்களின் வாழ்வியல் முரண்பாடு, காதல், கலியாணம், குடும்பம், என்று எழுதிக்குவித்தேன் அந்தப் படங்கள போட்டு நிறைய கவிதைபோல எழுதிய பதிவுகள் ஒரு அலைபோல எழும்பி வேறுபலரையும் என்னைப் போல எழுத வைத்தது. நல்ல காலம் அவற்றை உதிரிப்பூக்கள் போல கூட்டிஅள்ளி என் வலைப் பூங்காவில் சேமித்து வைத்துள்ளேன்.\nஅவை இப்பவும் மின்னெறிஞ்சான்வெளியில் இருக்கு. பிறகு ஒரு கட்டத்தில் எனக்கே அதுகள் சரபோஜி மகாராஜாவின் சமையல் குறிப்பில் வாற அரைச்சுவிட்டசாம்பாரு போல சுவாரசியம் இழந்து விட அந்த நண்பரும் என் பதிவுகளிலும் , நானும் அவர் பதிவுகளிலும் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் போய்விட்டோம். இந்த வருடம் பிறந்த போது மறுபடியும் உள்பெட்டி வந்து ,அன்புடன் வாழ்த்து சொல்லி, படமும் அனுப்பி , வரைந்த பெண் ஓவியனி பெயர் சாயுச்சி கிருஷ்ணன் என்றும் குறிப்பு அனுப்பி இருந்தார்.\nஅந்தப் படத்தில் ஒரு பெண்ணின் முகத்தில் ஏக்கம் இருந்தது , கொஞ்சம் அவதானிக்க வேறுசில விபரங்களும் இருந்தது . அது என்னைக் கலவரமாக்கியது\nபெண்களின் பிரச்சினைகளும் ஆண்களின் பிரச்சினைகளும் ஏறக்குறைய ஒன்றுதான் என்று நினைப்பதால் எப்பவுமே பெண்ணியம், பெமினிஸம், என்று வெளிப்படையாக சொல்லி எதுவுமே நான் எழுதுவதில்லை.\nபழையபடி இந்தப் புதுப் படத்தை உற்றுப்பார்த்து வழக்கம் போல கிணறு வெட்ட \" collectivistic social cohesion and interdependence \" என்ற சென்டிமென்டல் பொயடிக் ஐடியா பூதம் போல கிளம்பியது. அது எழுத வைத்தது. \nஒரேயொரு நாளில் பலவிதமான மன உந்துதலில் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத மனச் சுவாச கட்பனை வெளிக்குள் தென்றல் போலவே நுழைந்து வெளியேறி எழுத்தமுடியாமா சரியாக ரெண்டு வருடங்களுக்கு முன் இதே தை மாதப் பனிநாளில் கார்குழல் வடிவாக மேகங்கங்கள் கலைந்தோடிக் கொஞ்சிக்கொண்டிருந்த நாளில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வசித்த போது எழுதியவை.\nஅவைகளைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருக்கு .ஜோசித்துப் பார்த்தால் , ஒரு மோசமான சந்தியில் முகம்மாறிய மனநிலையில் இருந்து இருக்கிறேன், அல்லது சிந்தையில் சிலையாக பொழுது போகாமல் வேலை வெட்டி இல்லாமல் இருந்து இருக்கிறேன், அல்லது அந்த ரோகிணி நன்னாளில் தண்ணி அடிச்சுப்போட்டு பினாத்திக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறன், இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை.\nஅந்த எழுத்துக்களை தொகுத்துப் போடுகிறேன். நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க \nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/anbumani-answer-for-simbu-challege-118071100071_1.html", "date_download": "2018-07-21T02:16:51Z", "digest": "sha1:UV4RDSWRK2BZ6SBYDHQQAHMOYTHBBJDW", "length": 11360, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: அன்புமணி | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: அன்புமணி\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும், அன்புமணியின் எதிர்ப்பு குறித்து கருத்து கூறிய சிம்பு, இதுகுறித்து அன்புமணியுடன் விவாதிக்க தயார் என்றும் கூறியதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் சிம்புவின் சவால் குறித்து இன்று அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, 'சிம்புவின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் ஒரு கூட்டத்தை கூட்டினால் அதில் நான் விவாதிக்க தயார் என்று கூறினார்.\nமேலும் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நான் நடிக்க வேண்டாம் என்று கூறியது அவருடைய உடல்நலத்திற்கும் அவருடைய ரசிகர்களின் உடல்நலத்திற்கும் நல்லது என்று அக்கறையினால் கூறியதே தவிர தனக்கு விஜய்யை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்புமணியின் வேண்டுகோளுக்கு இணங்கி நடிகர் சங்கம் இதுகுறித்த விவாத நிகழ்ச்சியை நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nமுடிஞ���சா இந்த போஸ்டரை கிண்டலடிங்க ; தமிழ்படம் இயக்குனருடன் விஜய் ரசிகர்கள் மோதல்\nசிம்பு-வெங்கட் பிரபு கூட்டணியில் \"மாநாடு\"\nஎனக்கும் தனுஷுக்கும் போட்டி இருந்தது: ஒப்புக்கொண்ட சிம்பு\nவிஜயை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள் - எதிர்ப்பை வேறு மாதிரி காட்டும் ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/02/blog-post_2069.html", "date_download": "2018-07-21T01:48:13Z", "digest": "sha1:3OLEVH4J3TETC6CRHTSWTOIIMD2KQBU5", "length": 16545, "nlines": 230, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: இரு பறவைகள் மலை...", "raw_content": "\nதிரைப்படம் : நிறம் மாறாத பூக்கள்\nஇரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன\nஇலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன\nஇது கண்கள் சொல்லும் ரகசியம்\nநீ தெய்வம் தந்த அதிசயம்\nசாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும்\nஆனந்த புது வெள்ள நீரோட்டமும்\nபூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே\nஎங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்\nஅங்கங்கே எனை போல அவர் காண்கிறார்\nஇரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன\nஇலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன\nஇது கண்கள் சொல்லும் ரகசியம்\nநீ தெய்வம் தந்த அதிசயம்\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nவேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு...\nகாதல் ஒரு தேவதையின் கனவா\nகையை விட்டு கையை வி��்டு நடுவே...\nஉன்னைக் காணும் நேரம் நெஞ்சம்...\nநீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...\nசோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்...\nஇரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...\nநீ தூங்கும் நேரத்தில் என் கண்கள்...\nஆகாய தாமரை அருகில் வந்ததே...\nஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nவா வா அன்பே அன்பே...\nயாரை நம்பி நான் பிறந்தேன்...\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nசின்னத் தாயவள் தந்த ராசாவே...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nதாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு...\nஎன் தாய் எனும் கோயிலை...\nநீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீய...\nஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ...\nஅம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு...\nஅம்மா நீ சுமந்த பிள்ளை...\nஅம்மா அம்மா எந்தன் ஆருயிரே...\nசிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித...\nநிலா நீ வானம் காற்று மழை...\nவரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே...\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது...\nஅரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ...\nநேற்று இல்லாத மாற்றம் என்னது...\nவிழுந்தேன் நான் தொலைந்தேன் நான்...\nகல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்...\nகாட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக...\nதுக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம���மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2011/03/blog-post_16.html", "date_download": "2018-07-21T01:59:23Z", "digest": "sha1:5UVDVDL7GR7YFJOKSAYJIQCT42NN5P7A", "length": 26821, "nlines": 258, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: எனக்குப் புரிந்த மற்றும் புரியாத பெண் பதிவர்கள்!", "raw_content": "\nஎனக்குப் புரிந்த மற்றும் புரியாத பெண் பதிவர்கள்\nஇங்கே நான் பிடித்த அல்லது பிடிக்காத பதிவர்களைப் பத்தி பேசவில்லை அதைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பதிவுலகில் உங்க முகம் தெரிவதில்லைதான். தெரிந்தாலும் அதை ரொம்ப கவனிப்பதில்லை நான் அதைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பதிவுலகில் உங்க முகம் தெரிவதில்லைதான். தெரிந்தாலும் அதை ரொம்ப கவனிப்பதில்லை நான் ஆனால் ஒருவர் பதிவுகள் மூலம் அவர்களுடைய பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களைப் பற்றி நாம் கற்றுக்கொண்டு வருகிறோம். ஒரு சிலரை நமக்குப் புரிந்துகொள்ள முடியும். அதாவது அவங்க சொல்ற கருத்துக்கள், அவங்க என்ன சொல்ல வர்றாங்க, என்ன சொல்ல வந்து சரியாக சொல்லவில்லை, அவங்களுடைய உள் எண்ணங்கள் என்ன ஆனால் ஒருவர் பதிவுகள் மூலம் அவர்களுடைய பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களைப் பற்றி நாம் கற்றுக்கொண்டு வருகிறோம். ஒரு சிலரை நமக்குப் புரிந்துகொள்ள முடியும். அதாவது அவங்க சொல்ற கருத்துக்கள், அவங்க என்ன சொல்ல வர்றாங்க, என்ன சொல்ல வந்து சரியாக சொல்லவில்லை, அவங்களுடைய உள் எண்ணங்கள் என்ன (தனிப்பட்ட அல்ல பொதுநோக்குகள்). ஆனால் ஒரு சிலரை புரிந்து கொள்ள முடியாது.\nநான் சொல்வது, பதிவுகல \"இண்டர் ஆக்சன்\" களில் இருந்து மட்டுமே தனிப்பட்ட முறையில் அவங்களை சந்திப்பது, கல்யாணத்துக்குப் போவது, காதுகுத்துக்குப் போவது, ஃபோன் பண்ணி பொறணி பேசுவது, இதெல்லாம் வேற விசயங்கள். தனிப்பட்ட முறையில் பழகினால் எல்லாரையும் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்தான்\nபுரிகிற பதிவர்கள் னு பார்த்தால் இவங்களை சொல்லலாம்:\n* \"பயணங்களும் எண்ணங்களும்\" சாந்தி\n* \"கொஞ்சம் வெட்டிப்பேச்சு\" சித்ரா\n அதாவது புரியிறவங்க சொல்ற கருத்தையெல்லாம் நாம் ஆமோதிக்கிறோம் என்பதில்லை இவங்களோட நெறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துச் சண்டைகள் இருக்கலாம். நம்ம பின்னூட்டங்களை இவங்க வெளியிடாமலும் இருந்து இருக்கலாம். இவங்க பதிவுக்குப் பின்னூட்டமிட்டு பல ஆண்டுகள் இருக்கலாம். நம்மைப் பார்த்தாலே இவங்களுக்குப் பிடிக்காமலுமிருக்கலாம். ஆனால் அவர்கள் செய்கைகள் (வெறுப்போ, விருப்போ, ஆதங்கமோ) புரிந்து கொள்வதுபோல இருக்கும். என்ன சொல்ல வர்றாங்க. என்ன எதிர்பார்க்கிறாங்க என்பதெல்லாம் புரியும். அது நமக்கு பிடித்த விசயமாகவும் இருக்கலாம் பிடிக்காத விசயமாகவும் இருக்கலாம். ஆனால் சொல்ல வர்றது புரியும்\nசரி, புரியாத பதிவர்கள் யார் யாரு\nநான் ஏன் இதை இப்போ ஆரம்பிச்சேன்னா, அன்னா வினவிலே ஒரு கட்டுரை எழுதி இருக்கார். பெண்கள் ஏன் அறிவியலில் சாதிக்கலைனோ இல்லை என்னவோ. இவர் அனலிஸ்ட்னு இன்னொரு பேரில் எழுதுவாருனு நெனைக்கிறேன். இந்தக் கட்டுரையை வினவில் வாசிக்கும்போது, ஏன் இவரை நமக்குப் புரியவே மாட்டேன்கிது யோசிக்க வைத்தது.\nஎனக்கு எழுந்த கேள்விகள் அதாவதுபோல கட்டுரையால் என்ன சொல்ல வர்றாரு. பெண்களை அறிவியலில் சாதிக்க வைக்க இதுதான் ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சியா இதுபோல எழுதி மேலும் பெண்களை \"மோட்டிவேட்\" பண்ண முடியுமா இதுபோல எழுதி மேலும் பெண்களை \"மோட்டிவேட்\" பண்ண முடியுமா இல்லைனா இது ஒரு ஜஸ்டிஃபிகேஷனா இல்லைனா இது ஒரு ஜஸ்டிஃபிகேஷனா மேலும் இவர் பகிரும் விசயங்கள், பின்னூட்டங்கள் இதெல்லாம் பல இடங்களில் எனக்கு சரியாகப் புரியலை மேலும் இவர் பகிரும் விசயங்கள், பின்னூட்டங்கள் இதெல்லாம் பல இடங்களில் எனக்கு சரியாகப் புரியலை என்ன புரியலை . அதான் அவர் என்ன சொல்ல வறார்னு புரியலை. ஆளை விடுங்க\nஇந்த stereotypes இன் விளைவுகள் தனியே அறிவியல் தெரிவையோ பெண்களையோ மட்டும் பாதிப்பவை அல்ல. எந்த ஒடுக்கப்படும் குழுவிற்கும் எதிர் மறையான stereotype க்கும் பொருந்தும். உதாரணத்திற்கு எம் மகனுக்கு மொண்டோசொரி வகுப்பு தேர்ந்தெடுக்கும் போது பல இடங்களுக்கு சென்று வகுப்புகளைப் பார்வையிட்டு பிள்ளைகளை ஊக்குவிக்கும் தரத்தை அவதானிக்கச் சென்ற போது ஒன்று மிகத் தெளிவாகத் தெரிந்தது. நான் சென்ற ஒரு இடத்திலும் ஆண் ஆசிரியர்கள் இல்லாதது. இருபாலினரும் படிப்பித்தால் கூடிய நன்மை தரும் என்ற கருத்துக்கொண்டவள் நான், அத்தோடு மகனுக்கும் ஒரு balanced perspective வரும் என்பது என் கருத்து. விசாரித்துப் பார்த்ததில் ஒரேயொரு இடம் தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் ஆண்கள் மொண்டொசொரி சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் கதைத்த போது, இதே stereotype இன் தாக்கங்களையே பொறிந்து தள்ளினர். இதைப் பற்றி எம்மவர் சிலரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்னது “அப்பிடியே எங்காவது ஆண்கள் மொண்டொசொரி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பதை நிச்சயித்து அனுப்புங்கோ”. I was completely taken back. நம்பவே முடியவில்லை.\n* இன்னும் 5000 ஆண்டுகள் ஆனாலும் எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணும் 50/50 இருக்கப்போவதில்லை\n* இப்போ இவர் ஏரோ ப்ளேனில் ஏறும்போது 50/50% ஆண்கள் பெண்கள் flight attendant உள்ள ப்ளேன் பார்த்து ஏறனும்னு நெனைப்பாரா\n* ஹாஸ்பிட்டல் போகும்போது 50/50% ஆண் நர்சுகள் உள்ள ஹாஸ்பிட்டல்ல சேரனும்னு நெனைப்பாரா\n* சரி, இவர் சொல்றபடி அந்த ஆண் வாத்தியார் ஓரினசேர்க்கையை சேர்ந்தவராக இருந்தால்தான் என்ன\n* அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இவர் குழந்தையை பாதிக்கும் னு தெரியவில்லை\nபெண்கள் முன்னேறிக்கிட்டுதான் இருக்காங்க. இன்னைக்கு நிலைமையை 20 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நிலைமையோட பார்ப்பதுதான் நியாயமான பார்வை. பெண்கள் மட்டுமல்ல, அஃப்ரிக்கன் அமெரிக்கன், நம்ம ஊரில் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் முன்னேறிக்கிட்டு இருக்காங்க. முன்னேறுவாங்�� என்கிற பாஸிட்டிவ் கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பும் நான் இவர் கட்டுரையை புரிந்துகொள்ளமுடியாமல் திணறுகிறேன் னு சொல்லலாம்.\nஅன்னாவுடன் சேர்த்து இன்னும் சில புரியாத பெண் பதிவர்கள் யார் யாருனு சொல்லலாம்தான். அப்படி ஆரம்பித்தால் இப்பதிவு திசை திருப்பப்படலாம். அதனால இதோட நிறுத்திக்கிறேன். புரியாதவங்க எல்லாம் பிடிக்காதவங்க இல்லை ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு எனக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் புரியாது. அதனால குவாண்டம் மெக்கானிக்ஸ் மேலே குறை இல்லை எனக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் புரியாது. அதனால குவாண்டம் மெக்கானிக்ஸ் மேலே குறை இல்லை எனக்குத்தான் புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவு இல்லை எனக்குத்தான் புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவு இல்லை அதனால் ஏன் புரியலைனு யாரும் கேக்காதீங்க அதனால் ஏன் புரியலைனு யாரும் கேக்காதீங்க புரியலை அம்புட்டுத்தான்\nஇதுபோல் எல்லாருக்கும் புரிந்த புரியாத/விளங்காத பதிவர்கள் இருப்பாங்கனு நம்புறேன்.\n உங்க மேலே தப்பே இல்லை\nஇது சும்மா ஒரு மொக்கைப் பதிவுதான். இதை வைத்து யாரும் காமெடியோ கலாட்டாவோ செய்ய வேணாம்\nLabels: அனுபவம், பதிவர் வட்டம், மொக்கை\nபெண் பாவம் பொல்லாதது.. பார்த்துக்கங்க....\nஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\nநீங்க என்ன அந்தக்காலத்திலே இருக்கீங்க. ஆணென்ன பெண்னென்ன\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nவிஜய்காந்து நெசம்மாவே தன் வேட்பாளரை அடிச்சாரா\nவினவு என்னும் கைக்கூலிகளுக்கு நாட்டுப்பற்றைக் காட...\nசீமான் மனதை ரணமாக்கிய ஆத்தா செயா\nஇந்தியாவிற்கு இன்று உலகக் கோப்பையைவிட பெரிய வெற்றி...\nகல்யாணம் பண்ணிட்டா போர் அடிச்சுடுமாம்\n 3 வது அணி இல்லை\nஆத்தா ஜெயாவுக்கு எதுக்கு கூட்டணி\nவைகோ கழுத்தை அறுத்த ஜெயா\nஎனக்குப் புரிந்த மற்றும் புரியாத பெண் பதிவர்கள்\n வைகோவுக்கு 12 தொகுதிகளே அதிகமாம்\nவைகோவுக்கு அம்மா போடப்போகும் பிச்சை எவ்வளவு\n அதற்காக பதிவில் மன்னிப்பு வேற\nவிஜய்காந்து தமிழக முதல்வராக அரிதான வாய்ப்பு \nஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்\nபெண்களை இழிவு��டுத்தும் \"பெண்கள் நாட்டின் கண்கள்\"\nவிசயகாந்தின் மூடநம்பிக்கையை நம்பாத ஜெயாவும் வைகோவு...\nராணாவில் ரேகா, வித்யாபாலன், தீபிகா படகோன்\nகொஞ்ச நாளில் பதிவெழுதுவது போரடிச்சுடுமா\n மார்க் கொடுங்க -ஆண்கள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/185633-", "date_download": "2018-07-21T01:44:54Z", "digest": "sha1:CK2WMY7NMTYFPCTCIPNLZ7ACAZ6DRVCT", "length": 9464, "nlines": 26, "source_domain": "undiscoveredplaces.org", "title": "நீங்கள் உள்ளூர் எஸ்சிஓக்கு பின்னிணைப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய வழிகள் யாவை?", "raw_content": "\nநீங்கள் உள்ளூர் எஸ்சிஓக்கு பின்னிணைப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய வழிகள் யாவை\nவலைத்தள தேர்வுமுறை செயல்முறைகளில் பின்னிணைப்புகள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன மற்றும் தேடுபொறி தரவரிசையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நீங்கள் ஒரு உள்ளூர் வணிக அல்லது பெரிய நிறுவனத்தில் உள்ளதா, உங்களுக்கு வலுவான ஆன்லைன் இருப்பை உருவாக்க எஸ்சிஓக்கு பின்னிணைக்க வேண்டும் என்பது முக்கியமில்லை. ஒரு குறுகிய காலத்திற்குள் உங்கள் வணிகத்திற்கு இயற்கை பின்னிணைப்புகள் எவ்வாறு பெறுவது என்பதே கேள்வி. இந்த கட்டுரை உங்கள் உள்ளூர் இணைப்பு கட்டிடம் பிரச்சாரம் தொடங்க எப்படி கண்டுபிடிக்க உதவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் பணி உங்கள் உள்ளூர் வலைத்தளத்திற்கு இணைப்புகளை உருவாக்கினால், - точкa доступa 802.11 g. உள்ளூர் பின்னிணைப்புகள் அதன் வட்டாரத்திற்கு இணையத்தளத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன.\nஉள்ளூர் தேடுபொறி வல்லுநர்கள் அத்தகைய உள்ளூர் தேர்வுமுறை அம்சங்களின் கீழ் தொடர்பு தகவலை திருத்துவதன் மூலம், Google MY வியாபாரத்தில் ஒரு வியாபார கணக்கை உருவாக்கி, ஹைப்பர்லோகன் உள்ளடக்கத்தை உருவாக்கி, ஒரு வலைத்தளத்திற்கான இணைப்புகளை உருவாக்குவது. இந்த உகப்பாக்கம் அம்சங்களை சிறப்பு geotargeted தேடல் சொற்கள் கரிம தேடல் முடிவுகளை உள்ள உள்ளூர் ஆன்லைன் வணிக ஒரு இருப்பை நிறுவ உதவியது. உங்கள் உள்ளூர் இணைப்பு கட்டிடம் பிரச்சாரம் உங்கள் உள்ளூர் பார்வையாளர்களுக்கு பேச ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.\nஉங்கள் மார்க்கெட்டிங் நிக் பாதிப்புக்குள்ளானவர்கள் பெரிய மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைக் கட்டளையிடலாம், ஏனெனில் அவை சிறிய உள்ளூர் வணிகங்களாக இருப்பதால்,. எனினும், அவர்கள் உங்கள் தொழில் சில செல்வாக்கு உள்ளது, அவர்கள் ஒரு இணைப்பை பெறுவது உங்கள் பிராண்ட் விழிப்புணர்வு முன்னேற்றம் ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கும்.\nஒரு விதிமுறையாக, சிறு தொழில்கள் வரவு செலவுத் திட்டத்தில் சில வரம்புகள் உள்ளன, ஃபோர்ப்ஸ், தொழில்முனைவோர், தி நியூயார்க் டைம்ஸ், மற்றும் பல பெரிய வெளியீட்டாளர்களிடமிருந்து பின்னிணைப்புகள் பெற முடியாது.அதற்கு பதிலாக, ஒரு உள்ளூர் வணிக உள்ளூர் ஊடக தளங்களில், உள்ளூர் நடவடிக்கைகள் அல்லது செய்தி வளங்களை அர்ப்பணித்து வலைப்பதிவுகள் தங்கள் பதிவுகள் வெளியிடலாம் நன்மை.\nஉங்கள் இணைப்பு கட்டிடம் பிரச்சாரத்தின் கீழே வரி, நீங்கள் மேற்கோள் உருவாக்க மற்றும் நீங்கள் தற்போது உள்ள தகவல்களை திருத்த முடியும்.\nமேற்கோள்கள் சிறியதொரு வியாபாரத்திற்கு பொருத்தமானவையாகும், ஏனெனில் அவை தொடர்பு தகவலை எங்காவது வைக்கவும், சில நம்பகமான வலை ஆதாரங்களில் இணைப்பைக் கீழே வைக்க ஒரு வாய்ப்பை வழங்கவும், மோசடியான ஸ்பேமி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்காத, சராசரியாக பயனர்கள் குறைவான போட்டித் தேடல் சொற்களால் வரிசைப்படுத்தப்பட்டால். இந்த நுட்பத்தின் முக்கிய நோக்கம் உங்கள் பிராண்ட் பெயரைப் பெறுவதாகும்.\nஉள்ளூர் எஸ்சிஓக்கான பின்னிணைப்புகள் எப்படி\nஉள்ளூர் எஸ்சிஓ விளம்பர பிரச்சாரத்தை உருவாக்கும் ஆன்லைன் வர்த்தகர்கள் பெரிய நிறுவனங்களுக்கு உலகளாவிய தேடல் பொறி உகப்பாக்கம் செய்வதை விட அதிக படைப்பாற்றல் இருக்க வேண்டும், ஏனெனில் இந்த துறையில் இணைப்பு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இணையத்தள உரிமையாளர்கள் தேடுபொறி இல்லாத குறியாக்காத உள்ளூர் தேடல்களுக்கு ரேங்கிங்கில் போராடுகின்றனர்.\nஉங்கள் வியாபாரத்திற்கான உள்ளூர் வாய்ப்புகளை தேடுகிறீர்களானால், அந்த இடத்தின் எல்லைகள் எங்கிருந்து எடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் வணிகத்திற்கான பின்புலமாக இந்த இடைவெளியை உருவாக்குங்கள். உங்கள் வரம்புகளை உணர்ந்துகொள்வதன் மூலம் உங்கள் ஆக்கபூர்வமான வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் ஆன்லைன் வணிக வலைத்தளத்திற்கான மிகவும் மதிப்புக்கு வழிவகுக்கும் உங்கள் கோளத்தில் சரியான வாய்ப்புகளைத் தொடர்ந்து பெறவும் அனுமதிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2016/12/tamil_37.html", "date_download": "2018-07-21T01:32:25Z", "digest": "sha1:D4GZCCDEVCUKR7CGPXEU54VGEIG4UN3S", "length": 9545, "nlines": 54, "source_domain": "www.daytamil.com", "title": "நீங்க லட்சாதிபதின்னா இந்த இடத்துல மச்சம் இருக்கும்!!", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் நீங்க லட்சாதிபதின்னா இந்த இடத்துல மச்சம் இருக்கும்\nநீங்க லட்சாதிபதின்னா இந்த இடத்துல மச்சம் இருக்கும்\nஇவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவரது உடலில் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் அமைந்திருக்கும். இதனை முனிவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் ஒருவரின் உடலில் மச்சம் இருக்கும் இடத்தைக் கொண்டு தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளலாம் எனக் கண்டறிந்துள்ளனர். இப்போது நம் உடலில் மச்சம் எங்கெங்கு இருந்தால் என்னென்ன பலன் என்பதை வரிசையாக பார்க்கலாம்...\nநெற்றி பகுதி ;ஒருவருக்கு நெற்றியின் மையப் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் வாழ்வில் எந்த வித பணக் கஷ்டமும் ஏற்படாமல் போதுமான அளவில் பணம் எந்நேரமும் இருக்கும்.\nவலது கண்ணம்; ஒருவரது வலது கண்ணத்தில் மச்சம் இருக்குமாயின், அவர் திருமணத்திற்கு பின்னர் மிகுந்த செல்வந்தராக இருப்பார் என்று கூறப்படுகிறது.\nகாது; ஒருவரின் கன்னம் மற்றும் காது இணையும் பகுதியில், அதுவும் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அந்த நபர் இளமையிலேயே செல்வந்தராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம்.\nஉதடு; உதட்டின் கிழ் உதடின் மேல் மச்சம் இருந்தால் அந்த நபர் எதையும் சுலபமாக கையாளும் திறமையும், கை யில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும் என்பதையும் குறிக்கும்.\nமூக்கு; மூக்கின் நுனி அல்லது வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது அந்த நபர் கட்டாயம் ஒரு நாள் செல்வந்தராவார் என்பதைக் குறிக்கும். மேலும், இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள், எதிலும் வெற்றியையும், 30 வயதிற்குள் வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளதையும் குறிக்கிறது. ஆனால், முக்கியமான ஒன்றாக இது அனைத்தும் திருமணத்திற்கு பின் நடக்கும் என்பதையும் குறிக்கிறது.\nஉள்ளங்கை; ஒருவரின் வலது உள்ளங்கையின் மேல் பகுதியில் மச்சம் இருப்பது அவரை மேல் இளமையிலேயே செல்வந்தர்களாகும் ஒரு வேளை உள்ளங்கையின் கீழ் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு போராடி வெற்ற���யையும், செல்வத்தையும் கட்டாயம் பெறுவார்கள் என்பதையும் குறிக்கிறது.\nஇடுப்பு; இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் இருப்பார்கள்.\nதாடை; தாடையில் மச்சம் இருப்பவர்கள், மிகுந்த பாக்கியசாலிகளாவர். இவர்கள் தனிமையையே விரும்புவார்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்டமாட்டார்கள். அப்படி இல்லையானால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டும் தான் நெருங்கி இருக்க விரும்புவார்கள்.\nதொப்புள்; தொப்புளின் கீழே வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அதுவும் ஒருவர் செல்வந்தவர்களாக வாழக் கூடியவர்கள் என்பதைக் குறிக்கிறது.\nமார்பு; மார்பு பகுதியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது அந்த நபர் அமைதியான வாழ்க்கையை வாழ்வதோடு, செல்வ செழிப்போடும் இருப்பார்களாம்.\nஉள்ளங்கால்; ஒருவருக்கு உள்ளங்காலில் மச்சம் இருந்தால், அவர்கள் தொலை தூர பயணத்தை விரும்புபவர்களாகவும், உலகம் முழுவதையும் சுற்றி பார்க்கும் வாய்ப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறு பணடைய கால முனிவர்கள் இந்து சாஸ்திரத்தில் கணித்து வைத்துள்ளனர்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51687/news/51687.html", "date_download": "2018-07-21T01:33:33Z", "digest": "sha1:HPOKEVAMD3M4MY7HADHVX54Z7AX4BSZD", "length": 5075, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "யுவதி லொறி மோதி பலி! : நிதர்சனம்", "raw_content": "\nயுவதி லொறி மோதி பலி\nஅம்பலாங்கொட – பலபிட்டி நீதிமன்ற வளாகத்தில் லொறியொன்றில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பலபிட்டியைச் சேர்ந்த 21 வயதுடைய ரிஷாக்யா நதீஷானி என்ற யுவதியே உயிரிழந்தவராவார். இவர் கடந்த முறை உயர்தர பரீட்சையில் சித்திபெற்று ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்து நாளை (11) பல்கலைக்கழகத்தில் சேரவிருந்தார். இந்த நிலையில் தாயுடன் பலபிட்டி தனியார் வைத்திய நிலையத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளை, இன்று (10) காலை 09.35 அளவில் சிறிய ரக லொறியில் மோதுண்டு ரிஷாக்யா நதீஷானி உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து லொறியின் சாரதி தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2018-07-21T02:04:27Z", "digest": "sha1:RSVL3QZSYXJORT6RONQFZNMEM3DJGG6J", "length": 5300, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மயிரிழை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மயிரிழை யின் அர்த்தம்\nகுறிப்பிடப்படும் ஒன்று நடந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் மிகக் குறைந்த வித்தியாசத்தில் அல்லது இடைவெளியில் அது நடக்காமல் போனது என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்.\n‘வெடிகுண்டு வீச்சிலிருந்து அமைச்சர் மயிரிழையில் தப்பினார்’\n‘எங்கள் அணி கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் மயிரிழையில் தோற்றது’\n‘ஒரு மயிரிழை பிசகியிருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்\nமிகக் குறைந்த நுணுக்கமான அளவு.\n‘ஒரு மயிரிழையின் ஐம்பது பாகத்தில் பத்து லட்சம் இணைப்புகள் கொண்ட சிலிக்கன் சில்லு பொருத்தப்படுகிறது’\n‘சுருதிக்கும் குரலுக்கும் மயிரிழை அளவுகூட வேறுபாடு தெரியக் கூடாது’\n‘க���ைசியாய் ஒட்டிக்கொண்டிருந்த மயிரிழை ஆசைகூட அறுந்துவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/10/09", "date_download": "2018-07-21T02:04:52Z", "digest": "sha1:ECCIUNTLCJ4Z7BGW3MUW2FXNYZX3XCHA", "length": 12508, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 October 09", "raw_content": "\nதருமபுரி அருகே பாப்பாரப்பட்டி சிலருக்கு நினைவிருக்கலாம். சுப்ரமணிய சிவா தன் பாரதமாதா ஆலயத்தை அமைத்த இடம். அங்கே பரம்வீர் பாணாசிங் மேல்நிலைப்பள்ளி என்னும் தரமான கல்விநிறுவனத்தை நிறுவி நடத்தியவர் திரு ஸ்ரீதரன் அவர்கள். வழக்கமாக கல்விநிறுவனங்களுக்குச் சொந்தத்திலுள்ள எவர் பெயரையேனும் இடுவதே வழக்கம். ஸ்ரீதரன் முன்னுதாரணமாக அமையவேண்டியவர்களின் பெயரே கல்விநிறுவனத்திற்கு போடப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர். முதமுதலாக பரம்வீர் சக்ரா வாங்கிய பாணாசிங் அவர்களின் பெயரால் அமைந்த பள்ளி அவருடையது இருபதாண்டுகளுக்கு முன்பு அவருடன் நெருக்கம் …\nமயிலாடுதுறை பிரபு என் நண்பர், முப்பதாண்டுகளுக்கும் மேலாக. அவர் கல்லூரி மாணவராக இருக்கையிலேயே என்னை வாசகராக வந்து சந்தித்திருக்கிறார். விஷ்ணுபுரம் நண்பர்குழுவில் ஒருவர். எனக்கும் அலெக்ஸுக்கும் பொதுவான நண்பர். அலெக்ஸ் அஞ்சலிக்கூட்டத்திற்கு மயிலாடுதுறையிலிருந்து வந்திருந்தார். இக்கவிதை எனக்கு அலெக்ஸுக்கான மிகச்சிறந்த அஞ்சலி என்று தோன்றியது. பிரபு எழுதி நான் வாசிக்கும் முதல்கவிதை. ஜெ மறைந்த தோழன் மறைந்த தோழன் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளன் அதிகாரம் சிறு குழுவுக்குள் பிசிரின்றி ஏற்படும் ஒருங்கிணைப்பாலும் …\nகுழந்தையிலக்கிய அட்டவணை அன்புள்ள ஜெ., கதைவாசிப்பு (story reading) – பெரியவர்கள் புத்தகத்தை வைத்துக்கொண்டு கதையை வாசித்துக்காட்டுவது கதை சொல்லல் (story telling) – நேரடியாகவே மனதில் இருந்து கதை சொல்வது இவ்விரண்டில் அமெரிக்காவில் முதலாவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.. இந்த முறை வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள உதவலாம்..ஆனால் குழந்தைக்கதையின் மைய அம்சமான ஒரு மாயத்தன்மை உள்ளது, அது இல்லாமலாகும் மிகசமீப தலைமுறை வரை பாட்டியிடம் கதைகேட்டு வளர்ந்தவர்கள் நாம்.. ‘story reading’ என்று இந்தியர்கள் சொல்லும்போது …\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்�� – 25\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 3 துருபதரின் சிற்றவைக்குள் நுழைவதற்காக அணுக்கனின் அழைப்பைக் காத்து அபிமன்யூ நின்றிருந்தபோது படிக்கட்டுகளில் காலடியோசை கேட்டது. அவன் பதைப்புடன் தன்னுடன் நின்ற சிற்றமைச்சர் ஜலஜரிடம் “நான் சென்று சற்றுநேரம் கழித்து மீள்கிறேன்” என்றான். “தங்கள் வரவு உள்ளே அறிவிக்கப்பட்டுவிட்டது, இளவரசே…” என்றார் ஜலஜர். “நான் என் எண்ணங்களை கோத்துக்கொள்ளவில்லை. இப்போது நான் சென்றால் என் சொற்களை முறையாக சொல்ல முடியாமல் போகலாம்” என்றபின் “தேவையான ஓலை ஒன்றையும் மறந்து வைத்துவிட்டேன்” …\nTags: அபிமன்யூ, அர்ஜுனன், குந்தி, ஜலஜர், திருஷ்டத்யும்னன், திரௌபதி, துருபதர், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68\nபூ - கடிதங்கள் மேலும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 63\nவெள்ளையானை - நமது நீதியுணர்ச்சியின் மீது...: ராஜகோபாலன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2010/04/ar.html", "date_download": "2018-07-21T01:47:28Z", "digest": "sha1:X3GBDWQ2NDBVYO6OR4CLD24CSSLY7IFQ", "length": 8665, "nlines": 130, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: ஐ.பி.எல் இறுதி போட்டியில் AR ரஹ்மான் இசை மழை", "raw_content": "\nஐ.பி.எல் இறுதி போட்டியில் AR ரஹ்மான் இசை மழை\nஏப்ரல் 24 மணிரத்னம் ராவணா ஹிந்தி இசை வெளியுடு மும்பை யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் தேர்ந்தெடுக்கப்பட ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் மத்தியில் நடைபெறுகிறது . இதில் ராவணா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட மணிரத்னம் பட பாடல்களை ரஹ்மான் இதில் பாடுவார்\nஇது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம்\nஆனால் அடுத்த நாள் நடைபெறும் ஐ பி எல் இறுதி போட்டியில் ரஹ்மானும் பங்கு பெறுவார் என்பது இரட்டை சந்தோஷம் மும்பை வாசிகளுக்கு ஏப்ரல் 25 பட்டில் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐ பி எல் இறுதி போட்டியில் ரஹ்மான் சில பாடல்களை தன குழுவுடன் பாடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது (நிச்சயம் ஜெய் ஹோ பட்டு இருக்கும் )\nஇதுவரை ஆதரவு தந்தவர்களுக்கும் நன்றி \nஇனி வரும் காலங்களில் ஆதரவு தர போகிறவர்களுக்கும் அட்வான்ஸ் நன்றி \nநல்ல சேதி சொல்லி இருக்கீங்க...நன்றி....வாழ்த்துகள்...\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த ���ரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nகோடை திரைப்படங்கள் ஒரு பார்வை\nசுட்டி டிவி 4 ஆண்டு வாழ்த்துவோம்\nP for நீங்கள் \" புத்தக விமர்சனம் \"\nஐ.பி.எல் இறுதி போட்டியில் AR ரஹ்மான் இசை மழை\nசெய்தியும் கோணமும் சினிமா செய்திகள்\nசெய்தியும் கோணமும் \"கலாநிதி மாறன் \"\n\"கவுண்ட் டவுன் \" புத்தக விமர்சனம்\nராவணா இசை வெளியுடு ஏப்ரல் 24 & மூன்று புத்தகம்\nசும்மா ஒரு நீதி கதை\nஏப்ரல் 6 எனக்கு பிறந்த நாள்\nவிஜய் இடம் பிடித்ததும் (பிடிக்காததும் )\nகாலாண்டும் தமிழ் (ப்) படமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/deva-prasannam-tharume/", "date_download": "2018-07-21T02:18:23Z", "digest": "sha1:V4GFOFNH545SC5BIWZBHR45KLNGJGN7U", "length": 6346, "nlines": 181, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Deva Prasannam Tharume - தேவா பிரசன்னம் தாருமே - Lyrics", "raw_content": "\nDeva Prasannam Tharume – தேவா பிரசன்னம் தாருமே\nஇயேசுவே உம் திவ்ய நாமத்தில்\n1. வானம் உமது சிங்காசனம்\n2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்\nசாந்த சொரூபி என் இயேசுவே\n3. கர்த்தர் செய்த உபகாரங்கள்\nஇரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி\n4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே\n5. நூற்றிருபது பேர் நடுவே\n6. எப்போ வருவீர் என் இயேசுவே\nஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே\nDeva Ennai Aasirvathium – தேவா என்னை ஆசீர்வதியும் Raja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம் Devane En Deva – தேவனே என் தேவா Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே\nUmmai Aarathipen – உம்மை ஆராதிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/08/12/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:55:56Z", "digest": "sha1:SO4O4FYJFON72ZZ622I547L4YE3IIO4R", "length": 6186, "nlines": 88, "source_domain": "ttnnews.com", "title": "ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! | TTN", "raw_content": "\nHome இலங்கை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nகாலியில் இருந்து கொழும்பு நோக்கிய தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ வௌியேற்றத்திற்கு அருகில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ​தெற்கு அதிவேக வீதியின் அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2010/02/blog-post_09.html", "date_download": "2018-07-21T02:22:43Z", "digest": "sha1:WHA4CGDDQNGGVBH47PQPJ4GP7JF72VSS", "length": 14597, "nlines": 173, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: ஆதலினார் காதல் செய்வீர் !", "raw_content": "\n\"காதலுக்காக சாகக் கூடாது ;\nகாதலிக்காமல் சாகக் கூடாது \"\nஎங்க ஊரில ஒரு வாலிபன் தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் முடித்து விட்டார்கள் என்று விரக்தியின் விளிம்பில் ரோட்டோரம் இருந்த 60 அடி செல் டவரில் இருந்து கீழே குதித்து மரணித்து விட்டான். இதில் சோகம் அவன் தந்தை இழந்தவன் . தாய்க்கு ஒரே மகன் . தன் கடமைகளை மறக்கச் செய்யும் காதல் தான் ஆபத்தானது . காதலில் இறங்கும் போதே ஒரு வேளை காதல் நிறைவேற வில்லை என்றால் , இருவரில் ஒருவர் ஏமாற்றிவிட்டால் என்ன செய்ய போகிறோம் என்பதில் தெளிவான பின்பே இறங்க வேண்டும் .\nசிலர் நான் காதலித்ததே இ���்லைன்னு சொல்லலாம் .ஆனால் காதலிக்காதவர் யாருமே இருக்க முடியாது . அன்றாடம் மலர்வதும் பூக்கள் தான் . பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சியும் பூ தான் . காலையில் மலர்ந்து மாலையில் மறைந்து விடுவது பூக்கள் தான் . வாடிப் போகாத க்ரோட்டன்சும் பூ தான் . என்ன, ஒருவர் நம்மை பாதிப்பதை உணரும் போதே அலெர்ட் ஆகி கவனமா குறுக்குச் சுவரை பலமா எழுப்பிக்கிறவங்க தப்பிச்சிடுறாங்க . மத்தவங்க பனால்.\nகாதல் என்பது மலர்ச்சி . மனதின் இறந்த செல்களை உதிர்த்து புதுசெல்களை பிறப்பிக்கும் காரணி காதல் . என்றும் உற்சாக துள்ளலோடு , இளமையாக வைப்பது காதல் . கிளைகளின் மலர்ச்சியை மலர்களாய் பார்க்க முடிகிறது . ஆனால் வேர்களின் மலர்ச்சி மறைவாகவே இருக்கிறது . அது மண்ணோடு முடிந்து விடுவது போல சிலரது காதல் மனதோடு முடிந்து விடுகிறது\nகாதல் என்ற பெயரில் கயமைத்தனம் அதிகமாகி கொண்டிருக்கும் காலம் இது. காதல் அறிவுரை நான் இளையவர்களுக்கு கொடுப்பதை விட பெற்றவர்களுக்கு கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். உங்கள் குழந்தைகள் காதலில் விழுந்தது () தெரிந்தால் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் கற்பனைகளில் பயப்பட்டு முரட்டுத் தனம் காட்டுவது எதிர் மறை விளைவுகளில் தான் கொண்டு நிறுத்தும். அநேகம் பேர் ஒரு புதியவரை தெரிந்து கொண்டதும் காட்டும் ஆர்வம் அற்ப ஆயுளில் தற்கொலை செய்து கொண்டு விடுகிறது. அது வரை பொறுக்காமல் நாம் செய்யும் அடாவடி செயல் அவர்கள் அவசர முடிவு எடுத்து அதல பாதாளத்தில் தள்ளுகிறது. பொறுமை காப்போம்.\nகடந்த வாரம் கண்ட செய்தி. ஒன்பது வயது பெண்குழந்தை அதிக ஆண் நண்பர்களுடன் பழகிய காரணத்தால் நெருங்கிய உறவினர்களே கொன்று விட்டார்களாம். நுரையீரல் முழுவதும் மணல் நிரம்பி இருந்ததாம். தான் பெற்ற தண்டனைக்கான காரணம் கூட முழுமையாகப் புரியாத வயது. அடப் பாவிகளா\nகாதல் வாரம் கொண்டாட கால அவகாசம் இல்லாத காரணத்தால் இன்றே என் காதலர் தின வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகாதலை மட்டும் எடுத்துக் கொண்டு\nஎனும் தபு சங்கரின் வரிகளை மனதில் இருத்தி காமத்தை ஒடுக்கி காதலை வளர்ப்போம். மீண்டும் ஒரு முறை\nஅருமை... பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nகாமத்தை ஒடுக்கி காதலை வளர்ப்போம்.\nகாதல் குறித்த பதிவு நன்றாக இருந்தது.\nநல்ல எச்சரிக்கை..... காதலிப்பவர்கள���ம்.... பெற்றோரும் பக்குவமாக நடந்துக்கொள்ள வேண்டும்.... இல்லையேல்... சோகம்தான் மிஞ்சும்.\n//வேர்களின் மலர்ச்சி மறைவாகவே இருக்கிறது . அது மண்ணோடு முடிந்து விடுவது போல சிலரது காதல் மனதோடு முடிந்து விடுகிறது//\nநன்றி கருணாகரசு. நீங்களும் காதலித்துக் கொண்டிருந்தால் காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்\nநன்றி தேனம்மை என் பதிவில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் நீங்கள் சொன்னது தான்\nஹை சூப்பருல்ல .. :)\nஒருவர் நம்மை பாதிப்பதை உணரும் போதே அலெர்ட் ஆகி கவனமா குறுக்குச் சுவரை பலமா எழுப்பிக்கிறவங்க தப்பிச்சிடுறாங்க . மத்தவங்க பனால்\nரொம்ப எளிமையா எழுதறிங்க :)\nசெல்ல நாய்க்குட்டி மனசு மனைவி ஏற்கனவே அன்பு செலுத்துபவள்தான் ஆனால் சகோதரியரைப்பார்த்ததும் இன்னும் அதிக அன்பு செலுத்துகிறாள்\nமுரளிகுமார் பத்மநாபன் February 16, 2010 at 6:48 AM\n//மனதின் இறந்த செல்களை உதிர்த்து புதுசெல்களை பிறப்பிக்கும் காரணி காதல்//\nரொம்ப சரியான வரிகள்.. ஹ்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்.. :(\nமனதை இளமையாக வைத்துக் கொள்ளுங்கள். அது என்ன அந்தக் காலம்\nதிவ்யா ஹரி தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக.\nநன்றி கருணாகரசு. நீங்களும் காதலித்துக் கொண்டிருந்தால் காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்//\nநான் காதலித்து தோல்விகண்டு... பின் காதலித்து வெற்றி கண்டவன்.\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nஅன்புடன் ராட் மாதவ்: பரிசுப்போட்டி... சிறுகதை 33\nநன்றி சொல்ல எனக்கு ....,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-06-20", "date_download": "2018-07-21T02:03:15Z", "digest": "sha1:5OW4RSDIBKFXWF3FIJQZB76JJXGF76KR", "length": 13939, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "20 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\n தமிழ்படம் 2 இயக்குனரின் பிறந்தநாள் கேக் பாருங்கள்\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nமுக்கிய இயக்குனரின் படத்தில் கமிட்டான சமந்தா\nமைனர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சினிமா பிரமுகர் சோக பின்னணி வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரிக்கும் தொடர் மோதல்கள்\nபிக்பாஸ் வீட்டில் ஒவியாவாக மாறத் துடிக்கும் நடிகை - யார் அவர்\nஎல்லோரும் எதிர்பார்க்கும் விஜய் 62 படத்திலிருந்து வெளியான ஸ்பெஷல்\nதமிழ்ராக்கர்ஸை முடக்க தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முயற்சி\n விக்னேஷ் சிவன் பற்றி வந்த தகவலை மறுத்த நயன்தாரா\nதீபிகா படுகோன், ரன்வீர் திருமண தேதி வெளியானது\nட்ராப்பான நயன்தாராவின் முக்கிய படம் - ரசிகர்கள் ஷாக்\nபோலிஸிடம் மாட்டிக்கொண்ட பிரபல நடிகரின் இளம் ஹீரோயின்\nபிறந்தநாளுக்கு விஜய் ரசிகர்கள் செய்த காரியத்த பருங்க\nதிடிரென விஜய்யை சந்தித்த சிவகார்த்திகேயன்\nதமிழ் படம் 2.0 பார்த்த தயாரிப்பாளரின் நிலைமை இதுதானா\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, கண்ணீர்விட்ட தாடி பாலாஜி - பட்டினியாக இருக்க முடிவு\nதனுஷ் கொடுக்கும் பிறந்தநாள் ட்ரீட் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nசர்ச்சை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சீரியல் நடிகை கைது\nமிஸ் இந்தியா அனு கீர்த்தி தமிழ் சினிமாவில் இவரோட ரசிகையா\nநான் சிங்கிள் தான்..எனக்கு இந்த மாதிரி ���ாய் பிரெண்ட் தான் வேணும் பிக்பாஸ் வீட்டில் சொன்ன யாஷிகா ஆனந்த்\nவிற்பனைக்கு வருகிறது பிக்பாஸ் நிறுவனம் - மொத்த மதிப்பு இத்தனை கோடிகளா\nஏன் கௌதமி அதை சொல்லவில்லையா\nசெம்ம போத ஆகாத படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பாகுபலி ஸ்டண்ட் மாஸ்டர்\nசாக்கடையை பற்றி ஏன் பேசுகிறாய், மூஞ்சில் அடித்தப்படி பேசிய பாலாஜி- பிக்பாஸ்-2 புதிய அப்டேட் இதோ\nபிரபல ஜோடிக்கு கசந்த காதல் அப்போ இது உண்மை தானா\nகாலா படத்தை விட மெர்சல் தான் பெஸ்ட் பிரபலத்தின் கருத்தால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\nஇந்திய சினிமாவிலேயே மிகப்பெரும் நஷ்டத்தை சந்திக்குமா ரேஸ்-3, எத்தனை கோடி தெரியுமா\nபிக்பாஸ் தான் என் புருஷன் - சென்ராயனை ஷாக் ஆக்கிய நடிகை\nபுகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஓவியா கொடுத்த அதிர்ச்சி\nநாளை தளபதி-62 பர்ஸ்ட் லுக்கிற்கு விஜய் ரசிகர்கள் வைத்த டார்கெட்- சொன்ன சாதனையை செய்வார்களா\nடான்ஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இளம் பெண்ணுக்கு நடந்த தாங்க முடியாத கொடுமை\nஜனனியை மதிக்காமல் கத்திய மும்தாஜ், காரசார விவாதம், பிக்பாஸ்-2 புதிய அப்டேட்\nவிஜய் முதல்வர் ஆவதில் என்ன தவறு, ரஜினி ரசிகர்கள் செய்யவில்லையா- விளாசிய பிரபலம்\nஇரும்புத்திரை விஷால் திரைப்பயணத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது- இத்தனை கோடி வசூலா\nநான் வாழ்க்கையில் அதிக முறை பார்த்தது விஜய் படம் தான், எந்த படம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக் ஹாசனின் பாட்டி யார் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் பிரபலங்களின் சம்பளம் இது தானாம்\nஇப்போது இல்லை அப்போதே முருகதாஸ் சூர்யா ரசிகர்களுக்கு கொடுத்த பதிலடி\nபிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே 3வது நாள் இன்றைய அப்டேட்\nஎன் மகனை நினைத்தால் எனக்கு டென்ஸனாக இருக்கிறது பிக்பாஸ் ஷாரிக்கின் அம்மா கவலை\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nஇரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி\nவிஜய்யின் சாதனையை தகர்த்த தல, இந்தியாவிலேயே நம்பர் 1\nவிஜய் சொன்ன விசயம் என்னை அர்த்தமுள்ளவனாக்கியது\nநடிகை ஹன்சிகா அணிந்த வந்த ஆடையால் பொது இடத்தில் நேர்ந்த தர்ம சங்கடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81_1", "date_download": "2018-07-21T02:13:45Z", "digest": "sha1:OV64AJDR5R5E6NK3FBY3Q3LZR5ANNJZD", "length": 3795, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "தமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம் புத்தக கையேடு 1 - நூலகம்", "raw_content": "\nதமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம் புத்தக கையேடு 1\nதமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம் புத்தக கையேடு 1\nவகை நூல் விபரப் பட்டியல்\nபதிப்பகம் தமிழ் நூல் வெளியீட்டு -\nதமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம் புத்தக கையேடு 1 (3.81 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம் புத்தக கையேடு 1 (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [6,974] இதழ்கள் [10,247] பத்திரிகைகள் [35,200] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767] எழுத்தாளர்கள் [3,162] பதிப்பாளர்கள் [2,504] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதமிழ் நூல் வெளியீட்டு - விநியோக அமையம்\n1995 இல் வெளியான பிரசுரங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 2 ஆகத்து 2017, 18:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/09/blog-post_5.html", "date_download": "2018-07-21T02:04:37Z", "digest": "sha1:WU7XRFWSHGXAZ4SCFDBQA6IJAUVO4IPU", "length": 33730, "nlines": 210, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nமகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி.\nகாரில் இருந்தால் மின்னல் தாக்குமா இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.\n'குற்றமே தண்டனை' - சினிமா விமரிசனம்\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ....\nசினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபுகழ் - ஒரு பக்க கதை\nஇல்லறம் - ஒரு பக்க கதை\nநள்ளிரவில் வானில் தோன்றிய மிகப்பெரிய அளவிலான வண்ண ஒளி\nரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\nஏழுமலையானை தரிசித்தார் சிந்து; எடைக்கு எடை வெல்லம் காணிக்கை\nவாழ்க்கையை கொண்டாடுவோம்-- ஈகரை பதிவர்\nஅன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்\nசெப்.,8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர்\nஅன்னை தெரஸா உரு���ம் பொறித்த தபால் தலை வெளியீடு\nமகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி.\nமலேசியாவில் குழுக்களின் -Gangs group -அதிகரித்து வருவதாக மலேசிய இந்தியர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு சினிமாவும் ஒரு காரணம் எனக் கூறும் அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் முணுமுணுப்பதை எங்கும் காண முடிகிறது. முன்னர் தமிழ் சினிமாவில் நல்லவன் கதா நாயகனாக வருவான் இல்லையேல் தவறு செய்யும் ஒருவன் ,தவறுகளை திருத்தி திருந்தி வாழ்பவனாக காட்டப்படுவான். ஆனால் இன்றைய சினிமா ரவுடிகளை கதாநாயகனாக உருவாக்கி காட்டுகிறார்கள். கேட்டால் மக்கள் அதையே விரும்புகிறார்கள் எனச் சொல்லி தப்பிக்கிறார்கள். இந்த ...\nகாரில் இருந்தால் மின்னல் தாக்குமா இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.\nவீடுகள்,உயர்ந்த கட்டிடங்கள்,காற்றாலைகள்,அன்டெனாக்கள் என எல்லா இடங்களிலும் இடிதாங்கிகள் பாவிக்கப்படுகின்றன. முன்னர் சாதாரணமான கடத்தும் பொருளை உச்சியில் வைத்து நேரடியாக நிலத்தில் பொருத்தி விடுவார்கள். மின்னலினால் ஏற்படும் உயரழுத்த மின்சாரம் வீட்டை தாக்காது நேரடியாக நிலத்திற்கு கடத்தப்படுகிறது. இந்த முறையை முதலில் 1749 இல் பென்சமின் பிராங்கிலின் கண்டு பிடித்தார். பொதுவான முறை........... தற்போது சிறந்த தொழில் நுட்பத்தில் சிறந்த கடத்திகள் உருவாக்கப்பட்டு செயல்படும் அதேசமயம், மேலதிகமாக வீட்டிற்குள்ளேயே ...\n'குற்றமே தண்டனை' - சினிமா விமரிசனம்\n- தமிழில் ஓர் உலக சினிமா' என்கிற பின்னொட்டுடன் விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் போலித்தனமான சுயபெருமிதத்துடனும், சந்தைப்படுத்தும் உத்தியின் தந்திரத்துடனும் மட்டுமே இருந்திருப்பதைக் கவனிக்கிறேன். அவ்வாறல்லாமல் உண்மையாகவே உலக சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் அசலான படைப்பாளியாக இயக்குநர் மணிகண்டனைப் பார்க்க முடிகிறது. இரானியத் திரைப்படங்களின் எளிமையின் அழகியலை நினைவுப்படுத்தும் 'காக்கா முட்டை'யும் ஹிட்ச்காக்கின் சஸ்பென்ஸ் மற்றும் டோரண்டினோவின் அவல நகைச்சுவை ...\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ....\nதொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், \" எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப \" எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...\nசினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. – சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில், – \"16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல் செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர். என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே ...\nகாதல் என்பது இருவழிப் பாதை கைக்கிளை என்பது ஒருவழிப் பாதை அன்று காதல் இல்லையேல் சாதல் ஆனால் இன்றோ காதல் இல்லையேல் காவு வாங்கு என்பதே தாரக மந்திரம் ஆனால் இன்றோ காதல் இல்லையேல் காவு வாங்கு என்பதே தாரக மந்திரம் மடலேறி மங்கையின் மனம் கவறுதல் எல்லாம் மடையர்கள் செய்கின்ற வேலை மடலேறி மங்கையின் மனம் கவறுதல் எல்லாம் மடையர்கள் செய்கின்ற வேலை காளையை அடக்கிக் கன்னியரைக் கைபிடித்தல் எல்லாம் காசுக்கு உதவாத வேலை காளையை அடக்கிக் கன்னியரைக் கைபிடித்தல் எல்லாம் காசுக்கு உதவாத வேலை அரிவை உன்னைக் காதலிக்காவிட்டால் அருவாளை எடு அரிவை உன்னைக் காதலிக்காவிட்டால் அருவாளை எடு கன்னியர் உன்னைக் காதலிக்காவிட்டால் கட்டையால் அடி கன்னியர் உன்னைக் காதலிக்காவிட்டால் கட்டையால் அடி திரும்பவும் உன்னைக் காதலிக்காவிட்டால் திராவகத்தை வீசு திரும்பவும் உன்னைக் காதலிக்காவிட்டால் திராவகத்தை வீசு இதுவே இன்றைய காதல் ...\nபுகழ் - ஒரு பக்க கதை\nஇல்லறம் - ஒரு பக்க கதை\nசிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் - விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர மாதம் 5-ம் தேதியன்று வரும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, பாடல் பெற்ற சில சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் பற்றி தெரிந்துகொள்வோம். - ------------------------------------------- - பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 25-வது தலமாக விளங்குவது திருவலஞ்சுழி. ...\n-- உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் \"ஓம்' என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மகாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு. ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத வழிபாட்டு முறைகளில் \"காணாபத்தியம்' எனப்படும் கணபதி வழிபாடே முதன்மை வகிக்கின்றது. விநாயகர் ...\nநள்ளிரவில் வானில் தோன்றிய மிகப்பெரிய அளவிலான வண்ண ஒளி\nஃபின்லாந்து நாட்டில் நள்ளிரவில் வானில் தோன்றிய மிகப்பெரிய அளவிலான வண்ண ஒளி காண்போரை வியக்க வைத்தது. இதனை அங்குள்ள புகைப்படக்கலைஞர் ஒருவர் வீடியோவில் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார். வடக்கு பின்லாந்தில் திடீரென வானில் மிகப்பெரிய அளவில் வண்ண ஒளி ஏற்பட்டது. இதனை அந்நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து படம்பிடித்துள்ளார். பூமியின் வாயுத்துகள்களும், சூரியனின் வாயுத்துகள்களின் ஒளிச்சிதறல்களே இந்த திடீர் நிறப் பிரிகைக்கு காரணம் ...\nரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\nரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...\nஏழுமலையானை தரிசித்தார் சிந்து; எடைக்கு எடை வெல்லம் காணிக்கை\n- திருப்பதி: விளையாட்டு வீராங்கனை சிந்து, ஏழுமலையானுக்கு, எடைக்கு எடை வெல்லத்தை துலாபாரமாக அளித்தார். – ஒலிம்பிக் போட்டியில், வெள்ளி பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பேட்மின்டன் வீராங்கனை சிந்து. நேற்று காலை, தன் பயிற்சியாளர் கோபிசந்துடன் திருமலைக்கு வந்தார். வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் சென்று, எழுமலையானை தரிசித்தார். – தரிசனத்துக்கு முன், தன் எடைக்கு எடை வெல்லத்தை, ஏழுமலையானுக்கு, துலாபாரமாக வழங்கினார். 68 கிலோ வெல்லத்திற்காக, தேவஸ்தானத்திடம், 2,381 ரூபாய் கட்டணம் ...\nவாழ்க்கையை கொண்டாடுவோம்-- ஈகரை பதிவர்\n எதிர்பா��ாத திருப்பம் ஏனென்று தெரியாத வருத்தம் சட்டென்று மாறும் யோசனைகள் சத்தம் போடாத ஆசைகள் வெட்கப்படாத ஏக்கம் வேதனை கலந்த துக்கம் காரணமில்லாத கோபம் கண்ணீர் சிந்தும் தோல்வி வெட்கப்படாத ஏக்கம் வேதனை கலந்த துக்கம் காரணமில்லாத கோபம் கண்ணீர் சிந்தும் தோல்வி மறக்க விடாத நினைவுகள் மறைக்க முடியாத உறவுகள் அலைபாயும் காதல் அலைந்து தேடும் வேலை மறக்க விடாத நினைவுகள் மறைக்க முடியாத உறவுகள் அலைபாயும் காதல் அலைந்து தேடும் வேலை விட முடியாத தொடர்புகள் விட்டொழியாத தொல்லைகள் கலங்க வைக்கும் அவமானங்கள் கலைய மறுக்கும் கனவுகள் விட முடியாத தொடர்புகள் விட்டொழியாத தொல்லைகள் கலங்க வைக்கும் அவமானங்கள் கலைய மறுக்கும் கனவுகள் இத்தனையும் மொத்தமாகி நிற்க இவ்வளவு தான் வாழ்க்கை என எதையும் தொலைத்து ...\nஅன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்\n- மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தெரஸாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி கெüரவித்தார். தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (செப். 5) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அவரது சேவையைப் போற்றும் விதமாக அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. \"\"கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிர்வதிக்கப்பட்டவரான ...\nஞானமே ' க ' பதமாய் ' ண ' பதமே மோட்சமாய் பதியாக கொண்டவனே பார் வணங்கும் கணபதியே உனக்கு மேல் ஒன்றுமில்லை ஒப்பற்ற தலைவனாய் நீ விநாயகனாய் வினை தீர்ப்பாய் வேழ முகம் கொண்டிருந்தே உனக்கு மேல் ஒன்றுமில்லை ஒப்பற்ற தலைவனாய் நீ விநாயகனாய் வினை தீர்ப்பாய் வேழ முகம் கொண்டிருந்தே வாதாபி உனக்கிருக்க வடநாடு வணங்கிருக்க தமிழ்நாடு தூக்கிவந்து தாழரசில் கோயிலிட்டோம் வாதாபி உனக்கிருக்க வடநாடு வணங்கிருக்க தமிழ்நாடு தூக்கிவந்து தாழரசில் கோயிலிட்டோம் ஆகாயம் உன் வயிராய் ஐங்கரனில் பொருள் விலங்கி மோதகமாய் இப்பூமியில் மூச்சாகி சுற்றிடுவோமே ஆகாயம் உன் வயிராய் ஐங்கரனில் பொருள் விலங்கி மோதகமாய் இப்பூமியில் மூச்சாகி சுற்றிடுவோமே உன்னுருவம் ஒன்பது கோளே ஒவ்வொரு உயிரும் இன்புறும் தாளே ஆணும் பெண்ணுமாய் தந்தத்தை கொண்டு அனுக்கிரக தும்பிக்கையில் அருள் தருவாயே உன்னுருவம் ஒன்பது கோளே ஒவ்வொரு உயிரும் இன்புறும் தாளே ஆணும் பெண்ணுமாய் தந்தத்தை கொண்டு அனுக்கிரக தும்பிக்கையில் அருள் தருவாயே\nசெப்.,8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர்\nசென்னை: இஸ்ரோ தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட 'இன்சாட்-3டிஆர்' என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட் மூலம் செப்டம்பர் 8 ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 49.1 மீட்டர் உயரமும், 415.2 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட்டை விண்ணில் ...\nஅன்னை தெரஸா உருவம் பொறித்த தபால் தலை வெளியீடு\nமும்பை, செப். 4: அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, அவரது உருவம் பொறித்த தபால் தலை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. தெரஸா அவரது மறைவுக்குப் பின்னர் அற்புதங்களை நிகழ்த்தியதற்காக புனிதராக அறிவிக்கப்பட்டார். இதனைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டது. மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, தபால் தலையை வெளியிட்டார். - இந்த விழாவில் ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-21T01:52:46Z", "digest": "sha1:ITIZIVSDI3ZUP7UOGY732M4YR3PKUPJU", "length": 4134, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிசுகிசுவென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கிசுகிசுவென்று யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு விரைவாக; கடகடவென்று.\n‘கிசுகிசுவென்று ஓடிப்போய்க் கடையில் பால் வாங்கிவா’\n‘இரண்டு வருடத்தில் கிசுகிசுவென்று வளர்ந்துவிட்டாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-07-21T01:52:22Z", "digest": "sha1:ER4IJUI3CFFHABPML5IU5KOTVSAAIOFH", "length": 4072, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறண்டல்வாதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குறண்டல்வாதம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (தசைப் பகுதி அல்லது விரல்கள்) உள்ளிழுக்கப்படும் உடல்நலக் குறை.\n‘அடிக்கடி காலில் குறண்டல்வாதம் வருகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2016/how-to-get-rid-of-severe-acne-in-5-days-completely-010876.html", "date_download": "2018-07-21T01:35:19Z", "digest": "sha1:P3TINH7QMDLQVFIPFC3LKNN4FIAAOK7K", "length": 14541, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி? | How to Get Rid of Severe Acne in 5 Days Completely- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி\nஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி\nமுகப்பரு பிரச்சனை பலருக்கும் மிகப்பெரிய தொல்லைத் தரும் பிரச்சனையாக இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம். இந்த வகை சருமத்தினர் பல சரும பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள். அதில் முதன்மையானது தான் முகப்பரு.\nஆனால் முகப்பரு வருவதற்கான காரணம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒருவருக்கு முகப்பரு அதிகம் வருமாயின் அவர்களது சரும அழகே பாழாகியிருக்கும். இதனால் எந்த ஒரு விழாவிற்கும் பொலிவான முகத்துடன் செல்ல முடியாது.\nஇப்படி தொல்லைத் தரும் முகப்பருக்களை ஐந்தே நாட்களில் எளிதில் போக்க முடியும் என்பது தெரியுமா இங்கு அதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதல் நாள் வீங்கியுள்ள முகப்பருவின் வீக்கத்தையும், வலியையும் ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் ஒரு காட்டன் துணியில் 3-4 ஐஸ் கட்டிகளை வைத்து, பரு உள்ள இடத்தில் ஐஸ் கட்டி கரையும் வரை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்வதால், பருக்களினுள் இருக்கும் வெள்ளை நிற சீழ் இறுகுவதோடு, முகப்பருவின் அளவும் குறையும்.\nஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைக்கவும். பின் ஒரு ஈரத்துணியை எடுத்து, முகத்தின் மேல் ஒரு நிமிடம் வைத்து, பின் கலந்து வைத்துள்ள சந்தன கலவையை முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வர, பருக்கள் வேகமாக மறையும்.\nஒரு பௌலில் கற்றாழை ஜெல், துளசி இலை பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் நன்கு கொதிக்கும் நீரில் 1 டேபிள��� ஸ்பூன் டெட்டால் சேர்த்து கலந்து, காட்டன் துணியை அந்த நீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியை முகத்தின் மேல் வைத்து எடுக்கவும். பின் கற்றாழை ஜெல் கலவையை எடுத்து முகத்தில் தடவி, மெதுவாக விரல்களால் 3 நிமிடம் மசாஜ் செய்து, மீண்டும் ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும்.\nநான்காம் நாளில் வேப்பிலையை பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் முழுமையாக அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.\n1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரில், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி முகத்தை தினமும் 3-4 முறை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, அழுக்குகள் போன்றவை முழுமையாக நீக்கப்பட்டு, முகம் பொலிவோடு பருக்களின்றி காணப்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\nஉங்களுக்கு பனங்கிழங்கு ரொம்ப பிடிக்குமா... இத படிங்க... இன்னும் அதிகமா பிடிக்க ஆரம்பிச்சிடும்...\nஇனி பரு வந்தா வீட்ல இருக்கிற ஆஸ்பிரின் மாத்திரை எடுத்து இப்படி தேய்ங்க போதும்...\nஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்களை மாயமாய் மறைய செய்யணுமா\nமுகத்தில் தோன்றிடும் கரும்புள்ளி உடனே மறைய இத ட்ரை பண்ணி பாருங்க\nபருக்களை மறைய வைக்க நீங்க அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய விட்டமின் எவை\nமுகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்\nகுப்பையில் போடும் வாழைப்பழத்தோலில் இவ்வளவு நன்மைகளா\nமுகப்பரு இருக்கும் போது பேசியல் செய்யலாமா\nபொடுகினால் வரும் முகப்பருக்களை போக்க சில டிப்ஸ்\nஎச்சிலை தொட்டு வைத்தால் முகப்பரு போகுமா\nமுகப்பருக்களுக்கு குட்பை சொல்லனும்னா வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடிச்சு பாருங்க\nRead more about: acne pimple skin care beauty tips முகப்பரு பிம்பிள் சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nApr 7, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இனி பிளாக் டீ இருக்க...பயமேன்..\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2016/11/15.html", "date_download": "2018-07-21T01:36:49Z", "digest": "sha1:2SW27AWRWXZ63H66H2CGLAN3YFT3S2CV", "length": 27821, "nlines": 76, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: ஆதலால் தோழர்களே 15", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nஇப்போது பரபரப்பாகி இருந்தார் பரமசிவம். அவருடன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தோழர்கள், பரமசிவத்தின் பரபரப்பை கிண்டலுடன்தான் பார்த்தார்கள்.\n'என்னடே எப்பவும் வெள்ளையும் சுள்ளையுமாவே அலையுதெ' என்று தோழ ர்கள் யாராவது கேட்டால், ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகப் பெற முடிகிறது பரமசிவத்திடம் இருந்து. வேறு ஏதும் பேச்சில்லை.\n'முந்தா நாளு, விகேபுரத்துல ஆர்ப்பாட்டம். போனா, ஒங்கதைதான் நடக்கு. மலையனும், அவங்கூட வந்தவங்களும், பரம்சம் ஏம் கட்சி மாறிட் டாருன்னுதாம் கேக்காவோ. நாங்க என்ன சொல்ல முடியும் அவரு வந்து பேசுனாலே ஒரு இது இருக்கும்லான்னு அங்கயே சொல்லுதாவோ ன்னா பாரேன்' என்றான் பச்சைமுத்து, ஒரு நாள்.\n'அதை விடு. முடிஞ்சதை போட்டு ஏம் இன்னும் பேசிட்டு' என்று முறித்தார் பரமசிவம்.\nஉள்ளூர் தோழர்களுடனான நெருக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சித்தார். இந்த சின்ன கிராமத்தில் முடிகிற காரியமா அது யாராவது வந்து ஞாபகத்தைக் கிளறி விட்டுப் போனார்கள். தலைவரை எதிரில் சந்திக்க நேர்ந்தால், ஏதோ சிந்தனையில் செல்வது போல, அவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிச் செல்லப் பழகியி ருந்தார் பரமசிவம்.\nஊரில் எப்போதும் ஒரு கலவரம் வெடித்துவிடும் நிலையிலேயே எதிர் எதிர் குடும்பங்கள் முறைத்துக்கொண்டிருந்தன. மாதம் தோறும் நடக்கும் ஊர் க்கூட்டத்தில் சந்தா தொகையை சத்தம் போடாமல் கொடுத்து கொண் டிருந் தார்கள் பரமசிவம் வகையறா. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஏதாவது சின்ன கங்கு விழுந்தாலும் அதை ஊதி எரிய விட ஒரு கும்பல் தயா ராகவே இருந்தது.\nஇந்தச் ச���க்கலுக்கு இடையே ஜெயதேவிக்கும் பரமசிவத்துக்குமான நெரு க்கம் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டிருந்தது. அந்த நெருக்கம் பரமசிவ த்தின் மன இறுக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருந்தது.\nபரமசிவம் வாசலில் நின்றுகொண்டு இறுமினால் அதே தெருவில் வல பக்க மாக நான்கைந்து வீடுகள் தள்ளி இருக்கும், நாழி ஓடு போட்ட வீட்டில் இருந்து, தலையை மட்டும் நீட்டிப் புன்னகைப்பாள் ஜெயதேவி. எப்போதாவது பவுடரும் முகமுமாக இருக்கும் அவள், பரமசிவத்தைக் காணும் பொருட்டு, எப்போதும் பவுடரும் முகமுமாக இருக்கலானாள். அவளருகே புதிதாகச் சடங்கான சின்னப் பிள்ளைகள் பீடியும் தட்டுமாக உட்கார்ந்துகொண்டு அவள் அழகை ரசித்துக்கொண்டிருப்பார்கள்.\n'இது என்ன பவுடர்க்கா. நல்லா மணக்கெ'\n'பாண்ட்ஸ்லா. எங்கப்பா திருநவேலியில இருந்து வாங்கிட்டு வந்தா வோ. கொஞ்சம் போட்டுங்கிடுங்கட்டீ' என்று கொடுப்பாள் அவர்களுக்கு. அவர்களும் முகத்தில் பூசிக்கொண்டு தங்களை உலக அழகியாக நினைத்துக்கொள் வார்கள்.\n'நீ ஏம்க்கா, இப்டி டைட்டா பாடி போட்டிருக்கெ\n'ஏம்ட்டீ, இதுக்கென்ன, இப்டி போட்டாதாம் எடுப்பா இருக்கும்'\n'நீ வேற அலசலா ஜாக்கெட் போட்டிருக்கெ. உள்ள இருக்க பாடி, அப்படி யே கண்ணாடி மாரி தெரியுது'\n என்னய இன்னொரு கெமரனா வந்து கெட்டப் போறாம்\n'யாரும் பாத்தா என்ன நெனப்பாவோ'\n'ஆங். இவளுக்கு மட்டும் எப்டி, இவ்ளவு பெருசா இருக்குன்னு நெனய்க் க மாட்டாவளா' என்றவள் மற்றப் பிள்ளைகளைப் பார்த்து கண்ணடித்துக் கொள்வாள்.\n'ஏட்டீ, நீங்களே போதும்போலுக்கெ. மொதல்ல ஒங்க கண்ண திருப்புங் க' என்று சொல்லிவிட்டு முந்தானையை இழுத்துவிட்டுக் கொள்வாள் ஜெய தேவி. பிறகு அவர்கள் சொன்னதைத் தனக்குள் நினைத்து ரசித்துப் புன்னகைப் பாள்.\nமுந்தா நாள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தாள். பாவாடையை முந்தா னை போல் கட்டிக்கொண்டு முங்கி எழுந்து சோப்புப் போட்டுக் கொண் டிருந்தாள். எதிரில் உள்ள கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்த நான்கைந்து வெளி யூர்க்காரப் பையன்கள், அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதும் இவள்தான், 'என்னக்கா இப்டி நஞ்சுபோன, பாவாடைய கெட்டிருக்கெ. உள்ள இருக் கது, அப்படியே தெரியுது' என்ற பிறகுதான் தன்னைப் பார்த்தாள். அவளு க்கு வெட்கமாக இருந்தது. இதை��் தான் எதிரில் குளிக்கும் பயல்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ, என்ற உணர்வு வந்ததும் திரும்பி நின்று, சேலையால் மேனியை மூடினாள். அது அவளுக்கு ஒரு நொடியில் மூளைக்கு வந்து போனது.\nபிள்ளைகள் அவளையே பார்த்துக்கொண்டும் ரேடியோவில் ஓடும் பாடல் களைக் கேட்டுக்கொண்டும் அமர்ந்துவிடுவார்கள். ஒவ்வொரு பாடல் முடிந் ததும் அந்தப் பாடலின் பல்லவியை மெதுவாகப் பாடத் தொடங்குவாள் ஜெய தேவி.\n'ஒன் கொரலு அப்டியே இருக்குக்கா. நல்லா பாடுத' என்பார்கள். இந்த மாதிரியான பாராட்டுகளில் உச்சி குளிர்ந்து போகும் ஜெயதேவி, 'படிக்கு ம்போது ஸ்கூல்ல போட்டி வைப்பாங்கள்லா, அதுல எனக்குத் தாம்டி ரெண்டாது பிரைசு கிடைக்கும்' என்பாள்.\n'சுபஸ்ரீன்னு ஒரு ஐயமாரு பிள்ள. நல்லா பாட்டுப் படிக்கும். அதுக்கு கொடுத்திருவாவோ' என்பாள்.\nஇந்த பேச்சுகளுக்கிடையே, ஓரக்கண்ணால் பரமசிவம் தெருவைக் கடக் கிறாரா என்கிற கவனிப்பும் அவள் கண்களில் அனிச்சையாக இருக்கும். அப்படி அவர் கடந்தால், ஜெயதேவிக்குள், மின்னலடிப்பது போல ஒரு சிலிர்ப்பு வந்து போவதை எதிரில் இருப்பவர்களால் பார்க்க முடியும்.\nஇதற்காகவே, பரமசிவமும் அந்தப் பகுதியைத் தாண்டும்போது வேண்டு மென்றே மெதுவாக நடந்து, ஜெயதேவியைப் பார்த்து ஒரு சிரிப்பை உதறிவிட்டுச் செல்வது வழக்கம். இப்படியான பார்வை காதல், கொஞ் சம் அதிகரித்ததன் விளைவாக, பரமசிவம் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறினார்.\nபரமசிவம் வீட்டுக்கு எதிரில் இருக்கிற தொழுவத்தில் இருந்து, பின்பக் கமாக கருவை முடிகள் அடர்ந்து இருக்கிற பாதையை கடந்து சென்றால் ஜெயதேவியின் வீட்டு அடுக்களை. ஆனால் அடுக்களைக் கதவை எப்போதும் மூடியேதான் வைத்திருப்பாள் ஜெயதேவி. கருக்கல் நேரம் அந்த வழியாகக் அவள் வீட்டுக்குள் சென்றுவிட முடி வெடுத் திருந்தார். இதுபற்றி முன் கூட்டியே அவளுக்குச் சொல்லிவிட்டால் காரியம் எளிதில் முடிந்துவிடும் என நினைத்தாள். ஆனால் அதற்கான நேரம் வரவில்லை. இன்று, நாளை என நாட்கள் அதிகரித்ததுதான் மிச் சம். அவள் மீதான தவிப்பு அதிகரித்ததன் காரணமாக, அவளிடம் சொல்லாமலேயே அடுக்களைக்குச் சென்று அவளிடம் பேசினால் என்ன என நினைத்தார். அப்படிச் சென்று, அங்கு வேறு யாரும் தன்னைப் பார்த்துவிட்டால், 'இங்க என்ன பண்ணுத' என்று கேட்டால், என்ன பதில் சொல��லி சமாளிப்பது என்பதையும் முன்னேற்பாடாய் வைத்திருந்தார்.\nஅப்படித்தான் காங்கிரஸ் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்த ஒரு நாளில், பரமசிவம், சாரமும் கருப்பு பனியனும் அணிந்துகொண்டு, அடுக்களை அருகே சென்றுவிட்டாள். வீட்டுக்குள் யாரோ அலையும் சத்தம் கேட்க, க தவை மெதுவாகத் தட்டினார் பரமசிவம்.\nஉள்ளிருந்து, 'யாரு, கதவ தட்டுதா' என்று சத்தமாகக் குரல் வந்தது. அது ஜெயதேவியின் குரல்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். ஆனால் அவளுக்கு அது, பரமசிவம் என்பது தெரியவில்லை.\n'நான் தான் கதவை தொற' என்று கீச்சுக்குரலில் பரமசிவம் சொல்ல, அவளுக்கு பயம் தொற்றிக்கொண்டது.\n'ஏங்க இங்க வாங்க. யாரோ திருட்டு பய நிய்க்காம்' என்று கத்தித் தொலைக்க, வாசலில் இருந்து டெய்லரும், பக்கத்து வீட்டு ஆட்களும் ஓடி வர, தாவி ஓடினார் பரமசிவம். கருவை முட்கள் அவரின் கால்களை, தொடைகளை கிழித்து இழுத்தது. இந்த நேரத்தில் அதைப் பார்த்துக்கொண்டிருந்தால், மானம் மரியாதை போய்விடும் என ஓடினார்.\nஅதற்குள் தெருவே கூடி, அவள் வீட்டு அடுக்களைக்குப் பின் பக்கம் வந்து நின்றது. வீட்டில் முகத்தைக் கழுவி, துண்டால் தொடையை துடைத்தால், காந்தியது. முட்களில் வேலை அது என நினைத்துக் கொண்டார். வேறி சாரத் தையும் சட்டையையும் மாட்டிக்கொண்டு, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணவேணி, வெளியில் இருந்து வந்து சொன்னாள்.\n'டெய்லரு வீட்டுக்கு திருட்டுப் பய வந்துட்டானாம். நாலஞ்சுபேரு தேடி வெரட்டியிருக்காவோ, ஓடிட்டானாம்' என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.\n'அப்படியா. எனக்கு தெரியாம போச்சே, இன்னா போய், பார்த்துட்டு வாரம்' என்று அவளிடம் சொல்லிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல ஜெயதேவியின் வீட்டுக்குப் போய் விசாரித்தார்.\nஅங்கு படபடப்பில் இருந்தாள் ஜெய தேவி. 'அங்கணக்குழியில தட்டைப் போட்டுட்டு நின்னேன். கதவ யாரோ தட்டுனாவோ. யாருன்னு கேட்டேன். மரியாதையா கதவைத் தொறன்னு ஒரு மிரட்டல். பயந்து அவ்வோள கூப்டேன். அதுக்குள்ள ஓடிட்டாம்' என்று ஜெயதேவி விவரித்துக் கொண்டி ருந்தாள்.\nதான் சொன்னதை, இன்னும் கொஞ்சமாக சேர்த்து அவள் சொன்னதை ரசித் தார் பரமசிவம். பிறகு, அவர்களுக்கு சமாதானம் சொல்லிவிட்டு திரும்பினார்.\n'அது நான் தான்' என்பதை ஒரு நாள் அவளைத் தனியாக சந்திக்கும் போது சொல்ல வேண்டும் என நினைத்தார் பரமசிவம். ஆனால் சொல்லவில்லை.\nஆழ்வார்க்குறிச்சியில் தேரோட்டம். ஊரே அங்கு கூடியிருந்தது. புதுத்துணி அணிந்து மாட்டு வண்டியிலும் பேரூந்துகளிலும் காலையி லேயே பயணித்து க்கொண்டிருந்தார்கள் ஊர்க்காரர்கள். வயக்காட்டு வழியாகவும் நடந்து செல்ல ஒரு கூட்டம் சென்று கொண்டிருந்தது. இந்தக் கூட்டம் மதியத்திற்கு மேல்தான் ஊர் திரும்பும். பரமசிவம் எப்போதும் தேரோட்டத்துக்குச் செல்வதில்லை. வீட்டில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள் கிருஷ்ண வேணி. ஏற்கனவே சொல்லி வைத்த தால், ஜெயதேவியும் தேரோட்டத்துக்குச் செல்லவில் லை.\nபரமசிவம் குளித்து முடித்து வெளுத்த வேட்டிச் சட்டையில் வீட்டு வாச லுக்கு வந்தார். தெரு, வெறிச்சோடி கிடந்தது. திருட்டு ருசிக்கு ஏங்கும் மனம், ஆனந்தக் கூத்தாட்டத்தில் இருந்தது. கூடவே கொஞ்சம் பதட் டமும் இருந்தது. ஏதோ ஒரு தவறைச் செய்யப் போகிறோம் என்கிற படப்படப்பு அது. தவறெ ன்று தெரிந்தும் அது வேண்டுமானதாக இருக் கிறது. கதவைச் சாத்திவிட்டு இறங்கி நடந்தார். இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டார். தூரத்தில் ஒரு துணி வியாபாரி, 'சேலை சேலை' என்று சத்தம் கொடுத்துக்கொண்டு சைக்கிளில் வந்து கொண்டி ருந்தான்.\nஜெயதேவி வீட்டுக்குள் ஓரமாக நின்று பரமசிவத்தை எதிர்பார்த்தாள். யாரு மற்ற தெருவில் நாய் ஒன்று எலும்புத் துண்டைக் கவ்விக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. திடீரென, பொந்துக்குள் பாயும் பாம்பென, அவளின் வீட்டுக் குள் நுழைந்தார் பரமசிவம்.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 10:48 PM\nLabels: display ஆதலால் தோழர்களே\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரி��� மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nவான ம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009_08_15_archive.html", "date_download": "2018-07-21T01:47:24Z", "digest": "sha1:FHBZLCNDN7PPUFNUVYUAW6SG7NZUCOOR", "length": 24884, "nlines": 314, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: 08/15/09", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந��து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nஇணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்\nஇணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்\nஇணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே\nசெலவிடுகின்றோம். நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut\nதெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.\nஇணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts\nகீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில்\nசெலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்\nCtrl + N : புதிய விண்டோவை open பண்ணுவதற்கு உதவும்.\nCtrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.\nCtrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.\nCtrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.\nCtrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.\nF5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.\nCtrl + F5 : வன்மையான\nRefresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache\nஎல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத்\nCtrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.\nCtrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.\nCtrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.\nCtrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.\nHome / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.\nCtrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.\nCtrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில்\nஇருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும்\nபோது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.\nபார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும்\nImage ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ\nஅழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்\nCtrl + Shift + T : பார்த்து விட்டு கட��சியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்\n, .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type\nசெய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.\nஇணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்\nஉங்கள் கணினியில் வைரஸ் வராமலிருக்க உதவும் மென்பொருள் இந்த Deep Freeze\nஇதை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் கணினியை வைரஸ் வராமல் தடுதுக்கொள்ளலாம்,இதன் வேலை என்னவென்றால் கணினியை boot செய்யும்போது எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு restart செய்யும்போது வந்துவிடும்,Freeze செய்த drive ல் சேமித்து வைத்துள்ள கோப்புகளை தவறுதலாக அழித்துவிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,கணினியை restart செய்தால் நீங்கள் அழித்த கோப்புகள் திரும்ப வந்துவிடும்,\nநீங்கள் எதாவது கோப்புகள் தரவிறக்கம் செய்தாலோ அல்லது செமித்துவைத்தாலோ கணினியை restart செய்யும்போது இருக்காது,எனவே நீங்கள் செமிக்கவேண்டிய கோப்புகளை வேறொரு drive (Freeze இல்லாத drive) களில் சேமித்துக் கொள்ளவேண்டும்.\nமுதலில்கீழே க்ளிக்கி தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.\nMbaran.exe என்பதின்மீது double click செய்யவும் கீழே தோன்றும் படம் வரும்.\nஅதில் Deep Freeze 6.30 என்பதை தேர்ந்தெடுக்கவும்.\nதேவையான கடவுச் சொல்லை கொடுத்து Apply and reboot செய்யவும்,\nஉங்கள் கணினியை freeze செய்ய icon மீது shift key யை அழுத்திக்கொண்டு இரண்டு முறை கிளிக்கவும்.\nகடவுச் சொல்லை கொடுத்து Boot frozen தேர்ந்தடுக்கவும்.\n(தப்பு) மார்க் இருந்தால் உங்கள் கணினி freeze ஆகவில்லை .\nமுக்கிய குறிப்பு :இதில் recycle pin ல் உள்ளவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.\nஅனேகமான செல்லிடப்பேசிகளில் தமிழ் எழுத்துருக்களை வாசிப்பதற்குப் பிரச்சினை இருந்து வருகிறது.நான் கூடப் பலநாட்களாக முயன்று அதன்பின்னதாக அறிந்து கொண்ட சில வழிமுறைகளைப்பற்றி உங்களுக்கும் அறியத்தரலாம் என்று எண்ணுகின்றேன்.\nஇதற்காக இரண்டுவகையான உலாவிகளைச் செல்லிடப்பேசிகளிலே பயன்படுத்தமுடியும்.\n1.Skyfire-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே www.skyfire.com என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால், நேரடியாகவே தமிழ்த்தளங்களைத் தங்குதடையின்றிப் பார்வையிட முடியும்.\n2.Operamini-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே http://www.operamini.com/ என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால் தமிழ்த்தளங்களை நேரடியாகப் பார்வையிடமுடியாது.இதற்காக பின்வரும் வழிமுறைமூலம் தமிழ் எழுத்துருக்களைப் பார்க்கும் வசதியை உயிர்ப்பிக்க முடியும்.\n1.செல்லிடப்பேசியில் நிறுவப்பட்ட ஒபேராமினியை திறக்கவும்.\n2.முகவரிச்சட்டத்தில்(Address bar) opera:config எனப் பொறிக்கவும்.\n4.ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.\nஇப்போது உங்கள் உலாவி தமிழ் மொழிக்காகத் திறக்கப்பட்டுவிட்டது\nBluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்ய.,\nBluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்ய.,\nவிண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று.\nStart க்கு சென்று Run -ல்\nஎன டைப் செய்து என்டர் கொடுங்கள்.\nஇப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.\nஇந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.\nBluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்ய.,\nகணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...\nகணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும் .\nஇதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது .\nஉங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )\nஇந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .\nவினாடியில் கணினி அணைந்து விடும்.\nகணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\nஇணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் ...\nBluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்...\nகணினிய�� ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய.....\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-07-21T01:47:22Z", "digest": "sha1:H2FONRV6ZFIDQYDO4NCQTLWAREIJQAQU", "length": 22034, "nlines": 220, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்?", "raw_content": "\nமெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்\n1970ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இதுவரை நாக்அவுட் சுற்றில் அதிக அளவிலான கோல்கள் அடிக்கப்பட்ட நாளான நேற்று, இந்த உலகக்கோப்பையின் கதாநாயகர்களாக கருதப்பட்ட லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன.\nசரியான நேரத்தில் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாத மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.\nநேற்று, பிரான்ஸுடன் நடந்த போட்டியில் அர்ஜெண்டினாவும், உருகுவே அணியுடன் நடந்த போட்டியில் போர்ச்சுகல்லும் தோல்வியைத் தழுவின. இதனால், 31 வயதான மெஸ்ஸியும், 33 வயதான ரொனால்டோவும் தங்களை உலகக்கோப்பையை வென்ற அணியில் பங்கேற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர்.\nமெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்குமென்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nடியாகோ மாரடோனாவுக்கு பிறகு உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அர்ஜெண்டினா வீரராக பல்வேறு சாதனைகளுடன் வலம் வந்தார் லயோனல் மெஸ்ஸி.\nஇதுவரை, இரண்டுமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெற்றுள்ள அர்ஜெண்டினா அணி, தனது கடைசி உலகக்கோப்பையில் விளையாடுவதாக கருதப்படும் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கியது. இந்த அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்ல���ம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஆனால், தொடக்கம் முதலே சோபிக்காத அர்ஜெண்டினா அணி காலிறுதி சுற்றுக்குள் நுழையுமா, நுழையாதா என்பதை முடிவுசெய்யும் நேற்றைய போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியுற்ற அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.\nஇதுவரை நான்கு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார் மெஸ்ஸி. ஆனால், அதில் ஒருமுறை கூட அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றதில்லை.\nபோர்ச்சுகல் அணியின் ஒரே நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மெஸ்ஸியை போன்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.\nஇந்த உலகக் கோப்பையில் முதல் போட்டியில் ஸ்பெயினுக்கு கடுமையான போட்டியாக இருந்த போர்ச்சுகல் போட்டியை சமன் செய்துவிட்டது. மொரோக்கோவுடனான போட்டியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற போர்ச்சுகல், இரானுடனான போட்டியில் மீண்டும் சமன் செய்தது.\nஇந்நிலையில், போர்ச்சுகல் அணியின் காலிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் உருகுவே அணியுடனான நேற்றைய போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து போர்ச்சுகல் நடையை கட்டியுள்ளது.\nதற்போது 33 வயதாகும் ரொனால்டோவுக்கும் இதுவே கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்குமென்று கருதப்படுகிறது.\nஉலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் பலரதும் கவனத்தை ஈர்த்த இரு தலைவர்கள்\nஉலகக்கோப்பை கால்பந்து- குரோசியாவை 4-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ் 0\nஉலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா 0\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி – பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலக கோப்பை கால்பந்து – பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா 0\nசுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து 0\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்ட��யவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (��ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-07-21T01:58:33Z", "digest": "sha1:E2BI4PDIEZF4S2KMXHNZQAD2ZIM75UGC", "length": 16256, "nlines": 264, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்", "raw_content": "\nஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்\nடிசம்பர் 15, ஏதென்ஸ் நகரை ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் வேலைநிறுத்தத்தின் போது, அரச ஒடுக்குமுறை இயந்திரமான போலிசை எதிர்த்து போராடும் தொழிலாளர்கள். பெருமளவு உல்லாசப்பயணிகளை கவரும் ஏதென்ஸ் நகரம் அன்று போர்க்களமாக காட்சி அளித்தது.\nLabels: ஏதென்ஸ், தொழிலாளர் போராட்டம், வேலைநிறுத்தம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ��லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்\nஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்\nகிறிஸ்தவ நாடுகள் (ஈழத்)தமிழரின் நேச சக்திகளா\nஇஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்\nடிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்\nபாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்\nதமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா\nஏதென்ஸ், ரோம்: முதலாளித்துவ பாராளுமன்றங்கள் முற்று...\nசட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி வழங்கும் நிற...\nவிக்கிலீக்ஸ்: IT போராளிகள் - ஆவணப் படம்\nநோர்வேயில் ஒரு குட்டி சோவியத் யூனியன்\nஇஸ்ரேல் ஆதரவாளர்களான இனவெறி பாசிஸ்டுகள்\nதமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்\nஇலங்கை அரசியலில் \"வெள்ளாள-கொவிகம\" ஆதிக்கம்\nவிக்கிலீக்ஸ்: ராஜபக்ச குற்றவாளி, விசாரணைக்கு தமிழர...\nஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்ல...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமு���ம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46?start=48", "date_download": "2018-07-21T02:15:31Z", "digest": "sha1:TLXU5HKKOVC2CDMP7EDI6PNVXND4AIPJ", "length": 19223, "nlines": 193, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஅதிகார துஷ்பிரயோகம் : தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 24 வருட சிறை\nதென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் குன்-ஹே தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக தொடரபட்ட வழக்கில் அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பார்க்குக்கு, சிறைத்தண்டனையுடன் 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்படும்…\nஅதிகார துஷ்பிரயோகம், 24 வருட சிறை, தென் கொரியா, பார்க் குன்ஹே\nஅமெரிக்கா : யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள்வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தினை வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் சமூக வலைதளமான யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு…\nஅமெரிக்கா,யுடியூப் தலைமை அலுவலகம் ,துப்பாக்கிச்சூடு\nபிளவு படுகிறது ஆப்பிரிக்கா - உருவாகிறது புதிய கண்டம் \nபலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பு பிளவுப்பட்டு ஏழு கண்டங்கல் உருவானதாக கூறப்படும். அந்த வலையில் தற்போது மீண்டும் கண்டங்கள் பிளவுப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கென்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க…\nகென்யா ,பிளவு , ஆப்பிரிக்கா\nதமிழகத்துக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் போன்ற திட்டங்களை கைவிட தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தென்கொரிய வாழ் தமிழர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். தென்கொரியாவின் சோல் மற்றும் சுவோன் நகரங்களைச்…\nதென்கொரியா, போராட்டம்,காவிரி மேலாண்மை வாரியம்\nஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பீதியில் மக்கள்\nஈரானில் நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்றிரவு 4.2 ரிகடர் அளவில் ஈரான் நாட்டில் உள்ள டெஹ்ரானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து, சில மணி…\nஈரான், அடுத்தடுத்து நிலநடுக்கம், மக்கள் அச்சம்\nபயமுறுத்திக் கொண்டிருந்த சீன விண்வெளி மையம் பசிபிக் கடலில் விழுந்தது\nவிண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சீன விண்வெளி ஆய்வு மையமான டியாங்காங் 1 தெவ் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது.பள்ளி பஸ் அளவிலான இந்த விண்வெளி ஆய்வு மையம், பூமியின் வான்பரப்பில் 70 கி.மீ., தொலைவில் நுழைந்த போது காற்றின் உராய்வால் தீப்பிடித்து…\nசீன விண்வெளி மையம், பசிபிக் கடல் ,விழுந்தது\nகுவைத்: பஸ் விபத்தில் 7 இந்தியர் உட்பட 15 பேர் பலி\nகுவைத் நாட்டில் நிகழ்ந்த பஸ்கள் மோதலில் 7 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலியாயினர். 4 பேர் காயம் அடைந்தனர்.இது குறித்து கூறப்படுவதாவது: குவைத் நாட்டில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை அழைத்து கொண்டு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.…\nகுவைத்,பஸ் விபத்து ,7 இந்தியர் , 15 பேர் பலி\nஇயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு இறுதி சடங்கு\nபுகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். `மோட்டார் நியூரான் நோய்` என்னும் உடல் இயக்கத்தை பாதிக்கும் அரிய நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 76 வயதான பிரபல இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங் கடந்த மார்ச் 14 ஆம் தேதி…\nஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க கடலுக்கடியில் பாலம்\nஹாங்காங்கில் தனது ஆதிக்கத்தை வலுவாக��கிக்கொள்ள தென்சீன நகரங்களான ஸூஹாய், மக்காவ் ஆகியவற்றையும் ஹாங்காங்-கையும் இணைக்கும் பிரம்மாண்ட பாலப் பணிகளை சீனா முடித்துள்ளது.ஹாங்காங் சீனா ஆளுகையின் கீழ் வந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள மக்கள் முழுமனதுடன் சீனாவை அங்கீகரிக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து பெற்ற நிர்வாகமே…\nஹாங்காங், சீனா, கடலுக்கடியில் பாலம்\nசைபீரியாவில் ஆரஞ்சு பனிப் பொழிவு\nசைபீரியா மற்றும் சஹாராவின் அரிய நிகழ்வாக கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த ஆரஞ்சு பனி பொழிவு ஏற்பட்டது.ரஷ்யாவின் சோச்சி பிராந்தியத்தில் மலைகளில் இந்த ஆரஞ்சு பனி காணப்பட்டது. மேலும் கிழக்கு ஜார்ஜியாவின் அட்ஸாரியா பிராந்தியத்திலும், காலாட்டியில் உள்ள ருமேனியாவின் டான்யூப்…\nசைபீரியா, ஆரஞ்சு பனிப் பொழிவு,சஹாரா\nஅமெரிக்கா : ரஷ்ய தூதரகத்தை மூட டிரம்ப் உத்தரவு\nபிரிட்டனில் ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் சியாட்டல் நகரில் உள்ள தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து பிரிட்டனில் உள்ள ரஷ்ய நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை…\nஅமெரிக்கா, ரஷ்ய தூதரகம், மூட டிரம்ப் உத்தரவு\nரஷ்யா: வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயில், பல குழந்தைகள் உள்பட 64 பேர் பலி\nசைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 64 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோரில் பலர் குழந்தைகள் என்றும், இன்னும் 10 பேரை காணவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வின்டர் செர்ரி கட்டட வளாகத்தின்…\nரஷ்யா, வணிக வளாக தீ விபத்து,64 பேர் பலி\nஆஸ்திரேலியா : 150 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின\nஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. மறுநாள் காலையில் கடற்கரைக்கு வந்த உள்ளூர் மீனவர்கள் திமிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து…\nஆஸ்திரேலியா, 150 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின\nஉலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகம் மரணம்\nகென்யா விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த சூடான் எனும் வெள்ளை காண்டாமிருகம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவில் உள்ளது ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள்…\nகடைசி வெள்ளை காண்டாமிருகம்,மரணம், சூடான்,கென்யா\nரஷ்ய தேர்தல் : மீண்டும் அதிபராகிறார் புடின்\nரஷ்ய அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர், விளாடிமிர் புடினுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா அதிபர், பின் பிரதமர், பின் மீண்டும் அதிபர் என, 2000ம் ஆண்டு முதல், 18 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர், புடின். …\nரஷ்ய தேர்தல், அதிபர் ,புடின்\nகடலுக்கடியில் உணவகம் : அசத்தும் நார்வே\nநார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒன்று கடற்கரை உணவங்கள். நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த…\nகடலுக்கடியில் உணவகம், நார்வே, தனியார் நிறுவனம்\nபக்கம் 4 / 75\nஇணைப்பில் உள்ளவர்கள்: 106 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/02/thiruvallikkeni-kuthirai-vahanam.html", "date_download": "2018-07-21T02:13:42Z", "digest": "sha1:IN2YLPGTYKIEPLD4QX4T4WZJ6KV24FZG", "length": 14632, "nlines": 253, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Kuthirai vahanam ~ Thirumangai Mannan vaibhavam 2016", "raw_content": "\nகுதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், புராணங்களிலும் சிறப்பாக கருதப்பட்டு உள்ளது. குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.\nபூம்புகாரின் செல்வவளம் நிறைந்த வீதிகளை பற்றி பட்டினப்பாலையில் குறிப்பிடுகையில் : **செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின், செல்லா நல்லிசை அமரர் காப்பின் நீரின் வந்த நிமிர் பரிப்புரவியும்.............வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்......** என சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத வளமான பூம்புகாரில், வெளிநாடுகளிலிருந்து கடல் வழியே கப்பலில் வந்த நிமிர்ந்து வேகமாகச் செல்லும் குதிரைகளும், வடக்கே உள்ள மலையில் விளைந்த மணி வகைகளும், பொன்னும், மேற்குமலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், தென்கடலில் கிடைத்த முத்தும் போன்ற அரிதான பொருட்கள���ம் குவிந்து கிடந்தாக சொல்லப்பட்டு உள்ளது. புறநானூற்றுப் பாடலில் மலையமான் திருமுடிக்காரி தன் குதிரைக்குத் தன் பெயரை வைத்திருந்தான் எனவும்; . ஓரி எனும் வள்ளலும் தனது குதிரைக்குத் தன் பெயரைச் சூட்டியிருந்தான் என்பதையும் தெரியப்படுத்தி உள்ளனர். கல்கியின் 'சிவகாமியின் சபதத்தில்' - பரஞ்சோதியின் பயணம் அத்யாயத்தில் ஆயனர் மாமல்லரிடம் குதிரை கேட்கும் போது - அவர் தென்னாடு என்றும் கண்டிராத மகா பெரிய யுத்தம் நடக்க உள்ள போது படைகளுக்கு குதிரை அதி அவசியம் என மொழிகிறார்.\nதிருமாலடியார்களுக்கும் அவர் தமக்கு தொண்டு செய்பவர்களுக்கும், என்றென்றும் சகலவிதமான செல்வங்களும் பெருகும்; தொண்டு செய்பவர்களுக்கு எல்லா நன்மையையும் நடக்கும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் - ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளில் ஈடுபாடு கொண்டு,அவனது அடியார்களுக்கு எல்லா கைங்கர்யங்களும் செய்ய வேண்டியது மட்டுமே திருமங்கை மன்னனின் 'பெரிய திருமொழி - முதற்பத்து - முதல் திருமொழியில்' உள்ள இப்பாடல் நம் இல்லங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும்.\nகுலந்தரும் செல்வம் தந்திடும்* அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் *\nநிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் *அருளோடு பெருநிலமளிக்கும் *\nவலந்தரும் மற்றும் தந்திடும் * பெற்ற தாயினும்ஆயின செய்யும்\nநலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் * நாராயணா என்னும் நாமம்.\nநாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு),அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’.\nமற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள் ~ Sri Pa...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"போர்வை களைதல்\" ...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"ஆளும் பல்லக்கு...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2011/10/cabbage-pirattal.html", "date_download": "2018-07-21T01:27:42Z", "digest": "sha1:PHUWIWJTQOD73HTDOMY6MZK6KHRAGBK6", "length": 21780, "nlines": 324, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: CABBAGE PIRATTAL. முட���டைக்கோஸ் பிரட்டல்.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 28 அக்டோபர், 2011\nCABBAGE PIRATTAL. முட்டைக்கோஸ் பிரட்டல்.\nமுட்டைக்கோஸ் - 250 கிராம் சதுரமாக அரியவும்.\nமுக்கால் பதம் வேகவைத்த கடலைப் பருப்பு - 1 கப்\nபெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.\nதக்காளி - 1 பொடியாக அரியவும்.\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nசீரகம் - 1/4 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 2\nபூண்டு - 1 பல்\nதுருவிய தேங்காய் 1 டீஸ்பூன் + பொட்டுக்கடலை 1 டீஸ்பூன் காரம் குறைவாக விரும்பினால் சேர்க்கவும்.\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nசோம்பு - 1/4 டீஸ்பூன்.\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்\nமசாலாவை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து போட்டு சிவந்ததும், சோம்பு போடவும். பின் வெங்காயம்., தக்காளி போட்டு, வதக்கி மசாலாவை நன்கு வதக்கவும். அதில் முட்டைக்கோசைச் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். அதில் கடலைப்பருப்பை சேர்க்கவும். நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். மசாலாவை அவ்வப்போது நன்கு சேரும்படி கரண்டியால் கிண்டவும். நன்கு வெந்து பக்கங்களில் எண்ணெய் பிரியும் போது இறக்கி சாம்பார் சாதம் , தயிர்சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:40\nலேபிள்கள்: SIDE DISH. CABBAGE . LUNCH BOX RECIPE. முட்டைகோஸ் பிரட்டல். லஞ்ச்பாக்ஸ்.\nமதுரை சரவணன் 28 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:30\nமனோ சாமிநாதன் 28 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:36\nவித்தியாசமான கோஸ் பிரட்டல் அருமை சீக்கிரம் செய்து பார்க்கப் போகிறேன்\nசப்பாத்திக்கு முட்டைகோஸ் combination புதுமையா இருக்குது செய்து பார்க்கிறேன்\nவியபதி 30 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 2:21\n\"கோஸ் பிரட்டல்\" மிக வித்தியாசமாக இருக்கிறதே. உடனே செய்து பார்க்க வேண்டும்.\nதேனம்மை லெக்ஷ்மணன் 1 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:08\nதேனம்மை லெக்ஷ்மணன் 1 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:08\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 க���ப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nCABBAGE PIRATTAL. முட்டைக்கோஸ் பிரட்டல்.\nBEETROOT SOUP. பீட்ரூட் சூப்.\nIDDLY PEPPER FRY. இட்லி மிளகுப் பொரியல்.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2012/09/blog-post_19.html", "date_download": "2018-07-21T02:07:24Z", "digest": "sha1:DTBYGEJ7OZF5VPHWM2FFHFXIOJRGBWIB", "length": 58069, "nlines": 462, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: கூடங்குளம் அணு உலை பிரச்சினைக்கு தீர்வு!", "raw_content": "\nகூடங்குளம் அணு உலை பிரச்ச��னைக்கு தீர்வு\nஎன்னைப் பொறுத்தவரையில் கூடங்குளம் அணு உலை தேவை என்றும், அது இல்லையென்றால் நாம் வாழவே முடியாது என்கிற \"தியரி\"யை எல்லாம் நான் வாங்கத்தயாரா இல்லை\nஅணு உலைகளால் நாம் பெரும் மின்சாரம் 3% மட்டுமே என்கிறார்கள். 97% மின்சாரம் அணுவுலைகளால் நாம் அடைவதில்லை\nஅந்த 3% மின்சாரத்தை நாம் பலவகையில் ஈட்டலாம்\nசரி படிப்பறிவில்லாதவனாக இதை அனலைஸ் பண்ணி சொல்லுறேன்.\n* எரிபொருள், பெட்ரோல் எல்லாம் இறக்குமதி செய்கிற நாம் மின்சாரத்தையும் இன்னொரு நாட்டிலிருந்து வாங்க முடியுமா அவன் அதை எப்படி வேணா தயாரிக்கட்டும், நாம் அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்கினால் என்ன\n* நாம் தயாரிக்கும் மின்சாரம் பலவ்கையில் விரயமாகிறது என்கிறார்கள். அதை விரயமாகாமல், புது வயர்கள் மற்றும் சாதங்களை மாற்றி அமைத்தால் பல விழுக்காடுகள் மின்சாரத்தை \"பெற\"முடியும்\n* கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பாருங்கள்\n* அதாவது என்ன சொல்றாங்கன்னா நம்ம தயாரிக்கும் மின்சாரத்தில் 33% நம் மக்களால் திருடப்படுகிறதாம் அதாவது நாம் திருட்டை குறைத்தால் பல விழுக்காடுகள் மின்சாரம் சேமிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதாவது 3% மின்சாரம் அணு உலையில் இருந்து தயாரிக்கிறோம். 33% மின்சாரம் களவு போகிறதாம்.\nஉடனே களவு போச்சுனா, அதுவும் \"ஏழை மக்களுக்குத்தான்\" போகிறது என்ற வியாக்யாணம் வேண்டாம் திருடுறவன் ஏழையாக இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. பெரிய பெரிய பணக்கார முதலைகளும் இதை செய்யலாம் திருடுறவன் ஏழையாக இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. பெரிய பெரிய பணக்கார முதலைகளும் இதை செய்யலாம் பொதுவாக அவனுகதான் இதெல்லாம் செய்வானுக\n* கூடங்குளம் அணு வுலை இல்லாமல் வாழவே முடியாது என்பதுபோல் பேசுவது அறியாமை\n* அணு உலைகளை முழுவதுமாக மூடினாலே நமக்கு இழப்பு, 3% மின்சாரம்தான்\n* 33% மின்சாரம் நம்மில் நம்மால் திருடப்படுகிறது. அந்தத் திருட்டை மட்டுறுத்தினால், அந்தப் பணத்தை வைத்து மின்சாரம் வாங்கலாம், இல்லையென்றால் வேறு வழிகளில் (97% தயாரிப்பதுபோல) அதை தயாரிக்கலாம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை\n என் அறியாமையை போக்கும் மேதைகள் வரலாம்\nபின்னால் சேர்த்தது பதிவில் இந்தப் பகுதி\n2008 ல veteran பதிவர் கயல்விழி இதே தளத்தில் எழுதியது\nயாராவது போயி தோண்டி எடுக்கும் முன்னே.. நானே இங்க�� பதிவைக் கொடுத்துடுறேன்.இந்தத் தொடுப்பைப் பாருங்கள்\nஅணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை\nஆனால்..இந்தப் பதிவில், அணு உலைகள் சரி என்பதுபோல பின்னூட்டங்களில் வாதிட்டுள்ளேன்\nஜப்பானில் நடந்த சமீபத்திய விபத்து எல்லாருடைய வியூவையும் மாற்றியமைத்துள்ளதா அதனால்தான் இன்று எல்லோருமே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறோம் போல\nLabels: அரசியல், அனுபவம், கூடங்குளம், சமூகம்\nஇந்த திட்டத்திற்குத் தேவையான நில கையகப் படுத்தல் ஆரம்பித்தபோதே இந்த எதிர்ப்பைக் காட்டியிருந்தால் நிச்சயம் கைவிட்டிருப்பார்கள். கொள்ளையடிப்பதிலேயே குறியாய் இருந்த தமிழக அரசியல் வாதிகள் யாரும் இதை அப்போது எதிர்க்கவில்லை, மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தவில்லை. இதை அமைப்பதற்கான கையூட்டு எல்லாம் வங்கித் தின்று விட்ட அரசியல்வாதி இப்போ இதைக் கைவிட்டால் வாங்கிய கையூட்டுக்கு யார் பதில் சொல்வது காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது, தற்போது எதைச் செய்தும் இதை நிறுத்த முடியாது. கேரளாக் காரனுங்க இதுல கெட்டி. அங்க வராம பாத்துகிட்டு, இப்போ உற்பத்தியாவதில் முக்கால் வாசி எங்களுக்குக் கொடுங்கிறான் காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது, தற்போது எதைச் செய்தும் இதை நிறுத்த முடியாது. கேரளாக் காரனுங்க இதுல கெட்டி. அங்க வராம பாத்துகிட்டு, இப்போ உற்பத்தியாவதில் முக்கால் வாசி எங்களுக்குக் கொடுங்கிறான் நீ சாவு, நான் என்ஜாய் பண்றேன் நீ சாவு, நான் என்ஜாய் பண்றேன் இது அரசியல்வாதி கேரளாக் காரனுங்க ரெண்டு பேரும் சொல்றானுங்க......தமிழனைக் காப்பாத்த யாருமே இல்ல that's all..........\n நான் இதை அமோதிக்கிறேன். நான் மத்திய பிரதேசத்தில் வேலை செய்தேன். அங்கே 50% திருட்டு நடக்கிறது\n நான் இதை அமோதிக்கிறேன். நான் மத்திய பிரதேசத்தில் வேலை செய்தேன். அங்கே 50% திருட்டு நடக்கிறது\nஇந்த திட்டத்திற்குத் தேவையான நில கையகப் படுத்தல் ஆரம்பித்தபோதே இந்த எதிர்ப்பைக் காட்டியிருந்தால் நிச்சயம் கைவிட்டிருப்பார்கள். கொள்ளையடிப்பதிலேயே குறியாய் இருந்த தமிழக அரசியல் வாதிகள் யாரும் இதை அப்போது எதிர்க்கவில்லை, மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தவில்லை. இதை அமைப்பதற்கான கையூட்டு எல்லாம் வங்கித் தின்று விட்ட அரசியல்வாதி இப்போ இதைக் கைவிட்டால் வாங்கிய கையூட்டுக்கு யார் பதில் சொல்வது காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது, தற்போது எதைச் செய்தும் இதை நிறுத்த முடியாது. கேரளாக் காரனுங்க இதுல கெட்டி. அங்க வராம பாத்துகிட்டு, இப்போ உற்பத்தியாவதில் முக்கால் வாசி எங்களுக்குக் கொடுங்கிறான் காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது, தற்போது எதைச் செய்தும் இதை நிறுத்த முடியாது. கேரளாக் காரனுங்க இதுல கெட்டி. அங்க வராம பாத்துகிட்டு, இப்போ உற்பத்தியாவதில் முக்கால் வாசி எங்களுக்குக் கொடுங்கிறான் நீ சாவு, நான் என்ஜாய் பண்றேன் நீ சாவு, நான் என்ஜாய் பண்றேன் இது அரசியல்வாதி கேரளாக் காரனுங்க ரெண்டு பேரும் சொல்றானுங்க......தமிழனைக் காப்பாத்த யாருமே இல்ல that's all..........***\nஎனக்கு ஒரு வசதியிருக்கு, நான் அதிமுக காரனையோ, அல்லது திமுக காரனையோ அல்லது ரஷ்யாவையோ, அமெரிக்காவையோ கையைக்காட்டி அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை\nஅதானல் இந்தப் பிரச்சினைக்கு தெளிவாக என் நிலைப்பாட்டை சொல்ல இயன்றது.\nநம்மாளுக ஆத்தா என்ன நெனச்சுக்கும்னு பயந்துகொண்டு பூசி மொழுகுவானுக சில வீரர்கள்\nஆத்தா ஆட்சிதானே னு கவுத்தவே ஒரு கருத்தை சொல்லுவானுக இன்னொரு கூட்டம்.\nகம்யூனிஸ்டுகளுக்கு எப்போவுமே இன்னொரு வியூ இருக்கும்\nஎன்னை பொறுத்தவரையில், சாதரணம் கெமிக்கல் வேஸ்ட்டையே நம்மாளு ஒழுங்கா டிஸ்போஸ் பண்ண மாட்டான். இதுபோல் ரேடியோ கழிவுகளை என்ன செய்வானோ\nஅணு உலையெல்லாம் தேவையே இல்லை நம்ம மக்கள் தொகையை குறைக்கலாம், வேற ஏதாவது விசயத்தில் திறமையக் காட்டலாம்\nஅணு விளையாட்டு நமக்கு தேவை இல்லை\n*** குப்பத்து ராசா said...\n நான் இதை அமோதிக்கிறேன். நான் மத்திய பிரதேசத்தில் வேலை செய்தேன். அங்கே 50% திருட்டு நடக்கிறது ***\n\"கரப்சன்\" தான் என்னைக்குமே நம்மை கொன்றுகொண்டு இருக்கு\n3.75% தயாரிக்கிறானாம். ஆனால் 33% வீணாவதை கட்டுப்படுத்த முடியலையாம். எப்படியிருக்கு நம்ம நாட்டாமை\nஇதுல குறை சொன்னால் கோவம் மட்டும் பொத்துக்கிட்டு வரும்\nநம்ம அண்ணாச்சி கெளசிக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது பாருங்க\nஜேயதவ், அணுஉலைக்கு அடிக்கல் நாட்ட்ப்பட்ட போதே எதிர்ப்பு இயக்கம் துவங்கி விட்டது என்பதை அறியாமல் எழுதியிருக்கிறீர்கள். வைகை உள்பட எல்லாரும் எதிர்த்திருக்கிறார்கள். திமுக இதை எதிர்த்து தீர்மானமே போட்டிருக்கிறத���.\nஎதிர்ப்பு இருந்திருக்கலாம், ஆனால் இந்த அளவுக்கு இருந்ததா இது போல மக்கள் ஒன்று கூடிப் போராடியதாகத் தெரியவில்லை. தி.மு.க காரன் எதிர்ப்பு எல்லாம் எப்படி என்றால் காலை சாப்பிட்டு விட்டுப் போய் மெரினாவில் படுத்திருந்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு உண்ணா விரதம் இருந்தது போலத்தான். இந்த மாதிரி எதிர்ப்பைக் காட்டி எதற்குப் பிரயோஜனம் இது போல மக்கள் ஒன்று கூடிப் போராடியதாகத் தெரியவில்லை. தி.மு.க காரன் எதிர்ப்பு எல்லாம் எப்படி என்றால் காலை சாப்பிட்டு விட்டுப் போய் மெரினாவில் படுத்திருந்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு உண்ணா விரதம் இருந்தது போலத்தான். இந்த மாதிரி எதிர்ப்பைக் காட்டி எதற்குப் பிரயோஜனம் ஆ... உ....என்பானுங்க, தலையில் நங்.. என்று கொட்டினால் கப் சிப் ஆயிடுவானுங்க, டெசோ கதை தெரியாதா ஆ... உ....என்பானுங்க, தலையில் நங்.. என்று கொட்டினால் கப் சிப் ஆயிடுவானுங்க, டெசோ கதை தெரியாதா மத்திய அரசில் இருப்பானுங்க, பெட்ரோல் விலை உயர்வுக்கும் போராடுவானுன்கலாம். கருணாநிதி ஆட்சியிலேயே கனிமொழி கைதாம். இவர்கள் ஆடுவது அத்தனையும் நாடகம், கணக்கிலேயே எடுக்கத் தேவையில்லை சார்.\n. எனக்கும் இதே கருத்துதான். அணு உலை என்பது நம் நாட்டுக்கு தேவையான அளவுக்கு ஆற்றல் உற்பத்தி செய்ய முடியாத போது,ஆபத்து அதிகம்,அயல்நாடுகளை சார்ந்து யுரேனியம் வாங்க வேண்டும் என்னும் போது வேறு வழிகளை சிந்திக்கலாம் என்பதே நம் கருத்து.\nஇப்போது இந்தியாவில் இயங்கி வரும் அணு உலைகளின் செயல் திறன் ,அணு உலை கழிவு மேலாண்மை பற்றி கிடைக்கும் தகவல்கள் மிக மிக குறைவே.\nஜேயதவ், அணுஉலைக்கு அடிக்கல் நாட்ட்ப்பட்ட போதே எதிர்ப்பு இயக்கம் துவங்கி விட்டது என்பதை அறியாமல் எழுதியிருக்கிறீர்கள். வைகை உள்பட எல்லாரும் எதிர்த்திருக்கிறார்கள். திமுக இதை எதிர்த்து தீர்மானமே போட்டிருக்கிறது.\nகட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனி ஒரு மனிதனாக நம் கருத்தை முன் வைப்பதே நல்லது. எல்லாக் கட்சியுமே செய்வது பொதுவா \"அரசியல்\"தான். \"மக்கள் நலம்\" என்பதே அரசியல்தான் அவர்களுக்கு\nகூடன் குளம் பிரச்சனையை எப்படி கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை சகோ.. மக்கள் விரும்பாவிட்டால் அதனை செய்யக் கூடாது என்றுமில்லை, அரசு விரும்பிவிட்டால் அதனை செய்தே தீரவேண்டும் என்பதில்லை ..\nகூடன் குளம் திட்டம் ஆரம்பிக்கும் போது உலகில் இருந்த சூழல், புரிதல் வேறு விதமாக இருந்தது .. புகுசிமா விபத்தின் பின் அணு மீது ஒரு அச்சம் எழுந்துவிட்டது மக்களுக்கு ... \nஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகள் அணுத் திட்டங்களை குறைத்து மாற்று மின்சாரத்தை ஊக்குவிக்கின்றன .. \nஆனால் கூடன் குளத்திற்கு நிறைய பணத்தை இந்தியா - இரசியா முதலீடு செய்துவிட்டன என்பதால் மண்டையை சொறிகின்றார்கள் .. \nஎனக்கு குழப்பம் எல்லாம் கூடன் குளத்தை எதிர்ப்போர் ஏன் கல்பாக்கத்தை மூடச் சொல்லி போராடவில்லை என்பது தான் ..\nநிச்சயம் அரசியல் இருக்கின்றது .. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் அணு பாதுகாப்பற்றது என்பது தான் ஆனால் அவற்றை முற்றிலும் தடை செய்ய முடியாத நிலையிலேயே வளரும் நாடுகள் உள்ளன .. \nம்ம்ம்ம் .. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..\n. எனக்கும் இதே கருத்துதான். அணு உலை என்பது நம் நாட்டுக்கு தேவையான அளவுக்கு ஆற்றல் உற்பத்தி செய்ய முடியாத போது,ஆபத்து அதிகம்,அயல்நாடுகளை சார்ந்து யுரேனியம் வாங்க வேண்டும் என்னும் போது வேறு வழிகளை சிந்திக்கலாம் என்பதே நம் கருத்து.\nஇப்போது இந்தியாவில் இயங்கி வரும் அணு உலைகளின் செயல் திறன் ,அணு உலை கழிவு மேலாண்மை பற்றி கிடைக்கும் தகவல்கள் மிக மிக குறைவே.\nஇவ்விடயத்தில் நாம் ஒத்த சிந்தனையுடன் இருப்பது ஒண்ணும் அதிசயமில்லை\n***ஆனால் கூடன் குளத்திற்கு நிறைய பணத்தை இந்தியா - இரசியா முதலீடு செய்துவிட்டன என்பதால் மண்டையை சொறிகின்றார்கள் .. \n\"னு கூப்பாடு போடுவதும் \"அரசியல்\" தான்\nசரி திடீர்னு ஒரு புயல் வெள்ளம் வந்து ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் (natural disaster) வந்துவிட்டால் என்ன செய்வார்கள்\nஅதேபோல் இதையும் நஷ்டக்கணக்கு எழுதலாம்தான் என்னவோ அதுபோல் ஒண்ணும் சாத்தியமே இல்லை என்பதெல்லாம் \"அரசியல்\"தான்\nநாட்டில் நடக்கும் மாநாடுகளுக்குத் தடைபோட்டாலே போதும். அணுமின்சக்திக்கு அவசியமே வராது.\nஆனால் யாரை குற்றம் சொல்ல\nகுணா நிதி : ஜெயா\nஇருவருமே சமந்தப்படவர்களே... நமக்கு வாய்த்த அரசியல் வாதிகள் இப்படித்தான் என்று பேரு மூச்சு விடுவதை தவிர வேறு வழி இல்லை :(\nநாட்டில் நடக்கும் மாநாடுகளுக்குத் தடைபோட்டாலே போதும். அணுமின்சக்திக்கு அவசியமே வராது.***\n நல்ல ஆலோசனை சகோதரர் ஜாபர் அலி\nஆனால் யாரை குற்றம் சொல்ல\nகுணா நிதி : ஜெயா\nஇருவரு��ே சமந்தப்படவர்களே... நமக்கு வாய்த்த அரசியல் வாதிகள் இப்படித்தான் என்று பேரு மூச்சு விடுவதை தவிர வேறு வழி இல்லை :( ***\nநம்மதானே இவங்கள பெரிய தலைவர்களாக்கி வச்சிருக்கோம்\nசண்டைக்கு ரெடியாங்கிறதால இது வருணேதான்:)\nஅணு உலை தேவையா இல்லையா என்று வரும் வாதத்திற்குள் செல்லாமல் நான் இரண்டு விஷயங்களை கேட்கிறேன்.\n1. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளி, அரசுப்பள்ளி, கல்லூரிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்தால் அந்த அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில் உள்ள வராண்டா விளக்குகள், கொஞ்சம் தெருவிளக்குகளையாவது எரிய விடலாம். இதன் மூலம் எத்தனையோ யூனிட் மின்சாரம் சேகரமாகும்.\nவிடை: இதை நம் அரசியல் வியாதிகள் செய்யாததற்கு காரணம்:\n13500 கோடி அணு உலை என்று சொல்கிறார்கள். உண்மையில் அதன் விலை 3500 கோடியாக இருக்கலாம். அரசியல் வியாதிகளின் பாக்கெட்டுக்கு போனது 10 ஆயிரம் கோடியாக கூட இருக்கலாம். உண்டு என்பதற்கும் நம்மிடம் ஆதாரம் இல்லை. இல்லை என்று சொல்வதற்கும் ஆதாரம் இல்லை.\n2. குஜராத்தில் வாங்கிய மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர பாதை இல்லை என்று சொன்னார்கள்.\nவிடை: நெய்வேலியில் இருந்து கர்னாடகா, ஆந்திராவுக்கு கரண்ட் போவதாக சொல்கிறார்கள். அதே சமயம் ஆந்திராவின் ராமகுண்டத்தில் இருந்து இங்கே கரண்ட் வருவதாக சொல்கிறார்கள்.\nகுஜராத்தில் இருந்து வாங்கிய கரண்ட் தமிழகம் வர பாதை இல்லை என்றால், தமிழகம் காசு கொடுத்து குஜராத்தில் இருந்து வாங்கிய மின்சாரத்தை கர்னாடகாவுக்கு கொடுக்க சொல்லிவிட்டு நெய்வேலியில் இருந்து செல்ல வேண்டிய கர்னாடகத்திற்கான கரண்ட்டை தமிழகத்தில் வினியோகிக்க முடியாதா\nமுடியும். ஆனால் வடக்கேயும் தெற்கேயும் 600 கிலோமீட்டர் கரண்டை அலைய விட்டால்தான் வழித்தட இழப்பு என்று 33 சதவீதம் என்ன 100 சதவீதத்தையும் அரசியல் வியாதிகளும் பெரிய நிறுவனங்களும் திருடிக்கொள்ள முடியும்.\nசண்டைக்கு ரெடியாங்கிறதால இது வருணேதான்:)\nவசிஸ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்னு என்னவோ சொல்லுவாளே\nஅணு உலை தேவையா இல்லையா என்று வரும் வாதத்திற்குள் செல்லாமல் நான் இரண்டு விஷயங்களை கேட்கிறேன்.\n1. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளி, அரசுப்பள்ளி, கல்லூரிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்தால் அந்த அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில�� உள்ள வராண்டா விளக்குகள், கொஞ்சம் தெருவிளக்குகளையாவது எரிய விடலாம். இதன் மூலம் எத்தனையோ யூனிட் மின்சாரம் சேகரமாகும்.\nவிடை: இதை நம் அரசியல் வியாதிகள் செய்யாததற்கு காரணம்:\n13500 கோடி அணு உலை என்று சொல்கிறார்கள். உண்மையில் அதன் விலை 3500 கோடியாக இருக்கலாம். அரசியல் வியாதிகளின் பாக்கெட்டுக்கு போனது 10 ஆயிரம் கோடியாக கூட இருக்கலாம். உண்டு என்பதற்கும் நம்மிடம் ஆதாரம் இல்லை. இல்லை என்று சொல்வதற்கும் ஆதாரம் இல்லை.\n2. குஜராத்தில் வாங்கிய மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர பாதை இல்லை என்று சொன்னார்கள்.\nவிடை: நெய்வேலியில் இருந்து கர்னாடகா, ஆந்திராவுக்கு கரண்ட் போவதாக சொல்கிறார்கள். அதே சமயம் ஆந்திராவின் ராமகுண்டத்தில் இருந்து இங்கே கரண்ட் வருவதாக சொல்கிறார்கள்.\nகுஜராத்தில் இருந்து வாங்கிய கரண்ட் தமிழகம் வர பாதை இல்லை என்றால், தமிழகம் காசு கொடுத்து குஜராத்தில் இருந்து வாங்கிய மின்சாரத்தை கர்னாடகாவுக்கு கொடுக்க சொல்லிவிட்டு நெய்வேலியில் இருந்து செல்ல வேண்டிய கர்னாடகத்திற்கான கரண்ட்டை தமிழகத்தில் வினியோகிக்க முடியாதா\nமுடியும். ஆனால் வடக்கேயும் தெற்கேயும் 600 கிலோமீட்டர் கரண்டை அலைய விட்டால்தான் வழித்தட இழப்பு என்று 33 சதவீதம் என்ன 100 சதவீதத்தையும் அரசியல் வியாதிகளும் பெரிய நிறுவனங்களும் திருடிக்கொள்ள முடியும்.***\nஎனக்கும் எது சரி, எது தவறு என்று தெரியவில்லை... வெறும் 3 % தான் அணுவின் மூலம் கிடைக்கும் என்றால்.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து அதை செய்ய வேண்டியது இல்லை..\nஎனக்கும் எது சரி, எது தவறு என்று தெரியவில்லை... வெறும் 3 % தான் அணுவின் மூலம் கிடைக்கும் என்றால்.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து அதை செய்ய வேண்டியது இல்லை..***\nநீங்க இப்படி சொன்னால், \"இந்தியா முன்னேறிவிடக்கூடாதுனு நீங்க கெட்ட எண்ணத்தில்தான் இப்படி சொல்றீங்கனு\" திரிச்சிருவானுக பதிவுலக இந்துத்தவா வேடதாரிகள்\nநம்மல இந்தியாவின் எதிரி, மாற்று மதத்தினரின் எதிரின்னு சொல்றது புதுசா என்ன\nஎத்தனை நியாயத்தை கற்பித்தாலும் கூடங்குளம் அணு உலை என்பது நமக்கோ நமது பிள்ளைகளுக்கோ நாமே தோண்டிக்கொள்ற சவக்கிடங்கு.\nநம்மல இந்தியாவின் எதிரி, மாற்று மதத்தினரின் எதிரின்னு சொல்றது புதுசா என்ன\nஉங்க வலியை யாருமே புரிஞ்சுக்கவில்லைனு மட்டும் தவறா நெனச்சுடாதீங்க, ச��ோதரர் சிராஜ்\nஎத்தனை நியாயத்தை கற்பித்தாலும் கூடங்குளம் அணு உலை என்பது நமக்கோ நமது பிள்ளைகளுக்கோ நாமே தோண்டிக்கொள்ற சவக்கிடங்கு.***\n இதை மறுக்க மனசாட்சியுள்ள எவனால் முடியும்\nகுஜராத்தில்இருந்து தமிழ் நாட்டுக்கு மின்சாரம் கொண்டு வர முடியவில்லை என்கிறார்கள் ஆனால் மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு மின்சாரம் எப்படி வருகிறது.\nமத்தியில் ஒரு மலையாளி ஜூனியர் மின் துறை அமைச்சருக்கு கொண்டு வர முடியுது ஆனால் பல காபினெட் அமைச்சர்கள் உள்ள தமிழ் நாட்டுக்கு முடியவில்லை.\nமத்திய அரசு பழைய கால இந்திரா காந்தி அரசு ஸ்டைலில் செயல்படுகிறது.\nஅணுமின்சாரம் தமிழகத்துக்கு வேண்டாத ஓன்று கோடிகணக்கான பணம் நஷ்டம் என்று சொல்பவர்கள் நம் வருங்கால சந்ததிகள் அனுக்கசிவால் சந்திக்கப்போகும் அபாயங்களை எண்ணிபாருங்கள்.\nஇந்த பிரச்னையை பதிவாக இட்டதற்கு மிக்க நன்றி வருண்.\nநீங்க இப்படி சொன்னால், \"இந்தியா முன்னேறிவிடக்கூடாதுனு நீங்க கெட்ட எண்ணத்தில்தான் இப்படி சொல்றீங்கனு\" திரிச்சிருவானுக பதிவுலக இந்துத்தவா வேடதாரிகள்\nஏன் வருண். நீங்க சொல்ற ஆளுங்களுக்கு இந்தியாவை பட்டா போட்டு குடுத்திருக்காங்களா.\nபோய் வேலையை பார்க்கச் சொல்லுங்க.\nசகோ.சிராஜ் மேலும் அதிகமான சமூக பிரச்சினைகள் பற்றிய பதிவு எழுத வேண்டிக்கொள்கிறேன்.\nஎங்கள் போர்வாள் (சகோ.சிராஜ்) எப்போதும் தளர்ந்ததில்லை\nஉங்களின் இந்த படைப்பை இப்ப தான் பார்க்கிறேன்...மன்னிக்கவும்...ஏதோ\nஎழுதினோம் என்று இருக்காமல் அதே வீரியத்தோடு காத்திருந்து பதில் அளித்து இருக்கிறீர்கள்...\nஎனக்கு இந்த பொறுமை கொஞ்சம் குறைவு...முரணாக சொல்பவர்களில் பலர் பொழுது போகாமல் ஈகோவுடன் உலவுவதாகவே எனக்கு தோணும்...\nஅம்மாமக்களின் போராட்டத்திற்கு இன்னும் ஒரு ராயல் சல்யுட்....\nஇப்போதைக்கு நேரமின்மையால் நவம்பர் மாதம் எழுதலாம் என்று இருக்கிறேன்...போராட்டத்திற்காக அடிக்கடி வலையில் எட்டிப்பார்த்து செல்கிறேன்...அன்புக்கு நன்றி வருண்...\n***இப்போதைக்கு நேரமின்மையால் நவம்பர் மாதம் எழுதலாம் என்று இருக்கிறேன்...போராட்டத்திற்காக அடிக்கடி வலையில் எட்டிப்பார்த்து செல்கிறேன்...அன்புக்கு நன்றி வருண்...***\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்கு��ு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச��சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nதந்தை பெரியாரை இழிவுபடுத்தும் திராவிட இந்துக்கள்\nடோண்டு ராகவர் கேள்விக்கு பதில்\n கடலை கார்னர் -78 (18+ மட்டும்)\nகூடங்குளம் அணு உலை பிரச்சினைக்கு தீர்வு\nஎய்ட்ஸுக்கு சித்தமருந்து கண்டுபிடித்த ஜெயமோகன்\nசாருவுக்கும், ஜெயமோகனுக்கும் மறுபடியும் கருத்து வ...\nபதிவுலக நாட்டு நடப்பு மற்றும் குழப்பங்கள்\nசெக்ஸ் கலக்காத கதை- பகுதி 2 (18 + மட்டும்)\nசெக்ஸ் கலக்காத கதை- பகுதி 1\nபிடிக்காதவர்களை பிடிப்பதுபோல் நடிப்பது தப்பில்லையா...\nஅம்மா, அப்பா என்னும் அரக்கர்கள்\nஉங்க எதிரிகளை உருவாக்க ஒரு அழகான வழி\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-06-21", "date_download": "2018-07-21T01:51:27Z", "digest": "sha1:OPNOUJ76XQNBGZJLDAQGYRELOUB77EUC", "length": 15321, "nlines": 168, "source_domain": "www.cineulagam.com", "title": "21 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஅழகு சீரியல் புகழ் ஸ்ருதிக்கு யாருடன், எப்போது திருமணம்- அவரே கூறிய தகவல்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மஹத் கூறிய விஷயம்- திடீரென என்ன ஆனது\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ��ட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய நடிகை மீண்டும் செய்த வேலை\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\nபிரபல நடிகர் சஞ்சய் தத்க்கு 350 பெண்களுடன் தொடர்பா\nவிஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\nவிஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\nஒரே நாளில் விஜய் செய்த சாதனை அடுத்தடுத்து குவியும் நல்ல செய்தி\nஉண்மையில் இதற்காகத்தான் அழுதார் மும்தாஜ்.. சென்ராயன் அப்படி என்ன செய்தார்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டமா - சோகக்கதையை கூறிய நடிகை\nபிக்பாஸ் செண்ட்ராயனிடம் சில்மிசம் செய்து தவறாக நடந்துகொண்ட நடிகைகள்\n பாலிவுட் இயக்குனர் அறிவிப்பால் புதிய எதிர்பார்ப்பு\nபிக்பாஸிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகைகள் எதிர்பாராத நேரத்தில் நடந்த அதிர்ச்சி\nஅந்த விசயம் மட்டும் தெரிந்தால் என் குடும்பத்தில் இது தான் நடக்கும் பிக்பாஸ் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசர்கார் டைட்டில் போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காபியா\nரகசியமாக பாய்பிரென்டுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன் - புகைப்படங்கள்\nவிஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் 2வது போஸ்டர் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇப்படி செய்ததற்கு விஜய் வெட்கப்படவேண்டும்: சர்கார் போஸ்டரை கிழித்து தொங்கவிட்ட அரசியல் தலைவர்\nரசிகர்களை கவர்ந்ததா சர்கார் பர்ஸ்ட் லுக்\nசர்கார் போஸ்டருக்கு பிரபலங்களின் \"போட்றா வெடிய..\" ரியாக்ஷன் - ஸ்பெஷல் தொகுப்பு\nஅதற்குள் இப்படியா, சர்காருக்காக தளபதி ரசிகர்கள் செய்த மாஸ், புகைப்படம் உள்ளே\nசர்கார் படத்தின் கதை இப்படிதான் இருக்கும் படத்தின் காமெடியன் வெளியிட்ட தகவல்\nவிஜய் சர்கார் போஸ்டருக்காக மனைவியை இப்படியா பேசுவது - பிரபல நடிகரை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nசிம்புவின் பெரியார் குத்து - பாடல் டீசர்\nஓவியாவுக்கு பிறகு எனக்குத்தான் ஆர்மி உள்ளது: அரசியல் பிரபலம்\nதடைகளை தாண்டி அரியணை நோக்கி தளபதி- பிறந்தநாள் ஸ்பெஷல்\nநீ பேசுறது செம்ம கியூட்டா இருக்கு- பிரபல சீரியல் நடிகையை புகழ்ந்த தளபதி\n��ாளை பிறந்தநாள் - தளபதி62 படக்குழுவுக்கு விஜய் கொடுத்த ட்ரீட்\nசென்ராயனை வீட்டை விட்டு துறத்திய போட்டியாளர்கள், அடுத்த பரணியா\nதமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்\nமீடியா முன்னாடி போட்டோவை காட்டி இப்படி பண்ணிட்டார்.. விஸ்வரூபம் எடுக்கும் பாலாஜி பிரச்சனை\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ\nஉலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nவிஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\nதல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்\nரஜினிகாந்திற்காக ஒரு ரிசார்ட் எடுத்த அதிரடி முடிவு, சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே சாத்தியம்\nதமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ\nஅடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nபிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி\nதமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nமுன்னணி இயக்குனருடன் விஜய்யின் அடுத்தப்படம்\nபெரும் சிக்கலை சந்தித்த காலா உண்மையான வசூல் விவரம் இதுதானாம்\nஆளை விடுங்கப்பா, மும்தாஜை கதறவிட்ட நித்யா பாலாஜி, 4-ம் நாள் பிக்பாஸ்-2 லேட்டஸ்ட் அப்டேட்\nமுதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\nபிக்பாஸ் கவர்ச்சி நடிகை, பிரபல சீரியல் நடிகைக்கு கிடைத்த விருதுகள்\nபிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு கோடியை பரிசாக பெற்ற முதல் பெண் இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/12/tamil_5.html", "date_download": "2018-07-21T02:12:05Z", "digest": "sha1:ZMRAAUFTG4LNGNGW34UIOHFNUABH6C74", "length": 4600, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "மருத்துவமனை கேண்டீன் உணவில் பாம்பு.கேரளாவில் பரபரப்பு!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் மருத்துவமனை கேண்டீன் உணவில் பாம்பு.கேரளாவில் பரபரப்பு\nமருத்துவமனை கேண்டீன் உணவில் பாம்பு.கேரளாவில் பரபரப்பு\nதிருவனந்தபுரம் அரசு மருத்துவமனை கேண்டீனில் விற்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் இறந்த பாம்புக்குட்டி ஒன்று கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் நலமில்லாத தன் மகனைச் சிக்கிச்சைக்காகச் சேர்த்திருந்த பெண்மணி ஒருவர் அங்குள்ள கேண்டீனில் உணவு வாங்கச் சென்றார். அந்தக் கேண்டீனில் விற்கப்பட்ட பச்சைப்பட்டாணி கறி பாக்கெட்டை வாங்கியுள்ளார் அவர்.\nசாப்பிட நினைத்து திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. உள்ளே ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடந்துள்ளது உணவில் பாம்புக்குட்டி கிடந்தது தொடர்பாக அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதற்குள் தகவலறிந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் கேண்டீன் முன்பாகக் கூடி போராட்டத்தில் குதித்தனர்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=24809", "date_download": "2018-07-21T01:54:49Z", "digest": "sha1:5UHG4GUL7J2F4BZD4ZA5M3WIUFUH6SNG", "length": 9957, "nlines": 100, "source_domain": "www.newlanka.lk", "title": "இர்மாவில் 'இருண்டு' மெல்ல மெல்ல மீண்டு வரும் புளோரிடா! « New Lanka", "raw_content": "\nஇர்மாவில் ‘இருண்டு’ மெல்ல மெல்ல மீண்டு வரும் புளோரிடா\nகரீபியன் தீவுகளை சூறையாடிய இர்மா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏற்படுத்திய பொருள் சேதம் மிக அதிகம். அதுமட்டுமல்லாமல் இந்தக் கோரப் புயல் 22 உயிர்களை பறித்துச் சென்றுள்ளது.\nபுரட்டி எடுத்து விட்ட இர்மா:\nபுயலின் பாதிப்பிலிருந்து மக்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர். புளோரிடா மக்கள் தொகையில் கால் பகுதி இதன் காரணமாக பத்திரமான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.\nஅந்த மாகாண அரசே ஏற்பாடுகளை செய்து மக்களை வெளியேற அறிவுறுத்தி பெரும் உயிர் சேதத்தை தவிர்த்தது. அதையும் மீறி இதுவரை அங்கு 22 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.\nபுளோரிடாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த இர்மா புயலால் பெரும் மின்தடை ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை நாள் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் தவித்துப் போய் விட்டனர்.\nமீண்டும் வந்த ‘பவர்’ :\nஇந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து மக்கள் மின் இணைப்பை திரும்ப பெற்றுள்ளனர். இதுவரை 20.3 லட்சம் நுகர்வோருக்கு மட்டுமே மின் இணைப்பு திரும்ப வந்துள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களில் வெறும் 40 சதவிகிதம் மட்டுமே.\nசெவ்வாய் நிலவரப்படி செவ்வாய் மாலை நிலவரப்படி இன்னும் 40.4 லட்சம் பேர் இருளில்தான் உள்ளனர். இவர்களுக்குப் படிப்படியாக இணைப்புகள் சரி செய்யப்படும் என புளோரிடா மின் இணைப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇங்கு எல்லா வீடுகளிலும் மின்சார அடுப்புகள் மட்டுமே பயன்படுத்துவதால் மக்கள் சமைக்க வழியற்று பிரட், நொறுக்குத் தீனி, பழங்கள் என கையில் கிடைத்ததையும், ஏற்கனவே முன் எச்சரிக்கையாக தயாரித்து வைத்த உணவுகளையும் உண்டு சமாளித்துள்ளனர்.\nஇதற்கிடையே, அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமையன்று புளோரிடா பாதிப்புகளை பார்வையிட வருவதாக தெரிவித்துள்ளார். விரைவில் புளோரிடா இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க மக்கள் இருக்கின்றனர்\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவீட்டை விட்டு ஓடிப் போன இளம் காதல் ஜோடிகளுக்கு பாகிஸ்தானில் நடந்த கொடூரம்\nNext articleஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எந்த நேரத்திலும் சசிகலா நீக்கம்\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=52628", "date_download": "2018-07-21T01:50:18Z", "digest": "sha1:OSUPB6XNTWKIXSHRFZ4FNTHWNPZITC5P", "length": 6946, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "நோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்!! « New Lanka", "raw_content": "\nநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nநவீன உலகில் ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பானில் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக ரோபோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தலைநகர் டோக்கியோவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றுக்கு இந்த ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nநாய் போன்ற உருவத்தில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தலை,மூக்கு மற்றும் வால் பகுதியில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் இதன் மூலம் மனிதர்களின் நிலையை அறிந்து ரோபோக்கள் உதவி செய்கின்றன.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious article100 கிலோ உருளைக்கிழங்கில் 380 கிலோ கேக் தயாரித்து இலங்கையின் பிரபல நட்சத்திர ஹொட்டல் சாதனை\nNext articleஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா …. அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/24517/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-21T02:09:43Z", "digest": "sha1:ZXSKNE253KFLPPPYAMLU3DFAZEF4DYPF", "length": 16864, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "கர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் ரமேஷ்குமார் ஏகமனதாக தெரிவு | தினகரன்", "raw_content": "\nHome கர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் ரமேஷ்குமார் ஏகமனதாக தெரிவு\nகர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் ரமேஷ்குமார் ஏகமனதாக தெரிவு\nகர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ்- ஜேடிஎஸ் சார்பில் காங்கிரஸின் கே.ஆர். ரமேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக பாஜகவின் சுரேஷ்குமாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.\nநேற்று பகல் 12 மணிக்கு கர்நாடகா சட்டசபை கூடியது. அப்போது முதலில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. கடைசி நேரத்தில் பாஜகவின் சுரேஷ்குமார் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் பெற்றார்.\nஇதையடுத்து காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் பெயரை முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்மொழிந்தார். துணை முதல்வர் பரமேஸ்வரா இதை வழிமொழிந்தார்.\nபின்னர் சபாநாயகரை தெரிவு செய்ய குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதையடுத்து ரமேஷ்குமார் ஏகமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதல்வர் குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் ரமேஷ்குமார் அமரவைக்கப்பட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. முதல்கட்சியாக ஒடிசாவைச் சேர்ந்த...\nகடுமையாக தாக்கி பேசி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல்\nநம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து...\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1,484 கோடி: 4 ஆண்டுகளில் 84 நாடுகளுக்குப் பயணம்\nகடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ததிலும் விமானத்தைப் பராமரித்ததிலும் ஹாட்லைன் வசதிகளை...\nமேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசாங்கம்\nமேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது....\nவிரைவில் வெளியாகவுள்ள புதிய நூறு ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.பண மதிப்பிழப்பு சமயத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 500...\nபாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு\nமத்திய பாஜக அரசுக்கு எதிராக இன்று லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சிவ சேனாவின் உத்தவ்...\nசபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது: கோவில் நிர்வாகம்\nசபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.கேரளத்தில் உள்ள...\nசென்னையில் தொலைக்காட்சி தொடர் நடிகை திடீர் தற்கொலை\nசென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரபலதொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட...\nடெல்லி அருகே கட்டடம் இடிந்த விபத்தில் 3 பேர் பலி\nடெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என...\nசென்னையில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்\n17 பேருக்கு சிறைசென்னையில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு...\nஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது\nஉயர்நீதிமன்றம் கேள்விஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு குறித்து ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்து 3 மாதமாக ஏன் விசாரணை நடத்தவில்லை, வழக்கை ஏன் சிபிஐக்கு...\nஅரச ஒப்பந்ததாரர் வீட்டில் 2ஆவது நாளாக வருமான வரி சோதனை\nமுதல் நாள் சோதனையில் ரூ.160 கோடி பணமும் 100 கிலோ தங்கமும் பறிமுதல்தமிழகத்தில் அரச ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நேற்றும்...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம�� இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2013/07/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-07-21T01:54:21Z", "digest": "sha1:2NXH5FJYY4OMOE4FYZDORF7C3RPGCQO3", "length": 12257, "nlines": 140, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "நடக்கும் குழந்தையை ரசியுங்கள் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nசெல்வ களஞ்சியமே – 29\nகுழந்தை நகர ஆரம்பித்ததும் மற்ற விளையாட்டுக்கள் அல்லது த��றமைகள் சீக்கிரமாக வந்துவிடும். தாமதமானாலும் பெற்றோர்கள் இது குறித்துக் கவலைப்பட வேண்டாம்.\nசில குழந்தைகள் கவிழ்ந்து படுத்துக் கொண்டாலும், நீந்தாது. தவழ ஆரம்பித்துவிடும். சில குழந்தைகள் பாய்ந்து பாய்ந்து நீந்திவிட்டு நேராக எழுந்து நின்றுவிடும். ஆனால் குழந்தைகள் நீந்துவது, தவழுவது எல்லாமே ஒரு அழகுதான் காணக்கண் கோடி வேண்டும். பெங்களூரில் இருந்து மைசூர் போகும் வழியில் தொட்ட மளூர் என்று ஒரு சிறிய ஊர். இங்கே தவழும் கிருஷ்ணனுக்கு ஒரு சந்நிதி தனியாக இருக்கிறது. கோவிலில் பிரதான இறைவனின் பெயர் அப்ரமேய ஸ்வாமி. பிரகாரம் வலம் வருகையில் இந்த ‘அம்பே காலு’ (முட்டி போட்ட நிலையில் இருக்கும்) கிருஷ்ணனை தரிசிக்கலாம். மழமழ வென்றும் கருப்பு கல்லில் அத்தனை அழகாக இருப்பார் இந்த குழந்தை கிருஷ்ணன். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தரிசித்து பின் குழந்தை பிறந்தவுடன் இந்தக் கிருஷ்ணனுக்கு வெண்ணை சாத்துவார்கள். குழந்தைகள் பற்றிய பதிவில் ஒரு சின்ன சுற்றுலா\nதொடர்ந்து படிக்க : இங்கே\nசெல்வ களஞ்சியமே – 28\nசெல்வ களஞ்சியமே - 29 தவழுதல் தவழும் கிருஷ்ணன் தொட்ட மளூர் நடை வண்டி நீந்துதல் பெங்களூர் பௌன்சர் வாக்கர்\nPrevious Post நல்ல உணவுப் பழக்கம் அவசியம்\nNext Post ஆதார் அட்டை விவரம் – சென்னை வாசிகளுக்கு\n6 thoughts on “நடக்கும் குழந்தையை ரசியுங்கள்”\nநல்ல விளக்கம் இப்படிப்பட்ட கருத்துக்களை படிப்பதால் குழந்தையை பராமரிப்பது மிக இலகுவாக இருக்கும் பதிவு மிக அருமை படமும் மிக நன்று வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதி வரவும் அம்மா\nதொடர்பதிவுக்கு உங்களை அழைத்துள்ளேன். நேரம் இருந்தால் இயன்றால் தொடரவும். கட்டாயமெல்லாம் எதுவும் இல்லை. தங்கள் வசதிப்படி செய்யவும். நன்றி. :)))))))\nஇன்னும் ஒரு பத்து நாளில் எழுதுகிறேன். விவரமாக G+ இல் எழுதி இருக்கிறேன்.\nகுழந்தை நல்லா நடக்கட்டும், வந்து பார்க்கிறேன். :)))\nதொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nமெதுவாக வந்து குழந்தையைப் பாருங்கள். அவசரமில்லை.\n6:54 பிப இல் ஓகஸ்ட் 4, 2013\nநல்ல தகவல் , விளக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது மு��ல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜூன் ஆக »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160603_parisfloods", "date_download": "2018-07-21T02:25:53Z", "digest": "sha1:NV4EN7KMVHJNXPGRHCPYNTO4VA4YSGRO", "length": 9048, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "வெள்ளத்தில் மிதக்கும் பாரிஸ் நகரம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவெள்ளத்தில் மிதக்கும் பாரிஸ் நகரம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செயின் நதியின் கரைகள் பல இடங்களில் உடைந்த நிலையில், நகருக்குள் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகிறது.\nImage caption பாரிஸ் நகரில் படகு வீட்டிலிருந்து மீட்கப்படும் முதியவர்\nகனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், செயின் நதியின் உயரம் சராசரி உயரத்தை (19 அடி) விட, 6 மீட்டர் அளவுக்கு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரிஸ் நகரில் உள்ள பல சாலைகள், பாலங்கள் மற்றும் நகர ரயில் நிலையங்களை பாரிஸ் நகர கவுன்சில் மூடியுள்ளது.\nஉலகப்புகழ் பெற்ற லுவ்ர் மற்றும் ஆர்ஸே அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுவிட்டன. தரைத்தளத்தில் இருக்கும் விலை மதிப்பற்ற பல ஓவியங்களை மேல் தளங்களுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nசெயின் நதிக்கரையை ஒட்டி, அதிகாரிகள் தடுப்பு வேலிகளை அமைத்திருக்கிறார்கள். புறநகர் பகுதி ஒன்றிலிருந்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். பாரிஸ் மற்றும் மத்திய ஃபிரான்ஸில், 25 ஆயிரம் பேர் மின்சார வசதியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nImage caption 1910-ல் ஜூவாவ் சிலையின் தோள்பட்டை அளவுக்கு உயர்ந்த வெள்ளத்தின் தற்போதைய நிலவரம்.\nநகர மையத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் மீட்கக்பபட்டுள்ளனர். செயின் நதியின் கிளை நதியான லுவாங் நதி, 1910-ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்துக்குப் பிறகு மீண்டும் ஓர் அபாயகரமான உயரத்தை எட்டியுள்ளது.\nஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பெய்யும் கனமழையால், இதுவரை 11 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக, தென் ஜெர்மனி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஃபிரான்ஸில் இருந்து யுக்ரைன் வரை, மத்திய ஐரோப்பாவில் இந்த வார இறுதியில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு கூறுகிறது. சில பிராந்தியங்களில், சில மணி நேரங்களில் 50 மி.மீ மழை பெ்யும் என்று கூறப்படுகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-2984.133376/", "date_download": "2018-07-21T02:15:48Z", "digest": "sha1:AIDRJJ75OIXRLKPKY2KE23UJIARNNP62", "length": 12502, "nlines": 192, "source_domain": "www.penmai.com", "title": "சமயபுரம், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், பழந | Penmai Community Forum", "raw_content": "\nசமயபுரம், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், பழந\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், அதிக கடைகள் இருந்த பகுதியில் தீவிபத்து சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, அந்தப் பகுதியில் உள்ள கடைகளை அகற்றச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி இரவு தீவிபத்துச் சம்பவம் நிகழ்ந்தது. தேரோடும் வீதி என்று சொல்லப்படும் மதுரை கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குள் தீயணைப்பு வண்டி கூட வரமுடியாத அளவுக்கு கடைகள் பெருகிவிட்டன; ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கு முன்னதாக, திருச்செந்தூர் கோயில் மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. இரண்டு நாளுக்கு முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு ஆலயத்தின் ஸ்தல விருட்சமான ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது.\nஇந்த நிலையில், உயர் நீதிமன்றம், மதுரை கோயில் தீவிபத்து சம்பவத்தையடுத்து, அங்கே உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஇதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில்களில், நெருக்கடியான இடங்களிலும் இடங்களை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள கடைகள் குறித்தும் தமிழக அரசு கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nசனிபகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால், குருவின் வீடான தனுசில் இருப்பதால், குருவின் இடமான கோயில்களுக்கு இதுபோன்ற விபத்துகள், பங்கங்கள், அவமானங்கள் இன்னும் நிறையவே ஏற்படும் என்று ஜோதிடர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nகோயில் இடங்களை கையகப்படுத்தியவர்கள், கோயில் இடங்களையும் சொத்துகளையும் அபகரித்தவர்கள், வருமானம் இருந்தும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த வசதிகளும் செய்யாத அதிகாரிகள் முதலானோர் மிகப்பெரிய தண்டனைக்கு ஆளாவார்கள். கோயில்களில் நடைபெறும் ஊழல்கள் அம்பலத்துக்கு வரும் என்று அறிவுறுத்தி உள்ளார்கள் ஜோதிடர்கள்.\nகூடவே, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மட்டுமின்றி, ஏராளமான கோயில்களில் உள்ள கடைகள் மிகுந்த ஆக்கிரமிப்புடனும் குறுகலான இடங்களிலும் இருக்கின்றன. திருச்சி சமயபுரம் மாரியம்மன் , ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில், திருநாகேஸ்வரம் கோயிலைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள கடைகள், திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மண்டபங்கள், பழநி முருகன் கோயில், திருப்பரங்குன்றம் என பல கோயில்களில், கோயில்களைச் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான கடைகள் இருக்கின்றன.\nஇந்தக் கடைகளும் அப்புறப்படுத்தப்படுமா. தமிழக அரசும் அறநிலையத்துறையும் கோயில்களைப் பாதுகாக்கவும் கோயில்களின் கடைகளைச் சீர்படுத்தவும் உரிய தருணம் இதுவே என்கிறார்கள் ஆன்மிக அமைப்பினர்.\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்துதான், இனி பள்ளிகளில், வீட்டு முகப்புகளில் கூரை வேயக்கூடாது என்றெல்லாம் சட்டம் போட்டது அரசு. இந்த முறை, மதுரை கோயில் தீ விபத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, வருமுன்காக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு\nV சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரித&# Festivals & Traditions 2 Mar 12, 2018\nதிருச்சி சமயபுரம் கண்ணனூர் மாரியம்மன் த& Temples, Gods & Goddess 2 Jul 12, 2016\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரித&#\nதிருச்சி சமயபுரம் கண்ணனூர் மார���யம்மன் த&\nஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nஉங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-21T01:54:20Z", "digest": "sha1:DPXAGYHZPTZMYCB4DKWKIEKUJVME763F", "length": 39316, "nlines": 381, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL: July 2012", "raw_content": "\nபெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் பண செழிப்பு இருக்கும். உடல்நலம் மேம்படும். வீட்டில் ஆரோக்கியம் நிலவும். இந்த விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பஞ்சமி திதி அன்று செய்ய வேண்டும். இந்த பூஜையை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.\nஇந்த பூஜையை வீட்டின் முன்பகுதியில் உள்ள திறந்த வெளியில் வைத்து செய்தால் சிறப்பு. பூஜை செய்யும் இடத்தை பசுஞ்சாணத்தால் மெழுகி கோலம் போட வேண்டும். பின்னர் ஒரு தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது தேங்காய், மா இலை, சந்தனம், குங்குமம் வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.\nமுதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் தான் இந்த பஞ்சமி பூஜையை ஆரம்பிக்க வேண்டும். இந்த பூஜையை செய்யும் பெண்கள் நல்லமுறையில் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் பூஜை முடிந்ததும் விண்ணில் கருடன் பறக்குமாம். அதனை கண்டு தரிசிக்க வேண்டும்.\nகருடன் வருவதால் இந்த பூஜைக்கு கருட பஞ்சமி விரதம் என்று பெயர் வந்தது.\nஇந்த விரதம் இருப்பவர்கள் கருட தரிசனம் கண்ட பின்னர் தான் விரதத்தை முடிக்க வேண்டும். ஒருவேளை கருடனை தரிசிக்க முடியாதவர்கள் அன்றையதினம் அவர்கள் ஒன்றும் சாப்பிடாமல் மறுநாள் தான் விரதத்தை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பிறருக்கு தன்னால் இயன்றதை தானம் செய்யலாம். அன்னதானம் வழங்கலாம்.\nசங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமையும் தேய்பிறை சதுர்த்தியும் சேர்ந்த இந்நாளில், சனி தசை நடப்பில் உள்ளவர்களும், ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்களும், விநாயகரை இரவு 8 மணிக்கு பூர்ண மோதகம் படைத்து, இந்த அபூர்வத் துதியை 11 முறை கூறிட நலம் பெறலாம்.\n“நல்லார் பழிப்பினெழிற் செம்ப-வனத்தை நாணா நின்ற\nபொல்லா முகத்தெங்கள் போத-கமே புரமூன் றெரித்த\nவில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம் மகிழ\nவல்லார் மனத்தன்றி மாட்டானி-ருக்க மலர்த்திருவே..”\nசிவராத்திரி வழிபாடு செய்யும் முறை\nசிவராத்திரி தினத்தில் காலை, மாலை இரு வேளையும்\nஆலயம் சென்று சிவனை வழிபடுதல் நன்று.\nவீட்டு பூஜை அறையிலும் வழிபாடு செய்யலாம்.\nநியமப்படி பூஜை செய்பவர்கள் சிவராத்திரி இரவு\nநான்கு சாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்\nமுறைப்படி பூஜிப்பவர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய\nபால், தயிர், நெய், கோமயம், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு\nகங்கை நீரால் அபிஷேகம் செய்தல் மிகவும் நல்லது.\nஅபிஷேகம் ஆனதும் சந்தனம், அகில் குழம்பு, அரைத்த பச்சை கற்பூரம்,\nஅரைத்த குங்குமப்பூ ஆகியவற்றை லிங்கத்திருமேனியில் பூசலாம்\nவில்வ இலை, வன்னி இலை, தாமரை மலர், செண்பகப்பூ, நந்தியாவட்டை\nஆகியவற்றால் இறைவனை பூஜித்தல் வேண்டும்.\nமல்லிகை, முல்லை ஆகிய மலர்களையும் பயன்படுத்தலாம்\nமுதல் சாமத்துக்கு பச்சைபயறு பொங்கலும்,\nமூன்றாம் சாமத்திற்கு எள் அன்னமும்,\nநான்காம் சாமத்திற்கு சுத்தன்னமும் உகந்தவை\nபஞ்சவில்வம் எனப்படும் வில்வம், நொச்சி, முட்கிளுவை, மாவிலங்கை,\nவிளா ஆகியவற்றைக் கொண்டு திருநீறு, மல்லிகை, முல்லை போன்ற\nபுஷ்பங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.\nதேவாரம், திருவாசகம், திருவருட்பா, முதலான சிவபெருமானுக்கான\nபக்திப்பாடல்கள் மற்றும் நாமாவளிகள் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை\nஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மட்டுமேகூட உச்சரிக்கலாம்.\nசிவசிவ என்றால் கூட போதும்.\nசிவசிவ என தீவினை மாளுமே.\nசிவராத்திரியன்று படிக்க வேண்டியது :\nசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது\nஇது மனதிற்கு தைரியத்தை தரும்.\nஎந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.\nஇதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம்,\nநடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம்,\nதிருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை\nபடித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.\nசிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி\nசிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது\nஅவ்வாறு பூஜையைச் செய்து முடிக்க\nமுழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்க�� நடக்கும்\nஅன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும்.\nஇரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும்\nபூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேய்பிறை காலத்தில் சதுர்த்தசி திதியானது திங்கட்கிழமையில் வந்தால்\nஅது யோக சிவராத்திரி ஆகும்.\nபன்னிரண்டு மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி\nநாட்களில் வருவது நித்திய சிவராத்திரி ஆகும்.\nமார்கழி மாதத்து சதுர்த்தசி திதியானது திருவாதிரை நட்சத்திரத்துடன்\nகூடி வந்தால் அது மிகவும் உத்தமம்.\nமாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியானது\nதை மாதத்து தேய்பிறை பிரதமை திதி முதல் ஆரம்பித்து பதிமூன்று\nநாட்களிலும் ஒரு வேலை உணவு உண்டு\nபதினான்காம் திதியானது சதுர்த்தசி தினத்தில்\nஉபவாசம் இருத்தல் பட்ச சிவராத்திரி எனப்படும்.\nசித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி,\nவைகாசி மாதம் அஷ்டமி திதி,\nஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி,\nஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதி,\nஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி,\nபுரட்டாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதி,\nஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி,\nகார்த்திகை மாதம் வளர்பிறை சப்தமி திதி, தேய்பிறை அஷ்டமி திதி,\nமார்கழி மாதம் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தசி திதிகள்,\nதைமாதம் வளர்பிறை திருதியை திதி,\nமாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி,\nபங்குனி மாதம் வளர்பிறையில் திருதியை திதி,\nஆகியவை மாத சிவராத்திரி நாட்களாகும்.\nமாசி மாதத்தில் பெளர்ணமிக்குப்பின் தேய்பிறையில் பதினான்காவது\nநாளாக வரும் சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி ஆகும்\nமார்கழி மாத வளர்பிறை ஏகாதசி\nவைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது.\nஇந்த நாளில் விரதம் ஆரம்பித்து\nதொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்)\nவிரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.\n* மார்கழி தேய்பிறை ஏகாதசி \"உற்பத்தி ஏகாதசி'' எனப்படும்.\n* தை மாத வளர்பிறை ஏகாதசி \"புத்ரா'' எனப்படும்.\nஇன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும்.\nவம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.\nதை தேய்பிறை ஏகாதசி \"ஸபலா'' எனப்படும்.\nஇன்று பழங்கள் தானம் செய்வதால்\nஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.\n* மாசி மாத வளர்பிறை ஏகாதசி \"ஜயா'' எனப்படும்.\nஅகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர்.\nவா���்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.\n* மாசி மாத தேய்பிறை ஏகாதசி \"ஷட்திலா'' எனப்படும்.\nஇன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து\nபூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.\nஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில்\nஎள்ளுடன் தானம் தர வேண்டும்.\nமேலும் பாதுகை, கூடை, கரும்பு,\nநீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து\nஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.\nஆறுவகை தானம் செய்வதால் \"ஷட்திலா'' என\n* பங்குனி தேய்பிறை ஏகாதசி \"விஜயா'' எனப்படும்.\nஇந்த நாளில் 7 வகையான தானியங்களை\nஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி\nகலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து\nபிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர்.\nவெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும்.\nகணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.\n* பங்குனி வளர்பிறை ஏகாதசி \"ஆமலகீ'' எனப்படும்.\nபரசுராமன் படம் வைத்து பூஜை செய்து\nநெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால்,\nபுண்ணிய நதிகளில் நீராடிய பலனும்,\nஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.\n* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி \"காமதா'' எனப்படும்.\nநமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும்.\n* சித்திரை தேய்பிறை ஏகாதசி \"பாபமோசனிகா'' எனப்படும்\n* வைகாசி வளர்பிறை ஏகாதசி \"மோஹினீ'' எனப்படும்.\nவளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.\n* வைகாசி தேய்பிறை ஏகாதசி \"வரூதினீ'' எனப்படும்.\nசவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.\nஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு \"நிர்ஜனா'' என்று பெயர்.\nபீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.\nபீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி\nஎனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும்\nவாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும்.\nவருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும்\n. ஏனெனில் பீமன்வாயு அம்சம்.\n* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி \"அபரா'' எனப்பெயர்படும்.\nஇன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால்\nஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும்,\nகயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும்,\nபிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும்\nசிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.\n* ஆடி மாத வளர்பிறை ஏகாதச��� \"தயினி'' எனப்படும்.\nஇஷ்ட நற்சக்திகளை தர வல்லது.\nநம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.\nஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.\n* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு \"யோகினி'' என்று பெயர்.\nஇன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு\nவசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய\nகனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.\n* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு \"புத்ரதா'' என்று பெயர்.\nசிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.\n* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு \"காமிகா'' எனப்படும்.\nதனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து\nவழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும்.\nவீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று\nஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்\nமன பயம் அகலும், மரண பயம் அகலும்,\nஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள்\nபழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும்.\n* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் \"பத்மநாபா'' எனப்படும்.\nஇந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம்\nஇந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள்.\nநமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில்\nஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.\n* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு \"அஜா'' என்று பெயர்.\nஅரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து\nஇழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று\nஎனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால்\nபுரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில்\nகண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).\n* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு \"பாபாங்குசா'' எனப்படும்\nவறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும்,\nநிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.\nஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு \"இந்திரா'' எனப் பெயர்\nஇன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால்\nஅவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால்\nநம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென\nஅருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள்.\nஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.\n* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு \"ப்ரமோதினீ'' என்று பெயர்.\nகைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது.\nஇன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும்\nபகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால்\nமங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.\n* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு \"ரமா'' என்பர்.\nஇருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.\n* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி \"கமலா'' எனப்படும்.\nதாமரை மலரில் இருந்து அருள் தரும்\nஅன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால்\nநிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.\nஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும்\nதனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்)\nமுன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து\nசெய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம்.\nஅனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.\nசப்தகன்னியரில் முதலாவதாக இருப்பவள் பிராம்மி\nதண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்\nபிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா\nஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:\nஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:\nஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே\nசப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மகேஸ்வரி\nசூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்\nவஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.\nஓம் மாம் மாஹேச்வர்யை நம:\nஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:\nஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே\nசப்தகன்னியரில் மூன்றாவது இருப்பவள் கவுமாரி.\nஇவளை வழிபட நிச்சயம் குழந்தை பிறக்கும்.\nஅங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை\nபந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி\nபந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா\nமயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்\nஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள\nகட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே\nஓம் கெளம் கெளமார்யை நம:\nஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:\nஓம் சிகி வாஹனாயை வித்மஹே\nசப்த கன்னிகைகளில் நான்காவது இருப்பவள்\nதங்கமும் குவிந்து கொண்டே இருக்கும்.\nசக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:\nதமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.\nஓம் வை வைஷ்ணவ்யை நம:\nஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:\nஓம் ச்யாம வர்ணாய வித்மஹே\nசப்தகன்னியரில் ஐந்தாவதாக இருப்பவள் வராஹி.\nஇவளை வழிபட்டுவந்தால் பயம் நமக்குப்போகும்.\nஎதிரியே இல்லாத நிலையை நமக்கு உருவாக்குபவள்.\nமுசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்\nகனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:\nஓம் வாம் வாராஹி நம:\nஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:\nசப்தகன்னிகைகளில் ஆறா���தாக இருப்பவள் இந்திராணி.\nஇவளை ஒரு ஆண் வழிபட்டுக்கொண்டே இருந்தால்,\nஅவனுக்கு மிகச்சிறந்த மனைவி அமைவாள்.\nஒரு பெண் வழிபட்டுக்கொண்டே இருந்தால் அவளுக்கு\nஅங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை\nஇந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:\nஓம் ஈம் இந்திராண்யை நம:\nஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:\nஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே\nசப்தகன்னிகைகளில் ஏழாவதாக இருப்பவள் சாமுண்டி.\nசப்த கன்னிகைகளில் அதீதமான பலம் கொண்டவள்.\nசூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை\nமுண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா\nசூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.\nநிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே\nரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா\nசாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.\nஓம் சாம் சாமுண்டாயை நம:\nஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:\nஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே\nகருட பஞ்சமி விரதம் பெண்கள் கருட பஞ்சமி விரதம் இரு...\nசங்கடஹர சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமையு...\nசிவராத்திரி வழிபாடு செய்யும் முறை சிவராத்திரி தின...\nசிவராத்திரி 1.யோக சிவராத்திரி தேய்பிறை காலத்தில் ...\nஏகாதசி விரதம்மகிமை மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைக...\nசப்த கன்னிமார்கள் ஸ்லோகம் சப்தகன்னியரில் முதலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/04/1.html", "date_download": "2018-07-21T02:03:45Z", "digest": "sha1:FDXXSV2CCBE7HK3ARZCUAUJLUVM5JEMU", "length": 17381, "nlines": 213, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: சாணிக் கதை - 1", "raw_content": "\nசாணிக் கதை - 1\nமரத்தின் நிழலில் இளைப்பாறியபடி ஒரு மாடு நின்றிருந்தது. அங்கு வந்த வான்கோழி அந்த மாட்டுடன் பேச ஆரம்பித்தது.\nஎனக்கு இந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஏறி நின்று பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கான சக்திதான் என்னிடம் இல்லை என்று வருத்தப்பட்டு வான்கோழி மாட்டிடம் சொன்னது.\n நீ ஏன் எனது சாணத்தில் கொஞ்சம் கொத்திச் சாப்பிடக் கூடாது. நான் இயற்கைப் புல்லை அல்லவா உண்கிறேன். அதில் சத்துப் பொருள் இருக்கும்தானே என்று மாடு சொன்னது.\nவான் கோழி மாட்டின் சாணத்தில் கொஞ்சம் கொத்தித் தின்றது. தின்று முடிந்ததும் தனக்கு ஓரளவு சக்தி வந்தது போல் தோன்ற மரத்தின் அடியில் உள்ள கிளையில் ஏறிக் கொண்டது.\nஇரண்டாம் நாள��� வான் கோழி இன்னும் கொஞ்சம் மாட்டுச் சாணத்தைக் கொத்தித் தின்றது. அன்று அது இரண்டாவது கிளையை எட்டிப் பிடித்தது. வான்கோழிக்கு உற்சாகம் பிறந்தது.\nநான்காம் நாள் மாலை வான்கோழி மேல் கிளைக்குத் தாவிப் பெருமைப்பட்டுக் கொண்டது. உயரத்தில் இருந்து கீழே பார்ப்பது அபூர்வமான அனுபவமாக உணர்ந்தது.\nஅந்த வழிவே வந்த வேட்டைக்காரன் கண்ணில் பட்டது வான்கோழி. எந்தச் சலனமும் இல்லாமல் அதன் மீது அம்பை எய்து அதை வீழ்த்தினான்.\nநீதி: தப்பான முறையில் உயரச் செல்லலாம். ஆனால் அதில் நிரந்தரமாகத் தரிக்க முடியாது.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nகண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்\nகண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்\nதொப்பி யாருக்குப் பொருந்துகிறதோ அவர்களுக்கு. அது நானாயிருந்தாலும் சரியே\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்��ு வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஏரோப்பிளேன் பறக்குது பார் மேலே.... (இஸ்லாமிய தமிழ்...\nஅஷ்பகுல்லாஹ் கான் - அங்கம் - 2\nமலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா\nஅஷ்பகுல்லாஹ் கான் - அங்கம் - 1\nநீ மிதமாக நான் மிகையாக...\nசாணிக் கதை - 1\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44444-topic", "date_download": "2018-07-21T02:07:40Z", "digest": "sha1:6IK3DPGSNULEJASVNGAIWU7LLDM6YO5A", "length": 12624, "nlines": 140, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அவள் போட்ட பூக்கோலம்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nசிநேகம் வளர்க்கும் புன்னகை -\nRe: அவள் போட்ட பூக்கோலம்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2004/02/blog-post_29.html", "date_download": "2018-07-21T02:19:58Z", "digest": "sha1:UF6GBGN6MZGSGBHRFSWZRLKXZMN2UVA6", "length": 7160, "nlines": 159, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: சுவடுகள் [சமாச்சார் (தமிழ்)]", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஅசோகமித்திரன், இ.பா, மாலன், ரமா சங்கரன், உஷா ராமசந்திரன் போன்ற பிரபலங்களுடன் இணைந்து சமாச்சார் (தமிழ்) சுவடுகளில் எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உஷா போட்டோ கொடுக்காமல் 'டேக்கா' கொடுப்பவர். ஆனால் சமத்தாக, நேரடி போஸ் கொடுத்திருக்கிறார் 'சுவடுகளில்'. ரொம்பப் பழகிய முகம்\nஅசோகமித்திரன் இராஜாஜி பற்றி எழுதியிருப்பதை நந்துவின் தாத்தா படித்தால் பெரிதாக 'ஆமாம்' போடுவார். இ.பா ரொம்ப வித்தியாசமாக சிந்திப்பவர். ஆண்டாளது திருப்பாவைக்கு இப்படியாக ஒரு விளக்கம் தருவது வாசிக்ககூடியது' போடுவார். இ.பா ரொம்ப வித்தியாசமாக சிந்திப்பவர். ஆண்டாளது திருப்பாவைக்கு இப்படியாக ஒரு விளக்கம் தருவது வாசிக்ககூடியது மாலன் சிவாஜி பற்றி (நம்மாளு அல்ல, மராட்டிய வீரன்) திடிக்கிடும் தகவல்கள் தருகிறார். ரமா சங்கரன் நிறைய விஷயங்கள் பற்றிப் பேசுகிறார். கொஞ்சம் குறைத்து எழுதினால் சுருக்க வாசிக்க முடியும். ஆனால் உஷா ரொம்ப சுருக்கமாக 'டிட்பிட்ஸ்' போல சில விஷயங்களைத் தொடுகிறார். இவர் இன்னும் கூட கொஞ்சம் விவரணைகள் தந்து, கதைப் போக்கில் சொல்லிச் செல்லலாம்.\nமொத்தத்தில் எட்டுத்திக்கிலிருந்தும் தமிழ் விட்டுத்தெரிக்கிறது சுவடுகளில���. சுபா கூட இந்த கோஷ்டியில் சேர்ந்து கொள்ளலாம் :-)\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nOn Spam - நிலாக்காயுது \nதமிழ் மரபு அறக்கட்டளை சில விளக்கங்கள் (part 3 - la...\nதமிழ் மரபு அறக்கட்டளை சில விளக்கங்கள் (part 3 - la...\nதமிழ் மரபு அறக்கட்டளை சில விளக்கங்கள் (part 2)\nதமிழ் மரபு அறக்கட்டளை சில விளக்கங்கள் (part 1)\nவள்ளுவனோடு ஓர் நடை \"வள்ளுவனோடோ ர் நடை\" என்று ஒர...\nபத்ரியிடம் சொல்லிவிட்டேன் எழுதுகிறேன் என்று. ஆனால்...\nஎன் அறையிலிருந்து இன்று வெளியே\nதிசைகள் புதிய மலர் வந்துவிட்டது. அதில் எனது கட்டுர...\n......033 நந்து ஒண்ணாப்பு படிக...\n......032 நந்து பிறந்த போது கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9C/", "date_download": "2018-07-21T02:08:20Z", "digest": "sha1:BCMQ3TIZXFKSIT7CXPTDSHPRON3X5ANV", "length": 11947, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "மத்திய அரசை எச்சரித்த ரஜினி | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES மத்திய அரசை எச்சரித்த ரஜினி\nமத்திய அரசை எச்சரித்த ரஜினி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை (இன்று) அறவழி போராட்டத்தை நடத்தினர்.\nமுன்னதாக இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலத்தை வீணடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவர், காவிரி மேலாண்மை வாரியத்தைவிரைவில் அமைக்காவிட்டால் அனைத்துத் தமிழர்களின் கோபத்துக்கும் அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்தார்.\nகாவிரிக்காக போராடும் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம் எனவுன் தெரிவித்தார். மேலும், மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடலாம் என்றும், ஐபிஎல் போட்டிகளை நிறுத்தினால் நல்லது என்றும் தெரிவித்தார்.\nஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேசிய அவர், பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஆலை தேவையில்லை என்றார்.\nஇதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nமுந்தைய கட்டுரை’இதுதான் எங்களின் கோரிக்கை’\nஅடுத்த கட்டுரைபாஜகவின் பேச்சில் மயங்கி விடுமா சிவசேனா\nபாராளுமன்ற வரலாற்றில் 15 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nஇது கட்டிப்பிடித்தல் அல்ல; மோடிக்கு ராகுல் அளித்த ‘ஷாக்’: சிவசேனா\nதாக்கி பேசியபின் மோடியைக் கட்டி அணைத்த ராகுல்காந்தி – பேச்சின் முழு விவரம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=7725", "date_download": "2018-07-21T01:36:54Z", "digest": "sha1:LMNSQQGSHEE3XQV44BIBIWKCR4U23IYV", "length": 3168, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "கருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்! – Karudan News", "raw_content": "\nHome > சினிமா > கருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்\nகருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்\nhttp://rg-onlinesolutions.co.uk/coq10-now-foods.pd நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், வரும் ஜூலை 10-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nfollow url மாப்ப���ள்ளை மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப வாரிசும் ஆவார். அவர் கருணாநிதிக்குக் கொள்ளுப் பேரன் முறையாகிறார்.\nhttp://fairtrademusicinternational.org/es/category/in-the-news-es/ அதாவது கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் மகன் தான் மனு ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.\n“ரெமோ” – பெண் வேடத்தில் கவரும் சிவகார்த்திகேயன்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/blog-post_94.html", "date_download": "2018-07-21T02:07:28Z", "digest": "sha1:SXW6W6QVBMFHJJQFXTVOEWXZUK23LQAI", "length": 13731, "nlines": 214, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: தெய்வத்தைத் தேடி...!", "raw_content": "\nஆண்டவனைக் காண எங்கும் ஓடினேன்\nகூண்டினிடை நின்று கிளி பேசவும்\nநிர்ம வான் நோக்கி நினைந்தேற்றினேன்\nஆற்றலிழந் தன்பை எங்கும் தேடினேன்\nதாவினபூங் குருவிக ளின் போதையில்\nஏ விநோதம் என்றியற்கை கண்டும்நான்\nஎமைப் படைத்த தார் உருவைத் தேடினேன்\nஏங்கி மனக் கற்பனையில் ஓடினேன்\nஎத்தனை நாள் இம்சையுற்றும் வாடினேன்\nஒங்கி வெடித் தீபரவும் மாமலை\nபுதுமை காணத் தொட்டவர் கைச் சூட்டிலும்\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://longlivelenin.blogspot.com/2007/05/12.html", "date_download": "2018-07-21T01:33:18Z", "digest": "sha1:VD3W6UBZD2HAAMZ62MBRTXZAQ75PLSYJ", "length": 12418, "nlines": 49, "source_domain": "longlivelenin.blogspot.com", "title": "இவர் தான் லெனின்: 12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி", "raw_content": "\nலெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு\n12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி\n1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.\nஅன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.\nஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.\nஉழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.\nமக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர்கள்.\nதொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டத��. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் நொடியில் மறைந்தது.\nநாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளரச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.\nஅதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.\nதொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன. சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.\nதோழர் லெனின் பற்றிய \"இவர் தான் லெனின்\" பிரசுரம் - புமாஇமு வெளியீடு\n1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்\n2. வறுமையை ஒழித்த லெனின்\n3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்\n4. வக்கீல் உருவில் ஒரு போராளி\n5. லெனின் தேர்வு செய்த பாதை\n8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்\n9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்\n10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி\n11. சதியை முறியடித்த லெனின்\n12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி\n13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்...\n14. எதிரிகளை வீழ்த்திய செம்படை\n15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்\n16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்\n17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2013/02/blog-post_10.html", "date_download": "2018-07-21T02:07:04Z", "digest": "sha1:6HFQIPR5BNGMQFZFFG4VKLX5TE73RNL4", "length": 11710, "nlines": 162, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: விஸ்வரூபம்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nவிஸ்வரூபம் படம் தமிழகத்தில் வெளிவந்து நான்கு நாள்கள் நிறைந்து விட்டபடியால் நான் எழுதும் விமர்சனம் அரதப்பழசான விஷயத்தை அலசும் காரியம் என்பதை அறிவேன்.\nஆளாளுக்கு படத்தைச் சிலாகித்து, பாராட்டி, சீராட்டி, ஆஹாகரித்து எல்லாம் செய்து முடித்து விட்டிருக்கிறார்கள். சில மேதாவி சுகுமாரர்கள் வழக்கம்போல் படம் நல்லால்லை என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். படத்தை எங்கே குறை சொல்லலாம் என்று மைக்ரோஸ்கோப் கொண்டு செல்லும் மஹாதேவ சுகுமாரர்களும் உண்டு. அவர்கள் திருத்தியெழுதப் போகும் விஸ்வரூபக் கதையை நினைத்தால்தான் பகீர் என்கிறது.\nவிஸ்வரூபத்தின் கதையொன்றும் புதிதேயில்லை. ப்ராஜக்ட் ஒன்’னில் ஆப்கனில் தீவிரவாதிகளின் கூடாரத்திற்குள் அவர்களுள் ஒருவனாகப் புகும் இந்திய ஏஜண்ட் கமல், அங்கிருந்து அவர்களின் அமெரிக்க மாஸ்-மர்டர் திட்டம் அறிந்து ப்ராஜக்ட் டூ’வில் அமெரிக்காவில் அம்மாஞ்சி நடன மாஸ்டர் அவதாரமெடுக்கிறார். பின்வரும் காட்சிகளில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் தரத்தகு..... அவர் மனைவிக்கே அவருடைய மறுபுறம் தெரியாது என்பதான வழமையான விஷயங்கள் உண்டு. ஆப்கன் தீவிரவாதத் தலைவனும் அமெரிக்காவில் வந்து சேர டிஷ்யூம் டிஷ்யூம்... டமால் டுமீல்.... விஸ்வரூபம் 2 தொடரும் என்று படம் நிறைகிறது.\nபடத்தின் விஷயம் கதையில் இல்லை. மேக்கிங் ஆஃப் தி மூவி’தான் ஒட்டு மொத்தப் படமுமே. தமிழ்த் திரையுலகின் தன்னிகரற்ற இண்டெலெக்ட் தான்தான் என்பதை ஆணித்தரமாக கமல் நிரூபித்திருக்கிறார். நேற்று படம் பார்த்துவிட்டு வந்தவன் இன்னமும் பிரமிப்பு நீங்காமல் இருக்கிறேன். மேக்கிங் ஆஃப் விஸ்வரூபம் பற்றி விமர்சனத்திலெல்லாம் குறிப்பிடுதல் சரிவருமா எனத் தெரியவில்லை. தனிப் பதிவே எழுதலாம். ஆனால் அதற்கு இந்தப் படத்தை இன்னமும் பலமுறைகள் பார்க்கவேண்டிய தேவை இருக்கும்.\nஇத்தனை பிரம்மாண்டத்தை தொண்ணூற்றைந்து கோடி பட்ஜெட்டில் எடுத்த கமல் ஒரு நல்ல காஸ்ட் மாஸ்டர்தான். கார்பரேட் குருக்கள் பாடம் கற்கலாம்.\nபடத்தைப் பார்த்த பலர் எக்ஸலண்ட், வொண்டர்ஃபுல், மார்வெலஸ், மஸ்ட் வாட்ச் என்றெல்லாம் புளகாங்கி��ப்பட்ட போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. இத்தனை எதிர்பார்ப்போடு படம் பார்க்கப் போனால் சிலநேரங்களில் அநியாயத்திற்கு ஏமாற்றம் தேறும். ஆனால் விஸ்வரூபம் நம்மை ஏமாற்றவில்லை. அவசியம் தரமானதொரு தியேட்டரில் பார்க்கவேண்டிய படம் விஸ்வரூபம்.\nபடத்தின் பின்னணி இசை படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ். படத்திற்குத் தக்கவாறு பின்னணி இசைத்து ஃபீல் கூட்டியிருக்கிறார்கள் ச-ஈ-லா. பாடல்களில் அந்த முதல் நடனப்பள்ளிப் பாடல் தவிர்த்து எவையும் தனிப்பாடலாக படத்தில் இல்லை என்பது பெரிய ஆறுதல். அதனால் படம் எங்கேயும் ஜெர்க் அடிக்காமல் அதன் வேகத்தில் செல்கிறது.\nவசனங்களில் படம் நெடூக க்ரேஸித்தனமான நுணுக்கமான காமெடிகள் உண்டு.\nஏய்.... ம்ம்ம்ம் எல்லா விஷயத்தையும் ஒண்ணு விடாம கக்கு\n அதெல்லாம் வேணாங்க, நானே க்ளீனா எல்லாத்தையும் சொல்லிடறேன்.\nஅப்புறம்..... அப்புறம் ஒளிப்பதிவு, எடிட்டிங், லொகேஷன், நடிகர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் தியேட்டரில் போய் படம் பாருங்கள்.\nபடத்தில் வரும் ஆப்கன் காட்சிகளை கொஞ்சமேனும் குறைத்திருக்கலாம்... சில இடங்களில் ரொம்ப நீளமோ என்று எண்ண வைக்கிறது....\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2005/06/blog-post_14.html", "date_download": "2018-07-21T02:06:34Z", "digest": "sha1:NRCTTBHBZQVGN5GEUWQFYHQ7ITWH4XLB", "length": 4172, "nlines": 71, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: பிரபஞ்சத்தின் வயது - மேலும் சில விபரங்கள்", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nசெவ்வாய், ஜூன் 14, 2005\nபிரபஞ்சத்தின் வயது - மேலும் சில விபரங்கள்\nபிரபஞ்சத்தின் வயது - மேலும் சில விபரங்கள்\nநல்லடியார் பழம் நூல்களைப் பற்றிக் கேட்டிருந்தார். இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வ���பரங்களுக்கு: http://www.mcremo.com/vedic.htm\nசுலப சூத்திரங்களிலிருந்து மேலும் பல விபரங்கள் அறியலாம். உதாரணமாக, பிதாகரஸ் விதி (செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் நீளம் பற்றிய விதி) பற்றி சுலப சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதெல்லாவற்றைப் பற்றியும் எழுத ஆவல்.\nஅது மட்டுமல்ல. மதங்களுக்கு இடையே உள்ள ஒத்துப்பாட்டைப் பற்றியும் எழுத எண்ணம் - நேரம் கிடைத்தால் :-)\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 9:53 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழம் நூல்களில் கணிதம் - பகுதி ஒன்று\nபிரபஞ்சத்தின் வயது - மேலும் சில விபரங்கள்\nநாணய மதிப்பிறக்கம்: 39 ஆண்டுகளுக்குப் பிறகு\n\"தண்ணீரில் நடக்க முடிந்தால், படகினை உபயோகி\"\nகர்னாடக இசைப் பாடல்கள் - தமிழ் எழுத்தில்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2013/01/blog-post_25.html", "date_download": "2018-07-21T01:41:54Z", "digest": "sha1:ZHRPI5HLZ2O7O2DG4SPP6FXC5DKLQEYK", "length": 17946, "nlines": 204, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: சிஷுக்கா யாரோட அக்கா?", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nபாத்திரங்கள் : அம்மா யானை\nயானை களித்து குளிக்கும் கதையில்\n”டேய் தினம் இந்த கார்டூன்ல பார்த்ததையே பாக்கறயே.... இந்த சிஷுக்கா சிஷூக்கா ந்னு சொல்றாங்களே சிஷுக்கா யாரோட\nஅப்பா கார்டூன் பாக்க விடுங்கப்பா..\n( மேலே படத்துல இருக்க பொண்ணு பேரு தான் சிஷூக்கா.. கார்டூன் ஹீரோ நோபித்தாவோட கேர்ள்ப்ரண்ட்...மகள் சொல்றா கேர்ள்ப்ரண்ட்னு சொல்லமுடியாது அவ அவனோட க்ரஷ் அவ்ளோதான் ..\n20 க்கு 17 மார்க் .. ம்மா -\nஓ எப்படி மார்க் கம்மியாப் போச்சுடா..\nஓ ..ஓஹொ... இது உங்களுக்கு கம்மியா.. 17 கம்மியா..\nநோ நான் உங்க கிட்ட பேசமாட்டேன்.. நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன்..\nஇல்லடா எப்படி கம்மியாச்சு ..அதை திரும்ப பேப்பர்குடுக்கும்போது செக் செய்திருப்பாங்களே ..அதை கவனிச்சியா.. என்னன்னு தான் கேக்கவந்தேன்\nகொஞ்சமா ஜுரம் அடிச்சது ஒரு நாள் லீவ் போட்டாச்சு\nஅடுத்த நாள் சரி தூங்கட்டுமேன்னு விட்டுட���டேன். காலையில் அக்கா ஸ்கூல் போனதுக்கப்பறம் லேசா முழிச்சு 5 தும்மல் தும்மிட்டு\n’அம்மா நான் பஹொத் புகார் ஹூ “ அந்த தெர்மாமீட்டரை மாத்து அது சத்தம் போடரதில்ல அதனால் அது சரியா காண்பிக்கலன்னு நினைக்கிறேன்’னு தெளிவா டயலாக்.\nஸ்கூல் போகாம இருக்க என்ன ஒரு டெக்னிக். அல்ரெடி எல்லாரும் கிளம்பிப்போயாச்சு நல்லாத்தூங்குன்னதும் நிம்மதியா போர்வைய இழுத்து தூங்கியாச்சு.\nஇன்றைக்கு ஸ்கூல் போகும் முன்ன சோகமா உக்காந்திருக்கான். என்னடா விசயம்ன்னா\nஎனக்கு தூக்கம் தூக்கமா வருது .. போர் அடிக்குது டீவி பார்க்கனும்போல இருக்கு..\nஇருக்கிறது 5 நிமிசம் அதுக்கு எதுக்கு டீவியப்பாக்கனும்..\nபஸ் ல வைக்க சொல்லலாம் டீவி..\nஏற்கனவே 3 சீட்ல நாலு பேரு உக்காந்திருக்கோம் அதுல எப்படி வைப்பாங்க \nஓ உனக்கு ப்ளைட் மாதிரி ஒவ்வொரு சீட்டுக்கும் டீவி வேணுமோ நான் சொன்னது ஒரே ஒரு டீவி முழு பஸ் க்கு\nஅது சரியா வராதே கஷ்டமே யாரு கையில் இருக்கும் ரிமோட் ..:)\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 5:47 PM\nஇவங்க பண்ற லூட்டிக்கு அளவே இல்லை .... ரசிக்க வைக்கும் லூட்டிகள் தான்\nம்ம்..அந்த பயம் இருக்கனும் ;)))\nஒவ்வொரு சொல்லுமே எதிர்பாராத திருப்பம் தரும் அழகு செல்லங்கள்.\nபசங்களோட லூட்டியே சூப்பர் :) ஸ்கூலுக்கு லீவு போடற டெக்னிக் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது - ரொம்ப சின்ன வயதில் :))\nபாட்டில் தண்ணீரைத் தெளிப்பது அதிபயங்கரமான திருப்பம்தான்\nம்ம்.. அங்கேயும் இந்தக் கதைதானா\n அதான் புள்ளை அதிர்ந்து போயிட்டான். :-))))\nஎல்லா வீட்டிலும் அதே கதை தானா..... இங்கயும் பார்த்ததயே புதுசா பார்க்கற மாதிரியே பார்க்கறீயே என்ற கேள்வி தான்....:))\nபீம், ஹடோரி...இவைகள் தான்.... சலிக்காதா\nஎல்லார் வீட்டிலும் இதே கதைதான்...\nடுபுக்கு நன்றி.... இங்கே அப்பா எவ்வழி பிள்ளை அவ்வழின்னு கேலி செய்வோம்..:)\nஅதிபயங்கரமான திருப்பம் வேணாம் ஆனா ஃபன்னியான திருப்பம் கூட ஓகே ..ஒருநாள் டீச்சர் வரலை என்பது தான் ஸ்டோரி ஸ்டார்ட்டரா குடுத்தப்ப இவனோட நண்பன் டீச்சரை ஏலியன் தூக்கிப்போயிடுச்சுன்னு எழுதினானாம்.. அது ரொம்ப ஃபன்னியான ஸ்டோரியா நல்லா இருந்ததாம்.. என்னா கொலவெறி பாருங்க..\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ�� (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_6887.html", "date_download": "2018-07-21T02:17:21Z", "digest": "sha1:NPXTYLFY5ICGMP3AU6X35ZHCYGHEUVAU", "length": 30268, "nlines": 215, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: பறவைகள்(புறா) திசை அறிவது எப்படி ?", "raw_content": "\nபறவைகள்(புறா) திசை அறிவது எப்படி \nபறவைகள் எவ்வாறு திசையை அறிகின்றன \nகூண்டிலடைத்து வளர்க்கப்பட்ட பறவைகளும், பறக்கவிடும்போது, இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகள் புலப்பெயர்வின்போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்வது தெரிய வந்துள்ளது.\nஅத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வதும் அறியப்பட்டுள்ளது.\nதற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன. இவற்றிற்கென தனிப் படிப்புகளும் உள்ளன. முனைவர் சலீ...ம் அலி (1896-1987) என்பவர் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த பறவை நிபுணர் ஆவார். இவரின் ஆய்வுகள் மூலம் பறவைகள் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.\nபறவைகள் தங்களது இடம்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன எனப் புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு சிலரின் ஆய்வுப்படி பறவைகளின் இடப்பெயர்வு வடக்கு, தெற்கு திசையில் அமைகின்றது. ரஷ்யாவில் உள்ள ரிபாஷி என்னுமிடத்தில் உள்ள உயிரியல் மையத்தின் ஆய்வாளர் நிகிதா சென்ஸ்டவ் வசந்த காலத்தில் பறவைகள் நெடுந்தொலைவு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் சென்று திரும்பும்போது கிழக்கு மேற்காக இடம்பெயர்கின்றன என்று தன் ஆய்வில் கூறியுள்ளார். இதிலிருந்து பறவைகள் எவ்வாறு அட்ச ரேகைகளைக் கண்டறிகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் தீர்க்க ரேகை என்பது வடக்கு தெற்கு திசைகளில் செல்கிறது. இதை நடுப்பகலில் உள்ள சூரியனின் இருப்பிடத்தை வைத்தோ அல்லது பூமியின் காந்தப்புலத்தை வைத்தோ எளிதில் கண்டறியலாம் எ��்று சென்ஸ்டவ் விளக்கியுள்ளார்.\nமூன்றாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில் தீர்க்கரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.\nபறவைகள் இவ்வாறு புவி காந்தயீர்ப்பு மற்றும் காந்த விலக்கு விசை மூலம் திசைகளை மாற்றி கொள்கிறது\nபுறாவின் மூளையில் \"GPS\" கண்டுபிடிப்பு.\nஅன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள்.\nபண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர்.\nஅந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.\nஅந்தப் புறாவும் திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.\nசரி..உந்த காதல் புராணத்தை விட்டு.. இப்ப விசயத்துக்கு வருவம்.. விசயம் என்னென்னா.. எப்படி இந்தப் புறாக்கள் திசைமாறாமல் பறந்து சென்று சேர வேண்டிய இடத்தைச் சேர்கின்றன. புறாக்கள் மட்டுமல்ல.. பறவைகள் எல்லாமே எப்படி திசை மாறாமல் இலக்கு நோக்கிப் பறக்கின்றன என்ற கேள்வி விஞ்ஞானிகளிடம் பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அதற்கு பல்வேறு கொள்கை விளக்கங்களும் அளிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில்..\nஇப்போது அந்தக் கேள்விக்கு கிட்டத்தட்ட ஒரு விடை கிடைக்கிற மாதிரி விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதுதான் புறாவின் மூளையில் 53 நரம்புக் கலங்களைக் கொண்ட விசேட தொகுதி ஒன்று.. இனங்காணப்பட்டிருப்பது. அந்த நரம்புக்கலங்கள் (GPS neurons) பூமியின் காந்தப் புலச் செறிவுக்கு ஏற்ப தூண்டப்பட.. அந்த வழி திசையற���ந்து பறக்கின்றனவாம் புறாக்கள்..\nஅதெப்படி.. காந்தப்புலத்தை.. குறிப்பிட்ட கலங்கள் கண்டறிகின்றன என்ற விடயம் இன்னும் பூரணமாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும்... இவ்வளவையும் கண்டறிந்த ஆய்வாளர்கள் அதைச் செய்யாமலா இருப்பார்கள். எனவே புறாக் கூட அதன் மூளையில் உள்ள.. இயற்கையான GPS ஐ வைச்சுத்தான் திசை அறிந்து பறக்கிறது என்ற உண்மை உறுதியாக வெளிவர அதிக நாள் எடுக்காது என்று நம்பலாம்.\nஇது இன்னொரு விசயத்தையும் விளங்கிக் கொள்ள உதவும். குறிப்பாக செறிவான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில்.. வாழ்ந்து வந்த பறவையினங்கள் பல அருகி விட்டுள்ளதுடன் இன்னும் சில இடம்பெயர்ந்தும் சென்றுவிட்டன. பறவைகளின் இந்த நடவடிக்கைக்கும்.. இதன் மூலம் சரியான விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது..\nகாம்பஸ் என்னும் திசை காட்டும் கருவியை நாம் அறிவோம். அதன் ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும்\nபுல் மேயப் போகும் மாடுகளும் காட்டில் திரியும் மான்களும் ஒரே திசையை நோக்கி நின்றுகொண்டு புல் மேய்வதைக் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியப் பட்டார்கள். அவை ஏன் இப்படி நின்று புல் மேய்கின்றன என்பது நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. இப்போழுது கூகுள் விண்கல புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்த மாட்டு மந்தையோ மான்கள் கூட்டமோ உயர் அழுத்த மின்சாரம் (High Voltage Pwer lines) செல்லும் கம்பிகளுக்குக் கீழாக வந்தால் இப்படி ஒரே திசையில் நிற்காமல் வெவ்வேறு திசையை நோக்கி நிற்பதும் கூகுள் படங்கள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலும் அவை வடக்கு தெற்கு அச்சுக்கு அணுசரனையாகவே நிற்கும். ஆனால் மின்சார கம்பிகளுக்கு 30 மீட்டருக்குக் கீழாக வந்தால் இது மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்\nமாடுகள், மான்கள் மற்றும் வௌவால் போன்ற பல பிராணிகளின் உடலிலும் பறவைகளின் மூக்கிலும் காந்தம் (magnetite) இருப்பது தெரிகிறது. இந்த காந்த துருவங்கள் மின்சாரக் கம்பிகள் வெளிவிடும் அலைகள் மூலமாக “extremely low-frequency magnetic fields” (ELFMFs) திசை மாறும் என்பது தெரிந்ததே.\nவெளி இணைப்பு- நன்றி BBC\nLabels: GPS, GPS neurons, உயிரின நடத்தை, உயிரியல், பறவைகள், புறா\nமுனைவர் அ. சுப்பையா பாண்டியன், 'அறிவியல் ஒளி',அக்டோபர் 2010 மாத இதழ்.\n'9-ஆம் வகுப்பு அறிவியல் பாடநூல்' தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்-2011( சம���்சீர்கல்விப் பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது)\nஅலி, சலீம்; அலி, லயீக் பதே (2004). பறவை உலகம். புது தில்லி: நேசனல் புக் டிரஸ்ட். pp. 132. ISBN 81-237-4146-4.\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த ���ரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thippuindia.blogspot.com/2016/01/blog-post_2.html", "date_download": "2018-07-21T02:10:24Z", "digest": "sha1:JKVH5KNOIO5C5CREITEIYC5X5MD7TDWQ", "length": 25287, "nlines": 105, "source_domain": "thippuindia.blogspot.com", "title": "நாடும் நடப்பும்: விசயகாந்தின் கூட்டணி முடிவுக்கு காத்திருக்கும் தமிழக அரசியல். வெட்க கேடு.", "raw_content": "\nதமிழ் எங்கள் பேச்சு அதுவே எங்கள் மூச்சு. தமிழை வாழ வைப்போம். தமிழால் வாழ்வோம்.\nவிசயகாந்தின் கூட்டணி முடிவுக்கு காத்திருக்கும் தமிழக அரசியல். வெட்க கேடு.\nதமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கிறது.முதல்வர் கனவில் பலரும் உலா வருகிறார்கள்.இதே போன்ற நிலைமை 2011-சட்டமன்ற தேர்தலுக்கு முன் நிலவியபோது எழுதிய கட்டுரையின் மீள் பதிவு இது.இன்றும் அட்சரம் பிசகாமல் அப்படியே பொருந்துகிறது.என்ன செயலலிதாவின் இடத்தில் கருணாநிதி என போட்டுக்கொள்ள வேண்டும்.அவ்வளவுதான்.\nதே.மு.தி.கவுடன் அ.தி.மு.க.கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.இரு கட்சியினரும் நடத்திவரும் பேச்சில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் கூட்டணி முடிவு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.\nபெரும் எண்ணிக்கையிலான தொகுதிகளையும்,அமைச்சரவையில் பங்கும்,துணை முதல்வர் பதவியும் விசயகாந்த் கேட்பதாக செய்திகள் கசிந்துள்ளன.இவற்றை செயா ஏற்றுகொள்வார் என்று நிச்சயமாக சொல்லமுடியாது.பேரத்தில் விசயகாந்த் இறங்கி வருவாரா என்பதும் உறுதியாக சொல்லமுடியாத ஒன்றாக உள்ளது.ஆகவே,கூட்டணி கிட்டத்தட்ட இழுபறி நிலையில்தான் உள்ளது.மதில் மேல் அமர்ந்துள்ள பூனை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் குதிக்கலாம்.\nசரி,இருக்கட்டும்.அது நமது கவலையல்ல.நாம் பேச விரும்புவது செயா விசயகாந்த்துடன் கூட்டணி அமைத்தால் அது எத்தகைய வரலாற்று தவறாக அமையும் என்பது குறித்தே.\nகடந்த 2006 சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அரசியலில் ''குதித்து'' தனிக்கட்சி தொடங்கினார் விசயகாந்த்.அந்த தேர்தலிலேயே ஆட்சியை கைப்பற்றும் கனவோடு 234 தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார்.\nசொந்தமாக யோசித்து சேர்ந்தாற்போல் நான்கு சொற்கள் பேச தெரியாத இவரை,\nசொந்தமாக ஒரு அறிக்கை கூட எழுதியிராத இவரை,\nவிலைவாசி உயர்வு,வேலையில்லா திண்டாட்டம்,மாணவர் பிரச்னைகள்,இடஒதுக்கீடு, வகுப்புவாத இயக்கங்களின் மதவெறி செயல்பாடு என்று எந்த ஒரு மக்கள் பிரச்னைக்காகவும் வாயை திறந்து எதுவும் பேசியிராத இவரை,[வாயை திறந்தாலும் ஏதாவது சொல்லத்தெரியுமா என்பது ஒரு புறம் இருக்கட்டும்]\nமுதல்வராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று விழிகளை திறந்து வைத்துக் கொண்டே கனவு கண்டார்.என்ன ஒரு கொடுமை இது.தமிழக மக்களை பற்றி இவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் மக்கள் இவருக்கு சரியான பாடம் கற்று கொடுத்தார்கள்.233 தொகுதிகளில் இவரது கட்சியை தோற்கடித்தார்கள்.100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வைப்பு தொகை கூட பறிபோனது.ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது.அடுத்த முதல்வர் என்று இவரது அல்லக்கைகள் போட்ட கூச்சல் ஏற்படுத்திய மாயையில் மயங்கி போய் விருத்தாசலம் தொகுதி மக்கள் மட்டும் விசயகாந்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.\nஆக மொத்தத்தில் தட்டி தடுமாறி ஒருவழியாக பதிவானவற்றில் ஒரு 8 விழுக்காடு வாக்குகளை பெற்று அந்த தேர்தலில் கரை ஒதுங்கினார் விசயகாந்த்.இந்த வாக்குகளை காட்டித்தான் அது ஏதோ அவரது பரம்பரை சொத்து போல் பாவித்துக்கொண்டு கூட்டணி பேரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த எட்டு விழுக்காடு வாக்குகள் அவருடைய சொந்த செல்வாக்கில் கிடைத்ததா. அவருக்கு என ஒரு வாக்கு வங்கி உள்ளதா என பார்க்க வேண்டியிருக்கிறது.அப்போதுதான் செயா விசயகாந்த்துடன் கூட்டணி அமைக்கும் முடிவு சரியா தவறா என்று புரிந்து கொள்ள முடியும்.\nபொதுவாகவே தேர்தல்களில் வாக்களிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை.விலைவாசி தொடர்ந்து ஏறிக்கொண்டேதான் இருக்கும்.அது குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இருக்காது.மக்களின் நலனை விட பெரு முதலாளிகளின் நலன்களை மனதில் கொண்டே அவர்கள் செயல்படுவார்கள். இப்படித்தான் பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.\nஇந்நிலையில் இருக்கும் மக்களில் சிலர் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என்று இரண்டு கட்சிகளின் ஆட்சியையும் பார்த்து விட்டோம்.புதிதாக ஒருவர் வந்து நல்லாட்சி தருவேன் என்கிறாரே அவருக்கு வாக்களிப்போமே என்று மேம்போக்காக எண்ணி விசயகாந்துக்கு வாக்களித்தார்கள்.திரைப்பட கவர்ச்சியை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதில் மயங்கி வாக்களிப்பவர்கள் மிக சொற்பமே.இப்படித்தான் எட்டு விழுக்காடுகள் வாக்குகளை பெற்றார் விசயகாந்த்.\nவிசயகாந்துக்கு வாக்களித்தவர்கள் பலரிடம் பேசிப்பார்த்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். இந்த கட்சி தோற்றுப்போகும் என்று தெரிந்தே அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.கருணா செயா இருவருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்கள் விசயகாந்துக்கு வாக்களித்தார்கள்.இதுதான் உண்மை.\nஇப்போது விசயகாந்த் ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் பிடிப்பாரேயானால் கருணா, செயா,விசயகாந்த் மூவரில் யாரை முதல்வராக்க வாக்களிப்பது என்ற கேள்வி மறைந்து கருணாவா,செயாவா என்ற கேள்வியே வாக்காளர்கள் முன் இருக்கும்.[வேட்பாளர்களை பார்த்து வாக்களிப்பது என்பதெல்லாம் நம் நாட்டில் இல்லாத ஒன்று.இங்கு எப்போதுமே தலைவர்களுக்காகத்தான் வாக்கு.]அந்த நிலையில் இந்த எட்டு விழுக்காடு வாக்குகளும் சட்டிக்குள் கரைந்த கருவாடாக காணாமல் போகும். கருணா செயா இருவருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குசாவடிக்கு வராமலே இருந்துவிடக்கூடும்.ஒரு பகுதியினர் யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்கலாம்.அதற்கு விசயகாந்தின் கட்டளைக்கு காத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.\nஆகவே,விசயகாந்துக்கு என தனித்த ஒரு வாக்கு வங்கி கிடையாது.அன்றைய அரசியல் சூழலில் அனாமதேயமாக கிடைத்ததே அவருடைய 8 விழுக்காடு வாக்குகள்.ஒருவேளை இந்த தேர்தலிலும் அவர் தனித்து போட்டியிடுவாரேயானால் அந்த அளவுக்காவது வாக்குகள் பெறமுடியுமா எனபது ஐயம���.ஏனென்றால் அவரது வலு என்னவென்று போன தேர்தலே தோலுரித்து காட்டிவிட்டது.அவர் முதல்வராக வரக்கூடும் என்று ஒரு சிலரிடம் இருந்த மாயை விலகிவிட்டது.எனவே தனிப்பட்ட முறையில் அவரது வெற்றியே கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.ஆகவே அவரது வெற்றியும் நிச்சயமில்லை.அந்த எட்டு விழுக்காடும் நிச்சயமில்லை.\nஇந்த நிலையில்தான் அவர் கூட்டணிக்காக செயாவிடம் வந்து சேர்ந்திருக்கிறார். செயாவின் கவலையெல்லாம் விசயகாந்த் தனித்து போட்டியிட்டால் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரித்து தி.மு.க.வின் வெற்றிக்கு வழி வகுத்து விடுவாரோ என்பதுதான்.இது தவறான கணிப்பு.எதிரியை குறைத்து மதிப்பிடுவது எப்படி தவறோ அதே போன்றதுதான் கூடுதலாக மதிப்பிடுவதும்.அதற்கு நாம் 1996 தேர்தலை சற்றே நினைவுபடுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.\nஅந்த தேர்தலில் நான்கு அணிகள் போட்டியிட்டன.\n1.அன்றைய மைய,மாநில ஆளுங்கட்சிகளான் அ.தி.மு.க-காங்கிரசு ஓரணி.\n4.ம.தி.மு.க.மற்றும் ஓரிரு சிறு கட்சிகள் ஓரணி.\nஅப்போது ஆளும் கட்சியான அ.தி.மு.கவை ஆட்சியை விட்டு இறக்குவது என மக்கள் முடிவு செய்து விட்டிருந்தார்கள்.அதற்கு அவர்கள் முன் மூன்று தெரிவுகள் இருந்தன. பா.ம.க.வன்னிய சமுதாயத்தினர் ஒன்று திரண்டு தம்மை ஆதரிப்பது போலவும்,வலுவான ஒரு மாபெரும் அரசியல் கட்சியாகவும் தன்னை காட்டிக்கொண்டிருந்தது.வை.கோ.வின் ம.தி.மு.க.வோ அதுதான் உண்மையான தி.மு.க.என்றும்,தொண்டர்களில் ஆகப்பெரும்பான்மையினர் தன் பின்னால் அணி திரண்டு நிற்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தது.ஆனால்,மக்கள் தெளிவாகஅ.தி.மு.கவை ஆட்சியை விட்டு இறக்க தி.மு.கவை தேர்ந்தெடுத்தார்கள்.ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க அணிக்கே போனது.\nஆகவே,இந்த தேர்தலில் தி.மு.கவை ஆட்சியை விட்டு இறக்குவது என மக்கள் முடிவு செய்வார்களேயானால் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க அணிக்கே போகுமேயல்லாது விசயகாந்துக்கு போகாது.ஏனென்றால் தே.மு.தி.க வை விட\nஅ.தி.மு.க வே வலுவானது என்பதை சிறு குழந்தைகளும் அறிவார்கள்.\nஇப்படித்தான் 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்து சோர்ந்து கிடந்த பா.ம.க ம.தி.மு.க.வை 1998 நாடாளுமன்ற தேர்தலில் செயா தனது கூட்டணியில் சேர்த்து அவர்களுக்கு புது வாழ்வு அளித்தார்.அவரது தயவில் ஆளான இவ்விரு கட்சியினருடனும் கூட்டணிக்காக இப்போது ஒவ்வொரு தேர்தலிலும் செயா கவலைப் பட வேண்டியிருக்கிறது.அதே போன்றதொரு வரலாற்று தவறைத்தான் தே.மு.தி.க வை பொறுத்தவரை இப்போது செயா செய்ய முனைகிறார்.ஆக மொத்தத்தில் கூட்டணி சித்து விளையாட்டுக்கு தே.மு.தி.க என்ற பெயரில் இன்னொரு கை ஆயத்தமாகியுள்ளது.இதுவே 2011 தேர்தலின் சாதனை.\nஇறுதியாக ஒன்றை சொல்லி நிறைவு செய்கிறோம்.ராசீவ் காந்தி,நரசிம்ம ராவ் என்று இந்திய முதன்மர்களுடனும் மூப்பனார் போன்ற பழுத்த அரசியல்வாதிகளுடனும் கூட்டணி பேரம் பேசி உடன்பாடு கண்ட செயா இப்போது விசயகாந்த் போன்ற மாபெரும் அறிவாளிகளுடன் பேரம் பேச வேண்டியிருக்கிறது.காலத்தின் கோலம் பாரீர்.\nவிஜயகாந்த் மூன்று அணிகளிடமும் பேரம் பேசிவருகிறார். பிஜேபி இடம்\nமச்சான் சுதீஷ்க்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் மந்திரி பதவியும்\nகேட்கிறார். திமுகவிடம் டெபுடி சீப் மினிஸ்டர் பதவியும் நிறைய இடங்களும் கேட்பார். இதில் மிக பலவீனமான மக்கள் கூட்டணியை\n150 இடங்கள் கேட்பார். எந்த வித கொள்கையும் இல்லாத இவர்\nபேரம் பேசுவது, அனைவரும் கெஞ்சுவது நமது துரதிர்ஷ்டம்.\nஒரு மனிதன் எத்தனைதான் மெத்த படித்த மேதாவி ஆனாலும் மொழி பல கற்று பன்மொழி புலவனே ஆனாலும் அவனது எண்ணவோட்டம் தாய்மொழியில்தான் இருக்கும். ஆகவே ஒரு மனிதனை அமுதூட்டி வளர்ப்பது தாய் என்றால் அவனுக்கு அறிவமுது ஊட்டி ஆளாக்குவது தாய்மொழியே. அந்த வகையில் எமக்கு அறிவமுது ஊட்டி ஆளாக்கிய அன்னைத்தமிழ் வழியாக இவ்வலைப்பூ நடத்துவது குறித்து நாம் பெருமகிழ்வு கொள்கிறோம் . அரசியல், சமூகம்,மருத்துவம்,வரலாறு, கல்வி, மொழியியல் என அனைத்து துறைகளிலும் கட்டுரைகள் இத்தளத்தில் வெளியிடப்படும். ஆக்கங்களை பொறுத்தவரை இவ்வலைப்பூ முழுக்க முழுக்க தனித்தமிழ் கொண்டே இயங்கும். ஆங்கில மற்றும் வடமொழிச் சொற்கள் கிஞ்சிற்றும் பயன்படுத்தப் படமாட்டா. எம்மிடம் குறை இருப்பின் எம்மைவிட வயதிலும், அறிவிலும் பெரியோர் , வயதில் சிறியோராயினும் அறிவில் சிறந்தோர் சுட்டிக்காட்டி தட்டிக்கேட்கவும். நிறை இருப்பின் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை நோக்கி எமது சிறு பங்களிப்பே இவ்வலைப்பூ . தங்கள் வருகைக்கு நன்றி.\nவ��சயகாந்தின் கூட்டணி முடிவுக்கு காத்திருக்கும் தமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/06/blog-post_16.html", "date_download": "2018-07-21T01:32:56Z", "digest": "sha1:KQR4ERRI5H476FQ6PZXET3KI2WFZFFEI", "length": 29380, "nlines": 113, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: வெற்றிக்கான செயல் திட்டங்கள்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nஇந்திய மக்கள் பேரவையின் வெற்றிக்கான செயல் திட்டங்கள்;\n1. பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் இந்திய மக்கள் பேரவையிலும் உறுப்பினர் ஆகலாம்.\n2. சமூக அமைப்புகளில் ஏற்படும் மார்க்க கருத்து வேறுபாடுகளில் இந்திய மக்கள் பேரவை தலையிடாது.\n3. நம்மைச் சுற்றியுள்ள எதிர்ப்பு சூழலை அறியச் செய்து அதை மாற்றிட அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.\n4. சமூகத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளை புறந்தள்ளி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் பிறரின் நிர்ப்பந்தம் கைப்பாவையாக இந்திய மக்கள் பேரவை செயல்படாது.\n5. தன்மானம், சுயமரியாதை இன்றி பார்வைக் குருவிகளாக பிறரின் ஆதாயத்திற்கு செயல்படாமல் ஒரு சின்னத்தை உருவாக்கி\nஅதன் கீழ் தேர்தல்களைச் சந்திக்க ஆவன செய்யும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட அவை இன்ஷா அல்லாஹ் சாத்தியமாகலாம்.\n6. முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதிகளையும், தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய தொகுதிகளையும் கண்டறிந்து தூர நோக்கு சர்வே கணக்கின் அடிப்படையில் தகுதி வாய்ந்த பல்வேறு அமைப்பினராக இருந்தாலும் அவர்களை தேர்தலில் நிற்க வைத்து அவரின் திறமையையும் ஆற்றலையும் இந்திய மக்கள் பேரவை பயன்படுத்திக் கொள்ளும்.\n7. தமிழகத்தின் அனைத்து ஜமாத்துகள், வளைகுடா நாடுகள், சங்கங்கள், மதரஸாக்கள், அமைப்புகள் முதலியவற்றுக்கு சமூக ஒற்றுமையின் அவசியம், அரசியல் விழிப்புணர்வு சமூக நல்லிணக்க உறவு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.\n8. அனைத்து சமூக அமைப்பினரிடமும் கலந்து ஆலோசித்து சமூக நலனை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்யும்.\n9. தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகவும், வஞ்சிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகவும் செயல்பட ஏற்பாடு செய்யும்.\n10. பாபர் பள்ளி, பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சனைகளில் மதசார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டி சுமுகமான உறவை ஏற்படுத்தி தேச ஒருமைப்பாட்டிற்கு எதிரான விஷயங்களை, மசோதாக்களை முறியடிக்க முயற்சி செய்யும்.\n11. சமூக ஐக்கியத்தை குழைக்கும் விதத்தில் வன்முறையைத் தூண்டும் பேச்சாளர்களை இனம் கண்டு மதசார்பற்ற சக்திகளை திரட்டி அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களை ரத்து செய்ய முயல்வது, தேவைப்படின் சட்ட ரீதியாக பி.ஐ.எல். வழக்கு தொடர்வது.\n12. தாயகத்தில் குடும்பத்தினரை விட்டு குறைந்த\nசம்பளத்தில் வெளிநாடு சென்று குறைந்த வருமானத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களிடையே வசூல் வேட்டையில் இறங்காது அரசியல் சமூக மேம்பாட்டிற்கு அவர்கள் ஒத்துழைப்பு, ஆலோசனை, வாக்கு வங்கி ஆகியவற்றை ஒருமுகப்படுத்த பேரவை கேட்கும். இறையருள் வேண்டி பேரவையின் ஆக்ககரமான பணிக்கு உதவுபவர்களை தடுக்காது.\n13. அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் அவர் அவர் தனி நபர் அமைப்பு ரீதியான விமர்சனத்தை சந்திக்கு கொண்டு வருவதை தடுத்து நிறுத்தி அரசியல் ரீதியாக ஒன்று கூட்ட முயற்சி செய்வது. இறைவன் நாடினால் அம்முயற்சி வெற்றி பெறக் கூடும்.\n14. மாதம் ஒரு முறை சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து தீர்வைத் தேடி கலந்துரையாடல் ஏற்பாடு செய்வது. தேவைப்படின் சமூக விழிப்புணர்வுக்கு ஜூம்மா மேடை ஊர் சங்கம் அமைப்புகிளடம் அனுமதி பெற்று பயான் செய்வது.\n15. பத்திரிக்கைகளில் வரும் தவறான தீய பிரச்சாரங்களுக்கு எதிராக நீதி மன்ற வழக்கு தொடுத்து வெற்றி பெறுவது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகுப்புவாத சக்திகளின் வன்முறையைத் தூண்டும் ஆபாசமான மேடைப் பேச்சுக்கள் வீடியோவில் பதிவு செய்து நீதிமன்றம் மூலம் தடை வாங்கப்படும்.\n16. எல்லா சமூக மக்களையும் சென்று அடையும்\nவிதத்தில் இன்றைய சமூகம் சார்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நாளிதழ் உன்றை உருவாக்க முயல்வது மற்றும் இணையத்திலும் அந்த நாளிதழை நிலை நிறுத்த முயல்வது. அந்த குறிக்கோளை அடையும் வரை மாஸ்டர் ரிப்போர்ட் போன்ற பத்திரிகைகளையும் சமூக அக்கறையுள்ள இணையத்தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள முனைவது.\n17. வளைகுட��� நாடுகளில் நம் இளைஞர்களிடம் இந்திய மக்கள் பேரவை பற்றிய நிலைப்பாடு, நோக்கம், செயல் திட்டம், தேவையின் அவசியம், சமூகத்தின் வருந்தத்தக்க சூழ்நிலை, அரசியல் ஐக்கியம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு செய்தல்.\n18. தனிநபர் சர்வாதிகாரம், தனி நபர் முடிவு, தனி நபர் தீர்மானம், சாகும் வரை தலைமை போன்ற கடந்த கால சமூக அமைப்புகளின் தவறுகளுக்கு இடம் தராமல் BRAIN TRUST (அறிவு ஜீவிகள்) போன்ற பொலிட் பீரோ போன்ற நிர்வாகக்குழுவால் இந்திய மக்கள் பேரவை இயக்கப்படும்.\n19. பொலிட் பீரோ – 20 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். தலைவர், பொதுச்செயலாளர் போன்றவர்களின் பதவியை எந்த நேரத்திலும் பறிக்கும் அதிகாரம் கொண்டதாக செயல்படும்.\n20. பொலிட் பீரோ உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 வருடம். அவர்களை செயற்குழு உறுப்பினர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்து எடுப்பர்.\n21. வஞ்சிக்கப்பட்ட பல சமய சமுதாய அமைப்புகளை அரவணைத்து சமூக, பொருளாதார அரசியல் மாற்றத்திற்கும், தமிழக பாரம்பரிய பண்பாடு காக்க பாடுபடும்.\n22. அடிப்படைவாத கட்சிகளின் மக்கள் விரோத போக்கையும்,அரசியல் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும், தமிழ் பண்பாட்டை சிதைக்கும் திட்டத்தையும், அம்பலப்படுத்தும். தேவைப்படின் தேச இறையாண்மை காக்க சமூக நல்லிணக்கம் மேலோங்க வேன்டியும் காங்கிரஸ், சமாஜ்வாதி, மாயாவதி பி.எஸ்.பி., திமுக, மதிமுக, பா.ம.க, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளிடையேயும் மற்றும் பிற்பட்டோர் நலனில் அக்கறையுள்ள திராவிட இயக்கங்களுடனும் நல்லெண்ண உறவு வைத்து செயல்படும்.\n23. சமூக நல்லிணக்கம், மனித நேயம், தமிழன் மதம் கடந்து மானுடத்தை பார்த்த பார்வை பற்றிய சிந்தனை நிலை, பல்வேறு தரப்பு மக்களிடம் நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காக்க கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வெளியிடும்.\n24. கல்விமான்கள், புரவலர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடம் இந்திய மக்கள் பேரவையின் தேவை பற்றிய அவசியத்தை உணர்த்தி அவர்களின் கவனத்தை ஈர்த்தல்.\n25. இந்திய மண்ணின் மைந்தர்கள், ஆதி தமிழர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தவர்கள், மலைவாழ் மக்கள், சிறுபான்மை மக்கள், சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டிற்கு இப் பேரவை குரல் கொடுக்கும்.\nமுயற்சி மட்டுமே நம் செயல். கூல��� இறைவனிடம். தனி நபர் முயற்சி மட்டுமே வெற்றிக்கு வழி கோலாது.\nஉங்கள் பங்களிப்பு, ஆலோசனைகள், செயல்பாடுகள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதிந்தவர் பட்டனத்தான் நேரம் 6:25 PM\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது போல நம் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒன்றுபடுவோம் கண்டிப்பாக வெற்றியும் பெறுவோம். அல்லாஹ் நமக்கு துணை நிற்பானாக ஆமீன்.\nஇந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள், சில ஆலோசனைகள்\nசில நாட்களுக்கு முன் 'இந்திய மக்கள் பேரவை' என்ற அமைப்பு தொடங்கப் படுவது பற்றி எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. இதன் அமைப்புச் சட்டம், நோக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இதைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என காத்திருந்தேன். இன்று இந்த அமைப்பின் செயல் திட்டங்களை 'முகவைத் தமிழன்' என்கிற 'ரைசுதீன்' மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகளையும் ஆலோசனைகளையும் இந்த அமைப்பினரிடம் கேட்க விரும்புகிறேன்.\n1. இந்த அமைப்பின் நிறுவனர் யார் இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார் இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொர்றுப்புகளை யார் ஏற்றுள்ளனர்\n2. 'இந்திய மக்கள் பேரவை' என பொதுவான பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்பில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர் ஆகலாமா அல்லது இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான அமைப்பா\n3. இரட்டை உறுப்பினர் சர்ச்சையால் முன்னர் ஜனதா கட்சி உடைந்ததும், த.மு.மு.க பிளவுபடாத போது த.மு.மு.கவுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இரட்டை உறுப்பினர் நிலையால் சர்ச்சைகள் ஏற்பட்டதும் நாம் அறிந்தது தானே அதுவுமின்றி, எத்தனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியிலும் உறுப்பினராய் இருந்து கொண்டு இந்திய மக்கள் பேரவையிலும் இடம் பெற அனுமதிக்கும் அதுவுமின்றி, எத்தனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியிலும் உறுப்பினராய் இருந்து கொண்டு இந்திய மக்கள் பேரவையிலும் இடம் பெற அனுமதிக்கும் இது பற்றியெல்லாம் செயல் திட்டம் வகுக்கும் போது கவனித்தீர்களா\n4. பழனி பாபாவை தங்கள் வழிகாட்டியாக இந்த அமைப்பை நிறுவியவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. நமக்கு என்றென்றைக்கும் வழிகாட்டி நமது இறுதித் தூதர் முஹமது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே. தமிழகச் சூழலில் காயிதே மில்லத் (ரஹ்) போன்ற தலைவர்களின் சிந்தனைகளையும், பெரியார், அ.மார்க்ஸ் போன்றவர்களின் சிந்தனைகளையும் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியலை ஆராயும் 'முஸ்லிம் அரசியல் பரினாம வளர்ச்சி' என்ற நூலை 'அடையாளம்' வெளியிட்டுள்ளது. அதனை வாங்கிப் படியுங்கள்.\n5. சிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா\n6. த.மு.மு.க தோன்றிய போது, முஸ்லிம் லீக்கை கடுமையாக விமர்சித்தது. இன்றளவும் நிறுத்தவில்லை. இப்போது 'இந்திய மக்கள் பேரவை' பிற முஸ்லிம் அமைப்புகளை விமர்சிக்கிறது. இது எந்த வகையில் முஸ்லிம்களுக்குப் பயன்படும் விமர்சிப்பது எளிது. ஆனால் பிரச்சினைகளைக் கையாளும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்துள்ளீர்களா விமர்சிப்பது எளிது. ஆனால் பிரச்சினைகளைக் கையாளும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்துள்ளீர்களா (எனக்கும் முஸ்லிம் லீக், தேசிய லீக், த.மு.மு.க, தவ்ஹீத ஜமாஅத் போன்ற அமைப்புகளின் மீது கருத்து வேறுபாடுள்ளது. அவற்றை ஏற்கனவே இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். அவை அப்படியே உள்ளன. அதனால் திரும்ப எழுதவில்லை). இந்திய மக்கள் பேரவையில் அரசியல் அனுபவம் உள்ளவர் யார்\n7. புதிய அமைப்பு முஸ்லிம்களை மேலும் பிளவு படுத்தாமல் எவ்வாறு ஒன்றுபடுத்தும்\nஎல்லோருக்கும் தலைவர் ஆகணும்னு ஆசை.. இருக்கின்ற இயக்கங்களும் அதற்குள் நடக்கின்ற சண்டைகளுக்கும் நடுவே புதுசா இப்போ இன்னொண்ணு.. என்னத்தச் சொல்ல\nசுயநலத்திற்கு சமுதாய அக்கரை முலாம் பூசி சும்மா நேரம் போகாத வேளைகளில் புதிய சட்ட திட்டங்கள் இயற்றி அலுவலக இண்டர்நெட்டில் அப்லோட் செய்யும் புதிய தலைவர்களையும், இயக்கங்களையும் என்னத்தச் சொல்ல...\nஏற்கனவே தமிழ் முஸ்லிம் சமுதாயம் துண்டு துண்டுகளாக்கப்பட்டு ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லக்கூட முன்வராத மனநிலையில் இன்னொரு துண்டு போட தயாராகிவிட்ட விஞ்ஞான தலைவரை என்னத்தச் சொல்ல...\n(கடையநல்லூர் பள்ளிவாசல் சம்மந்தமாக நான்குநேரி சிறையில் அடைக்கபட்ட இருபெரும் அமைப்புகளின் 'ஊழியர்கள்' தனித்தனி ஜமாஅத்தாக தொழுதார்கள்... இதுதான் நவீன ���ௌஹீத் - 2006)\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கின்ற மக்களை ஒன்றுபடுத்துவதை விட்டுவிட்டு புதிய அமைப்பு தான் தீர்வு என முடிவுசெய்தவர்களை..... என்னத்தச் சொல்ல...\n----2. சமூக அமைப்புகளில் ஏற்படும் மார்க்க கருத்து வேறுபாடுகளில் இந்திய மக்கள் பேரவை தலையிடாது.---\nஇதுசம்பந்தமாக முன்பு எழுந்த விஷயங்கள் புதிய தலைவருக்கு தெரியாதா அப்படியானால் தலைவர் 'ரொம்ப' புதுசு போல இருக்கே...\nஇறுதியாக, தேர்தலில் நின்று ஓட்டு வாங்கணும்னா சொல்லுங்கோ... எனக்கு ஒரு வோட்டும் வீட்டுல 4 ஓட்டும் இருக்கு. உங்களுக்கே போட்டுற்றோம். அதைவிட்டுவிட்டு புதிய இயக்கமெல்லாம் வேண்டாம் தலைவா...\nஇதைத்தவிர வேற என்னத்தச் சொல்ல....\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/02/blog-post_10.html", "date_download": "2018-07-21T01:31:40Z", "digest": "sha1:Z363FZQX437TIHNCGLQCVFZPPX4E6LQX", "length": 7106, "nlines": 56, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதுபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்\nதுபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்\nதஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிஃபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன் ( வயது 38 ) . தற்பொழுது சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு என்னும் ஊரில் வசித்து வருபவர். வளைகுடா கனவுகளுடன் கடந்த 09.12.2006 அன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ஒரு லட்சம் செலவு செய்து வருகை புரிந்தார். லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். இரண்டரை மாதம் கழித்து அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப் காண்டிராக்டரிடம் பணிபுரிந்துள்ளார்.\n28.12.2007 அன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார். கால் முறிந்த நி���ையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்பொழுது நடக்க முடியாத சூழ்நிலையில் தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.\nஇத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இவருக்கு யாரேனும் உதவ முன்வருவார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன்.\nபதிந்தவர் தபால்காரர் நேரம் 10:56 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/4456", "date_download": "2018-07-21T02:03:57Z", "digest": "sha1:LVWJM4QYF5ZKALYLBAUMZHS6F3ZUPMUB", "length": 9225, "nlines": 88, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மொழித் தினம் – 2014 | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மொழித் தினம் – 2014\nஇன்றைய தினம் (19.09.2014) யாழ் இந்துக் கல்லூரியில் தமிழ் மொழித் தினம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட உதவிப் பதிவாளருமான திரு.இ.சர்வேஸ்வரா அவர்களும் அவரது பாரியாரும் கலந்து கொண்டனர்.\nமுதன் நிகழ்வாக தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற வில்லுப்பாட்டு குழுவினருக்கு பதக்கங்கள் அணிவித்து அவர்கள் கௌரவிக்கப்பட்டு கஸ்தூரியார் வீதி சந்தியில் இருந்து குமாரசுவாமி மண்டபம் நோக்கி பெற்றோர்கள் மாணவர்கள் சகிதம் மங்கள வாத்தியம் இசைக்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.\nஇதன் பின்னர் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக இறை வணக்கத்தினை தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்து, தமிழ் தின வாழ்த்து ஆகியன இடம் பெற்றன. இதன் பின்னர் யாழ் இந்து மாணவர்களது சிறப்பான வரவேற்பு நடனம் அரங்கேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வரவேற்புரையும்,அதன் பின்னர் தலைமையுரையும் பின் கல்லூரி அதிபருடைய ஆசியுரையும் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து பொறுப்பாசிரியர் உரையும் பின்னர் பிரதம விருந்தினர் திரு.இ.சர்வேஸ்வரா அவர்களது உரையும் இடம் பெற்றது.\nபின்னர் பிரதம விருந்தினராலும், அவரது பாரியார் மற்றும் அதிபரினாலும் கோட்ட மட்ட வலய மட்ட மாகாண மட்ட தேசிய மட்ட தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக குழு இசையும் அதனை தொடர்ந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவனது பேச்சு போட்டியும் இடம் பெற்றது. இதன் பின் தேசிய மட்டத்தில் முதல் இடம் பெற்ற ”தக்கன் வதம்” எனும் வில்லுப்பாட்டு நிகழ்வும் கல்லூரி சமுகத்தின் முன் அரங்கேற்றப்பட்டது.\nஇதனையடுத்து ”இன்றைய காலகட்டத்தில் தமிழ் வளர்க்கப்பட்டு வருகின்றதா இல்லை சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதா” எனும் தலைப்பில் கல்லூரி விவாத மாணவர்கள் இருபகுதியாக அமர்ந்திருந்து விவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇறுதியா நாடக நிகழ்வொன்றும் நடாத்தப்பட்டது. அதனையடுத்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது.\nPrevious post: யாழ் இந்துவில், தேசிய மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கும் ( Weight Lifting) போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு…\nNext post: யாழ் இந்துவில் நடைபெற்ற மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த.சாதரண தரம் 2017March 29, 2018\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nஸ்கந்தவரோதயா கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 19 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…January 29, 2013\nவலயமட்ட கூடைபந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரியை தோற்கடித்து சம்பியனாகியது யாழ் இந்து (படங்கள் இணைப்பு)March 13, 2012\nஇன்று “இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டிMarch 12, 2013\nமானிப்பாய் இந்துக் கல்லூரியை 4 இலக்குகளால் வெற்றி கொண்டதன் மூலம் யாழ் இந்து 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது…November 21, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி -2016February 2, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/12041-midnapur-s-poor-lad-makes-it-to-iit-wb-govt-to-felicitate-him.html", "date_download": "2018-07-21T01:31:36Z", "digest": "sha1:FEK2GQURKJIXZ7QJBOCA6QSNSXQOJU6W", "length": 9183, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முயற்சி திருவினையாக்கும்...மும்பை ஐஐடியில் இடம் பிடித்த ஏழை மாணவன் | Midnapur's poor lad makes it to IIT, WB Govt. to felicitate him", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nமுயற்சி திருவினையாக்கும்...மும்பை ஐஐடியில் இடம் பிடித்த ஏழை மாணவன்\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழை மாணவனுக்கு மும்பை ஐஐடி கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்துள்ளது.\nமேற்கு மிட்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் ராய். ஐஐடி நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் 314வது இடத்தையும், மேற்குவங்க அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். மும்பை ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியாளர் துறையில் இடம் கிடைத்துள்ளது. ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக பள்ளி ஆசிரியரிடமே பயிற்சி எடுத்துள்ளார்.\nசந்திர‌ன் ராயின் தந்தை கிராமத்தில் பெட்டிக் கடை வைத்திருக்கிறார். அவரின் வருமானம் குறைவு என்பதால் பள்ளி ஆசிரியர்‌ மற்றும் உறவினர்கள் உதவியுடன் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுக் கட்டணம் கட்டியுள்ளார். கல்லூரியில் சேர்ந்த பின்னர் தொடர்ந்து வரும் செலவுக்கு அரசு உதவி‌யை எதிர்நோக்கியுள்ளதாக சந்திரன் ராய் தெரிவித்துள்ளார்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சன் குழுமத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nவீராட் கோலியின் கேர்ள் பிரண்ட் யார்.. பள்ளி வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\nயுஏஇ-ல் சட்டவிரோதமாக உள்ள இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு\n“அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை”- வில்லன் நடிகர் விளக்கம்\nராகுல் கட்டிப்பிடித்ததை கிண்டல் செய்த மோடி\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\nசூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன\nசிலைக் கடத்தல் வழக்குகளுக்கு சிறப்பு அமர்வு\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த்\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சன் குழுமத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nவீராட் கோலியின் கேர்ள் பிரண்ட் யார்.. பள்ளி வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T02:09:09Z", "digest": "sha1:65VDD7ANGPCERL3BGGAUCYOB4EK2M3HF", "length": 19187, "nlines": 182, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\n – ஒரு பக்க கதை\nஇதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10\nபுதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்\nஅவள் பதில் கூறும் நேரம்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nசின்ன வீடு – ஒரு பக்க கதை\nகந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)\nகமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா\n – ஒரு பக்க கதை\nவிவசாயம் வீழ்ந்து போச்சு எங்க பொழப்பும் காய்ந்து போச்சு ஐநா சபை நீயும் கூட்டி ஐயநாரே காப்பாத்து விவசாயம் வீழ்ந்து போச்சு எங்க குடும்பம் சாய்ந்து போச்சு ஐநா சபை நீயும் கூட்டி ஐயநாரே காப்பாத்து கரிசல் காட்டு நிலமும் கூட வெடிச்சே போச்சி சோளக்கொல்லை பொம்ம இப்போ ஒடைஞ்சே போச்சி விவசாயி விடியலத்தான் தேடி தேடி ஒடிவந்தான் அது கிடைக்காம படையலுக்கு உசுர விட்டான் தண்ணியத்தான் தேடி தேடி ஓடி வந்தோம் நாங்க அது கெடைக்காம விவசாயம் காஞ்சி போச்சி தாங்க வெளிநாட்டுகாரன் தண்ணிய விக்க பார்த்து ...\nஇதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10\nஇதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}\nபுதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்\nபுதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் புதுடில்லி: நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார். பார்லிமென்ட் மைய மண்டபத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் முதல் குடிமகன் பதவியை ராம்நாத் கோவிந்த் அலங்கரிப்பார். ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ...\nஅவள் பதில் கூறும் நேரம்\nதுள்ளி விடும் மீன்கள் அவள் கண்ணானதோ மலர்ந்த ரோஜா அவள் இதழ்ஆனதோ மேல் இருக்கும் நெற்றி கடல் ஆனதோ தள்ளி விடும் கூந்தல் அலையானதோ.. அவள் மனம் நான் பதித்த தடமானதோ அவள் கால் பாதம் கண்ணகி சிலம்பானதோ அவள் பேசும் வார்த்தை தேன் அமுதானதோ அவளோடு என் வாழ்வு சுகமானதோ நிலவில் துயில் கொள்ளும் அவள் மனம் அழகானதோ நான் சூரியனாய் அவளை தொடும் வெட்கம் சிறப்பானதோ கௌரி மானாய் அவள் துள்ளல் விளையாடுதோ சந்திரமதியாய் அவள் வாழ்வு உருவானதோ தங்கமீனாய் அவள் கண்கள் எனை தேடுதோ என் மனம் தூண்டில் போட தடுமாறுதோ என் ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇன்று அதுவே பலரின் மதி\nஅதுவே நமது அரசியல் விதி\nவேண்டாம் என்றாலும் விடமுடியாததே நமது கதி\nவிட்டால் வேலைக்கு ஆகாது நமது விதி\nதானாய் போகுமென நம்புவதே மதி\n\"எச்சக்தியையும் உருவாக்கவோ அழிக்கவோ முடியாது\"\nசாதி என்ற அழியா சக்தியை உருமாற்றலாமோ \nசின்ன வீடு – ஒரு பக்க கதை\nகந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)\nகமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா\n'இந்த அரசில் ஊழல் மலிந்திருக்கிறது'' என்று கமல்ஹாசன் சொன்னதற்கு கொந்தளிக்கிற தமிழக அமைச்சர்கள், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் செய்திருக்கும் ஊழலுக்கு என்ன பதில் சொல்வார்கள் நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய கங்காதரபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த செல்வராஜ். இவருடைய மைத்துனர் துரைசாமியும் அ.தி.மு.க பிரமுகர்தான். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த செல்வராஜ், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவருடைய மைத்துனர் துரைசாமி பெயரிலும், ...\nவானம் வசப்படும் /மானுடம் வெல்லும் ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் , எளிய ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/petition-to-sivaganga-collector-asking-to-unearth-the-ancient-artefacts/", "date_download": "2018-07-21T01:44:16Z", "digest": "sha1:NGZEBPCANFXSEAM7G6MWMX76DMHBY2PY", "length": 8608, "nlines": 99, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சிவகங்கையில் தமிழர் பண்பாட்டு எச்சங்கள்!!", "raw_content": "\nசிவகங்கையில் தமிழர் பண்பாட்டு எச்சங்கள்\nசிவகங்கையில் தமிழர் பண்பாட்டு எச்சங்கள்\nசிவகங்கை மாவட்டத்தில் பழம்பெரும் பண்பாட்டு எச்சங்கள் கிடப்பதாகவும், அகழாய்வு நடத்தி தமிழர் பாரம்பரிய��்தின் அடையாளங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ”ஆதிச்சநல்லூர் அழகன்குளம் கீழடி அகழாய்வைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மறவமங்களம் அருகே பகையஞ்சான் கிராமம் உள்ளது. இது மிகவும் பழம்பெருமை வாய்ந்த கிராமம்.\nஇங்கு பழந்தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை போற்றும் விதமாக நிலப்பரப்பின் மேல் பகுதியிலேயே கறுப்பு சிவப்பு சாம்பல் வண்ண ஓடுகள், தடிமனான ஓடுகள், தானியங்களைச் சேமிக்கும் பெரிய குதிர்கள், சங்கு, பாசிமணிகள், இரும்பு, பித்தளை, கல்கோடாரி, நாணயங்கள், உலோகத்தாலான காதணிகள், கல்மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட கைவளையல்கள், சங்கால் செய்யப்பட்ட ஈட்டி ஆகியவை சிதறிக் கிடக்கின்றன. மேலும் பல கைவினைப் பொருட்கள் உடைந்த நிலையில் கிடந்துள்ளன.\nஇவை எச்சங்களாக சிதறிய நிலையில் இருந்துள்ளன. இங்கு விளையாட வரும் குழந்தைகள் இவற்றை கையில் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்தப் பகுதியில் மன்னன் வேங்கைமார்பன் வாழ்ந்து ஆட்சி செய்திருக்கிறார் என்று வரலாறு கூறுகிறது. எனவே இங்கு தொல்லியல்துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினால் தமிழர்களின் மேலும் பல பெருமைகள் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளார்.\nநிசான் டெரானோ ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன்., வெளியானது\nமணல் கடத்தல் : உதவும் அதிகாரிகள் மீது குண்டாஸ் சட்டம்\nபெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கு-எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி\nகாவிரி நீர் பங்கீடு: கேரளாவின் சீராய்வு மனு தள்ளுபடி\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப்…\nபாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது – ஸ்ரீரெட்டி\nமீண்டும் தீவிர அரசியலில் அழகிரி\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஆடி மாதத்தில் அம்மன் வழிபாட்டின் சிறப்புகள்\nஅடிக்கடி ஹேர் டை போடுவது கூந்தலுக்கு ஆபத்து\nஅவையின் மாண்பை குறைக்கும் செயல் -ராகுலை சுமித்ரா மகாஜன்…\n3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் புனேவில்…\nகண்டதும் பிறக்கும் காதலில் நம்பிக்கை இல்லை-கேத்ரின் தெரசா\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்- இந்தியா வெற்றி\nபெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கு-எஸ்.வி.சேகர்…\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை:சென்னை ஸ்குவாஷ் தொடரில்…\nமணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2018-07-21T02:06:47Z", "digest": "sha1:E766WWF4FHHOTV3JVCHDKFFY33QMSGVC", "length": 10735, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "ஜப்பானில் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 179ஆக உயர்வு... - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஜப்பானில் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 179ஆக உயர்வு…\nஜப்பானில் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 179ஆக உயர்வு…\nவரலாறு காணத அளவிற்கு ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் உள்ள ஒக்கயாமா,எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது.\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு…\nசுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு..\nயாழ். மீசாலையில் ஆசிரியரொருவர் சடலமாக மீட்பு..\nஇதன் காரணமாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமேலும் மழை வெள்ளத்தாலும்,மண்சரிவினாலும் 179 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.\nமேலும் பலர் காணமல் போயுள்ள நிலையில் ,அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை..\nசிறுமி றெஜினா படுகொலை தொடர்பில் மூவரை கைதுசெய்யுமாறு உத்தரவு…\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/ways-to-maintain-healthy-baby-weight-during-pregnancy-015472.html", "date_download": "2018-07-21T01:42:38Z", "digest": "sha1:ZZIVPDU72JMTR5WODMTRY3DVXIXIBLHK", "length": 12419, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! | Ways To Maintain Healthy Baby Weight During Pregnancy- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமா\nவயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமா\nதற்போது நிறைய பேருக்கு குழந்தை எடை குறைவில் பிறக்கிறது. இதற்கு காரணம் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே நன்கு சாப்பிடாமல் இருப்பதோடு, மனநிலையும் முக்கிய காரணம். பொதுவாக கர்ப்பத்தின் இறுதி மூன்று மாத காலத்தில் குழந்தை 1.5-1.8 கிலோ வரையாவது எடை இருக்க வேண்டும்.\nஆனால் வயிற்றில் வளரும் குழந்தை இதற்கு குறைவான எடையில் இருப்பதாக மருத்துவர் சொன்னால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசிலவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் குழந்தையின் எடையுடன் வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகடைசி மூன்று மாத காலத்தில் தினமும் 300 கலோரிகளை எடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமான உடல் எடையுடன் பிறக்கும். அதற்கு நற்பதமான பழங்கள், புரோட்டீன், முழு தானியங்கள், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் போன்றவை மிகவும் நல்லது.\nஅன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். இந்த நல்ல கொழுப்புக்கள் ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், மீன்கள் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.\nகர்ப்பிணிகள் மன அழுத்தத்துடனோ அல்லது மன கஷ்டத்துடனோ இருந்தால், அது குழந்தையின் எடையைப் பாதிக்கும். ஆகவே மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு, மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nமருத்துவர் பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளை தவறாமல் தினமும் உட்கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள வைட்டமின்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும், எடைக்கும் உறுதுணையாக இருப்பதோடு, கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.\nவயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை அறிந்து கொள்ள மாதந்தோறும் தவறாமல் மருத்துவரை அணுகி உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்துக் கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nகர்ப்ப கால நீரிழிவு பற்றி உங்களுக்குத் தெரியுமா\nபெண் கர்ப்பத்தின் மூன்றாவது பருவ காலத்தில் நிகழும் வியக்கத்தக்க மாற்றங்கள்\nபிரசவம் ஆவதற்கு முன் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன\nகர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா\nவாடகைத் தாயைப் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா\nஅம்மா ஆகப் போகும் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பிணிகள் எந்த நிலையில் படுப்பது நல்லது என்ன நிற உடை அணிவது நல்லது\nவயிற்றில் குழந்தை எப்போது உதைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புக்களைக் குறைக்கும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nMay 31, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-07-21T02:01:42Z", "digest": "sha1:UZ2RIEK2MJ557P4IZWQHPL5BNWLDBQ3N", "length": 7336, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "மங்கல நிகழ்வுகளின் குருத்தோலை,வாழைமரம் கட்டுவது ஏன்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nமங்கல நிகழ்வுகளின் குருத்தோலை,வாழைமரம் கட்டுவது ஏன்\nமங்கல நிகழ்வுகளின் குருத்தோலை,வாழைமரம் கட்டுவது ஏன்\nபச்சை தாவரங்கள் பகல் பொழுதுகளில் கரியமிலைவாயு (CO2) வை உள்ளெடுத்து பிராணவாயு (O2) வை வெளிவிடுகிறது.\nஇந்நிலையில், தங்களது உணவுத்தொகுப்பின் போது. திருவிழா, திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், எல்லாம் அதிகளவு மக்கள் தொகையால் க��ியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாக இருக்கும்.\nஆதலால் அதை குறைக்கவும் ஒட்சிசனின் அளவை கூட்டவும் சம்பிரதாயம் என்ற பெயரிலேயே விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் எங்கள் முன்னோர்கள். அதிலும் குருத்தோலைதான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிட்தக்கது. (மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும்) இதில் உள்ளடங்கும்.\nகருடனின் பார்வைகள் எட்டு வகைப்படும். 1. விசாலா : மந்தகாசமான பார்வை 2. கல்யாணி : மான்போல் சுழலும் பர்\nகோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்\nவீட்டைக் கூட்டி சுற்றுபுறத்தை அழகுபடுத்தி வாசலில் கோலமிடும் பண்பாடு பிரதிப்பலிப்பதாக அமைகின்றது. கோல\nகர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக\nகோயிலில் கர்ப்பக்கிரகத்தை வலம் வருவதும் கூட எல்லோரும் செய்கிறார்கள் என்று செய்கிறோம். அந்த நேரத்தில்\nஇறைவனுக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்வது ஏன்\nபகவத்கீதையில் (9.27) பகவான் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட\nஅஷ்ட சித்திகளை வழங்கும் வரலக்ஷ்மி விரதம்\nபெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் முதன்மையானதாகவும் விளங்குவது வர\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/06/blog-post_1372.html", "date_download": "2018-07-21T01:45:02Z", "digest": "sha1:MQC7DUT2M7R2YI2SYZFLDN4R7H3LX4ST", "length": 14648, "nlines": 154, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "ஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள", "raw_content": "\nஆன்லைனில் உங்கள் கணின��யின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள\nநாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும். ஆகவே ஆன்லைனில் நம் கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று இங்கே காணலாம். இதற்க்கு நிறைய தளங்கள் உள்ளன இன்று நாம் பார்க்க போகு தளம் சிறந்ததாக உள்ளது.\nஇந்த தளத்திற்கான லிங்க் கீழே உள்ளது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் அங்கு கொடுக்கப்பட்டுள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே போதும் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. முதலில் கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம் என்பதை கணக்கிட்டு முடிவை தெரிவிக்கும்.\nஅடுத்து கணினியின் அப்லோட் செய்யும் வேகத்தின் திறனை தெரிவிக்கும்.\nமுடிவின் உங்கள் கணினியின் PING (packet Internet Gropping) அளவை பரிசோதிக்கும்.\nமுடிவின் உங்கள் கணினியின் IP முகவரி மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிராட்பேன்டின் நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.\nகீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nசவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் ச...\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புதிய பென்ஷன் திட்ட...\nஇலவச உம்ரா பயண அழைப்பு:\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\nமாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்...\nநுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவா...\nஉத்தரகாண்ட் வெள்ள அபாயதத்தில் சிக்கியவர்கள் பற்றி ...\nமனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம்\nநீங்கள் TNPSC, UPSC தேர்வு எழத போறீங்களா...\nசவூதியில் இனி வார விடுமுறை வெள்ளி மற்றும் சனிக்கிழ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nகுற்றங்களை தடுக்க புதிய பாஸ்போர்ட் அறிமுகம்\nமாணக்கர்களே சலுகைகளை பெற தவாறாதீர்கள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி\nவெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மையும்\nதொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை\nவெற்றிப் பெற உதவும் தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக...\nஉங்கள் கணினியில் தமிழில் எழுத வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:\nபத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணல...\nபடிக்க >>மேலிருந்து கீழ்......கீழிருந்து மேல்\nபங்கு மார்க்கெட், சென்செக்ஸ் பற்றிய எளிய விளக்கம்\nஎந்தெந்த ரயில் எங்கெங்கு சென்று கொண்டிருக்கிறது என...\nசாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன்...\nபரோட்டா பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nவெளியூரில் இருந்தபடியே.. இனணயத்தில் பிறப்பு, இறப்ப...\nசவூதியில் இன்டர்நெட் கார்டு விற்ற 5 பேர் கைது செய்...\nசவூத���யில் ஆன்லைன் இக்காமா தொடக்கம்:\nகடையத்தை தனி தாலுக்கவாக்க முயற்சி:\nஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறி...\nஇதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை\nஅமெரிக்காவில் தமிழன் ஓட்டிய கார் :\nஅரபு நாடு பயணிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை :\nபவர் கட்டானாலும் மொபைலில் சார்ஜ் போட முடியும்:\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009_07_23_archive.html", "date_download": "2018-07-21T01:44:24Z", "digest": "sha1:CYWSHUCYNMTVAWUTEBIYZCUPURKNFZBO", "length": 103728, "nlines": 607, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: 07/23/09", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\n♥ நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற ..♥\nநமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற\nநமது புகைப்படங்களை வெளிநாட்டு சூழ்நிலை\nயில் வெளியிட்டு ஏற்கனவே பார்த்தோம்.\nஇங்கு கிளிக் செய்து பார்க்கவும்.\nமாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்கள்\nதற்போது நமது புகைப்படத்தையே அசையும்\nஅதன் முகவரி தளம் செல்ல இங்கு\nகிளிக் செய்யவும். உங்களுக்கு அதன்\nதளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள படங்களில்\nவீடியோ சிம்பல் போட்டுள்ள படத்தை\nகிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வேறு ஒரு\nவிண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள்\nமாற்றவிரும்பும் படத்தை அதில் பதிவேற்றவும்.\nசில நிமிடங்கள் காத்திருங்கள். உங்கள் படமானது\nதயார் ஆகி உங்களுக்கு கிடைக்கும். அதனை\nநீங்கள் உங்கள் கணிணியில் வேண்டிய இடத்தில்\nஉங்கள் பார்வைக்கு சில வீடியோ படங்களை\nஇந்த படத்தில் உள்ள தொலைக்காட்சிப்\nபெட்டியில் நமது படம் ஓடிக்கொண்டு இருக்கும்.\nஇந்த படத்தில் உள்ள மங்கை நமது முகத்துடன்\nமாதிரிக்கு மேலும் சில படங்கள்:-\n♥ நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற ..♥\n♥ ஐ-போனை விட நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் நூறு மடங்கு சிறந்தது - எப்படி\nஐ-போனை விட நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் நூறு மடங்கு சிறந்தது - எப்படி\nசெல்வந்தர்களுக்காகவே மின்னணு சாதனங்களை தயாரித்து தரும் நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம்.ஆமாம் இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்கள் எல்லாமே பணக்காரர்களால் மட்டுமே வாங்கமுடியும். அந்த அளவுக்கு விலை அதிகமாக இருக்கும் .\nபணக்காரர்களும் தங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாக காட்டிக்கொள்ள பணத்தை தண்ணியாக செலவு செய்து இந்நிறுவன பொருள்களை வாங்கி உபயோகிப்பார்கள். இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்களில் அதிகமான வசதிகள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக வடிவமைப்பு அபாரமாக இருக்கும். அதில்தான் எல்லோரும் மயங்கி விடுவார்கள். அந்த மயக்கத்தில் இல்லாத சிலவசதிகள் வாங்குவோருக்கு பெரிதாக தெரியாது.அது தான் இந்த நிறுவன வெற்றியின் ரகசியம்.\nபொதுவாக நாம் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதனங்களில் கொடுக்கின்ற பணத்திற்கு உள்ள வசதிகள் உள்ளனவா என்று பார்த்து வாங்க வேண்டும்.ஆனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை. வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையை ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.\nகம்ப்யூட்டர், ஐபாட் போன்ற சாதனங்களை தயாரித்து வழங்கிவரும் ஆப்பிள் நிறுவனம் செல்போன் சந்தையிலும் இறங்க 'ஐபோன்' என்ற தனது தயாரிப்பை களம் இறக்கியது. 16GB நினைவகம் கொண்ட போனின் விலை 39,000 விலைக்கும், 8GB நினைவகம் கொண்ட போன் 37,000 என்ற விலைக்கும் அறிமுகப்படுத்தியது.ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் பல வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள், சிலபேர் ஷோரூம்களுக்கு முன்னாள் இரவுமுழுவதும் காத்துக்கிடந்து வாங்கினார்கள். தனது தயாரிப்புக்கு உள்ள அ���ோக ஆதரவை பார்த்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க இன்னொரு தந்திரம் செய்தது.\nஅதாவது உலகம் முழுக்க ஒரு நேரத்தில் சாதனத்தை விற்பனைக்கு விடாமல் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் விற்பனை செய்தது.இதனால் அறிமுகப்படுத்தப்படாத மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்த போனை எப்படியாவது வாங்கி பயன்படுத்தி பார்த்து விடவேண்டும் என்ற பேராசையை வளர்த்துவிட்டது. இதனால் ஆப்பிள் ஐ போனின் விற்பனை சூடுபிடித்தது. ஆனால் அவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய போன் உண்மையிலேயே கொடுத்த பணத்திற்கு உரிய வசதிகளை இருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\n'ஐபோன்' ஒரு கையால் தொட்டு இயக்கப்படும் (touch screen) போன் என்பதால் அந்த நிறுவனத்தோடு போட்டிபோட மற்ற நிறுவனங்களும் தங்கள் சார்பில் தொட்டு இயக்கும் போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய 5800xpressmusic என்ற மாடலுக்கும், ஐபோனுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. செல்போன் விற்பனையில் தாத்தாவான நோக்கியா நிறுவனம் தனது மாடலில்\nஅதில்முக்கியமானது போனின் விலை, ஆமாம் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகளுடன் நோக்கியாவின் 5800 xpressmusic வெறும் 18,850 க்கே விற்பனை செய்யப்படுகிறது.\nஅப்படியானால் ஐபோனில் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக இல்லை என்று சொல்லமுடியும். இங்கே ஐபோனுக்கும் நோக்கியா 5800xpressmusic போனுக்கும் உள்ள வசதிகளின் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளேன். படித்துவிட்டு நீங்களே எந்த போனை வாங்கலாம் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.\nஐபோனுக்கும், நோக்கியா 5800 xpressmusic போனுக்கும் உள்ள வசதி வித்தியாசங்கள் :\n1. 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற போன்களில் கூட F.M வசதி உள்ளது.ஆனால் ஐபோனில் இல்லை.நோக்கியா 5800 மாடலில் RDS வசதியுடன் F.M RADIO உள்ளது.\n2. ஐபோனில் BLUTOOTH வசதி உள்ளது ஆனால்அதன்மூலம் பாடல்கள்,வீடியோ, ரிங்டோன் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.ஆனால் நோக்கியாவில் இது தண்ணி பட்டபாடு .\n3. ஐபோனில் கேமரா வசதி உள்ளது.ஆனால் அதில் VIDEO RECORDING செய்ய முடியாது .(மூன்றாம் தரப்பு நிறுவனம் வழங்கும் அப்ளிகேஷனை பயன்படுத்திதான் இந்த வசதியை பெறமுடியும். நோக்கியாவில் இந்த வசதி இயற்கையாகவே உள்ளது.\n4.நோக்கியாவில் எம்.பி 3 பாடல்களை,வ��டியோ காட்சிகளை ரிங்டோனாக பயன்படுத்த முடியும், ஆனால் ஐபோனில் முன்பே பதியப்பட்ட ரிங்டோன்களை மட்டுமே பயன்படுத்தமுடியும்.\n5.நோக்கியாவில் நீங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் பேசலாம், அதன் STANDBY நேரம் 406 மணிநேரம், பாட்டரியை கழற்றி மாட்ட முடியும், ஆனால் ஐபோனில் தொடர்ந்து 5 மணிநேரம் மட்டுமே பேசமுடியும், அதன் STANDBY நேரம் 300 மணி நேரம் மட்டுமே, பாட்டரியை கழற்ற முடியாது.\n6. நோக்கியாவில் ஸ்பீக்கர் ஒலி அளவு மிகச்சிறப்பாக உள்ளது. ஆனால் ஐபோனில் குறைந்த அளவே கேட்கிறது.எம்.பி 3 பாடல்களை ஹெட் போன் இணைத்தால் மட்டுமே நல்ல ஒலி அளவில் கேட்க முடியும்.\n7. நோக்கியாவில் DUAL LED FLASH' உள்ளது , ஆனால் ஆப்பிள் ஐபோனில் FLASH கிடையாது.\n8.ஐபோனின் எடை 133 கிராம், நோக்கியாவின் எடை 109 கிராம்\n9. நோக்கியாவில் 3.2 MEGAPIXELS கேமரா உள்ளது. ஐபோனில் 2MEGAPIXELS மட்டுமே.\n10.ஐபோனின் திரை அளவு 3.5\" INCH, நோக்கியாவின் திரை அளவு 3.2\" INCH நோக்கியாவின் SCREEN RESOLUTION 640*360 என்ற அளவில் உள்ளது, ஆனால் ஐபோனில் SCREE RESOLUTION 480*320 மட்டுமே\n11.நோக்கியாவில் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளது,ஐபோனில் இந்த வசதி இல்லை , 3G வசதி இரண்டு போன்களிலும் உள்ளது.நோக்கியாவை நம் வீட்டு 'டிவி' யுடன் இணைக்கமுடியும், ஐபோனில் அந்தவசதி இல்லை,அதே போல் ஐபோனில் VOICE DIALING வசதியும் இல்லை.\n12. ஆப்பிள் ஐபோனில் பாடல்களை பணம் கொடுத்து மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும், ஆனால் நோக்கியாவில் ஒரு வருடத்திற்கு இலவசமாக பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\n13.நோக்கியா சிம்பியன் O.S வகையை சார்ந்தது, இதன் மூலம் ஏராளமான மேம்படுத்தப்பட்ட வசதிகளை தொடர்ந்து பெறமுடியும், ஆனால் ஐபோன் அதன் தனிப்பட்ட MAC O.S வகையை சார்ந்தது,இதில் பெரிய அளவில் வசதிகளைப் பெற முடியாது.\n14. எல்லா வற்றுக்கும் மேலாக நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் விலை இந்தியாவில் 18,850 மட்டுமே, ஆனால் ஐபோனின் விலை இந்தியாவில் 30,000 ரூபாய்\nஇப்போது நீங்களே சொல்லுங்கள் ஐ-போனை விட நோக்கியா நூறு மடங்கு சிறந்ததா\n♥ ஐ-போனை விட நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் நூறு மடங்கு சிறந்தது - எப்படி\n♥ ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nமுக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங��கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.\nமுதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.\nஇங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.\nஅதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.\nஅடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.\n♥ ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\n♥ கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு ♥\nகணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு\nCamstudio என்பது ஒரு இலவச மென்பொருள். இதன் நிரலும் இலவசமாக வழங்கப்படுகிறது . கணினித் திரையில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒரு நகர்படமாக படம்பிடிப்பதற்கு (Screencast) இந்த மென்பொருள் உதவும். இதன் நடப்பு பதிப்பானது வெறும் 1.3 MB அளவு கொண்டது.\nஇதை ஒரு USB memory கருவியில் அடைத்து எளிதாகப் பயன்பட��த்தலாம். இதன் புதிய பதிப்பான 2.0 ல், கணினித் திரையின் நடவடிக்கைகளை SWF (Shockwave Flash file ) கோப்பாக பதிந்திடும் வசதி உள்ளது. இதை Flash player வாயிலாக காண முடியும். கணினித் திரை நடவடிக்கைகளை AVI (Audio Video Interleave) ஆகவும் பதிந்திடலாம்.\nஇது 100% இலவசமான ஒரு மென்பொருள். உரிமம், உறுப்பினராதல் (license, registration) பற்றிய கவலையின்றி இதை அப்படியே பயன்படுத்தலாம்.\n♥ கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு ♥\n♥ கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். ♥\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.\n1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.\n2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.\nபழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.\n3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.\n4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.\n5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.\n6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.\n7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.\n8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.\n9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.\n10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.\nஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்.\n♥ கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். ♥\n♥ பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... ♥\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nசில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது\n\"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk \" என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.\nStart - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.\nபின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.\nஇப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி\nஉங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.\nசில நேரங்களில் இதை அடித்தும��� உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.\n♥ பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... ♥\n♥ ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க… ♥\nஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…\nமுதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம்.\nஅதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.\nபெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.\nஇது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(\nஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.\nஇவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோ��் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.\nமேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.\nமுக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கிய கோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றை USB டிரைவிலோ, DVD யிலோ Backup எடுத்து கொள்ளவும். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால் தகவல்களை இழக்க நேரிடலாம்.\n♥ ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க… ♥\n♥ பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க… ♥\nபிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க…\nஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்\nஇதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம்.\n1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)\nகம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.\nமீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.\nஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக (\"dig deep\") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தே��ுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.\nஅதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.\nஇந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)\" என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.\nஎடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\n♥ பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க… ♥\n♥ வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்) ♥\nQUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்).\nகுவார்க் பேஸ் (Quarkbase) என்ற பெயரில் ஒரு சர்ச் என்ஜின் உள்ளது. ஆனால இது வித்தியாசமானது. இதன் பின்னணியில் எந்த டேட்டா பேசும் கிடையாது.\nஇந்த சர்ச் என்ஜின் இல் சென்று உங்களுக்கு பிடித்தமான இணைய தளத்தின் பெயரை டைப் செய்து என்டர் அடித்து பாருங்கள், அப்போது இதன் அருமை தெரியும்.\nஅந்த இணைய தளத்தின் சிறிய போட்டோ காட்சி காட்டப்படும். மேலும், அந்த தளத்தின் உரிமையாளர் யார் எந்த நிறுவனம் இதனை இணையத்தில் பதித்து தருகிறது எந்த நிறுவனம் இதனை இணையத்தில் பதித்து தருகிறது என்பது போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன.\nநீங்கள் குறிப்பிட ஒரு இணைய தளத்தின் ரசிகரா, உடனே அதன் பெயரை போட்டு பாருங்கள், அதை பற்றிய தகவல்களை கண்டு மகிழுங்கள்.\n♥ வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்) ♥\n♥ கம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம்.\nஇதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா திடீரென நம் காலை வாரிவிடுமா திடீரென நம் காலை வாரிவிடுமா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதை எப்படி அறிந்து கொள்வது அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா என்று எப்படித் தெரிந்து கொள்வது\nPC Wizard என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும்.\n என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அ��ன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்க…\n♥ கம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\n♥ Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \nBlog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \nBlog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல Gadgets\nஉள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம்\nதான். அதனால் நாம் விரும்பிய பாடல்களை எவ்வாறு இணையத்தில் ஒலிபரப்பலாம்\nமுதலில் Mp3 File ஐ ஏதாவது ஒரு Server இல் Upload பண்ணி அதன் நேரடி URL ஐ பெற்றுக் கொள்ளவும்.\nகீழ் உள்ள Audio player களில் நீங்கள் விரும்பிய Audio player இன் கீழ்\nஉள்ள Code ஐ Copy செய்து உங்கள் தளத்தில் Paste செய்யவும இதில் இருக்கும் MUSIC_FILE_URL என்பதுக்குப் பதிலாக உங்கள் பாடலின் URL ஐக் கொடுக்கவும்.\n♥ Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \n♥ ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்டுதல் ♥\nBlogger க்கான நுட்பங்கள்- 2 : ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்டுதல்\nஉங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் அதற்கு நெருங்கிய பதிவுகளை அதாவது ஒரே Lable இல் இருக்கும் பதிவுகளைக் காட்டுதல்\nகாட்டுவதால் உங்களில் தளத்துக்கு ஒரு பதிவை படிக்க வரும் வாசகர் அது\nசம்பந்தமான பதிவுகளை இலகுவாய் படிக்க வசதியாய் இருக்கும் இதனால் கூடிய\nநேரம் உங்கள் வலைப்பதிவில் செலவழிப்பார்கள்.\nமுதலில் blogger இல் dashboard சென்று அதில் Layout என்பதை தெரிவு செய்யவும்.\nஅதில் Edit HTML என்பதை தெரிவு செய்யவும்.\nஅதில் Download Full Template என்பதைக் Click செய்து உங்கள் Template ஐ download செய்து கொள்ளவும்.\nஉங்கள் Template ஐ Wordpad இல் Open பண்ணவும் (Edit பண்ண இலகுவாக இருக்கும் )\nபின் Ctrl + F ஐஅழுத்தி என்பதை தேடவும்.\nபின் கீழ் உள்ள Code ஐ Copy செய்து மேல் Paste பண்ணவும்.\nமேல் கூறிய முறையில்

என்ற வரியைத் தேடவும் அதன் கீழ் உடனடியாக பின்வரும் Code ஐ copy செய்து paste பண்ணவும்.\nபின் உங்கள் tempelate ஐ upload பண்ணிக்கொள்ளவும். அவ்வளவு தான்..\nஇதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கூறவும்\n♥ ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்டுதல் ♥\n♥ கணினிக்கான இலவச \"ஆன்டி-வைரஸ்\" களில் எது சிறந்தது\nகணினிக்கான இலவச \"ஆன்டி-வைரஸ்\" கள���ல் எது சிறந்தது\nபணம் கொடுத்து \"ஆன்டி-வைரஸ்\" வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் \"ஆன்டி-வைரஸ்\" தான்.\n\"இலவச ஆன்டி-வைரஸ்\".இந்த வகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.\nஆனால் இந்த அளவில் நமது கணினிக்கு பாதுகாப்பு போதும் என்று சிலர் இலவச\nஆன்டி-வைரஸை கணினியில் நிறுவிக்கொள்வார்கள்,அவ்வாறு நாம் பயன்படுத்தும் இலவச ஆன்டி-வைரஸ்களில் avast\nஆனால் இந்த நிறுவனங்கள் தரும் \"ஆன்டி-வைரஸ்\" கள் எல்லாமே சிறப்பாக செயல்படுகிறதா என்றால் அது தான் இல்லை.பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டி-வைரஸ் 'avira' வழங்கும் 'இலவச ஆன்டி-வைரஸ்' தொகுப்பு தான்.\nஇந்த நிறுவனம் வழங்கும் \"இலவச ஆன்டி-வைரஸ்\" பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கு வழங்குகிறது.அது மட்டுமல்லாமல் அடிக்கடி புதுபிக்கப்படுவதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டி-வைரஸை பயன்படுத்திப் பார்த்த பல பேர் இந்த செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.\nநீங்களும் பயன்படுத்தி பார்க்க இந்த 'லிங்கை' கிளிக் செய்யவும்.\n♥ கணினிக்கான இலவச \"ஆன்டி-வைரஸ்\" களில் எது சிறந்தது\n♥ உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்\nஉங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்\nஉங்கள் கணினியில் வைரஸ்களின் தொல்லை வந்தால் நீங்கள் கண்டிப்பாய்\nஒரு ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை நாடுவீர்கள். ஆனால் உங்களின் ஆன்ட்டிவைரஸ் மென்பொருள் எல்லாவிதமான வைரஸ்களையும் அழித்துவிடும் என்று சொல்ல முடியாது.வேறு ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் பழையதை நீக்கி புதியதை நிறுவ வேண்டும். இப்படி இருக்கும் போது ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவாமலே இயக்கலாம் என்றால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆமாம் McAfee, Sophos, Kaspersky மற்றும் Trend engine ஆகிய இந்த நான்கு ஆன்ட்டிவைரஸ் மென்பொருள்களையும் நீங்கள் ஒரே நேரத்தில் கணினியை சோதிக்க பயன்படுத்தலாம். நீங்கள் இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதை இயக்கும் போது இவை தானாக புதிய அப்டேட் பைல்களை இறக்கிக்கொள்ளும். இதற்கு மட்டும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.\n1.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்.\n2. \"Multi_AV.Exe \" என்ற கோப்பை கிளிக் செய்தால் அது C:\\AV-CLS என்ற முகவரியில் சேமிக்கப்படும்.\n3. அந்த போல்டரில் உள்ள Startmenu.bat அல்லது Start menu.exe என்ற கோப்பை கிளிக் செய்தால் மென்பொருளின் முதற்பக்கம் திறக்கப்படும்.\nஇந்த மென்பொருளில் இரண்டு விதமான முறைகள் உள்ளன.\n1. ஒன்று சோதிக்க மட்டும் ( Scan only ) - இதற்கு D அழுத்தவும்\n2. சோதிக்க மற்றும் அழிக்க ( Scan and Remove ) - இதற்கு R அழுத்தவும்.\nபின்னர் நீங்கள் விரும்பும் ஆண்டிவைரஸ் மென்பொருளின் எண்ணைஅழுத்தினாலே போதும். உடனடியாக வைரஸ் அப்டேட் பைலை இறக்கிவிட்டு ஸ்கேன் பண்ண ஆரம்பித்துவிடும். இதில் Trend Micro மென்பொருள் மட்டும் தனி இடைமுகம் கொண்டுள்ளது. ( User Interface ).\nஉதாரணமாக நீங்கள் Sophos AV ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இயக்க வேண்டுமெனில் 1 என்ற எண்ணை அழுத்தினாலே போதும். பின்னர் அது ஸ்கேன் செய்யவா என்று கேட்கும். அதற்கு Ok கொடுக்கவும். பின்னர் உங்களுக்கு குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்கிறிர்களா என்று கேட்கும். உங்கள் விருப்பத்தை கொடுத்தால் ஸ்கேன் பண்ண ஆரம்பித்து விடும்.\nபயன்படுத்தி பார்த்து விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே\n♥ உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்\n♥ அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள் ♥\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த\nமுக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்\nFormat செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.\nவலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த\nமென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.\nஎன்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.\nஇதன் தரவிறக்க சுட்டி : RLinux\nஇந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி\nகார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,\nFormat செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.\nஇது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து\nவைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்\nஇது போல மற்ற இலவச மென்பொருள்கள் :\n♥ அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள் ♥\nபுக்மார்க் என்பது கணினி பயன்படுத்துவர்களின் தவிர்க்க முடியாத ஒரு செயலாகி விட்டது, நமக்கு பயனுள்ளவற்றை, பிடித்தவற்றை, சந்தேகங்களை திரும்ப சென்று பார்க்க என்று பல்வேறு வகையில் இவை பயன்படுகின்றன. தேடி அலையாமல் நேராக நமக்கு தேவையான இடத்தை இதன் மூலம் அடைய முடிகிறது.\nநம்மில் பலர் (பெரும்பாலனவர்கள்) அலுவலக கணினி மற்றும் வீட்டு கணினி என்று இரு வேறு கணினிகளை பயன்படுத்துவோம். இதில் நாம் இணையத்தில் உலவும் போது மேற்கூறிய காரணங்களுக்காக புக்மார்க் செய்வோம் ஆனால் நமக்கு தேவை படும் நேரம் நம் கணினியில் இல்லாமல் வேறு கணினியில் அந்த புக்மார்க் இருக்கும், இதனால் நடைமுறை சிக்கல் ஏற்படும்.\nஇந்த பிரச்சனைகளை தவிர்க்க நமக்கு உதவ உள்ளதே புக்மார்க் தளங்கள். நாம் நம் கணினியில் புக்மார்க் செய்வதோடு இந்த தளங்களிலும் புக்மார்க் செய்து விட்டால் நாம் வேறு எந்த கணினியாக இருந்தாலும் அதை நாம் பயன்படுத்த முடியும் இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நமது கணினி டேட்டா அழிந்து விட்டாலும் கூட நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை நாம் பயன்படுத்த முடியும். பிரௌசிங் சென்டர் சென்றால் கூட நம்மால் நம் புக்மார்க்குகளை பயன்படுத்த முடியும் என்பதால் நமக்கு அத்தியாவசிய தேவை ஏற்படும் போது இதன் பயன்பாடு நன்கு தெரியும்.\nஇந்த வசதிகளை பல தளங்கள் தற்போது வழங்கி வருகின்றன. இதில் எனக்கு பிடித்த தளங்கள் http://delicious.com மற்றும் http://faves.com\nஇதில் http://faves.com தளம் மிகவும் வண்ணமயமாக இருக்கும், உங்கள் புக்மார்க் செய்யும் தளத்தின் ஐக்கான்களை இதில் சேர்த்து எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும்படி இருக்கும். ஆனால் நான் பரிந்துரைப்பது http://delicious.com தளத்தை தான், இது வண்ணமயமாக இல்லாவிட்டாலும், பெரிய நிறுவனமாகவும் அதே சமயம் முன்னணியில் இருப்பதாலும் உங்களுக்கு தொழில்நுட்ப பிரச்சனைகள் எதுவும் வராது, மற்றும் பல தளங்களில் delicious தளத்திற்கு நேரடி சேமிப்பு தொடுப்பு இருக்கும்.\nஇந்த தளத்தில் உள்ள புக்மார்க் ஐக்கான்களை உங்கள் உலவியில் (பாரில்) நிறுவி கொண்டால் (கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள தமிழ் மாற்றி ஐக்கான் போல Drag and Drop) உங்களுக்கு தேவையான தளத்தை திறந்து இந்த ஐக்கானை அழுத்தினால் போதும் அதுவே நீங்கள் தற்போது உள்ள தளத்தை அவர்கள் தளத்தில் புக்மார்க் செய்துவிடும் அல்லது நேரடியாக புக்மார்க் தளம் சென்று அங்கேயும் இணைக்கலாம், இதில் நீங்கள் எந்த பிரிவு என்று முதல்கொண்டு தேர்வு செய்யலாம். மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம், அதே போல அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என்று விரும்பினால் அதையும் தடை செய்ய முடியும். உங்கள் உலவியில் தற்போது உள்ள புக்மார்க்குகளையும் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம்.\nமேற்கூறியவற்றை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம், நமக்கு இதன் முக்கியத்துவம் நாம் புக்மார்க்கை தொலைத்து விட்டு மண்டைய சொறியும் போது நன்கு தெரியும்.\n♥ இணையம் மூலம் தொலைநகல் அனுப்புவது இன்னும் எளிது…\nஇணையம் மூலம் தொலைநகல் அனுப்புவது இன்னும் எளிது…\nமின்னஞ்சல்களும் , உடனடி தகவல் தொடர்பு சேவைகளும் மலிந்து விட்டதொரு சூழலிலும் கூட தொலைநகல் ( FAX ) சேவை குறைந்து போய் விட்டாலும் இன்னமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.\nகாரணம் , மின்னஞ்சல்கள் எளிதில் கிடைப்பதாலும் , உங்களுடைய உண்மைத் ���ன்மையை பிரதிபலிக்காததாலும் இன்னும் பல வணிக நிறுவனங்கள் தொலைநகலே நம்புகின்றன.\nதொலைநகல்களில் ஸ்பேம் செய்ய வாய்ப்பிருந்தாலும் மின்னஞ்சல்களை விட மிகக் குறைந்த அளவே வாய்ப்பிருக்கிறது. அது தவிர்த்து தொடர்ச்சியான மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களால் சலித்துப் போன கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போதெல்லாம் தமது ஸ்பேம் கட்டுப்பாட்டை இன்னமும் நெருக்கியிருக்கின்றன.\nஅதனால் நமது நியாயமான வணிக வேண்டுகோள்களைக் கூட அந்நிறுவனங்களின் ஸ்பேம் தடுப்பு மென்பொருட்கள் தூக்கி குப்பையில் போட்டு விடுகின்றன. இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் அவ்வாறு தூக்கி வீசப்பட்ட மின்னஞ்சல்கள் கவனிப்பாரின்றி காணாமல் போகின்றன…..\nஅதனால் முக்கிய வியாபார அணுகுமுறைகளுக்கு தொலைநகல் எனப்படும் ஃபேக்ஸ் வசதியே மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆனால் இத்தகைய ஃபேக்ஸ் வசதிகளுக்கு நமக்கென ஒரு தொலைபேசி இணைப்பும் , தொலைநகல் கருவியும் வேண்டும்….அத்துடன் , அதனைப் பராமரிக்க ஒரு அலுவலக உதவியாளரும் சர்வ நிச்சயமாகத் தேவை….\nநீங்கள் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்களிலோ , ப்ளாக்பெர்ரி போன்ற முன்னேறிய தலைமுறை போன்களிலே கூட பேக்ஸ் வசதி இல்லை……..மின்னஞ்சல்களே உள்ளன….\nஅனேக ஃபேக்ஸ் தாள்கள் மாதக்கணக்கில் நீங்கள் பைல் செய்து வைக்கும் போது எழுத்துக்கள் ஏதுமின்றி அழிந்து போவதும் சகஜம். முக்கியமான கோப்பொன்றை நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம். அந்தக் காகிதம் பத்திரமாகத்தான் இருக்கும்…ஆனால் அதில் உள்ள தகவல்கள்\nஇத்தனை தொல்லைக்கும் ஒரு எளிய தீர்வாகத்தான் மின்னஞ்சல் மூலம் தொலைநகல் அனுப்பும் சேவைகள் மலிந்து கிடைக்கின்றன…..அவற்றில் சில சேவைகளை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்…\nநீங்கள் உங்கள் மின்னஞ்சல்கள் மூலமே தொலைநகல்களை அனுப்புவதற்கும் , மின்னஞ்சல்கள் மூலமே தொலைநகல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த மின்னஞ்சல் மூலமான தொலைநகல் சேவை வெகுவாக உதவுகிறது..... அதன் மூலம் மின்னஞ்சல்களை / இணையத்தைப் உபயோக்கிக்கும் வசதி பெற்ற எந்தவொரு கணினி , தொலைபேசியிலிருந்தும் நீங்கள் இந்த தொலைநகல் வசதியை உபயோகித்துக்கொள்ள முடியும்\nவெகுவாக அறியப்பட்ட ஒரு மின்ன்ஞ்சல் தொலைநகல் நிறுவனம். நிறைய நாடுகளில் உள்ளூர் பேக்ஸ் நம்பர்களைக் கூட தருகிறார���கள்….. பத்து ($10) அமெரிக்க டாலர்களைக் மாதக்கட்டணமாகச் செலுத்தினால் 100 பக்கம் வெளிச்செல்லும் தொலைநகல்களையும் , 200 பக்கம் உட்புகும் தொலைநகல்களையும் தருகிறார்கள்……\nஇந்த நிறுவனம் மாதக்கட்டணம் 9.95 அமெரிக்க டாலர்களுக்கு 125 பக்கம் வெளிச்செல்லும் தொலைநகல்களையும் , 400 பக்கம் உட்புகும் தொலைநகல்களையும் தருகிறார்கள்….\nமெட்ரோ ஹை ஸ்பீடு ( metro hi speed)\nஇந்த நிறுவனம் மாதக்கட்டணம் 12.95 அமெரிக்க டாலர்களுக்கு ஒருங்கிணைந்த ( வெளிசெல் மற்றும் உட்புகு) 1000 பக்கங்களைத் தருகிறார்கள்.\nஅதுமட்டுமின்றி , மைபேக்ஸ் தளம் இலவசமாக தொலைநகல் அனுப்பும் வசதியையும் தருகிறது.....அதற்கு இங்கே க்ளிக்குங்கள்...\nஇன்னும் க்ரீன்பேக்ஸ் , பேக்ஸ் இட் நைஸ் போன்ற நிறுவனங்கள் நீங்கள் அனுப்பும் , பெறும் ஒவ்வொரு பக்கங்களுக்குமான பணத்தை சார்ஜ் செய்கின்றன.\nஇன்னும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இணையத்தில் மிக மலிந்து காணக்கிடைக்கின்றன......\nஅவற்றில் மிகப்பெரும்பான்மையான நிறுவனங்கள் இலவசமாக சேவைகளை ஒரு மாத காலத்திற்கு பரிசோதித்துப் பார்க்கும் வண்ணம் தருகின்றன........\nஇந்த வசதிகளை நீங்கள் பெறுவதற்கு இரண்டே இரண்டு தகுதிகள் தான் தேவை.\nஒன்று உங்களிடம் மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்...\nஇன்னொன்று உங்களிடம் ஒரு கிரடிட் கார்டு / கடன் அட்டை இருக்க வேண்டும்....\nஆக குறைந்த கட்டணத்தில் உங்கள் வணிகத்தைப் பெருக்கிக்கொள்ளுங்கள்...\nஇந்தத் தகவல்களுக்காக ஒருவார காலமாக இணையத்தில் அலைந்து திரிந்து நான் பட்ட கஷ்டத்தை நமது வலையுலக நண்பர்கள் யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் இதை நமது வலைப்பூவில் வெளியிடுகிறேன்.....\n♥ இணையம் மூலம் தொலைநகல் அனுப்புவது இன்னும் எளிது…\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\n♥ நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற ..♥\n♥ ஐ-போனை விட நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் நூற...\n♥ ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\n♥ கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு ♥\n♥ கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். ♥\n♥ பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... ♥\n♥ ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க… ...\n♥ பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழ...\n♥ வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்) ♥\n♥ கம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\n♥ Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \n♥ ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்ட...\n♥ கணினிக்கான இலவச \"ஆன்டி-வைரஸ்\" களில் எது சிறந்தது...\n♥ உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்கள...\n♥ அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள் ...\n♥ இணையம் மூலம் தொலைநகல் அனுப்புவது இன்னும் எளிது…\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/11/blog-post_13.html", "date_download": "2018-07-21T02:02:04Z", "digest": "sha1:G6L34AV46LOHFGR6LBENMFMP4BTCNHFO", "length": 30350, "nlines": 273, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஒலிம்பிக்ஸின் தாயகம்", "raw_content": "\nகிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள் (பகுதி - 2)\nபண்டைய கிரேக்கம் பற்றிய சில குறிப்புகள்: நாகரீகத்தின் தொட்டில் என ஐரோப்பியர்கள் சொந்தம் கொண்டாடினாலும், இந்த நாகரீகமடைந்த கிரேக்கம் ஆசியாவுடனும் (மெசப்பத்தோமியா), ஆப்பிரிக்காவுடனும் (எகிப்து) தொடர்புகளைப் பேணி வந்தது. அந்தக் காலத்தில், அதாவது 2000 வருடங்களுக்கு முன்பு, மேற்கு ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ரோமர்கள் கிரேக்க நாகரீகத்தை பின்பற்றியதுடன், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அதனைப் பரப்பினார்கள். ரோமர்கள், தமக்கு நாகரீகம் கற்பித்த கிரேக்கர்களையே, தமது சாம்ராஜ்யத்திற்குள் அடக்கினார்கள். மேற்கு ஐரோப்பாவில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்த பொழுது, கிழக்கு ஐரோப்பாவில் அது நிலைத்து நின்றது. \"பிசாந்தின்\" என்றழைக்கப் பட்ட கிழக்கைரோப்பிய சாம்ராஜ்யத் தலைநகரம், கொன்ஸ்தாந்திநோபிலாக இருந்தது. அதுவே இன்றைய இஸ்தான்புல் நகரம் ஆகும். அப்போது அங்கே கிரேக்க மொழி ஆட்சிமொழியாக இருந்தது. பிசாந்தின் சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டான். மன்னரின் வழியை பின்பற்றி மக்களும் கிறிஸ்தவர்களானார்கள்.\nஇவர்கள் தற்போதும் ஆதிக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். பிசாந்தின் ஆட்சியின் கீழிருந்த துருக்கி இனத்தவர்கள், இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். அவர்களை வழிநடாத்திய ஒஸ்மானிய குலத்தவர்கள், தமது படை வலிமையால் பிசாந்தின் இராஜ்ஜியத்தை கைப்பற்றி, தமது ஆட்சிப் பரப்பின் கீழ் கொண்டு வந்தனர். கிரேக்கமும் அவ்வாறு தான் துருக்கிவசமானது. முதலாம் உலகப்போர் வரை, கிரேக்கம் துருக்கியரால் ஆளப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போரின் முடிவில் பலவீனமுற்றிருந்த ஒஸ்மானிய சாம்ராஜ்யத்திற்கு எதிராக, நவீன கிரேக்க தேசியவாதிகள் கிளர்ச்சி செய்தனர். பிரிட்டனின் உதவியுடன், நவீன கிரேக்க தேசிய அரசு ஸ்தாபிக்கப் பட்டது.\nநவீன கிரேக்கம் என்று குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உண்டு. பண்டைய கிரேக்கம் ரோம சாம்ராஜ்யத்தால் சீர்குலைக்கப் பட்டது. பின்னர் வந்த கிறிஸ்தவ மதம், கிரேக்கத்தை தனது சித்தாந்ததிற்குள் இழுத்து விட்டது. துருக்கியர்கள் தமது கலாச்சாரத்தை அங்கு பரப்பி இருந்தனர். கிரேக்கர்களும், துருக்கியர்களும் பரம்பரைப் பகைவர்கள். அவர்களது பகைமை, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரிவினையில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. இருப்பினும் இவ்விரு சமூகத்தவர்கள் இடையிலும், கலாச்சார ரீதியாகவும், உணவு முறையிலும், இசையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இன்று என்ன தான் மேற்கத்திய கலாச்சாரம் (அல்லது அமெரிக்க கலாச்சாரம்) செல்வாக்குச் செலுத்தினாலும், கிரேக்க மக்களின் கீழைத்தேய மனப்பான்மை இன்னமும் நிலைத்திருக்கிறது.\nமுன்னொரு காலத்தில் வாழ்ந்த, \"கிரெகி\" என்ற பழங்குடி இனத்தின் பெயரே, \"கிரீஸ்\", \"கிரேக்கம்\" என்ற பெயர்களுக்கு அடிப்படையாகும். ஆனால், கிரேக்கர்கள் தமது நாட்டை \"எல்லாஸ்\" என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். இது எலேனியர்கள் என்ற பல்வேறு பழங்குடி இனாகளை குறிக்கும் பெயர்ச் சொல் ஆகும். இன்று கிரேக்க நாட்டின் உத்தியோகபூர்வ பெயர்: எல்லாஸ். 2004 ம் ஆண்டு, ஏதன்ஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. உலகிற்கே ஒலிம்பிக் போட்டியை அறிமுகப் படுத்தியதும் கிரேக்கம் தான். உலகப் புகழ் பெற்ற பண்டைய ஒலிம்பிக் நகரம், அகழ்வாராய்ச்சியாளர்களால் புனரமைக்கப் பட்டு வருகின்றது.\nகிரீஸ், வருடம் முழுவதும் உல்லாசப் பயணிகளை கவரும் நாடு. உல்லாசப் பயணிகளை, புராதன பண்பாட்டுச் சின்னங்கள் இருக்���ுமிடத்திற்கு கூட்டிச் செல்வதற்கான பஸ் வண்டிகளில் கட்டணம் சற்று அதிகம். அதை விட, சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும், போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம். ரயில் பயணத்திற்கான சீட்டு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவு தான். ஏதென்ஸ் நகரில் இரண்டு மத்திய ரயில் நிலையங்கள் உள்ளன. வடக்கே போக ஒன்று. கிழக்கே போக ஒன்று.\nதெருவில் ஆங்கிலம் பேசுவோரை சந்திப்பதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால், அடக்கமாக பதிலளிக்கும் சேவையாளர்களை கிரீஸ் முழுவதும் தேடினாலும் காண முடியாது. பண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்த இடமான, பெலோப்பெனோஸ் பிரதேசத்திற்கு செல்லும் ரயிலைப் பிடித்து, ஏறி அமர்ந்து கொண்டேன். ரயில் வண்டியில் நிறைய வெளிநாட்டவர்கள் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானோர், பாட்ரா துறைமுகத்தில் வேலைக்காக சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள்.\nதெற்கே போகும் ரயில், கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்தது. ஏதென்ஸ் நகரில் இருந்து, 200 கி.மி. தூரத்தில் கொறிந்த் கால்வாய் வருகின்றது. சுயெஸ் கால்வாய் போன்று, இதுவும் மனிதனால் செயற்கையாக தோண்டப்பட்டது. இதன் மூலம், பெலோப்பனோசுஸ் குடாநாடு, பிரதான நிலத்தில் இருந்து துண்டிக்கபட்டு தீவாக மாறியது. நடுவில் உள்ள கால்வாயின் ஊடாக கப்பற்போக்குவரத்து நடக்கின்றது. பெலோப்பெனோசுஸ் குடா நாட்டில் உள்ள பல இடங்களின் பெயர்கள், பைபிளில் (புதிய ஏற்பாடு) குறிப்பிடப் பட்டுள்ளன. (உதாரணத்திற்கு: கொறிந்த், பாட்ரா) முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடமும் அங்கு தான் உள்ளது.\n\"ஒலிம்பியா\" மலைகளின் மத்தியில் காணப்படும் ஒரு கிராமம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, இந்த ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப் பட்டன. விளையாட்டு வீரர்கள் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர். அன்று இந்த விளையாட்டுப் போட்டிகள், தெய்வ சன்னிதானத்தின் முன்னே (கடவுளரை கௌரவிக்கும் முகமாக) நடாத்தப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பெண்கள், பார்வையாளர்களாக கூட கலந்து கொள்ள முடியாது.\nபண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற இடம்\nகி.மு. 776 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கிறிஸ்தவ மதத்தின் வருகையுடன் நிறுத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் நிர்வாணமாக இருந்ததால், ஒலிம்பிக் விளையாட்டுகள் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளால் தடை செய்யப்பட்டன. (20 ம் நூற்றாண்டில், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தாலிபான்களும் விளையாட்டுப் போட்டிகளை தடைசெய்திருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது.) தற்காலத்தில் பெருமளவு உல்லாசப்பிரயாணிகளை கவரும் இடமாக ஒலிம்பியா இருந்தாலும், அங்கே பார்ப்பதற்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல், இடிபாடுகளுடன் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றன. செயுஸ் கடவுளுக்கு கட்டப்பட்ட ஆலயம் மட்டுமே, ஓரளவு முழுமையாக உள்ளது.\nகிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்:\n1. கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்\nLabels: ஒலிம்பிக்ஸ், கிரேக்க பயணக் கதை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவணக்கம் கலையரசன், மீண்டும் பல புதிய சுவாரசியமான தகவல்களுடன் கிரேக்கப்பயணத் தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்துவரும் பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது தேடல்களிற்கான களங்களில் ஒன்றாக கலையகமும் இருக்கிறது. உங்கள் தேடல்களின் வெளிப்பாடுகளான பதிவுகள் தொடர நன்றி கலந்த வாழ்த்துக்கள்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசம���க சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச மகாநாடு...\nசியோனிசத்தின் கதை : இஸ்ரேலின் வரலாறு பற்றிய ஆவணப்ப...\nசியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை...\nகொலம்பிய புரட்சி இயக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண் போர...\nபயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=75017", "date_download": "2018-07-21T01:33:49Z", "digest": "sha1:QNGCXJS3UWU6G4IDKWEELCANSTP4BRBT", "length": 3745, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு\nநுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு\nbuy modafinil in turkey இலங்கையில் குட்டி லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் வெறிச்சோடி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nneurontin 900 mg day இந்த நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த முறை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nbuy Neurontin கடந்த சில தினங்களுக்கு முன் கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் காரணமாக இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஅத்துடன், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நுவரெலியாவிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nமேலும், சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு செல்வதை தவிர்த்திருப்பதால் அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், பஸார்கள் வெறிச்சோடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nபொதுமக்களே உங்களுக்கோர் அவசர எச்சர��க்கை பதிவு\nபொதுமக்களுக்கு ஓர் அவசரவேண்டுகோள் – வழமையை விட பேருந்து கட்டணம் அதிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/04/1.html", "date_download": "2018-07-21T02:06:11Z", "digest": "sha1:RH4NDHI6WJJZAY3UXBWQHKP73VC6WQIU", "length": 18667, "nlines": 298, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: நம்பர் 1 ஆகலாம் : விமர்சனம்", "raw_content": "\nநம்பர் 1 ஆகலாம் : விமர்சனம்\n\"நம்பர் 1 நீங்களும் ஆகலாம்\" என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் \"பயோடேட்டா\" எழுதுபவர் என்றால் எளிதில் புரியும்.\nகுமுதம் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன், அமெரிக்காவில் உள்ளது போல சிறு சிறு அத்தியாயங்களுடன் ஒரு சுய முன்னேற்ற புத்தகம் எழுத வேண்டும் என்று கூறி ரஞ்சனிடம் இந்த புத்தகம் எழுத சொன்னாராம். ரஞ்சன் தன்னுரையில் இந்த தொடர் வெளி வந்த சமயம் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறார். தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், இவர் வீடு தேடி வந்து விட்டதாகவும், கிடைக்காமல் போன சில அத்தியாயங்கள் இவரிடம் வாங்கி சென்றதாகவும், தன் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இந்த புத்தகமே காரணம் எனவும் அந்த நபர் சொன்னாராம் புத்தகம் அந்த நபர் சொன்ன அளவு இருந்ததா என்றால், ஓரளவு மட்டுமே என்று தான் சொல்ல வேண்டி உள்ளது.\nஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு குட்டி கதை சொல்லி, அதனை ஒட்டி சில கருத்துகள் சொல்கிறார். உதாரணத்திற்கு ஒரு கதை.\nஒரு பெரிய நதியை நீந்தி கடந்து சாதனை படைக்க முயல்கிறாள் ஒரு பெண். முக்கால் வாசி தூரம் வந்த பிறகு அவள் \"முடிய வில்லை; விலகுகிறேன்\" என்கிறாள். உடன் படகுகளில் வருபவர்கள் \"இன்னும் கொஞ்ச தூரம் தான்\" என சொல்லி சொல்லி நீந்த வைக்கிறார்கள். . குறிப்பிட்ட அளவுக்கு மேல் முடியவில்லை என படகில் ஏறி விடுகிறாள். ஏறி சில நிமிடங்களில், கரை வந்து விடுகிறது. \"கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால் வெற்றி கோட்டை தொட்டிருக்கலாமே \" என மனம் நோகிறாள் அவள்.\nஅடுத்த முறை பனி அதிகம், கரை தெரியவே இல்லை; ஆயினும் இம்முறை அவள் அற்புதமாக நீச்சல் அடித்து சாதனை புரிந்தாள். \"எப்படி சாத்தியம் ஆனது\". என்று கேட்டதற்கு \"கரையை சரியாக என் மனதில் பதித்து விட்டேன். பனி போன்ற ஏதும் என் இலக்கை தொந்தரவு செய்ய வில்லை\" என்கிறாள்.\nஇலக்கை மனதில் பதித்து கொள்வதன் அவசியத்தை சொல்கிறது இக்கதை. இது போல மேலும் பல கதைகள் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் \nபயம் பற்றி மட்டுமே சில அத்தியாயங்கள் உள்ளன. இதில் ஒரு தகவல் \" சராசரி மனிதர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து நிமிடம் கவலை படுகிறார்கள்\" என ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்களாம் பயத்தை வெல்வது எப்படி என சற்று விரிவாகவே அலசுகிறது புத்தகம்.\nமுன்னேற்றம் பற்றி சொல்லும்போது \"வாழ்வில் 1 % மக்களே வெற்றிபெறுகிறார்கள். 99 % மக்கள் வெற்றி பெறுவதில்லை\" என்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு முன்னேற ஆசை உள்ளதே ஒழிய, அதற்கான திட்டமும் செயலும் இல்லை என்பதே. ஒரு சதவீத மக்கள் மட்டுமே வெல்கிறார்கள் என்ற தகவல் நம்மை நிச்சயம் சிந்திக்க வைக்கிறது \nஆங்காங்கு சில நல்ல கதைகளும், கருத்துகளும் தென்பட்டாலும் கூட அவற்றில் பல \"மேற்கத்திய\" பாணியில் உள்ளது சற்று சலிப்பூட்டவே செய்கிறது. இதனை விடவும் இதே ஆசிரியர் எழுதிய \"பிசினஸ் மகாராஜாக்கள்\" புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றுகிறது. சாதாரணமாய் இருந்து முன்னேறியவர்கள் வாழ்வில் நாம் அறிந்து கொள்ள நிறைய விஷயம் இருக்குமே அந்த புத்தகம் வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தந்தது இந்த புத்தகம்.\nடிஸ்கி: இந்த நூல் விமர்சனம் திண்ணை இணைய இதழில் மார்ச் 27 அன்று வெளியானது.\nLabels: திண்ணை, புத்தக விமர்சனம்\nநல்ல விமர்சனம்.. நயமான கருத்துக்கள்.. வாழ்த்துக்கள்.. அப்படியே எமது வலைப்பூவைப் பார்த்துவிட்டு வரலாமே..\n// 1 % மக்களே வெற்றிபெறுகிறார்கள். 99 % மக்கள் வெற்றி பெறுவதில்லை //\nபதினாலு டீமுல, ஜெயிச்சது ஒரே ஒரு டீமுதான். அதாவது வெறும் ஏழு சதவிகிதம்தான்..\nநல்ல விமர்சனம் - வாழ்த்துக்கள்\nதிண்ணையில் வாசித்தேன். நல்லதொரு விமர்சனம்.\n//சராசரி மனிதர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து நிமிடம் கவலை படுகிறார்கள் //\nநல்ல விமர்சனம். பகிர்விற்கு நன்றி.\nஎதிர்பார்ப்புடன் படித்தால் இந்த மாதிரி சில சமயம் ஏமாற்றம் கிடைக்கலாம்\nஅமைதி அப்பா 9:53:00 PM\nநைஸ் பாஸ்.. படிக்கும் ஆவலை தூண்டுகிறீர்கள்\nமோகன் குமார் 9:40:00 PM\nமாதவா: கணக்கு புலின்னு மறுபடி நிரூபிக்கிறே \nமோகன் குமார் 9:42:00 PM\nசுகுமார்: அட அதிசயமா நம்ம பக்கம். நன்றி\nவெற்றிக்கோ��ு புத்தகம் இணையத்தில் வாங்க\nகோ .. எக்ஸ்பிரஸ் அவிநியூ - விமர்சனம்\nசத்ய சாய்பாபா - ஒரு பார்வை\nவானவில்: சிங்கம் புலி - கறை நல்லது\nசுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை\nவானவில்:எஸ்.ராமகிருஷ்ணன் & சென்னை கிறித்துவ கல்லூர...\nலியோனி- சீயான்-ஜாக்கி சேகர் :டிவி சிறப்பு நிகழ்ச்ச...\nவானவில்: யுத்தம் செய்- மனுஷ்ய புத்திரன் கவிதை\nஅன்னா ஹசாரே உண்ணா நோன்பு ஒரு நேரடி அனுபவம்\nஐ.பி. எல் - புது விதிகளும் அணிகளும்\nநம்பர் 1 ஆகலாம் : விமர்சனம்\nஉலக கோப்பை டைரி குறிப்பு மறக்க முடியாத படங்களுடன்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-06-23", "date_download": "2018-07-21T01:43:08Z", "digest": "sha1:7HOYMTT7KYSMPGKQ4Z4VCEIFUU5VKYDL", "length": 13617, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஅழகு சீரியல் புகழ் ஸ்ருதிக்கு யாருடன், எப்போது திருமணம்- அவரே கூறிய தகவல்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்ப���்\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மஹத் கூறிய விஷயம்- திடீரென என்ன ஆனது\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\n புகார் கொடுத்த இளம் நடிகை\nஇது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\nகோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\nபிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\nஅஜித், அஜித் ரசிகர்களிடம் பகிரங்மாக மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nபிக்பாஸ் தலைவி ஜனனியை அழவைத்த போட்டியாளர்\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\n சூர்யா ரசிகர்கள் செய்த பிரம்மிக்க வைத்த விசயம்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\n2.0 இத்தனை கோடி அதிகரித்ததா\nபோராட்டத்தால் இன்று நிறுத்தப்பட்ட பிக்பாஸ் - போஸ்டரை கிழித்த ரசிகர்கள்\nசர்கார் படத்துக்காக கோடிக்கணக்கில் லஞ்சமா\nவிஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை தந்த சன் பிக்சர்ஸ்\nடாப்ஸியுடன் காதல் ப்ரேக்-அப் ஆனது ஏன் பிக்பாஸ் வீட்டில் மஹத் பேசிய சர்ச்சை\nசசிகுமார் மிரட்டும் அசுரவதம் படத்தின் இரண்டாவது ட்ரைலர் இதோ\nஅனைத்து திரையரங்குகளிலும் விஜய் பேனர் கிழிப்பு- ஷாக் ஆன விஜய் ரசிகர்கள்\nகீர்த்தி சுரேஷின் தோழர், இன்ஸ்பிரேஷன் எல்லாமே இந்த நடிகர் தானாம், யார் தெரியுமா\nசுற்றுலா சென்ற இடத்தில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி, புகைப்படங்கள் இதோ\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nசூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினிகாந்த் என்ன கூறியுள்ளார் தெரியுமா\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்\nவிஜய் ரசிகர்களின் தவறான செயலுக்கு ஆதரவா\nடிக் டிக் டிக் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா, ரசிகர்களை கவர்ந்ததா ஸ்பேஸ் படம்\n சென்ராயனை வம்புக்கு இழுத்த கமல்ஹாசன், என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிய தருணம், புதிய அப்டேட்\nஅஜித்தின் அந்த பாடலை போடுங்க, விரும்பி கேட்ட ரெய்னா\nதன்னை அடித்தவருக்கு காயம் பட்டவுடன் பதறி ஓடிய சென்ராயன் - யார் தெரியுமா\nபிக்பாஸ்-2 ப்ரோமோ இன்று வராததற்கு இது தான் காரணமாம், வெடித்த பிரச்சனை\nதமிழ்நாடு இல்லை, இந்தியா முழுவதுமே தளபதி ராஜ்ஜியம் தான், சர்கார் வரவேற்பை பாருங்க\nமாரி-2 படப்பிடிப்பில் தனுஷ்க்கு நடந்த சோகம்\nவிஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷோவில் கலந்துக்கொண்டு ஆச்சரியமளித்த பிரபல நடிகர்\nகாலா சென்னையில் இமாலய வசூல், லேட்டஸ்ட் வசூல் விவரம் முழுவதும் இதோ\nசெயின் பறிப்பு குறித்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ட்ரைலர்\nவிஜய் ரசிகர்களையே திட்டிய தளபதியின் நெருங்கிய நண்பர்\nகமலால் ஜெயிலுக்கு போகும் பாலாஜி, நித்யா\nசந்தோஷத்தில் ஆரம்பித்த தளபதி பிறந்தநாள் தர்மசங்கடத்தில் முடிந்தது, பல ரசிகர்கள் வருத்தம்\nஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய் ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்\nஜனனி, ஐஸ்வர்யாவிற்கு லிப்-லாக் முத்தம் கொடுத்தது இதற்கு தானாம், நேற்றைய பிக்பாஸில் நடந்த கொடுமை\nநாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nவிஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-566735.html", "date_download": "2018-07-21T02:20:03Z", "digest": "sha1:Q3CDUE5KAEGEPD5YN53MJHMQD435JQQ3", "length": 10492, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கிராமத் தொழில் பொருள்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: ஆளுநர்- Dinamani", "raw_content": "\nகிராமத் தொழில் பொருள்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: ஆளுநர்\nகாதி, கிராமத் தொழில் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க அவற்றின் தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் கே. ரோசய்யா கேட்டுக் கொண்டார்.\nசென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோதய பவனில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:\nபொதுமக்களின் தலைவர் மகாத்மா காந்தி. அவர் தனது வாழ்வை ஏழை, எளிய மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தார். மக்களுக்கு போதித்த தத்துவங்களின் அடிப்படையிலேயே காந்தி தமது வாழ்வை அமைத்துக் கொண்டார். கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என கூறினார். கைத்தறி நெசவு மூலம் கிராம மக்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினார். அனைவரும் கைத்தறி துணிகளை அணிய வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு அரை மணி நேரமாவது கைத்தறி மூலம் நூல் நூற்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட நான் எனது கல்லூரி நாள் முதல் கைத்தறி ஆடைகளையே அணிந்து வருகிறேன். கைத்தறி ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகும். கைத்தறி ஆடைகள் வாழ்வின் எளிமையையும், தூய்மையையும் எடுத்துரைக்கும். அந்த ஆடைகளை அணிவதன் மூலம் கிராம மக்களின் பொருளாதாரம் மேம்பட நாம் உதவுகிறோம்.\nகைத்தறி மற்றும் கிராமத் தொழில் பொருள்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதை ஓர் இயக்கமாக உருவாக்க வேண்டும். இந்த பொருள்கள் அனைத்தும் அனைவரது வீடுகளிலும் இருக்க வேண்டும். அதன் மூலம் பல கிராம மக்களின் வீடுகளில் நாம் ஒளியேற்றுபவர்கள் ஆவோம். கிராமத் தொழில் பொருள்களின் விற்பனையை உயர்த்தும் வகையில் அவற்றின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை காதி கிராமோதய பவனும், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆளுநர்.\nஇந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு 30 சதவீதமும், வெளி மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு 15 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், இந்த தள்ளுபடி தீபாவளி பண்டிகை வரை வழங்கப்படும் என்றும் காதி கிராமோதய பவன் தலைவர் வி. ராமச்சந்திரன் தெரிவித்தார்.\nவிழாவில், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு ஆடைகளையும் ஆளுநர் வழங்கினார். விழாவில், நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், காதி கிராமத் தொழில்கள் ஆணைய இயக்குநர் கே. சுதாகர், ஆளுநரின் செயலர் சாம்பு கல்லோலிகர், காதி கிராமோதய பவன் செயலர் பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-570424.html", "date_download": "2018-07-21T02:19:55Z", "digest": "sha1:HL7REE5AO22KFZSGMGUYGBOFZ27UAMFZ", "length": 6963, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக முதல்வருக்கு ராமகிருஷ்ண மடம் நன்றி- Dinamani", "raw_content": "\nதமிழக முதல்வருக்கு ராமகிருஷ்ண மடம் நன்றி\nசென்னை, அக். 10: சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் குத்தகை காலத்தை 99 ஆண்டுகளுக்கு நீட்டித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராமகிருஷ்ண மடம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மடத்தின் மேலாளர் சுவாமி ஆசுதோஷானந்தர் வெளியிட்ட அறிக்கை:\nவிவேகானந்தர் இல்லத்தின் குத்தகை காலத்தை 99 ஆண்டுகளுக்கு நீட்டித்ததற்காக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். குத்தகை காலத்தை நீட்டிக்க முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்ததற்காக சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கெüதமானந்த மகராஜ் மற்றும் மடத்தின் துறவிகளும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் தங்களது மனமார்ந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.\nசுவாமி விவேகானந்தரின் 150-ஆம் பிறந்த ஆண்டு விழா இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இத்தருணத்தில் இத்தகைய பெருமைமிக்க செயல் இந்த விழாக்களை மேலும் சிறப்படையச் செய்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/name.html", "date_download": "2018-07-21T02:19:24Z", "digest": "sha1:3VJXVJABTYQ53PHITNML2ZPW6RWN4V4X", "length": 10043, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | new name for south india cinema directors association - Tamil Filmibeat", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பெயர் தமிழ்நாடு திரைப்படஇயக்குநர்கள் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் இயக்குநர்பாரதிராஜா தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பெயர் ஞாயிற்றுக்கிழமை முதல்தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.\nசங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாடு உணர்வோடும், தாய்த் தமிழ் பாசத்தோடு,தோழமையோடும் ஒன்று கூடி இந்த நாளைக் கொண்டாடவேண்டும்.\nசென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு தமிழ் சரித்திரம்படைத்த நாளைப் போல் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பெயரும்மாற்றப்பட்டு சரித்திரம் படைக்கும் நாள் இது.\nதமிழக திரைப்பட இயக்குநர்கள் எல்லாரும் தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும்,தமிழ் மக்களின் வாழ்க்��ையையும் கதைகளாக்கி படங்களாக எடுக்கிறோம்.\nதமிழ் மக்களின் வியர்வையிலே நாம் குளித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்ரசிகர்களின் பாராட்டுகளைத் தான் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைஇயக்குநர்கள் மறந்து விடக்கூடாது என்றார் பாரதிராஜா.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n - கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு\nஅன்புச்செழியனுக்கு ஆதரவாக யார் வந்தாலும் விட மாட்டோம்.. அசோக்குமார் மரணம் குறித்து விஷால் பேட்டி\nஏன், நாங்க தான் நாச்சியாரை எதிர்க்கணுமா: மாதர் சங்கம் கோபம் #Nachiyaar\nஎதுக்கெடுத்தாலும் மாதர் சங்கம்தான் கிடைச்சுதா - நாச்சியார் டீசர் சர்ச்சைக்கு வாசுகி பதில்\nநாளை சின்னத் திரை நடிகர் சங்கத் தேர்தல்... மூன்று அணிகள் போட்டி\n'தம்பி விஜய்... இதான் கரெக்ட்.. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vivegam-kerala-rights-sol-046937.html", "date_download": "2018-07-21T02:19:19Z", "digest": "sha1:ICK7HG25SKEZSV2IY6JKV45KN2IA2K3P", "length": 12067, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெரும் விலைக்குப் போன விவேகம் கேரள உரிமை... புலிமுருகன் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்! | Vivegam Kerala rights sol out - Tamil Filmibeat", "raw_content": "\n» பெரும் விலைக்குப் போன விவேகம் கேரள உரிமை... புலிமுருகன் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்\nபெரும் விலைக்குப் போன விவேகம் கேரள உரிமை... புலிமுருகன் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்\nஅஜித்ஜின் 57வது படமான 'விவேகம்' கேரள விநியோக உரிமையை புலிமுருகன் தயாரித்த முலகுப்படம் பிலிம்ஸ் பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது.\nவரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் 'விவேகம்' படத்தின் விநியோக உரிமை விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.\nதமிழகத்தின் பெரும்பான்மை ஏரியாக்கள் விற்கப்பட்டுவிட்டன. மற்ற மாநில உரிமைகளுக்கும் ஏகப் போட்டி நிலவுகிறது.\nஇப்படத்தின் கேரள உரிமையைப் பெரும் விலைகொடுத்து வாங்கியுள்ளது முலக்குப்படம் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தான் சமீபத்தில் பெரும் வசூல் சாதனை புரிந்த 'புலிமுருகன்' படத்தை தயாரித்தது. விவேகம் படம் மூலம் பெரும் வசூல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்தது. இதனால், 'விவேகம்' படத்துக்கு தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளது.\nசத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட 'சர்வைவா' பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n'விவேகம்' படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அஜித் டப்பிங் பேச வேண்டியதுதான் பாக்கி. எனவே விரைவில் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது தெரிந்துவிடும்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nதமிழ் சினிமா 2017: 50 கோடிகளுக்கு மேல் விழுங்கிய படங்கள்\nஅஜித்தை முந்திய சூர்யா... 'TSK' டீசர் சாதனை\n - க்ளூ கொடுத்த அஜித்\nஅஜீத்தின் விவேகம் பட வினியோகஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு: 4 அதிகாரிகள் சோதனை\nமுதுகில் குத்தியவர்களுக்கு நன்றி: விவேகம் பன்ச் டயலாக் பேசும் ஏஏஏ இயக்குனர்\nயுஎஸ்: விவேகம் பட மொத்த வசூலையும் 2 நாளில் குவித்த மெர்சல்\nசென்னையில் ஓபனிங் கிங்கின் விவேகம் வசூலை முந்திய மெர்சல்\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nஉலகமே எதிர்த்தாலும்... சாதனை படைத்தது விவேகம் டீஸர்\nஅஜித் ரசிகர்களே... உலக சாதனைக்குத் தயாரா\nநடிகர் அஜித்துக்கு தோள்பட்டையில் ஆபரேஷன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nகடைக��குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thirupachi.html", "date_download": "2018-07-21T02:19:29Z", "digest": "sha1:BKZOQNFOUWW5ZHHPODEJT7JYB7ENGB26", "length": 15238, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருப்பாச்சி: சினிமா விமர்சனம் | Thirupachi: film review - Tamil Filmibeat", "raw_content": "\n» திருப்பாச்சி: சினிமா விமர்சனம்\nதிருமலை, கில்லி, மதுர வரிசையில் மற்றொரு ஆக்ஷன் படம்.\nதங்கச்சியும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் எந்தப் பயமும் இன்றி நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக ஊரில் இருக்கும் ரெளடிகளை எல்லாம்கொன்று குவிக்கும் அண்ணனின் கதை.\nகில்லி படத்தில் எந்நேரமும் தங்கச்சியோடு சண்டை போட்டிக் கொண்டிருந்த விஜய்க்கு இந்தப் படத்தில் நேர் எதிரிடையான வேடம். தங்கச்சி மல்லிகா மீது பாசமழைபொழிகிறார்.\nபாசம் என்றால், கூந்தலைக் காட்டி தங்கச்சியைக் கேலி செய்த பெண்ணின் முடியை கொத்தோடு வெட்டிக் கொண்டு வரும் அளவுக்கு அதீத பாசம். கிராமத்து அண்ணன்வேடத்தில் பாந்தமாகப் பொருந்துகிறார் விஜய்.\nஆட்டம், பாட்டம், சண்டை என்று வரிசையாக 3 படங்களில் விஜய் நடித்திருப்பதால், இந்த படத்திலும் அதை அநாசயமாக செய்திருக்கிறார்.\nவிஜய்க்கு அடுத்தபடியாக ஆட்டோகிராப் மல்லிகாவிற்கு படத்தில் முக்கிய வேடம் (தங்கச்சி). மல்லிகாவை ஹீரோயினாக தொடர்ந்து பார்க்க முடியாதுஎன்றாலும், குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து ஜெயிப்பார் என்பதை திருப்பாச்சி கோடு காட்டியுள்ளது.\nவெட்கம், கோபம், சிரிப்பு, சோகம், பெருமிதம் என உணர்வுகளை நொடிப்பொழுதில் முகத்தில் கொண்டு வரும் சாமர்த்தியம் இவருக்கு இருக்கிறது.\nமார்க்கெட் இல்லாத நடிகை என்றால் ஒரு பாட்டுக்கு ஆட வேண���டும். மார்க்கெட் உள்ள நடிகை என்றால் 4 பாட்டுக்கு ஆட வேண்டும். இதைத்தான் திருப்பாச்சியில்த்ரிஷா செய்திருக்கிறார்.\nமல்லிகா வாக்கப்பட்டு போகும் சென்னை, சாலிகிராமத்தில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்ணாக த்ரிஷா வருகிறார். தங்கச்சியுடன் வரும் விஜய்யை இவர்எப்போது காதலிக்க ஆரம்பித்தார் என்று நாம் யோசிக்கும் முன்பு 4 பாட்டுக்கு டூயட் ஆடிவிட்டுப் போய் விடுகிறார்.\nஇதுபோன்ற வேடங்கள் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை அடைய த்ரிஷாவுக்கு நிச்சயம் உதவாது.\nபசுபதி, கோட்டா சீனிவாசராவ், லிவிங்ஸ்டன், விஜயன், பெஞ்சமின் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதில் பசுபதி மட்டுமே தனது வில்லத்தனத்தில் ரசிகர்களைக்கவர்கிறார்.\nவிஜய்க்கு நண்பனாக வரும் பெஞ்சமின் காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கஷ்டப்படுத்துகிறார். ரெளடிகள் இவரைப் போட்டுத் தள்ளும்போது சோகத்தை விட,இனி இவர் வரமாட்டார் என்ற நிம்மதிதான் நமக்கு ஏற்படுகிறது.\nஇயக்குநர் பேரரசு புதுமுகம் என்பதால் அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தூள் படத்தில் இருந்து உருவான - தாதாக்களையும் அவர்களது அடியாட்களையும்ஹீரோ சம்ஹாரம் செய்கிற - ஆக்ஷன் டிரெண்டில் இவரும் சேர்ந்து விட்டார்.\nவசனமும், ஆக்ஷன் காட்சிகளும் இவருக்கு நன்றாகக் கை கொடுக்கிறது. முதல் பாதியில் ஓவர் செண்டிமெண்ட், சிரிப்பு வரவழைக்காத நகைச்சுவைக் காட்சிகளால்படம் டல்லடித்தாலும் இரண்டாவது பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளால் அதை சரிக்கட்டி விடுகிறார்.\nகோட்டா சீனிவாசராவை விட பசுபதியை விஜய் கொல்லும் காட்சியே படத்திற்கு ஹைலைட். அதையே க்ளைமாக்ஸாக வைத்திருந்தால் நச்சென்று இருந்திருக்கும்.\nகட்டு கட்டு கீரைக்கட்டு, கண்ணும் கண்ணுமே கலந்தாச்சு ஆகிய பாடல்களில் தினா தலையாட்ட வைக்கிறார். மற்ற பாடல்களிலும், பின்னணி இசையிலும்கவனம் செலுத்தவில்லை.\nஒரே பாணியிலான ஆக்ஷன் கதைகள் தொடர்ச்சியாக வரும்போது, அதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டலாம் என்று தங்கச்சி செண்டிமெண்டை இயக்குனர் பேரரசுபுகுத்தியிருப்பது சரிதான்.\nஆனால் அதுவே பல இடங்களில் ஓவராகப் போயிருக்கிறது. அதையும், வளவள காமெடிக் காட்சிகளையும் குறைத்திருந்தால் திருப்பாச்சியில் இன்னும் கூர்மைகூடியிருந்திருக்கும்.\nஜூங்கா கதை சொல்லும�� விஜய் சேதுபதி-வீடியோ\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/top-10-lg+televisions-price-list.html", "date_download": "2018-07-21T02:40:14Z", "digest": "sha1:LZTJ6KCCNJUEO2XUOEXISABWVNX7ZDHN", "length": 20112, "nlines": 455, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 லஃ டெலிவிசின்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்று���் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 லஃ டெலிவிசின்ஸ் India விலை\nசிறந்த 10 லஃ டெலிவிசின்ஸ்\nகாட்சி சிறந்த 10 லஃ டெலிவிசின்ஸ் India என இல் 21 Jul 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு லஃ டெலிவிசின்ஸ் India உள்ள லஃ ௫௫உஜ்ஜி௬௩௨ட் 5 இன்ச்ஸ் லெட் டிவி Rs. 74,999 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nலஃ ௫௫உஜ்ஜி௬௩௨ட் 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nலஃ ௪௯ல்ஜ௬௧௭ட் ௧௨௩சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே 49 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nலஃ ௨௮ல்ஹ௪௫௪ஞ் 28 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 28 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nலஃ ௩௨ல்ஜ௬௧௬ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nலஃ ௪௩ல்ஜ௬௧௭ட் ௧௦௮சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nலஃ ௩௨ல்ஜ௫௨௫ட் ௮௦சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nலஃ ௪௯ல்ஜ௫௨௩ட் ௧௨௩சம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nலஃ ௪௩ல்ஜ௫௩௧ட் 43 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே 43 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nலஃ ௩௨ல்ஜ௫௪௨ட் 32 இன்ச்ஸ் ஹட்ர லெட்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nமிசிரோமஸ் ௨௪ட்௬௩௦௦ஹ்ட் 24 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத��திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://addressingoftamil.blogspot.com/2014/09/", "date_download": "2018-07-21T01:43:08Z", "digest": "sha1:ULMJ54JPELZOIVJUTSRTRSPWYESQE3DI", "length": 12462, "nlines": 290, "source_domain": "addressingoftamil.blogspot.com", "title": "கணையாழி: September 2014", "raw_content": "\nஓவியமாய் காவியத்தை வரைந்திருக்கிறான் கவிஞன்..(வாணிதாசனின் முதல் காவிய படைப்பிலிருந்து-தமிழச்சி)உவமைகள் மிக சிறப்பு...\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 06:38\nமஹாசிவராத்திரியும் சில தேனீர் கோப்பைகளும்-யாழி..\nமரபின் மைந்தன் முத்தையா தலைமையில் இனிதே நிறைவுற்றது..\nயாழியின் மூன்றாவது கவிதை தொகுப்பு அரங்கேற்றம்..\nகிருஷ்ணமூர்த்தி பேசியவை மனதில் நிற்கின்றன..\nஆண்கள் தான் நிறைய பேர் சாதிக்கிறார்களாம்..பெண்கள் குறைவாகதான் சாதிக்கிறார்களாம்.ஏனென்றால் ஆண்களுக்கு கிடைப்பது போல் மனைவிமார்கள் பெண்களுக்கு கிடைப்பதில்லையாம்..\nஇரவு நேரத்தில் கிணற்றைப் பார்த்தேன்..என்னை தூக்கிவிட சொன்னது நிலா...\nகவிஞர் கனிமொழிஜியின் குழந்தை(இஷாமித்ரா) தேவதை..\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 03:08\n கிராமத்து திண்ணை வீடுகள் நிறைய கதைகள் சொல்லும்... திண்ணைகளில் ஒளிந்திருந்தது, தமிழ் பண்பாடு. களிப்பான...\nதமி(ழ்)ழரின்,தமிழ்நாட்டின் பற்றிய துளிகள் தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகள் மற்றும் தனித்துவம். இதோ, தமிழில்...\nஇனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ்\nஇனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ் நிகற்பம் ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது....வளர்ச்சியில் சிறிது சிதைவு..சீக்கிர...\nசுகமான என் பயணங்கள். .\nசரியான சில்லரை கொடுக்கும் போது நடத்துனரின் மகிழ்ச்சி என்ஜின் மீது கண்ணாடி தெரியுமாறு அமரும்போது உள்ள ஓட்டுநரின் திருப்தி . ....\nஎதிர் பாராத முத்தம்-பாரதிதாசன் ......”அத்தான் நீர் மறந்தீர் என்று மெய்யாக நான் நினைத்தேன் என்றாள்.அன்னோன் வெடுக்கென்று தான் அனைத்தான். “விட...\nஎன் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை\nஎழுததான் ஆசை.. எதை எழுத வேண்டுமென்று தெரியவில்லை... இருப்பினும் எழுதுகிறேன்... எதை எழுதுகிறேன் என்று தெரியாமலே... எழுது எழுது என்கிறது மன...\nதேடல் உன் கா(மம்)தல் முழுவதையும் என் கழுத்திலும் தோளிலுமே தேடி அலையும் போது மரணித்து மரணித்து மீண்டும் மீண்டும் ...\nநளிந்து போன நாகரீகமாய் நாம்\nநளிந்து போன நாகரீகமாய் நாம் இன் று.. எத்துணை கலைகள்.. எப்பேற்ப்பட்ட கலாச்சாரம்.... ...\nஅறிவியல் தமிழ் தமிழ், உலக பொதுமறையை உலகிற்கு உணர்த்திய மொழி ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி\nஆறா வடு நீ புண்படுத்தி 💏சென்ற வார்த்தைகள்😪 இன்றும் ஆறா வடுவாய் இன்னும் இன்னும் புகைந்து சுடுகிறது. . மறக்கிறேன் என்று நின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44886-topic", "date_download": "2018-07-21T02:10:38Z", "digest": "sha1:ILGJMJVIMR6R55YJ5INXVMANHWBMNM3V", "length": 12502, "nlines": 140, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சாகாவரம்..", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: ���னங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்���ை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2013/10/35.html", "date_download": "2018-07-21T01:59:20Z", "digest": "sha1:IBMWARS32S44Y6C5X6AONP63G6I3WHTB", "length": 38386, "nlines": 279, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: சொந்த செலவில் சூன்யம் - 35", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nசொந்த செலவில் சூன்யம் - 35\nமுந்தைய தினம் இரவு முழுவதும் உறக்கம் வராமல் படுக்கையில் உழன்றுக்கொண்டிருந்த ராஜசேகர் அடுத்த நாள் காலை எழுந்தபோது கண்கள் இரண்டும் திறக்க முடியாமல் கணத்தன....\nஅன்று சனிக்கிழமை என்பதால் அலுவலகம் செல்ல வேண்டாம் என்ற நினைப்புடன் சற்று நேரம் கழித்தே எழுந்திருந்தான். சாதாரணமாக வார இறுதி நாட்களில் 'வாக்' செல்ல மாட்டான்... 'வாரத்துல அஞ்சி நாள் நாப்பது நிமிஷம் ப்ரிஸ்க்கா நடந்தா போறுங்க.... you can keep your blood sugar level under control...'என்று மருத்துவர்கள் கூறுவதை தவறாமல் கடைபிடிப்பவர்களுள் அவனும் ஒருவன்.\nயாராயிருந்தாலும் அதிகாலையில் எழுந்து நடப்பது என்றாலே சோம்பல்தான்... தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே பலரும் இதை விருப்பமில்லாவிட்டாலும் கடனே என்று செய்துக்கொண்டிருக்கின்றனர் என்று தன்னுடன் பார்க்கில் வலம் வருபவர்களுடைய முகபாவனையைப் பார்த்து அறிந்துவைத்திருந்தான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த தண்டனை இல்லை என்பதில் அவனுக்கு நிம்மதி....\nஆனால் எதிர்வரும் வாரம் தன்னுடைய வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப்போகிறது என்கிற நினைப்பே அவனை நிம்மதியாக உறங்கவிடாமல�� தடுத்தது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கில் அவனும் வசந்தும் எடுத்திருந்த முயற்சிகளை நீதிமன்றத்தில் பரீட்சித்து பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தான்.\n'ராஜசேகர். இன்னைக்குள்ள வசந்த் வந்துறணும்' என்று நினைத்தவன் செல்ஃபோனை எடுத்து அவனை அழைத்தான்.\nரிங் போய்க்கொண்டே இருந்தது..... இறுதியில் consumer is not responding என்று வரும் வரை காத்திருந்துவிட்டு செல்ஃபோனை அணைத்துவிட்டு எழுந்து குளித்து முடித்தான்.... இன்று மதியத்திற்குள்ளாவது அவன் திரும்பி வந்துவிட்டால் திங்கள் கிழமை என்ன செய்ய வேண்டும் என்பதை பேசி முடிவு செய்யலாம் என்று நினைத்தவாறே தன்னுடைய மாடி அறையிலிருந்து வெளியேறி படியிறங்கி ஹாலுக்குள் நுழைந்தான்.\nசனிக்கிழமை என்பதால் வார நாட்களில் அவனுடைய ஒரே வாரிசு காஞ்சனா பள்ளிக்கு செல்லும் வரை காணப்படும் பரபரப்பு ஏதும் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது.\n' என்றவாறு சமையலறைக்குள் நுழைந்தான். ஸ்டவ்வில் ஏதோ கொதித்துக்கொண்டிருக்க அவனுடைய மனைவி கோகிலா கிச்சன் மேடையில் இன்னொரு ஸ்டவ்வில் எதையோ கிளறிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அவனை திரும்பி பார்த்தாள். 'இல்லீங்க......கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு விட்டுட்டேன்... நீங்க இன்னைக்கி ஆஃபீசுக்கு போறீங்களா\n'போவணும்.... வசந்த் வேற ஊர்ல இல்லை... அதான் அவன் ஃபோன் வந்ததும் போலாம்னுட்டு....' என்ற ராஜசேகர், 'இன்னைக்கி என்ன டிஃபன்\n'இன்னும் பண்ணலை.... என்ன பண்ணட்டும்\n'அது பாப்பாவுக்கு.. சக்கரை பொங்கல்... உங்களுக்கு ஆவாதே' என்றாள் கோகிலா சிரித்தவாறு..\n'அப்போ சுகர் எகிறிட்டுதுன்னு என்ன சொல்லக் கூடாது..'\n'சொல்ல மாட்டேன்...' என்று ராஜசேகர் பதிலளிக்க ஹாலில் அவன் விட்டுவந்த செல்ஃபோன் அடிப்பது கேக்கவே 'கொஞ்சூண்டு எடுத்து வை....தோ வரேன்... வசந்தாத்தான் இருக்கும்..' என்றவாறு ஹாலுக்கு விரைந்தான்.\nஅவன் எடுத்தவுடனேயே எதிர்முனையிலிருந்து வசந்தின் குரல் காதை குடைந்தது.\n'டேய் எதுக்கு கத்தறே... காதே செவிடாயிரும் போலருக்கே\n'இல்ல பாஸ்... ப்ஸ் ஸ்டான்டுலருந்து பேசறேன்... இங்க ஒரே சத்தமாருந்துது... அதான் கொஞ்சம்....'\n'சரி பரவால்லை... இப்பத்தான் வந்துக்கிட்டிருக்கியா, எங்கருக்கே...\n'கோயம்பேடு வந்துட்டேன் பாஸ்.... ரூமுக்கு போயி குளிச்சிட்டு வந்துடறேன்.. மேக்சிமம் ஒன்னவர்...'\n'சரி.. ஊருக்கு போனியே என்னா��்சி\n'எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது பாஸ்.... தை மாசம் நல்ல நாள் பாத்துட்டு டேட் சொல்றோம்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டு போயிருக்காங்க....'\n'குட்.... வீட்ல அம்மா சவுக்கியந்தான\n'ஆமா பாஸ்... எல்லாரும் நல்லாருக்காங்க.. என்னெ தவிர' என்று சிரித்தான் வசந்த்...'ஏன் உனக்கென்ன\n'சும்மா தமாஷுக்கு சொன்னேன் பாஸ்....சரி ஒன்னவர்ல ஆஃபீஸ்க்கு வந்துடறேன்...சரியா\n'வேணும்னா ரெஸ்ட் எடுத்துட்டு வாயேன்... கொஞ்சம் லேட்டானாலும் பரவால்லை...'\n'இல்ல பாஸ்.... ரொம்ப நாளைக்கப்புறம் கோர்ட்ல இருக்கப் போறமேங்கற ஆங்சைட்டி... நா இல்லாத நேரத்துல ஏதாச்சும் புதுசா தெரிஞ்சிதா பாஸ்\n'நிறைய இருக்கு.... நீ வா பேசிக்கலாம். வச்சிடறேன்.' என்று அவனை மறுபேச்சு பேசவிடாமல் துண்டித்துவிட்டு ஹாலின் மறுகோடியிலிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தான்.\nஅடுத்த சில நிமிடங்களில் கோகிலா கொண்டு வைத்த சக்கரை பொங்கலை ருசி பார்த்துவிட்டு கிளம்பினான்.\nதுணை ஆய்வாளர் தன்ராஜ் காவல்நிலைய வளாகத்திலிருந்து வெளியேறியதை தன் அறையிலிருந்தவாறே கவனித்த ஆய்வாளர் பெருமாள் தன் மேசை மீதிருந்த தொலைபேசியை எடுத்து டயல் செய்தார். எதிர்முனையில் பி.பி. எடுத்ததும்,\n'சார் நா இன்ஸ்பெக்டர் பெருமாள்.' என்றார். 'நேத்து தன்ராஜ் உங்கள வந்து பார்த்தார் போலருக்கு\n'இல்ல சார்.... சார்ஜ் ஷீட்ல நிறைய கரெக்‌ஷன் இருந்தத பாத்தேன்.... அதான்....'\n'அதுக்குள்ள கரெக்ட் பண்ணி குடுத்துட்டாரா பரவால்லையே அவர் இங்கருந்து போன விதத்த பாத்தப்போ ஏதாச்சும் வில்லங்கம் பண்ணுவார்னு நினைச்சேன்....' பிபியின் சிரிப்பு பெருமாளின் காதை துளைத்தது.\n'ஏன் சார்... அங்க ஏதாச்சும் வில்லங்கம் பண்ணாரா\n'ஆமா சார்...லேசுல ஒத்துக்க மாட்டேன்னார்....அதுக்கப்புறம் ரெண்டு மிரட்டு மிரட்டி....நா சொன்ன மாதிரி கரெக்ட் பண்ணாத்தான் கோர்ட்டுக்கு போவேன்னேன்... பதில் பேசாம எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போனார்.... ஆனா காலாங்கார்த்தாலெயே ஒக்காந்து கரெக்ட் பண்ணி அனுப்பிருவார்னு நா நினைச்சிப் பாக்கலை...'\n'அதுக்கு காரணம் இருக்கு சார்...'\n'ஆமா சார். அவரும் இவரும் ஒரே ஊர்க்காரங்க.. அவர்தான் இவர் சூரப்புலி... இதுவரைக்கும் இவர் எடுத்த எல்லா கேஸ்லயுமே கன்விக்‌ஷன் வாங்கியிருக்கார்னு சொல்லி சிட்டிக்கு கொண்டு வந்தார்.... உங்க ஆஃபீஸ்லருந்து நேரா அவர பாக்க போயிருக்கார் போலருக்கு..... ஆனா அவர் என்ன சொன்னாரோ தெரியல... இன்னைக்கி காலையில ஸ்டேஷனுக்கு வந்ததும் முதல் வேலையா வேலைய முடிச்சி நம்ம கையெழுத்துக்கு அனுப்பிட்டு வெளியில போய்ட்டார்... நானும் கண்டுக்கல.... இப்பத்தான் கையெழுத்த போட்டு ஒரு பி.சிக்கிட்ட உங்க ஆஃபீசுக்கு குடுத்தனுப்பிச்சேன்....'\nஎதிர்முனையில் பிபி உடனே பதிலளிக்காமல் அமர்ந்திர்க்க பெருமாள் வேதாளத்த முருங்கை மரத்துல ஏத்திட்டமோ என்கிற கலக்கத்தில் அமர்ந்திருந்தார்....'சார்...' என்றார் தயக்கத்துடன்...\n'எஸ்.பிக்கிட்ட போயி கம்ப்ளெய்ன் பண்ற அளவுக்கு அவன் பெரிய ஆளாய்யா\nஅவர் நினைத்ததுபோலவே வேதாளம் முருங்கையில் ஏறித்தான் விட்டது என்று நினைத்த பெருமாள், 'சார் அத பெரிசாக்கிறாதீங்க.. அப்புறம் எஸ்.பி நாந்தான் உங்கக்கிட்ட போட்டுக்குடுத்துட்டேன்னு நினைச்சிக்கப் போறார்... இத இத்தோட விட்ருங்க...' என்றார் பதற்றத்துடன்.\n நா யாருன்னு அவனுக்கு காட்ட வேணாம்\nபி.பி.யின் குரலில் தெறித்த கோபம் ஆய்வாளரை கலக்கமடையச் செய்தது. இவர் கோபத்தில் ஏதாவது செய்யப்போக தேவையில்லாமல் தன் தலையும் சேர்த்து உருளுமே என்று நினைத்தார். 'சார் கோவப்படாதீங்க.. அவனெ நா பாத்துக்கறேன்... கேஸ்ல அவனொட விட்னஸ் முடிஞ்சதும் எஸ்.பி கிட்ட சொல்லி பழையபடி ஊர்பக்கம் மாத்திறலாம்....'\nஎதிர்முனையிலிருந்து பதில் ஏதும் வராமல் போகவே, 'என்ன சார்.... என்ன சொல்றீங்க\n'சரிங்க... நீங்க சொல்றீங்களேன்னு விடறேன்....'\n'அப்போ சார்ஜ் ஷீட்ட பாத்துட்டு சொல்றீங்களா சார் மண்டே கோர்ட்ல ஃபைல் பண்ண வசதியாருக்கும்.'\n'சரி பாக்கறேன்.' என்ற வார்த்தைகளுடன் பி.பி. இணைப்பைத் துண்டிக்க அப்பாடா தப்பித்தோம் என்ற நினைப்புடன் ஒலிவாங்கியை வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினார். இன்னும் பத்து மாசம்.... நாறிப்போன பொழப்பு..... பேரு பெத்த பேருங்கறா மாதிரிதான்..... ஊரே நம்மள பாத்து பயப்படறப்போ நாம இவனுங்களுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு.... போறும்டா சாமி....\nஅடுத்த சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தவருடைய அமைதியை கெடுக்கும் விதமாக அவருடைய மேசை மீதிருந்த தொலைபேசி அலறியது. எடுத்து, 'பெருமாள்' என்றார் வெறுப்புடன்....\nஅடுத்த நொடியே எதிர்முனையில் இருந்த எஸ்.பி சந்தானத்தின் குரலை அடையாளம் கண்டுகொண்டதும், 'குட் மார்னி���் சார்....என்றார் பதற்றத்துடன்.\n'எஸ்.ஐ. தன்ராஜ்... ஸ்டேஷன்ல இருக்காரா இல்ல வெளியில......'\nஅவர் வெளியில் சென்றதைத்தான் பார்த்தேனே தவிர எங்கு சென்றார் எப்போது வருவார் என்பதெல்லாம் தெரியாது சார் என்று எப்படி இவரிடம் சொல்வது 'இப்பத்தான் ஒரு கேஸ் விஷயமா போறேன்னு சொல்லிட்டு போனார் சார்.. ஏதாச்சும் அர்ஜன்டா சார் 'இப்பத்தான் ஒரு கேஸ் விஷயமா போறேன்னு சொல்லிட்டு போனார் சார்.. ஏதாச்சும் அர்ஜன்டா சார்\nஅவருடைய குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்த எஸ்.பி எதிர்முனையில் சிரித்தார். 'அதெல்லாம் இல்ல....உங்கக்கிட்டத்தான் கொஞ்சம் பேசணும்...'\n'நம்ம பிபி.. நேத்து அந்த மாதவி கேஸ்ல அக்யூஸ்ட நேர்ல பாத்ததா சொன்ன விட்னஸ் ரெண்டு பேரையும் கூப்ட்டு கோர்ட்ல என்ன சொல்லணும், எப்படி சொல்லணுங்கறத சரியா சொல்லிக்குடுத்துருங்கன்னு சொன்னாராமே உங்களுக்கு ஏதாவது தெரியுமா\nஅதான் வழக்கமா செய்யிறதுதானே, இதுல என்ன புதுசா பிபி சொல்லியிருக்கப் போறாரு இவன் போயி என்ன சொல்லி வச்சான்னு தெரியலையே\nஎஸ்.பி. மீண்டும் சிரிக்கும் ஒலி கேட்டது. 'சரி பரவால்லை... நானே சொல்றேன்.... நேத்து பி.பிய மீட் பண்ணப்போ... அந்த ரெண்டு விட்னஸ்களையும் அக்யூஸ்ட் அந்த வீட்டுக்குள்ள போயி வந்தத பாத்ததாவும் சொல்ல வைச்சாத்தான் கேஸ் நிக்கும்னு சொன்னாராம்.....'\n'அப்படியா சார்.... நாம எப்பவும் செய்யிறதுதான சார்\nஎஸ்.பி உரக்க சிரித்தார். 'நீங்கதானே... ஆனா தன்ராஜ் இதுவரைக்கிம் அப்படி செஞ்சதில்லையாம்... அதான் உங்கள கூப்ட்டேன்...'\nஎன்ன அக்கிரமம்யா.... அவர் முடியாதுன்னாராம் அதுக்கு இவர் சப்போர்ட்டாம்... இவரும் நேரடியா வந்தவர்தானே ரேங்க்லருந்து அடிபட்டு மிதிபட்டு மேல வந்துருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்..... 'சொல்லுங்க சார்... நா இப்ப என்ன பண்ணணும் ரேங்க்லருந்து அடிபட்டு மிதிபட்டு மேல வந்துருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்..... 'சொல்லுங்க சார்... நா இப்ப என்ன பண்ணணும்\n'அதான் சொன்னேனேங்க.... பிபி சொன்னா மாதிரி அவங்கள ரெண்டு பேருக்கும் என்ன சொல்லணும்னு சொல்லி குடுத்துருங்க..... அப்புறம் கோர்ட்ல வந்து சொதப்புனா நீங்கதான் பொறுப்பு, சொல்லிட்டேன்...'\nஅவர் மறுத்துப் பேசுவதற்கு முன் இணைப்பு துண்டிக்கப்பட எனக்கு இது தேவையா என்று பொருமினார் பெருமாள். வேதாளத்துக்கு வாக்கப்பட்டா முருங்கை மரத்துல ஏ��ித்தான ஆவணும் அவர் மீதிருந்த கோபத்தை தன் அழைப்பு மணி மீது காட்டினார்.... அடுத்த நொடி ஸ்டேஷன் இருந்த அந்த தெருவுக்கே கேட்கும் அளவுக்கு அலறியது அவருடைய அறையிலிருந்து கிளம்பிய அழைப்பு மணியின் ஒலி....\nபதறியடித்து வந்து நின்றவர் மீது எரிந்து விழுந்தார் பெருமாள். 'யோவ், அந்த மாதவி கேஸ்ல ரெண்டு விட்னஸ் இருக்காங்களே, ஒனக்கு தெரியுமில்ல\n'ஆமா சார்.... அந்த கார்ப்பரேஷன் கார் பார்க்கிங் பையன்... அப்புறம் பக்கத்து வீட்டு அம்மா\n'ஆமா.... முதல்ல அந்த பையைன புடிச்சி கொண்டா.... ஐயா விசாரிக்கணும்னு சொல்லு... முரண்டுபுடிச்சா ரெண்டு போட்டு கொண்டா. ஓடு.'\n எதுக்கு திடீர்னு இம்புட்டு கோவம் என்று நினைத்தவாறு வெளியேறிய ஏட்டு தன்னை கேள்விக் குறியுடன் பார்த்த ரைட்டரை முறைத்தவாறே ஸ்டேஷன் வளாகத்திலிருந்து தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தார்....\nLabels: சொந்த செலவில் சூன்யம், புனைவுகள்\nஎன்ன டென்ஷன்ல இருந்தாலும் வசந்த் போன காரியம் முடிந்ததா என்று கேட்டதோடு விடாமல் அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்டதும் சிறப்பாக இருந்தது.\nபோலீஸை கண்டா மக்கள் ஏன் சாட்சி சொல்ல பயப்படுறாங்க என்பதை நிருபிக்கிறாங்க பாருங்க.. சாட்சிகளை அடித்தாவது அழைத்து வரச்சொல்வது.\nஎன்ன டென்ஷன்ல இருந்தாலும் வசந்த் போன காரியம் முடிந்ததா என்று கேட்டதோடு விடாமல் அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்டதும் சிறப்பாக இருந்தது.//\nபாத்திரங்கள உயிருள்ள மனுஷங்களா படிக்கறவங்க பாக்கணும்னுதான் இந்த மாதிரி வசனங்களையும் இடையில சேத்துக்கறது... அதையும் உன்னிப்பா கவனிச்சி கமென்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றிங்க...\nபோலீஸை கண்டா மக்கள் ஏன் சாட்சி சொல்ல பயப்படுறாங்க என்பதை நிருபிக்கிறாங்க பாருங்க.. சாட்சிகளை அடித்தாவது அழைத்து வரச்சொல்வது..//\nகரெக்ட்...அதனாலதான் யாரும் எதையும் பார்த்தாக் கூட சாட்சி சொல்ல வர்றதில்லைன்னு நினைக்கேன்...\nகாவல் நிலையத்தில் நடப்பதை நேரில் பார்ப்பதுபோல் உணர்வு தங்களது பதிவை படிக்கும்போது. அங்கே என்ன நடக்கும் என்று அனுமானித்திருந்தாலும் இப்படித்தான் நடக்கிறதோ என்று அறியும்போது நீதிக்கு இந்த நாட்டில் இடமில்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது. மெனக்கிட்டு அநேக தகவல்களை சேகரித்து எழுதி தொடரை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போகிறீர்கள். வாழ்த்துக்கள்\nவிட்னெஸ் என்ன சொல்லச் சொல்ல வேண்டும் என்று பெருமாளுக்குத் தெரியுமா. அவருக்கு இந்த கேஸ் விஷயமெல்லாம் அத்துப்படியா.\nகாவல் நிலையத்தில் நடப்பதை நேரில் பார்ப்பதுபோல் உணர்வு தங்களது பதிவை படிக்கும்போது. அங்கே என்ன நடக்கும் என்று அனுமானித்திருந்தாலும் இப்படித்தான் நடக்கிறதோ என்று அறியும்போது நீதிக்கு இந்த நாட்டில் இடமில்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது. மெனக்கிட்டு அநேக தகவல்களை சேகரித்து எழுதி தொடரை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போகிறீர்கள். வாழ்த்துக்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.\nவிட்னெஸ் என்ன சொல்லச் சொல்ல வேண்டும் என்று பெருமாளுக்குத் தெரியுமா. அவருக்கு இந்த கேஸ் விஷயமெல்லாம் அத்துப்படியா. அவருக்கு இந்த கேஸ் விஷயமெல்லாம் அத்துப்படியா.\nஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும் General Station Diary, Case Diaryனு டைரிங்க இருக்கும். இதுல அந்த ஸ்டேஷன்ல ரிஜிஸ்டர் ஆயிருக்கற எல்லா FIRக்கும் என்ன ஆக்‌ஷன் யார் எடுத்துருக்காங்கன்னு விவரத்த அந்தந்த புகார்கள் விசாரணை பண்ற அதிகாரிங்க எழுதி அத ஸ்டேஷன் பொறுப்பாளரான ஆய்வாளர் (Station House Officer) பார்வைக்கு தினசரி சப்மிட் பண்ணியாவனும். அதாவது ஒரு வங்கிக் கிளையில இருக்கற மேனேஜர் மாதிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர். அவர் அநேகமாக எந்த கேஸ்லயும் நேரடியா ஈடுபட மாட்டார், unless his expertise is required in any serious crime. ஆனாலும் அவரோட ஸ்டேஷன்ல நடக்கற எல்லாத்தையும் அவர் தெரிஞ்சி வச்சிருக்கணும்.... அவர்தான் அதுக்கு பொறுப்பும் கூட. அதனால இந்த கதையில வர்ற இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கும் மாதவி கேஸ பத்திய எல்லா விவரங்களும் தெரியும்.\nசொந்த செலவில் சூன்யம் - 63\nசொந்த செலவில் சூன்யம் - 62\nசொந்த செலவில் சூன்யம் - 61\nசொந்த செலவில் சூன்யம் - 60\nசொந்த செலவில் சூன்யம் - 59\nசொந்த செலவில் சூன்யம் - 58\nசொந்த செலவில் சூன்யம் - 57\nசொந்த செலவில் சூன்யம் - 56\nசொந்த செலவில் சூன்யம் - 55\nசொந்த செலவில் சூன்யம் - 54\nசொந்த செலவில் சூன்யம் - 53\nசொந்த செலவில் சூன்யம் - 52\nசொந்த செலவில் சூன்யம் - 51\nராகுல் காந்தியை அடுத்த பிரதமராக தெரிவு செய்யலாமா\nசொந்த செலவில் சூன்யம் - 50\nநரேந்திர மோடியை அடுத்த பிரதமராக தெரிவு செய்யலாமா\nசொந்த செலவில் சூன்யம் - 49\nசொந்த செலவில் சூன்யம் - 48\nசொந்த செலவில் சூன்யம் - 47\nசொந்த செலவில் சூன்யம் - 46\nசொந்த செ��வில் சூன்யம் - 45\nசொந்த செலவில் சூன்யம் - 44\nசொந்த செலவில் சூன்யம் - 43\nசொந்த செலவில் சூன்யம் - 42\nசொந்த செலவில் சூன்யம் - 41\nசொந்த செலவில் சூன்யம் - 40\nசொந்த செலவில் சூன்யம் - 39\nசொந்த செலவில் சூன்யம் - நீதி மன்ற விசாரணை நியதிகள்...\nசொந்த செலவில் சூன்யம் - 38\nசொந்த செலவில் சூன்யம் - 37\nசொந்த செலவில் சூன்யம் - 36\nசொந்த செலவில் சூன்யம் - 35\nசொந்த செலவில் சூன்யம் - 34\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-07-21T02:00:10Z", "digest": "sha1:NPEAVVJXERLIGK6ZG4L7ULE42SM47427", "length": 18980, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா | ilakkiyainfo", "raw_content": "\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆரவை ஒருதலையாக காதலித்து வந்த ஓவியா, தற்போது, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள்.\nஇது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள்.\nஇந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார்.\nஅதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர்.\nஇந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.\nஇந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் பேச்சு கிளம்பி உள்ளது.\n`உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்’’ – `ஒரு தலை ராகம்’ ரூபா 0\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமுன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் – ஸ்ரீரெட்டி டுவிட் 0\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் – ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார் 0\nசூப்பர் சிங்கர் 6 டைட்டிலை தட்டிச் சென்ற மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ்- வீடியோ 0\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்���ம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1���் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithamil.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-21T02:05:30Z", "digest": "sha1:SRTUQWC7XO5G6IY463JLPH3TXDGAX26Z", "length": 16188, "nlines": 272, "source_domain": "kavithamil.blogspot.com", "title": "கவித்தமிழ்: October 2009", "raw_content": "\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 10:14 PM 4 மறுமொழிகள்\nஅண்மையில் நடந்து முடிந்த தீபாராகா பாடல் இயற்றும் போட்டியில், எங்களின் பாடல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று, CELCOM-இன் குறுஞ்செய்தி போட்டியில் மலேசிய மக்களால் சிறந்த பாடலாக தேர்வு பெற்றது. இந்த பாடல், தீபாவளி அன்று அனைத்து celcom கைத்தொலைபேசிகளின் call me ringtone ஆக உலகம் எங்கிலும் இருக்கும். Celcom நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு பாடலாகவும் அமைகிறது. இந்த வேளையில், என் பாடலுக்கு குறுஞ்செய்தி வழி வாக்களித்த அனைவருக்கும் நன்றி.\nஐப்பசி மாசம்.. வரும் சந்தோஷம்..\nஆனந்த தீபம்.. தரும் உல்லாசம்..\nஊரோடு ஒன்றாகவே.. எண்ணங்கள் நன்றாகவே..\nதர்மம் தந்த.. தீபத்தின் திருநாளிலே..\nசோகங்கள் போகட்டுமே.. சொந்தங்கள் வாழட்டுமே..\nதர்மம் தந்த.. தீபத்தின் திருநாளிலே..\nபி.குறிப்பு: 16/10/09 அன்று இரவு மணி 9-க்கு வானவில்லில் இடம்பெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இப்பாடலும், எங்களின் நேர்காணலும் இடம்பெறும். பாடலை கேட்க விரும்புபவர்கள் www.deeparaaga.com அகப்பக்கத்தில் தித்திக்கும் தீபாவளி என்ற பாடலை தேர்வு செய்து கேட்கலாம். இறுதிச் சுற்றுப் போட்டிக்கு வந்த அனைத்து பாடல்களுமே மிகத் தரமான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 7:58 AM 5 ���றுமொழிகள்\nஎன் கருத்துக்கள் கட்டுரை வடிவில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nஎனது வானொலி தொலைக்காட்சி படைப்புக்கள்\nஅக நக நட்பு. தொலைக்காட்சி திரைப்படம். இயக்குனர். RTM2. 2013\nதீபாவளி ஊர்வலம் 2009 (2 episodes) TV2- வசனம்\nபாட்டி சொல்லும் கதைகள் - நாடகம் (3 episodes) TV 2 - வசனம் - 2008\nஒரு வழிப் பாதை - வானொலி நாடகம்- மின்னல் எஃப் எம்- கதை, வசனம்\nநேசமுடன் - திரைக்கதை, வசனம் TV2 (26 Episodes) 2007\nநவம்பர் 24 (டெலிமூவீ) - வசனம் - 2007\nபனிமலர் - நாடகம் (18 Episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nMr.கார்த்திக் - நாடகம் (18 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் -2006\nஆசைகள் - நாடகம் (26 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nதுருவங்கள் - நாடகம் (7 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nநீயா - நாடகம் (20 episodes) TV 2 - திரைக்கதை, வசனம்- 2005\nஇருவர் - நாடகம் (15 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nஉனக்காக- நாடகம் (8 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2004\nவையாஸ் UG 2008 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nநவம்பர் 24 - 2007 (டெலிமூவி - பாடலாசிரியர், வசனம்)\nபுளி சாதம் 2007 (தமிழ் பக்தி இசைவட்டு-பாடலாசிரியர்)\nஸ்ரீ முருகன் நிலையம் - Theme Songs - 2006\nOnce More தமிழ் இசைவட்டு (மலேசிய வாசுதேவன்) பாடலாசிரியர்- 2005\nகிரனம் 2002 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nமோகனம் 2001 (தமிழ் இசைவட்டு)-பாடலாசிரியர்\nRoadHouse 1999((தமிழ், மலாய், ஆங்கில பாடல்கள் இணைந்த இசைவட்டு-பாடலாசிரியர்(தமிழ்)\nசலனம் 1997 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஈகரை இணையத்தின் தமிழ் களஞ்சியம் - Powered by CO.CC\nஉனக்கு என் முதல் வணக்கம்\nஉன்னை சுவாசிக்கும் அனைவருக்கும் என் தலை வணங்கும்\nஇந்த தமிழ் வலைப்பதிவுத் தளத்தில் எமது படைப்புக்கள், என் கவனத்தை ஈர்க்கும் செய்திகள், எனது சிந்தனைகள் ஆகியவை இன்பத் தமிழில், கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கப்படும்.\nஎன் தமிழ், உங்கள் மொழிப்பசிக்கு விருந்தானால்.. வாடிய வாழ்க்கைக்கு மருந்தானால்.. அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/blog-post_70.html", "date_download": "2018-07-21T02:17:07Z", "digest": "sha1:WWVFCHEGZBFKXQQNJOTTGVYDIKFULF3M", "length": 11818, "nlines": 197, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: இயற்கையின் அழகும் எமதுவாழ்வும்", "raw_content": "\nஎண்ணச் சொல்லி நினைவுகள் வைத்தார்\nவண்ணங் கொண்ட நிலவைத் தந்தார��\nதண்மை நீரில் தலையை ஆட்டும்\nஉண்ணக் கழியும் உடலைத் தந்தே\nவட்டப் பரிதி வந்தே ஏறும்\nவிட்டுத் திரும்பிச் செல்லும் முகிலோ\nமட்டும் அவற்கே உரிதாம் என்னும்\nஎட்டும் வரையில் தெய்வம் கேட்டும்\nகட்டும் மரத்தில் காணும் கடலில்\nவிட்டே திசைகள் வீணே அலையும்\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசல���ல் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/10/29.html", "date_download": "2018-07-21T01:58:04Z", "digest": "sha1:BU6M4GA2ROAYCQMR6U57F6BWPN272JXC", "length": 22190, "nlines": 316, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: “போடா லூசு!” -கடலை கார்னர் (28)", "raw_content": "\n” -கடலை கார்னர் (28)\n“இல்லையே. பாவம் உங்க கம்பெணியை அனுப்பிட்டேன் அதனால கொஞ்ச நேரம் இருக்கேன்”\n“நீங்களே பார்த்து சொல்லுங்க. எப்படி இருக்கேன்\n“சரியா பார்க்க முடியலை. உன் ட்ரெஸ் உடம்பை மறைக்குது. மத்தபடி நல்லாத்தான் இருக்க”\n“உன்னை அப்படியே கடிக்கனும் போல இருக்கு.”\n“ஆமா, இன்னும் ரெண்டு நாள் இருக்கே\n ரெண்டு நாளைக்கு அப்புறம் ஏதாவது பெருசா தரப்போறியா\n“நோப், ஐ டோண்ட் நோ.”\n“இங்கே பக்கத்தில் இந்தப்பக்கம் வந்து உட்காரு சொல்லுறேன்”\n“சரி” நு சொல்லீட்டு அவன் பக்கத்தில் வந்து அவன் அருகில் உட்கார்ந்தாள் பிருந்தா.\n” அவள் இடது கையை தன் வலது கையால் பிடித்தான்.\n“உங்க மூச்சுக்காத்து ஏதோ செய்து. ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கீங்க போல, கண்ணன். என் கன்னத்தை கடிச்சுடாதீங்க”\n“நீயும்தான். நீ, என் கன்னத்தை கடிங்க, கண்ணன்னு சொல்றமாதிரி இருக்கு”\n“இவ்ளோ நாள் பேசாமலிருந்ததுக்கு உன் வீட்டிலே டின்னர் தாவேன்\n என்ன சாப்பாடு வேணும் வெஜ்ஜா நான் வெஜ்ஜா\n“சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடுவேன். ஏண்டி இப்படிப் படுத்துற\n“ஆமா நான் என்ன உங்க ஆத்துக்காரியா வாடி போடினு சொல்றீங்க\n ஆனா ஆத்துக்காரிங்கிறது ஒரு மாதிரி செக்ஸியாத்தான் இருக்கு.”\n“ஆமா, ஒய்ஃப்னா வாடி போடினு சொல்லலாமா வாங்க பிருந்தா போங்க பிருந்தானு சொல்லக்கூடாதா வாங்க பிருந்தா போங்க பிருந்தானு சொல்லக்கூடாதா\n“நீ என் ஒய்ஃப்னா உன்னை வேற என்ன செய்யலாம்\n“அதான் ஒய்ஃப்னா வாடிபோடினு சொல்லலாம்னு சொன்ன இல்லை\n“எனக்கு கால்வலிச்சா, கால் அமுக்கிவிடலாம்”\n“ச���ி, எங்கேனாலும் முத்தம் கொடுக்கலாம்.”\n நெத்தி மட்டும்தானா இருக்கு என்ட்ட\n“ஆண்ட்டிட்ட சொல்றேன். இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை சொல்லி என்னைத் திட்டுறனு”\n நான் சொன்னதை அப்படியே சொல்லிச் சொல்லுங்க. சரியா கண்ணன் எல்லோரும் நம்மள ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்க.”\n“சரி பார்க்கட்டும். உன்னை அப்படியே கிஸ்பண்ணவா\n“எங்க கொடுக்கப் போறீங்கனு கேட்டேன்.”\n“உனக்கு அச்சம், மடம், நாணம் இதெல்லாம் இல்லையா இந்த பாட்டு கேட்டு இருக்கியா, \"நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய்விடுமோ\" இந்த பாட்டு கேட்டு இருக்கியா, \"நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய்விடுமோ\" \n“இப்படி பப்ளிக்கா உதட்டில் முத்தம்கொடுடானு ஒத்தக்காலில் நிக்கிற\n“நீங்க பாட்டுக்கு நெத்தியிலே கொடுத்தால், எல்லோரும் நம்மள வேற மாதிரினு நெனச்சுக்குவாங்க. எனக்கு ரொம்ப அவமானமாப்போயிடும்.”\n“யு ட்ரைவ் மி க்ரேஸி\n ரொம்ப நேரமாச்சு. உன் பாஸ் தேடி வந்துறப்போறாரு.”\n உனக்கு என் மேலே அவ்ளோ லவ்வா\n“ஆமா. சரி நான் போயிட்டு வர்றேன்.”\n“லெட் மி வாட்ச் யுவர் பட் வென் யு வால்க் அவே\n“ஏதோ உன்னைப்பார்த்து ரசிப்பது பிடிக்காத மாதிரி..”\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nநோபல் பரிசையும் விட உயர்ந்த பரிசு\nசினிமா தயாரிப்பு என்கிற சூதாட்டம்\nதமிழ்மணத்தின் மணமும், தரமும் உயர்ந்துள்ளது\nபுரட்சி திராவிடன் சத்யராஜின் அடுத்த இன்னிங்ஸ்\nசிவாஜியை ஓவெர்டேக் செய்த தசாவதாரம்\n” -கடலை கார்னர் (28)\nவிஜய், அஜீத்தை முந்திய சூர்யா\nதசாவதாரம் vs உன்னைப்போல் ஒருவன்\nகமல்-50 யில் எரிச்சலை கிளப்பிய ராதிகா\nசில ஆசைகள் என்றுமே நிராசைதான்\nதினமலரின் கருத்துச் சுதந்திரமும் சிறுபிள்ளைத்தனமு...\n- கடலை கார்னர் (27)\nபத்திரிக்கைத் தொழிலில் விபச்சாரம் இல்லையா\nபொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்றார்கள் அமெரிக்கர...\nEnglish கடலை கார்னர் (26)\nகுங்குமம்- நான் மிகவும் ரசித்த படம்\nதமிழ் இலக்கியத்துக்கு நோபல்- சாருவா\nபராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு \"கொடுக்கப்பட்டது\"\nஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை\nஏன்டி ரொம்ப பிகு பண்ணிக்கிற\n��ேதியிலில் தமிழனுக்கு நோபல் பரிசு\nஅவன் என் அம்மாவைப் பத்தி தப்பா பேசினான்\nஇருவர் உள்ளம்- திரை விமர்சனம்\nசேரனின் “குப்பை பொக்கிசம்” - விமர்சனம் (2)\nசேரனின் “குப்பை பொக்கிசம்” - ஒரு விவாத விமர்சனம்\nஎதையும் மறக்க முடியவில்லை -கடலை கார்னர் (24)\n\" -கடலை கார்னர் (23)\nடேவிட் லெட்டர்மேன்- பிளாக்மெயில்/ கன்ஃபெஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/06/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2018-07-21T02:17:40Z", "digest": "sha1:ZDHNMQWGZYRT27DK5IGQESJUFK4XNEK7", "length": 7355, "nlines": 93, "source_domain": "ttnnews.com", "title": "ஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இதோ | TTN", "raw_content": "\nHome அழகுக்குறிப்பு ஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா\nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா\nஇதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம்.\nசிறிது குங்குமப்பூவை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படுவதை நன்கு காணலாம்.\nபலரும் தயிர் சருமத்திற்கு ஈரப்பசையை மட்டும் தான் வழங்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டவை. அதற்கு வெறும் தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.\nஎலுமிச்சை மற்றும் பால் பவுடர்\nஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள கருமை நீங்கி சரும நிறம் அதிகரிக்கும்.\nஉங்க உதடு கறுப்பா அசிங்கமா இருக்கா\nஉடனடியாக சிகப்பழகு பெற வேண்டுமா\nபெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா\nஅடர்த்தியான புருவம் உங்களுக்கு வேண்டுமா\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2011/08/room-arranger.html", "date_download": "2018-07-21T02:00:23Z", "digest": "sha1:JG37YMU3IM7DJWRFUP3RDRTUMSHZS6JF", "length": 13656, "nlines": 277, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-அறைகளை அழகுப்படுத்த(Room Arranger)", "raw_content": "\nசிலர் வீடுகளில் வைத்துள்ள பொருட்கள் பார்க்க அழகாக இருக்கும். சிலர் வீடுகளில் பொருட்களை கண்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள்.நண்பர் ஒருவர் வீட்டில் இறைந்துள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தக்கூடாதா என கேட்டதற்கு வீடு இப்படி இருந்தால்தான் வீடு மாதிரி இருக்கும். இல்லையென்றால் மியூசியம் போல் இருக்கும்.என்றார்..கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு உதவாதல்லவா புதிய வீடு கட்டினாலும் -வீடு மாறி குடித்தனம் சென்றாலும் தலைவலி பிரச்சனை வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தி வைப்பதுதான். நாம் பொருட்களை வைக்கும் அழகிலேயே வீடு மேலும் அழகாகும். உங்களுக்கு அதற்கு உதவ இந்த சின்ன சாப்ட்வேர உதவும்.\n2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nபுதிய ப்ராஜக்ட் ஆக நீங்கள் உங்கள அறையின் அளவினை தேர்வு செய்யுங்கள.அளவு இன்ச் அல்லது மீட்டரில் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதன் வலதுபுறம் உள்ள விண்டோவில் பாருங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.\nஅதில் உள்ள ஒவ்வொரு ஆப்ஜக்ட்டையும் தேர்வு செய்து பாருங்கள்.\nநான் வீட்டுக்கு தேவைப்படும் Accessories தேர்வுசெய்துள்ளேன். அதன் படங்கள் கீழே உள்ளது. தேவையான படத்தினை தேர்வு செய்து கர்சர் மூலம் (டிராக் & டிராப்) செய்து தேவையான இடத்தில் வைக்கவும்.\nஇப்போது கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். தரையின் நிறத்தையும் -சுவரின் நிறத்தையும்நாம் விருப்ப படி தேர்வு செய்துகொள்ளலாம்.\nஇதற்குமேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் விளக்கமாக அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.வீட்டினை அழகுப்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநல்ல பயனுள்ள சாப்ட்வேர். நன்றியுடன் வாழ்த்துக்கள்.\nகக்கு - மாணிக்கம் said...\nநீங்க்ள புது வீடுகுடிபுகும்போது இது உங்களுக்கு பயன்படுமே...\nநல்ல பயனுள்ள சாப்ட்வேர். நன்றியுடன் வாழ்த்துக்கள்.\nநன்றி சகோ...நான் ஏற்கனவே பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற என பதிவிட்டுள்ளேன் .அந்த பதிவினை பாருங்க்ள. உங்கள் கேள்விக்கு விடைகிடைக்கு்ம்.\nகக்கு - மாணிக்கம் said...\nஆஹா..இனிமேல் அனைவரின் பதிவுகளும் களை கட்டிடும்.\nவேலன்-போட்டோஷாப் -விதவிதமான ஸ்டைல் எழுத்துக்கள்-2\nவேலன்-ஆறு வகையான சீட்டுகட்டு விளையாட்டு\nவேலன்- 80 நாளில் உலகை அறிந்துகொள்ள\nவேலன்-தட்டச்சு செய்கையில் இனிய ஓசை வர(கீ-ஸ்டோக் மி...\nவேலன்-சர்கியூட் டயக்ராம் எளிதில் வரைய\nவேலன்-ஒரே சாப்ட்வேரில் 5 வகையான விளையாட்டுக்கள்.\nவேலன்-அமெரிக்கா பாஸ்போர்ட் புகைப்படங்கள் ரெடிசெய்ய...\nவேலன்- பிடிஎப் பைல்களை பிரிக்க-இணைக்க-டெலிட் செய்ய...\nவேலன்-புகைப்படங்களின் அளவினை மொத்தமாக குறைக்க\nவேலன்-உடனடியாக இ- மெயில் அனுப்ப\nவேலன்-யு-டூப் வீடியோக்களை டவுண்லோடு செய்ய\nவேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள\nவேலன்-டைம் டூ ஹரி - விளையாட்டு(Time to Hurry)\nவேலன்-PSD பைல்களை சுலபமாக பார்வையிட\nவேலன்- புகைப்படங்களை கேலி சித்திரங்களாக மாற்ற\nவேலன்-டெம்ப்ரவரி பைல்கள் தானே டெலிட் ஆக\nவேலன்-வீடியோ ஸ்கிரீன்சேவரை உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2011/12/blog-post_25.html", "date_download": "2018-07-21T02:18:47Z", "digest": "sha1:Y6YXE4NGC24MBBTE5BY5F37SF4OHCV73", "length": 13938, "nlines": 149, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: ராஜ பாட்டை - திரை விமர்சனம் .", "raw_content": "\nராஜ பாட்டை - திரை விமர்சனம் .\nநானும் பார்த்தேன் ராஜ பாட்டை.\nபண்டிகைக்கு எல்லோரும் சேர்ந்ததனால் நல்ல ஒரு படம் பார்ப்போம்() என்ற ஆசையில், தெய்வத் திருமகள் தந்த மயக்கம் இன்னும் முழுவ���ுமாக போகாத நிலையில் \"ராஜ பாட்டை\"யை தேர்ந்தெடுத்தோம்.\nஆக மோசமான ஒரு முடிவு.\nஇதுவே போதும் என நினைக்கிறேன் படத்தை விமர்சனம் செய்வதற்கு.\nபடம் ரிலீஸ் ஆன வெள்ளிக்கிழமை அன்றைக்கே படத்தின் டிக்கெட் ரேட் பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.\nஎன எதிர்பார்ப்புகள் கூடி இருந்தது.\nபடம் முடிந்து வணக்கம் போட்டுட்டாங்க இன்னும் ஸ்ரேயா, ரீமாசென்னை காணோமேனு பார்த்தா ஒரு சைட்ல பெயர்கள் ஓடுது அடுத்த சைட்ல பிகர்கள் (ச்சே சிபி பதிவுகள் வாசிப்பதன் பாதிப்பு) ஆடுது. அவ்வளவு தாங்க அவர்கள் இருவரின் பங்கு.\nவிக்ரம் \"தெய்வத் திருமகள்\"க்காக உடம்பை வருத்தியதன் பாதிப்பு இதில் அதிகம் தெரிகிறது. முகத்தில் கவர்ச்சி குறைந்து இருக்கிறது. நடிப்பில் கவர்ச்சி குறைந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே பாடலில் பதினெட்டு விதமான கெட் அப்பில் வருகிறார். ஆனாலும் பிரயோஜனமில்லை பல கெட் அப்புகளில் அவர் தான் விக்ரம் என்று கண்டுபிடிப்பதற்குள் காணாமல் போய்\nவிடுகிறார். ஒரே அடி தடி ரகளை. எதற்காக இப்படி ஒரு கதைக்கு விக்ரமை தேர்ந்தெடுத்தார் இயக்குனர்\n\"வெண்ணிலா கபடிக் குழு\" \"அழகர்சாமியின் குதிரை\" போன்ற அருமையான படங்களை எடுத்த இயக்குனர் சுசீந்திரனின் படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்ட விக்ரமைப் போலவே நாமும் ஏமாந்தோம். எடுக்கப் பட்ட கதைக் கரு அருமையான ஒன்று. நில அபகரிப்பு புகுந்து விளையாடக் கூடிய கதைக் களம். வில்லியாக வரக் கூடிய அரசியல்வாதி \"அக்கா\" அருமையான தேர்வு. ஒரு முக்கியமான பாத்திரத்தில் கே. விஸ்வநாத். இவ்வளவு இருந்தும் .......\nகே. விஸ்வநாத் தனக்கு நகைச்சுவையிலும் கலக்கத் தெரியும் என நிரூபித்திருக்கிறார். ஹீரோயினை வசப்படுத்த ஹீரோவுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு திட்டங்களும் சிரிக்க வைக்கின்றன. இதற்காகவே இளைஞர்கள் ஒரு வேளை பார்க்கலாம். திரைப்படங்களில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதாக தெரியவில்லை. இயக்குனராக வரும் தம்பித்துரை தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். முதியவர் என்று மதிக்காமல் நடத்துவதும், அதற்காக விக்ரம் அவருக்கு 300 கோடி சொத்து வரப் போவதாக பொய் சொன்னதும் , அதன் பின் குழைய ஆரம்பிப்பதுமாக நன்றாக நடித்திருக்கிறார்.\nஹீரோயின் தீக்க்ஷா சேத். இந்தப் ப��த்துக்கு இவ்வளவு போதும் என்று தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல் தெரிகிறது. உணர்வுகள் முகத்தில் கொஞ்சம் கூட தெரிந்து விடக் கூடாதென்பதில் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் இயக்குனருக்கு பிடித்த(), வித்தியாசமான நீல நிறத்தில் உடை உடுத்தும் போது சிறப்பாக தெரிகிறார். இதற்காகவே இவரை தேர்ந்தெடுத்திருப்பாரோ இயக்குனர் தெரியவில்லை.\nஇசை யுவன் சங்கர் ராஜாவாம்\nஅடிதடி படங்களுக்கு என ஒரு கூட்டம் அடியாட்களை ( அவர்களுக்கு எண்ணை செலவும் இல்லை மேக் அப் செலவும் இல்லை ) விடும் பழக்கத்துக்கு யாராவது போர்க்கொடி உயர்த்தினால் தேவலை.\nகொஞ்ச நேரம் நகைச்சுவையை ரசிக்க மட்டுமே நினைத்தால் படத்துக்கு போகலாம் .\nஅடடா உங்களுக்கும் விமர்சன காத்து அடிச்சிருச்சே...ஹிஹி..ஆனாலும் போற போக்குல சிபிய குத்திபுட்டீங்களே சகோ ஹிஹி\nஎனது பதிவில் சிலரை காயப்படுத்திய வரிகளை நீக்கி விட்டேன். எந்த ஒரு பதிவரையும் தனிப்பட்ட வகையில் தாக்கும் எண்ணம் இல்லை. அப்படியே காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.\nநன்றி படத்துக்கு போகலாம்ன்னு இருந்தேன். உங்க விமர்சனத்தை படிச்சு..., போகவேணாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். பைசாவை மிச்சம் பிடிச்சு குடுத்ததுக்கு நன்றி\nநன்றி ராஜி, விக்ரம் ரசிகர்கள் கோபப்படுவார்கள் என நினைக்கிறேன். விக்ரம் ஓஹோ வென செய்யும் போது பாராட்டுவதும் நாம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்\n//படம் முடிந்து வணக்கம் போட்டுட்டாங்க இன்னும் ஸ்ரேயா, ரீமாசென்னை காணோமேனு பார்த்தா ஒரு சைட்ல பெயர்கள் ஓடுது அடுத்த சைட்ல பிகர்கள் (ச்சே சிபி பதிவுகள் வாசிப்பதன் பாதிப்பு) ஆடுது. அவ்வளவு தாங்க அவர்கள் இருவரின் பங்கு//\nஇது தவிர்க்க முடியாதது சகோ.\nபடம் எப்பவாவது பார்ப்பது வழக்கம்.விமர்சனம் தெளிவாக எழுதியிருக்கீங்க.\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nராஜ பாட்டை - திரை விமர்சனம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikneshravi.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-07-21T01:51:46Z", "digest": "sha1:VF7M7TRSVVVGS3NAPCUVDC5NCMWSHN6G", "length": 40519, "nlines": 128, "source_domain": "vikneshravi.blogspot.com", "title": "பொறியாளர் விக்னேஷ் ரவி: உ‌ஜ்ஜை‌னி நகர‌த்‌தி‌ல் இரு‌ந்து", "raw_content": "\nநாகரீக வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டும் இல்லை. R.விக்னேஷ்\nதமிழினம் தன் மானம் ,,,,,,\n/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /\nஇந்த வராம் நமது தெரிந்த கதை, தெரியாத உண்மையில், பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா இல்லையா எனத் தெரிந்து கொள்வதற்கு முன் ஆஞ்சயநேயரின் பிறப்பு ரகசியம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். “அஞ்சனாதேவி” என்ற பெண் குரங்கிற்கும், ”கேசரி” என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் இந்த அனுமன்.\nஆஞ்சநேயரின் தாயார் ”அஞ்சனாதேவி” முற்பிறவியில், பிரம்மாவின் சபையில் ஒரு ஆடல் அழகியாய் இருந்தார். தவம் இயற்றிக் கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தை கலைத்தற்காக, சாபம் பெற்று குரங்காக மாறினார். மரபு வழி கதைல சொல்லப்பட்ட கதை என்னன்னா, ஒரு முறை ஒரு குரங்கு ஆசனம் இட்டு தவம் செய்து கொண்டிருந்தததை பார்த்தாள் ”அஞ்சனாதேவி”. அதைப்பார்த்து, சும்மா இராமல் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்து விளையாடினார். உடனே, அந்த குரங்கு தவம் கலைந்து எழுந்து ஒரு முனிவராக மாறியது. கடுங்கோபம் கொண்ட அந்த முனிவர், ”அஞ்சனாதேவி” யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாள் என சாபமிட்டார். தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் ”அஞ்சனாதேவி”. தனக்கு குரங்கு முகம் இருந்தாலும், தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவப்பெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும். சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார் .\nமுனிவரின் சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்து வந்தாள். ஒருநாள் காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு, அவன் அழகில் மயங்கி, அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ��ண், தன்னை ”கேசரி” என்றும், தான் ”குரங்குகளின் அரசன்” என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும், குரங்காகவும் உருமாற முடியும். இதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் ”அஞ்சனாதேவி”. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஞ்சனாதேவியிடம் கேட்டான். அந்த காட்டிலேயே ”அஞ்சனாதேவி”யும் ”கேசரி”யும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும், சிவப்பெருமானை நினைத்து எப்பொழுதும் தவத்தில் இருந்தாள் ”அஞ்சனாதேவி”. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்டார். முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள். அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார் சிவபெருமான்.\nஅதேசமயம், அயோத்தியாவின் அரசனான ”தசரத சக்கரவர்த்தி”யும் பிள்ளை வரம் வேண்டி ”புத்திரகாமேஷ்டி” யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார். இதனால், மனம் குளிர்ந்த ”அக்னிதேவன்”, ”தசரதனி”டம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக உன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுன்னு எனக் கூறினார். ”தசரதனு”ம் தன்னுடைய பட்டத்து ராணியான, “கெளசல்யா” ( கோசலை)விற்கும், ”கைகேகி”க்கும் இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என மரபு வழி கதைகளில் சொல்வார்கள். தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும் போது, அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று ”அஞ்சனாதேவி” தவம் புரிந்த இடத்தருகே விட்டு சென்றது. காற்றின் கடவுளான ”வாயுபகவானி”டம் அந்த பிரசாதத்தை ”அஞ்சனாதேவி”யின் கைகளில் போடுமாறு ”சிவபெருமான்” கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை ”அஞ்சனாதேவி” உணர்ந்தாள்.\nஅதன்பிறகு, குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனை பெற்றெடுத்தார் ”அஞ்சனாதேவி”. அக்குழந்தை சிவனின் அம்சமேயாகும். அந்தக் குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது. ”ஆஞ்சநேயன்”, (அஞ்சனாவின் மகன் ), ”கேசரி நந்தனா” (கேசரியின் மகன்), ”வாயுபுத்திரா” அல்லது ”பவன் புத்திரா”(வாயுதேவனின் மகன்). அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் அனுமன். தன் தந்தை ”கேசரி” மற்றும் தாய் ”அஞ்சனாதேவி”யின் சக்திகளை அவர் பெற்றார். வாயுதேவனின் மகன் என்பதால் காற்றைப்போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், ”அஞ்சனாதேவி” தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். சாப விமோசனம் பெற்ற ”அஞ்சனாதேவி” வான் உலகுக்கு திரும்பினாள். பின்னர் ராமபிரானின் தீவிர பக்தனனார் ஆஞ்சநேயர்.\nஇராம இராவண யுத்தத்தில் பெரும்பங்கு வகித்து இராமர் கைகளினாலே சிரஞ்சீவி வரம் பெற்றார். இந்த கதைகள் எல்லாம் நாம் போன பதிவுகளிலே பார்த்து விட்டோம். இனி, பிரம்மச்சரிய விரதம் கடைபிடிப்பவர்கள் ஆஞ்சநேயரின் பெயரிலேயே அந்த உறுதிமொழி எடுப்பார்கள். அப்படி இருக்க பிரம்மச்சாரியான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டுன்னு சில கதைகள் சொல்லுது. அந்த கதைகளை இன்று பார்க்கலாம்....,\nஇராம இராவண யுத்தத்தின்போது இராவணனின் நம்பிக்கைக்குரிய பராக்கிரமம் மிக்க புதல்வன் ”மேகநாதன்” என்னும் ”இந்திரஜித்” கொல்லப்படுகிறான். அதனால் பயந்துபோன இராவணன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பாதாள இலங்கையின் அரசனுமாகிய ”மயில்ராவண”னை உதவிக்கு அழைக்கிறான். (மயில்ராவணன் அஹிராவணன் எனவும் அழைக்கப்படுகிறான்.).“மயில்ராவணன்” இராவணனுக்கு ஆறுதல் கூறுகின்றான். கவலைப்படாதே நாளை இராமனும் லட்சுமணனும் இருக்க மாட்டார்கள் என்று சொல்கிறான். இதை விபீஷணன் அறிந்து கொண்டான். அவன் சுக்கிரீவனிடமும், இராமனிடமும் அனுமனிடமும் சொல்லிவிட்டான்.\nஅனுமன் உடனே தன் வாலால் ஒரு கோட்டைப் போன்று உருவாக்கி அதில் இராமனையும் லட்சுமணனையும் வைத்து பாதுகாக்கிறான். ”மயில்ராவணன்” தன்னுடைய மாயஜால வித்தைகளால் பலமுறை இராம லட்சுமனரை நெருங்க முயன்றும் ஒவ்வொரு முறையும் அனுமனால் அது முறியடிக்கப்படுகிறது. இறுதியாக மயில்ராவணன், விபீஷ்ணனது உருவம் எடுத்து அனுமனின் கவசக் கோட்டைக்குள் நுழைகின்றான், இராம லட்சுமணர்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களை பாதாள உலகிற்கு கடத்தி செல்கிறான்.உண்மையான விபீஷணன் வர ஹனுமனுக்கும் அவனுக்கும் சண்டை வரும் நிலை வருகிறது. விபீஷணனோ மயில்ராவணனின் தந்திரத்தை தெளிவாக சொ���்கிறான். அவர்கள் இருவரும் ஆபத்தில் இருகின்றனர்,அவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் இல்லை எனில் மயில்ராவணன் அவர்களை சாண்டிதேவிக்கு பலி கொடுத்துவிடுவான் என எச்சரிக்கிறான்.\nஇந்த நிலையில் மயில்ராவணன் இருவரையும் சண்டிதேவிக்கு பலி கொடுக்க தயாராகின்றான். அப்பொழுது பாதாள உலகிற்கு செல்ல முயற்சிக்கும்போது அந்த பாதாள உலகின் கதவை காவல் காக்கும் ஒரு உயிரினத்தால் கடும் சவாலை அனுமன் எதிர்கொண்டார். அந்த உயிரினம் பாதி குரங்காகவும், பாதி ஊர்வனவாகவும் இருந்தது. அவன் தன்னை மகர்ட்வாஜா (தமிழில் மச்சவல்லபன் என்று அழைக்கப்படுகிறார்)என்றும், தான் ஆஞ்சநேயரின் மகன் என்றும் ஆஞ்சநேயரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருப்பது, யுத்த களத்தில் தன் எதிரியாக அவனை பார்க்கும் வரை அவருக்கே தெரியாது என்பதும் உண்மையில் சுவாரசியமான விசயமாகும்.\nவியக்கத்தக்க கருத்துக்களை கொண்டது இந்து புராணங்கள். அவைகள் படிப்பதற்கு மிகவும் புதிராகவும், சுவாரசியமாகவும் இருக்கும். மாகாபாரதத்தில் தேவர்களின் அருளால் பாண்டவர்களை கருவில் சுமந்தார் குந்திதேவி. அதேப்போல, கந்தாரியோ 101 குழந்தைகளை கருவில் சுமந்தார். அதுப்போலதான், ஆஞ்சநேயரின் மகனான மகர்ட்வாஜாவும் வியக்கத்தக்க கருவின் மூலமாக தான் பிறந்தார். ஆஞ்சநேயரின் மகன் கருவானதை பற்றியும், ஆஞ்சநேயர் அவனை சந்தித்தது பற்றியும் இரண்டு விதமான கதைகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கதைகளும் சொல்வது ஒன்றைத்தான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான் என்பதே. மகர்ட்வாஜா ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான்.\nவால்மீகி ராமாயணத்தில் மகர்ட்வாஜா பற்றி சொல்லப்படும் போது, ஒருமுறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும். மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதை எடுத்து, அதற்கு போர் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக்கினர். அதுவே மகர்ட்வாஜா என்று சொ��்லப்படுகிறது .\nகம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், அனுமனின் மகன் ”மச்சானு” என அழைக்கப்பட்டான். ஆஞ்சநேயருக்கும் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிற்கும் (சுவர்ண என்றால் தங்க மச்சா என்றால் கடற்கன்னி என்று அர்த்தம்) பிறந்தவன் தான் மச்சானு. சில பதிப்புகளில், விந்தணு தண்ணீரில் சென்ற அதே கதை தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது சென்றது மகாராவிற்கு பதில் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிடம் என்று கூறப்படுகிறது.\nஇராமர் இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில், அந்த பணிகளை செயல்படாமல் இடையுறு செய்ய இராவணன் தன்னுடைய கடல்கன்னி மகளான சுவன்னமச்சாவினையும் அவளது கூட்டாளிகளையும் பாலம் கட்டும் இடத்திற்கு அனுப்புகிறான். வானரப்படைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் காணாமல் போயின.இந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க அனுமன் கடலின் அடியில் பாய்ந்து செல்கிறார். அங்கே இராவணனின் அழகிய மகளான சுவன்னமச்சாதான் காரணம் எனத் தெரிந்துக் கொள்கிறார். மேலே இருக்கும் ஓவியமானது இராவணன் தன்னுடைய கடற்கன்னி மகளுக்கு பாலத்தை தகர்க்க உத்தரவிடுவதாகக் கூறப்படும் தாய்லாந்து இராமாயண ஓவியம் .\nஇராவணனின் மகள் சுவன்னமச்சாவினை பார்க்கிறார் அனுமன் அவள் உத்திரவுப்படி மற்ற கடல் கன்னியர் கடலில் வீசப்பட்ட பாறைகளை தூக்கி வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டு இருந்தனர். அதை, அனுமன் தடுக்கும்போது ஆரம்பத்தில் அனுமனுக்கு போக்குகாட்டிக் கொண்டு இருந்த சுவன்னமச்சா இறுதியில் அனுமனின் நல்ல உள்ளம் தெரிந்துக் கொண்டு அனுமன்மேல் காதல் கொண்டாள். அனுமனும் சுவன்னமச்சா அழகில் மயங்கி இருவரும் ஒன்றாக இணைந்தனர். அதில் பிறந்த மகன்தான் மச்சானு என்றும் சொல்லப்படுகிறது .\nமேலும்,கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான இராமாயணத்தில், இராவணனின் படையுடன் நடந்த ஒரு போரின் போது, இடுப்புக்கு மேல் குரங்கை போலவும் இடுப்புக்கு கீழ் மீனை போல் இருந்த, சக்தி வாய்ந்த ஒரு எதிரியை எதிர்கொண்டார் அனுமன். விளையாட்டாய் அதனை வென்றுவிடலாம் என்று நினைத்தார். ஆனால், அந்த உயிரினமோ கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டது. முடிவே இன்றி சண்டை நீண்டுக்கொண்டே போக, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் நீ யார் உன் பெற்றோர் யார் எனக் கேட்டார் அனுமன். அந்த உயிரினம் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது தன்னுடைய தாய் சுவன்னமச்சா எனவும் தந்தை வல்லமைமிக்க வானர வீரரான வாயுபுத்திரன் அனுமன் என்று கூறியதைக் கேட்டு வியந்த ஆஞ்சநேயர், தான் தான் ஆஞ்சநேயர் என்றும் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூறினார்.\nஇருப்பினும், தியானத்தில் கண்களை மூடிக்கொண்ட ஆஞ்சநேயர் மகர்ட்வாஜா பிறப்பின் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்தார். தன் மகனை அடையாளம் கண்டுக்கொண்ட ஆஞ்சநேயர் உடனே நடு வானில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த தன் ஆயுதத்தை நிறுத்தினார். தன் மகனான மகர்ட்வாஜாவை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் தன் ஆசீர்வாதங்களையும் அளித்தார். எது எப்படி இருந்தாலும், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் யாரென தெரியாமல் போரில் மோதிக் கொண்ட போதுதான் தனக்கு ஒரு மகன் இருப்பதை ஆஞ்சநேயர் தெரிந்து கொண்டார்.\nபின்னர் மகர்ட்வாஜாவின் ஒத்துழைப்புடன் பாதாள உலகிற்கு செல்கிறார் அனுமன் அங்கே மயில்ராவணன் மிக பலம் பொருந்திய படைகளுடன் போர் செய்கிறார். அஹிராவணன் முதல் அம்பிலேயே கொல்லப்படுகின்றான். மயில்ராவணன் பலம் கொண்ட மட்டும் போர் செய்யும் காரணம் பிரம்மன் கொடுத்தவரம் அப்போதுதான் அனுமனுக்கே தெரிய வருகிறது. அதாவது மயில்ராவணின் உயிர் ஏதோ ஒரு மலைக்கு அடியில் இருக்கும் ஒரு பெட்டியுள் அவனது உயிர்நிலைகள இருக்கிறது. அதுவும் ஐந்து வண்டுகளாக இருக்கிறது அந்த ஐந்து வண்டுக்களையும் ஒரே அடியில் அடித்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும். அப்படி செய்ய முடியவில்லை எனில் அவனை எதிர்த்து போரிடுபவன் இறந்து போவான் என, மயில் ராவணனுக்கு ஒரு வரம் உண்டு. இந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெட்டியை தூக்கி வருகிறார் அனுமன். போரின் போது அவன் முன்னே அதை திறக்கிறார். ஐந்து வண்டுக்கள் பறக்கும் போது ஹனுமன் ஐந்து முகங்களை தரித்து ஐந்து வண்டுகளையும் கடித்து தின்கிறார். அதனால் தான் அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்னும் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியாக மயில் ராவணனும் கொல்லபடுகிறான்.\nஉ‌ஜ்ஜை‌னி நகர‌த்‌தி‌ல் இரு‌ந்து 15 ‌கி.மீ. தொலை‌வி‌ல் சா‌ன்வெ‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு அரு‌கில் ஒரு அனுமன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் அனுமன் சிலை தலை கீழாக இருப்பத��தான். இதனால் இந்த கோவில் உல்டா அனுமன் என்று சொல்லப்படுகிறது. எதுக்கு இந்த கோவிலைப் பற்றி பார்க்கிறோம்னா, மயில்ராவணன் இராமனையும் லட்சுமணையும் மயக்க நிலையில் பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் இந்த வழியாகத்தான், பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌‌ன்று அவ‌‌ர்க‌ள் இருவரையு‌ம் ‌மீ‌ட்டு வ‌ந்தா‌ராம். அ‌ப்படி அனும‌ன் தலை‌கீ‌ழாக‌ப் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌‌ப் புற‌ப்ப‌ட்ட இட‌ம் இதுதா‌ன் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் இரண்டு பா‌ரிஜாத மர‌ங்க‌ள் ‌மிகவு‌ம் பழமையானவை. இ‌ந்த மர‌ங்க‌ளி‌ல் அனும‌ன் குடி‌யிரு‌ப்பதாக ஐதீகம் உண்டு. இங்கே அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. மேலும், இராம‌ன், ‌சீதை, ல‌ட்சுமண‌ன், ‌சிவ‌ன் ம‌ற்று‌ம் பா‌ர்வ‌தி ஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளு‌ம் உ‌ள்ளன.\nஇந்த கதைகளின் மூலம் புகழேந்திப் புலவர் எழுதிய மயில்ராவணன் கதையிலிருந்துதான் மக்களுக்கு அறியப்படுகிறது. இதன் முதல் பதிப்பு 1868 ஆம் ஆண்டில்தான் சிறுகதை நூலாக அச்சில் வெளியிடப்பட்டது என்கிறார்கள். ஆனால், இந்த பதிப்பு வெளிவந்த ஆண்டு 1936. அதில் மயில்ராவணன் கதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை புராணங்களில் எங்கேயும் கூறப்படவில்லை. ஆதிக்காலத்தில் இருந்தே நாட்டுப்புறங்களில் வாய்மொழிக் கதையாகவும், தோல்பாவை,தெருக்கூத்து போன்றவைகளில் மட்டுமே அறியப்பட்ட கதை, பின்பு கலாச்சார மாற்றத்தினால், அழிந்து விட்ட இந்த கலைகளோடு மயில்ராவணன் கதையும் அழிந்து விட்டது .\nஇனி, வரும் வாரங்களில் நமது தெரிந்த கதை தெரியாத உண்மைகளில் மயில்ராவணன் பற்றியக் கதைகளை விரிவாக பார்க்கலாம்\nவிவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் பதிவுகளுடன் எம்மை பின் தொடர்க ,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது ஓர் உளவியல் ��ணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும்\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில்...\nஉலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...\nநீ விரும்பியதை செய். உன் உள்ளுணர்வு சொல்வதை கேள். உன்னை நம்பு. உன் மனம் கூறுவதை கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உ...\nகாடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்\nகுடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது'' கடுகடுக்கிறார் \"காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபதி கலாம் உறுதி,,,,,,,\nஅருப்புக்கோட்டை : \"\"இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூ...\n1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,\nஉலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் ஒலிம்பிக் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruntu.blogspot.com/2010/11/blog-post_07.html", "date_download": "2018-07-21T02:08:14Z", "digest": "sha1:V3ONX55QPC4PUYBHBMM76KUEMPK4ABME", "length": 3790, "nlines": 80, "source_domain": "viruntu.blogspot.com", "title": "viruntu: மழைக்குப்பின் ஒளிப் பாய்ச்சல்...", "raw_content": "\nஎங்கு நோக்கினும் அழகு தென்படும்\nஅடவு காடும் எழில் காட்டும்.\nவீடும் அதன் அருகில் இருக்கலாம். இயற்கையை ஆராதிக்க, பகலில் உறங்கி (எனக்கு அரசு உத்யோகம்), சாயுங்காலை, காடடைந்து, ஸ்பாட் லைட் வைத்த ஜீப்பில் ( அதிகார பலம் + வனவிலங்கு தலைமைக்குழுவில் கெளரவ பொறுப்பு) குடும்பத்துடன் அலைந்து திரிந்து, வைகறையில் தொடங்கி, (கட்டுச்சாப்பாடுடன் + பீர்) மாலை வரை சுற்றினால், ஜன்ம சாபல்யம். கிர் ஃபாரஸிடில் சிங்கன்னையுடன் அழகியகுட்டிகள் உலா, இரவில். மேற்படி காட்சிகளும், மற்றும் பல- வாரங்கல் அருகே. அக்காலம் கேமரா இல்லை. எல்லாம் நினைவில்.\nகாலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே...\nபுளிக்குழம்பு... + ... பருப்பு உசிலி\nமாதுளை முத்து -- பச்சடியில்...\nஉப்புமா -- கோதுமைக் குருணையில்...\nவித்தியாசமான மோர்ச் சாறும் கிழங்கும்...\nஎதிர்பாரா விருந்தாளி -- அழகியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/illustrated", "date_download": "2018-07-21T02:14:03Z", "digest": "sha1:ROORE325KKFR5EPLBDNLOAT27LCABKS6", "length": 12751, "nlines": 297, "source_domain": "www.arusuvai.com", "title": " விளக்கப்பட குறிப்புகள் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள். தெளிவான குறிப்புகளுடன் படங்களும் சேரும் போது, படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ளுதல் இன்னும் எளிமையாகின்றது. சமையலில் அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் பலர், இங்கே அறுசுவை நேயர்களுக்காக பல உணவுகளைத் தயாரித்து காண்பிக்கின்றனர். செய்முறையின் ஒவ்வொரு கட்டமும் படமாக்கப்பட்டு, அவற்றிற்கான விளக்கங்களுடன் தினம் ஒரு புதுக் குறிப்பு அறுசுவையில் வெளியாகின்றது. இதுவரை வெளியான குறிப்புகள் அனைத்தும் இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் தேவையானப் பொருட்களின் அளவை கூட்டவோ, குறைக்கவோ விரும்பினால், ஒரே விகிதத்தில் அனைத்துப் பொருட்களின் அளவிலும் மாற்றம் செய்யவும்.\nஈஸி ப்ரூட் ஜாம் கேக்\nஉணவு வகை: சிறப்பு உணவு\nஉணவு வகை: சிறப்பு உணவு\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n29 நிமிடங்கள் 35 sec முன்பு\n58 நிமிடங்கள் 38 sec முன்பு\nஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 1 min முன்பு\n4 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/3765", "date_download": "2018-07-21T02:02:56Z", "digest": "sha1:QBITKYOSQ253MH4XP3RKKAIMSARGEARN", "length": 4683, "nlines": 82, "source_domain": "www.jhc.lk", "title": "யாழ் இந்துக் கல��லூரியில் விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீடும்… | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ் இந்துக் கல்லூரியில் விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீடும்…\nயாழ் இந்துக் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தினால் இம் மாதம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி நூல் வெளியீடும் நடாத்தப்படவிருக்கின்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முன்னாள் உப அதிபர் திருமதி.சத்தியரூபி சுரேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.\nPrevious post: யாழ் இந்துக் கல்லூரி VS கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி -”இந்துக்களின் போர்”\nNext post: யாழ் இந்துவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கட் அணியானது 5 போட்டிகளில் வெற்றி பெற்றது…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த.சாதரண தரம் 2017March 29, 2018\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nசென் ஜோன்ஸ் கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 15 வயதுப்பிரிவிற்குட்பட்ட கிரிக்கட் அணி…July 18, 2012\nயாழ் இந்து அதிபருக்கும், ஆசிரியர் திரு.க.சுவாமிநாதன் அவர்களுக்கும் அண்மையில் ”பிரதீபா பிரபா” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.November 6, 2013\nயாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2016February 5, 2016\nஇன்றைய தினம் யாழ் இந்துவில் நடைபெற்ற பிரியாவிடை வைபவம்April 2, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtalkies.com/ta/cine_news/latest-news/do-you-know-ajiths-visuvaasam-movie-heroine", "date_download": "2018-07-21T02:14:29Z", "digest": "sha1:TLBAC7OJDEPN5R4NWF3C4PYIABFRRYJO", "length": 6492, "nlines": 89, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Do you know ajiths visuvaasam movie heroine - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் விசுவாசம் பட ஹீரோயின் யார் தெரியுமா\nசிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடைசியாக வந்த படம் விவேகம். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் செம்ம சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கும் விதமாக யாரும் எதிர்ப்பார்க்காதப்படி, மீண்டும் சிவா - அஜித் கூட்டணியில் அடுத்தப்படத்தின் டைட்டில் விசுவாசம் என்று வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதன்மை ரேஸில் இருப்பது அனுஷ்கா, தமன்னா தானாம், இவர்களில் யாராவது ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனால், சிவா எப்போதும் ஜோடி புதிதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார், அதற்காக கீர்த்தி சுரேஷிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.\nஅடுத்த படம் இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்\nதற்போது பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் படம், துரை செந்தில்குமார் படம் என லைனில ...\nவிஜய் நடித்த மெர்சல் படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் 5வது வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வசூலில் மாஸ் காட்ட ...\nதெலுங்கில் மெர்சல் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜயின் மெர்சல் படம் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து மெர்சல் சில வாரங்களுக்கு முன் ஆந்தி ...\nகார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.'சதுரங்க வேட்டை' இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசை ...\nபிரபல இயக்குனரை கிண்டல் செய்ய தொடங்கிய ரசிகர்கள்\nபிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் பெயர் பெற்றவர் . இவர் இயக்கிய பிரமாண்ட ஹிட் அடித்த படம் \"கத்தி\". இப்படத்தின் கதை என்னுடையது என சில வருடங்கள் முன் ஒ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?cat=35", "date_download": "2018-07-21T01:43:12Z", "digest": "sha1:5FJTKQLTETKJTKO3X5PYNQLPRYZFLTG5", "length": 17567, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "தொழில்நுட்பம் Archives « New Lanka", "raw_content": "\nசாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…இலங்கையில் அறிமுகமாகும் அதிநவீன முச்சக்கர வண்டி\nபேஸ்புக்கில் சுற்றித் திரியும் தமிழர்களுக்காக பேஸ்புக் வழங்கும் மற்றுமொரு இன்ப அதிர்ச்சி…\nஇலங்கையில் பேஸ்புக், மின்��ஞ்சல் பயன்படுத்துவோருக்கு கணனி அவசர அழைப்பு பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nமின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு கணினி அவசர சேவை பிரிவு முக்கிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளது. மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் கடவுச் சொற்கள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எனவே, இது...\nசைக்கிள் தோற்றத்தில் உருவான மின்சார ஸ்கூட்டர்…..\nஉலகிலேயே குறைந்த எடையில் மின்சாரத்தால் இயங்கும் ஆற்றல் கொண்ட ஸ்கூட்டரை இங்கிலாந்தைச் சேர்ந்த ஹம்மிங்பேர்டு என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.மொத்தமாக 10.3 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் 160 வாட்ஸ் திறன்...\nஆபாசப் படம் பார்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் நபர்களுக்கு கூகுள் விடுக்கும் ஓர் அபாய எச்சரிக்கை\nஒருவர் மேற்கொள்ளும் தேடல் வரலாற்றை இரகசியமாக வைத்திருக்கும் வகையில் கூகுள் நிறுவனம், குரோம் பிரௌசரில் உருவாக்கிய அம்சம் தான் 'இன்காக்னிட்டோ'. ஆனால், அதைப் பயன்படுத்தி ஆபாச வலைதளங்களை அணுகுபவர்களாக நீங்கள் இருந்தால், உங்களுக்காக கூகுள்...\nஉலகின் முதல் நிலை பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறினார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்\nஉலகப் பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்சும், 2-வது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளனர். இந்த நிலையில் 3-வது இடத்தில்...\nஉருவம் மாற்றக்கூடிய ட்ராகன் ட்ரோன் ஐ உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை…..\nபறக்கும்போது தனது உருவத்தினை தானாகவே மாற்றக்கூடிய ட்ராகன் ட்ரோன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். வளைந்த உருவம், சதுர வடிவான உருவம் என பல்வேறு வடிவங்களை மாற்றிக்கொள்ளக்கூடியது. தவிர...\nபெண்களின் அந்தரங்கங்களை படம் பிடிக்கும் ரகசிய கமெரா...உங்கள் வீட்டிலும் இருக்கலாம்..\nஜவுளிக் கடைகள், லாட்ஜ்களில் ரகசிய கமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளை படம் எடுக்கும் அநாகரிக செயல்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரங்கேவது மட்டுமல்லாமல்.. அதிகரித்தும் வருவது இன்றைய பெண்களுக்கு ஒரு...\nவிமானங்க���ின் இரைச்சலைக் குறைத்து நாஸா விஞ்ஞானிகள் சாதனை….\nவிமானம் இயக்கப்படும்போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.விமானங்கள் இயக்கப்படும்போது அதிகளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒலியை நிலத்தில்...\nநோயாளிகளின் இறப்பை துல்லியமாகக் கணிக்கும் கூகுள்…..தொழில் நுட்பத்தில் புதிய புரட்சி….\nநோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை 95% துல்லியமாகக் கூறும் செயற்கை நுண்ணறிவு செயல்முறையை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.செயற்கை நுண்ணறிவு சார்ந்து தொழில்நுட்ப உலகில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூகுள் நிறுவனம்...\nநீங்கள் முகநூலில் செலவிடும் நேரம் உங்களுக்கு தெரியுமா….வந்து விட்டது புதிய தெரிவு..\nநீங்கள் பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை இனி பேஸ்புக்கே உங்களுக்கு தெரிவிக்கும். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் பேஸ்புக் மட்டுமே ஒரே வேலை என்று திரியும் நபர்கள் நம்...\nபுரளிகளைக் கண்டுபிடிக்க புதிய நுட்பத்தினை கையாளும் பேஸ்புக்\nபேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக ஏராளமான புரளிகளும் ஸ்பாம்களும் பரப்பப்பட்டு வருகின்றன.ஏனைய பயனர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இவற்றின் ஒரு அங்கமாக இயந்திரக் கற்றல் (Mechine...\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்கள்\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும்.கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை...\nவெடித்துச் சிதறியது ஸ்மார்ட் தொலைபேசி.. மலேஷிய நிறுவன தலைமை அதிகாரி பரிதாபமாகப் பலி\nஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறியதில் மலேசிய நிறுவன சி.இ.ஒ பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Cradle Fund எனும் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான Nazrin Hassan பிளாக்பெர்ரி மற்றும் ஹவேய் போன்ற இரண்டு...\nகாணொளி விளையாட்டிற்கு அடிமையாகுதல் என்பது ஒரு வித மன நோயே…\nகட்டாயமாக காணொளி விளையாட்டு ஆடியே தீர வேண்டும் என்ற ஆர்வம் மனநோய் சார்ந்த பிரச்சனை என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் இயங்கிவரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைக்...\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nபிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த புதிய முயற்சி பயனர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட...\nமணிக்கு 62 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் இரு சக்கரகார்கள் மிக விரைவில் பாவனைக்கு…\nஇருசக்கர கார்கள் அடுத்த 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறித்த இருசக்கர கார்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.பெருகிவரும் வாகனங்கள், அதிகரித்து வரும் விபத்துக்கள் போன்றவற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க கணினி மூலம்...\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-21T02:15:53Z", "digest": "sha1:D3EIXQOUWEBVYJOPHF5W5724JYEUL35E", "length": 5221, "nlines": 61, "source_domain": "www.noolaham.org", "title": "இலங்கையில் தமிழ்ப் புதினப்பத்திரிகையின் வளர்ச்சி - நூலகம்", "raw_content": "\nஇலங்கையில் தமிழ்ப் புதினப்பத்திரிகையின் வளர்ச்சி\nஇலங்கையில் தமிழ்ப் புதினப்பத்திரிகையின் வளர்ச்சி\nவெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்\nஇலங்கையில் தமிழ்ப் புதினப்பத்திரிகையின் வளர்ச்சி (7.55 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஇலங்கையில் தமிழ்ப் புதினப்பத்திரிகையின் வளர்ச்சி (எழுத்துணரியாக்கம்)\nதகவல் தொடர்��ின் தோற்றம் வியாப்தி உலகநிலைக் கண்ணோட்டம்\nபிரித்தானிய ஆட்சிக்கு முன்னர் இலங்கைத் தமிழரிடையே காணப்பட்ட தகவல் தொடர்பு முறை மிஷனரிகளின் வருகை, அவர் தம் பணி பற்றிய ஓர் அறிமுக நோக்கு\nஇலங்கையில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தமிழ் பத்திரிகை வளர்ச்சி\nதினகரனின் தோற்றமும், தோற்ற காலச் சமூக அரசியற் சூழலும்\nஇலங்கையின் தேசிய வளர்ச்சி நிலைகளும் தினகரனும்\nதினகரனும், இலங்கைத் தமிழிலக்கிய வளர்ச்சியும்\nபின்னிணைப்பு ஒன்று: இலங்கையில் தினகரன் தோற்றம் வரை வெளியிடப்பட்ட பத்திரிகைகள்\nநூல்கள் [6,974] இதழ்கள் [10,247] பத்திரிகைகள் [35,200] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767] எழுத்தாளர்கள் [3,162] பதிப்பாளர்கள் [2,504] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\n1993 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2017, 21:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/25587-tharamamani-3rd-trailer-receives-a-welcome-reception.html", "date_download": "2018-07-21T01:56:36Z", "digest": "sha1:AI24ZA7ONK32TXEFC77RCW2AYNSHF6TE", "length": 9298, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய யுக்தியுடன் வெளிவந்த தரமணி 3வது ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு! | Tharamamani 3rd trailer receives a welcome reception", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nபுதிய யுக்தியுடன் வெளிவந்த தரமணி 3வது ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு\n'தரமணி' படத்தின் மூன்றாவது டீசரை அப்படத்தின் இயக்குநர் ராம் புதிய யுக்திய���டன் வெளியிட்டு இருப்பது ரசிகர்களை கவந்துள்ளது.\n'தரமணி' படத்தின் மூன்றாவது டீசர் நேற்று வெளியானது. ஆண்ட்ரியா, வசந்த் நடிப்பில் உருவான இந்தப் படத்திற்கு 'ஏ' சான்றிதழை இயக்குநர் கேட்டுப் பெற்றுள்ள நிலையில், புதிய டீசரில் சென்சார் போர்டு அனுமதித்த வசனங்கள் மியூட் செய்யப்பட்டும், தடை விதிக்கப்பட்ட வசனங்களை அனுமதித்தும் வெளியிட்டிருக்கிறார்கள்‌. 1.39 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில் ஐந்து ஆண்கள் கொண்ட ஒரு கும்பல் தனியாக வரும் ஆண்ட்ரியாவை கேலி செய்வதாகவும் அதனால் கோபப்படும் ஆண்ட்ரியா அந்தக் கும்பலை செருப்பால் அடித்து திட்டுவதாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nபடத்தில் அந்தக் கும்பல் ஆண்ட்ரியாவை வக்கிரமாக கேலி செய்யும் வசனங்களுக்கு சென்சார் அனுமதி அளித்திருந்தது. ஆண்ட்ரியா அவர்களை திட்டும் ஓருரி வார்த்தைகளுக்கு சென்சார் தடை செய்திருந்தது. ஆனால், இந்த ட்ரெய்லரில் சென்சார்ஃபோர்டு அனுமதித்த அந்தக் கும்பல் திட்டும் வசனங்களை மியூட் செய்தும், அனுமதிக்கப்படாத ஆண்ட்ரியா பேசும் வசனங்கள் கேட்கும் வகையிலும் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த வித்தியாசமான ட்ரெய்லருக்கு இணையத்தில் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. அத்துடன் அனைத்துப்பட ட்ரெய்லர்களின் முடிவிலும் படத்தின் டைட்டில் இடம்பெறும். ஆனால், இந்த ட்ரெய்லர் ஏ என்கிற எழுத்துடன் முடிகிறது. சென்சார்ஃபோர்டு வழங்கிய ஏ சான்றிதழை வைத்தே இப்படத்தில் ப்ரமோசன்களை வித்தியாசமாக செய்துவருகின்றனர் படக்குழுவினர். தரமணி படம் ஆகஸ்டு 11-ம் தேதி திரைக்கு வருகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்ன பசு-நரி கதை\nவிவேகம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினி���ா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்ன பசு-நரி கதை\nவிவேகம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-07-21T01:29:33Z", "digest": "sha1:5SKFRT25QBXUSABYNNTGLRXE3WIJWVER", "length": 10544, "nlines": 117, "source_domain": "chennaivision.com", "title": "இயக்குனர் மிஸ்கினின் இணை இயக்குனர் பிரியதர்சினியின் புதிய திரைப்பட அறிவிப்பு - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஇயக்குனர் மிஸ்கினின் இணை இயக்குனர் பிரியதர்சினியின் புதிய திரைப்பட அறிவிப்பு\nகாலங்கள் மாறிக்கொண்டிருகிறது. திரையிலும் சரி, வாழ்விலும் சரி, பெண்களுக்குரிய அங்கீகாரமறுப்பு என்பது கடந்த காலமாகிவிட்டது.\nஇயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, தான் எழுதி, இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nபெண்களை மையமாகக் கொண்டுத் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்ற இவ்வேளையில், ஒரு அதிரடி – மர்மம் – திரில்லர் கட்டமைப்பிலான பிரியதர்சினியின் இப்புதிய படைப்பு, ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர தூண்டியுள்ளது என்பது வரவேற்புக்குரியது. காதல் காட்சிகள் ஏதுமின்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்ட இத்திரைப்படமொரு புதிய பரிணாமத்தில் இருப்பதால், இந்த சவாலான கதாபாத்திரத்திற்கு வரலக்ஷ்மியை தேர்வு செய்துள்ளோம்.\nகதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்ளிடம் இத்திரைப்பட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது.\nபார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் கதாபாத்திரங்களும், கதையின் அமைப்பும், திரைக்கதையின் அணுகுமுறையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட இருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ புகழ் பாலாஜி ரங்கா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசை ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் C S. கலைக்கு கபாலி புகழ் T ராமலிங்கம் பொறுப்பேற்கிறார்\nமுக்கியத்துவம் வாய்ந்த சண்டைகாட்சி அமைப்பு குழுவை தேர்தெடுப்���தில் இயக்குனர் கவனமாக மேற்கொண்டு வருகிறார்.\nபேப்பர்டேல் பிக்சர்ஸ் முக்கியமானவர்கள் இருவரை அறிமுகபடுத்துவதில் பெருமை கொள்கிறது. படத்தொகுப்பாளர் இளையராஜா மற்றும் ஆனந்த் ஷ்ரவன். முதுபெரும் படத்தொகுப்பாளர் KL பிரவீன் உதவியாளரான இளையராஜா, கபாலி திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமிக்கவர். ஒலிநுட்ப பொறியாளர் ஆனந்த் ஷ்ரவன் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவமும், ஒலி உற்பத்தி மற்றும் இசை நுட்பவியல் குறித்த ஆளுமையும் நிறைந்தவர்.\n“இது ஒரு திட்டமிட்ட, உணர்வுபூர்வமான முடிவல்ல. ஒரு அதிரடியான, மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்த கதையின் மையம் ஒரு பெண் என்பது முடிவான பிறகு, வரலக்ஷ்மியே முதலும் இறுதியுமான தேர்வாக இருந்தார். வரலக்ஷ்மி தன்னம்பிக்கையும், கவனமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நடிகை. இத்திரைப்படம் அவரிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர்ந்து, ஒரு புதிய பரிமாணத்தில் அவரை நிலைநிறுத்தும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். ஒரு அருமையான, திறமையான குழு அமைந்தது என் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். ஒரு பெண் தொழிலதிபர், சிறந்த ஊடகவியலாளர், மின்னணு ஊடகநிபுணர் சரண்யா லூயிஸ், எனது தயாரிப்பாளராக அமைந்தது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம். அவரது வழிகாட்டுதலில் அமைந்திருக்கிற இந்த குழு, எதிர்பார்ப்புகளை மிஞ்சும் திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது” என பெருமிதப்படுகிறார் இயக்குனர் பிரியதர்சினி.\nசென்னையில் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி படப்பிடிப்பு துவங்கித் தொடர்ந்து நடைபெற உள்ளது. இத்திரைபடத்தின் முதல் பார்வையும், பெயரும் வரும் விஜயதசமி தினத்தில் வெளியிடப்படும் என்கிறார் இயக்குனர் பிரியதர்சினி.\nகல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘பாடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2/", "date_download": "2018-07-21T02:00:19Z", "digest": "sha1:YBQ4SGN3EJ4JUY4V7O4PJFTBDELX2FPK", "length": 12173, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி.. - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஉலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி..\nஉலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி..\nஉலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. கசான் ((Kazan)) நகரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை, ஈரான் அணி எதிர்கொண்டது.\nமுதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக இருந்த போதிலும், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள்.\n54வது நிமிடத்தில் அந்த அணியின் டியாகோ கோஸ்டா ((diego costa)) கோல் அடித்தார்.\nகடைசிவரை போராடியும் ஈரான் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடியில ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றிப்பெற்றது.\nஇதேவேளை முன்னதாக, சவுதி அரேபியா – உருகுவே ((uruguay)) அணிகள் மோதிய ஆட்டம் ரோஸ்டவ் ஆன் டான் (( Rostov on Don )) நகரில் நடைபெற்றது. 23வது நிமிடத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் ((luis suarez)) கோல் அடித்து அசத்தினார்.\nஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கடுமையாகப் போராடியும் கோல் ஏதுவும் போடாததால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றிபெற்றது.\nமாஸ்கோவில் நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில், மொராக்கோ அணியை போர்ச்சுக்கல் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.\nஇதில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே கோல் அடித்து ரசிர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் தனியார் ஒருவரின் காணியில் குண்டு வெடிப்பு.\nகடும் வருத்தத்தில் பிக்பாஸ்-2 சேனல்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,_2013", "date_download": "2018-07-21T02:21:27Z", "digest": "sha1:RKPRB63UDHXJ6WBGYXTWDA7UY6Q4OO7H", "length": 55786, "nlines": 465, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013 (List of Tamil films of 2013) என்ற இக்கட்டுரையில் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களை அதன் வெளியீட்டு தேதி வாரியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\n1 அதிக வருவாய் ஈட்டிய படங்கள்\n3 உலகளாவிய தமிழ் திரைப்படங்கள்\n4 வெளியான அல்லது தேதிக் குறித்தப் படங்கள்\n4.2 சூலை - டிசம்பர்\nஅதிக வருவாய் ஈட்டிய படங்கள்[தொகு]\nபின்புல நிறம் குறிக்கப்பட்டவை தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.\n2013இல் அதிக வருவாய் ஈட்டிய படங்கள்\n3 சிங்கம் 2 (திரைப்படம்) 97,72,00,000 [3]\n5 அலெக்ஸ் பாண்டியன் 77,26,00,000 [5]\n7 அமீரின் ஆதிபகவன் 48,88,00,000 [7]\n8 கண்ணா லட்டு தின்ன ஆசையா 47,91,00,000 [8]\n10 கேடி பில்லா கில்லாடி ரங்கா 40,00,00,000 [9]\n60வது தேசியத் திரைப்பட விருதுகள்\n7வது ஆண்டு விஜய் விருதுகள்\n44வது உலகளாவிய இந்தியத் திரைப்பட விழா\nஒளிப்பதிவு Sci-FI மலேசியா [13]\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் நாடகம் கனடா [14]\nவெளியான அல்லது தேதிக் குறித்தப் படங்கள்[தொகு]\nரி 4 கள்ளத் துப்பாக்கி லோகியாஸ் குட்டி ஆனந்த், சம்பத் ராம், விக்கி, பிரபாகரன், இஸ்ரவந்திகா [15]\nகனவுக் காதலன் உதய், சரிதா யாதவ் [15]\nகுறும்புக்கார பசங்க டி.சாமிதுரை சஞ்சிவ், மோனிகா, மனோபாலா, பாண்டியராஜன் [15]\nநண்பர்கள் கவனத்திற்கு கே.ஜெயக்குமார் வர்சன், மனிசா ஜித், சஞ்சிவ் [15]\nநிமிடங்கள் கீதா கிருட்டிணன் ஷாஷங்க், பிரியங்கா, சுமன், அதுல் குல்கர்னி குற்றம் [15]\n11 அலெக்ஸ் பாண்டியன் சுராஜ் கார்த்தி, அனுஸ்கா செட்டி, சந்தானம், நிகிதா தக்ரல், மிலின்ட் சோமன், சுமன் சண்டை-கலவை தயாரித்தது ஸ்டுடியோ கிரீன் [16]\n13 கண்ணா லட்டு தின்ன ஆசையா கே. எஸ் மணிகண்டன் சந்தானம், ஸ்ரீனிவாஸன், விசாகா சிங், சேது நகைச்சுவை தயாரித்தது கேண்ட் மேடு ஃபிலிம்ச்ஸ் & ஸ்ரீதேனான்டாள் ஃபிலிம்ஸ் [16]\nசமர் திரு விசால், திரிசா கிருட்டிணன், சுனய்னா சண்டை தயாரித்தது பாலாஜி ரியல் மீடியா [16]\n14 புத்தகம் விஜய் ஆதிராஜ் சத்யா, ஜகபதி பாபு, இராகும் பிரீத் சிங், சஞ்சய் பாரதி, இரச்சன மெளரியா நாடகம் தயாரித்தது ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடட் [16]\nவிஜயநகரம் தன்வீர் சிவன், ஹாசினி, பாணு சந்தர், ஆர்யன் [16]\n25 பத்தாயிரம் கோடி ஸ்ரீனிவாச சுந்தர் துரூவ் பந்தாரி, மாதலசா சர்மா, விவேக் நகைச்சுவை [17]\nரி 1 கடல் மணிரத்னம் கௌதம் கார்த்திக், துளசி நாயர், அர்ஜூன், அரவிந் சாமி, இலக்சுமி நாடகம் தயாரித்தது மெட்ராஸ் டாக்கிஸ் [18]\nடேவிட் பெஜாய் நம்பியார் விக்ரம், ஜீவா, தபு, இசா சர்வானி, லாரா தட்தா நாடகம் தயாரித்தது ரிலயன்ஸ் மீடியா ஒர்க்ஸ் [18]\n7 விஸ்வரூபம் கமல் ஹாசன் கமல் ஹாசன், பூஜா குமார், ராகுல் போஸ், ஆன்டீரியா ஜெரிமோஸ் உளவு பரபரப்பு தயாரித்தது ராஜ்கமல் இன்டர்நேசனல் [19]\n14 நேசம் நேசப்படுதே [20]\nசில்லுனு ஒரு சந்திப்பு ரவி நல்லின் விமல், தீவா ஷா, ஓவியா காதல் [20]\nவனயுத்தம் ஏ. எம். ஆர். ரமேஷ் கிஷோர், அர்ஜூன், விஜயலஷ்மி, லஷ்மிராய் [20]\n22 அமீரின் ஆதிபகவன் அமீர் சுல்தான் ஜெயம் ரவி, நீது சந்திரா, சுதா சந்திரன் சண்டை தயாரித்தது அன்பு பிக்சர்ஸ் [21]\nஅறியாதவன் புரியாதவன் ஜே. கே ஜே. கே, உன்னிமாயா நாடகம் தயாரிப்பு ஜேகே புரடக்சன்ஸ் [21]\nஹரிதாஸ் ஜி. என். ஆர். குமாரவேலன் கிஷோர், சினேகா, பிரித்திவிராஜ் தாஸ் நாடகம் டாக்டர் வி ராம் புரடக்சன் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு [21]\nச் 1 ஆண்டவப் பெருமாள் சதீஷ் குமார் சிவன், சசி, இதயா, ஜீவா காதல் ஆர். ஜனா தயாரிப்பு [22]\nசுடச் சுட இதயன் இதயன், துர்கா, ஷோபினா, உதயனா [22]\nசந்தமாமா ராதாகிருஷ்ணன் கருணாஷ், சிவேதா பாஷு பிரசாத், ஹரிஸ் கல்யாண் நகைச்சுவை கிலாசிக் சினிமாஸ் தயாரிப்பு [22]\nலொல்லு தாதா பராக் பராக் கே. வியசன் மன்சூர் அலிக்கான், ஷில்பா நகைச்சுவை விஜயமுரளி தயாரிப்பு [22]\nநான்காம் பிறை 3டி வினயன் சுதீர் சுகுமாரன், பிரபு கணேஷ், திலகன், மோனால் கஜ்ஜார், ஷ்ராதா தாஸ் திகில் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிப்பு [22]\nவெள்ளச்சி வேலு விஷ்வநாத் பிந்து, சுசித்ரா உன்னி, கஞ்சா கருப்பு காதல் கே. ஆனந்த் தயாரிப்பு [22]\n8 மதில் மேல் பூனை பரணி ஜெயபால் விஜய் வசந்த், விபா நடராஜன் திகில் பீனிக்ஸ் கிரியேசன்ஸ் தயாரிப்பு [23]\nஒன்பதுல குரு பி. டி. செல்வகுமார் வினய் ராய், அரவிந்த் ஆகாஸ், பிரேம்ஜி அமரன், லஷ்மி ராய் நகைச்சுவை [23]\nசுண்டாட்டம் பிரமா ஜி. தேவ் இர்ஃபான், அருந்ததி, மது பிலிம் ஃபேம் பிரடக்சன் தயாரிப்பு [23]\n15 கருடா பார்வை [24]\nபரதேசி பாலா அதர்வா, வேதிகா, தன்ஷிகா நாடகம் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பு [24]\nவத்திக்குச்சி கின்சிலின் திலீபன், அஞ்சலி, ஜெயபிரகாஷ், சம்பத் ராஜ் திகில் முருகதாஸ் புரடக்சன்ஸ் & பாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு [24]\n22 கண் பேசும் வார்த்தைகள் ஆர். பாலாஜி மிர்சி செந்தில், இனியா காதல் ப்லாஜி சினி கிரியேசன்ஸ் தயாரிப்பு [25]\nகருப்பம்பட்டி தா. பிரபு ராஜா சோழன் அஜ்மல் அமீர், அபர்னா பஜ்பாய், அலஸ் தந்தர்னி நாடகம் சுந்தர் பிக்சர்ஸ் தயாரிப்பு [25]\nமறந்தேன் மன்னித்தேன் குமார் நாகேந்திரா ஆதி, லஷ்மி மஞ்சு, டாப்சி பன்னு, சுன்தீப் கிஷான் மஞ்சு புரடக்சன்ஸ் தயாரிப்பு\nநானும் என் ஜமுனாவும் [25]\n29 அழகான அழகி நந்தா பெரியசாமி ஜாக், ஆருஷி, ஏ. வெங்க��ேஷ் நாடகம் [26]\nசென்னையில் ஒரு நாள் ஷகீத் காதர் ஆர். சரத்குமார், சேரன், பிரக்காஷ் ராஜ், பிரசன்னா, ராதிகா சரத்குமார், இனியா, பிரியா மேனன் நாடகம்-பரபரப்பு ஐ பிக்சர்ஸ் & மாஜிக் பிரேம்ஸ் தயாரிப்பு [26]\nகேடி பில்லா கில்லாடி ரங்கா பாண்டிராஜ் விமல், சிவகார்த்திக்கேயன், பிந்து மாதவி, ரெஜினா கெசேந்திரா நகைச்சுவை பசங்க புரடக்சன்ஸ் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் பிரமோசன்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு [26]\nகீரிப்புள்ள ஃபெரோஸ் கான் யுவன், திஷா பாண்டே, கஞ்சா கருப்பு நாடகம் [26]\nசேட்டை ஆர். கண்ணன் ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், பிரேம்ஜி அமரன் நகைச்சுவை தயாரித்தது யூடிவி மோசன் பிக்சர்ஸ் [27]\nவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் தபு சங்கர் அசோக், கிருத்திகா [27]\nஉனக்கு 20 எனக்கு 40\n19 உதயம் என்.ஹெச்4 மணிகண்டன் சித்தார்த், அசிரிதா செட்டி, கிசோர் காதல் அதிர்ச்சி தயாரித்தது மீகா என்டர்டைன்மன்டு &\nகிராஸ் ரூட் பிலிம் கம்பனி [28]\nகௌரவம் ராதா மோகன் அல்லு சிரிஸ், யாமி கௌதம், பிரகாஷ் ராஜ், நாசர் நாடகம் தயாரித்தது டூயட் மூவீஸ்\nஇரு கில்லாடிகள் மார்க் லாண்சுமான் பையாசு, சுவாதி, வெண்ணீர் ஆடை மூர்த்தி\nதிருமதி தமிழ் ராஜகுமாரன் ராஜகுமாரன், கீர்த்தி சாவ்லா, தேவயானி நாடகம் ரா தே கிரியேசன்சு தயாரிப்பு\n26 நான் ராஜாவாக போகிறேன் பிரித்திவி ராஜ்குமார் நகுல், சாந்திலி தமிழரசன் சண்டை உதயம் விஎல்எசு சினி மீடியா [29]\nஒருவர் மீது இருவர் சாய்ந்து\nயாருடா மகேஷ் ஆர். மதன் குமார் சுந்தீப் கிஷான், டிம்பிள் டோப்பேடு காதல்-நகைச்சுவை கலர் பிலிம்சு ரெட் சுடியோசு தயாரிப்பு [29]\nமே 1 எதிர்நீச்சல் துரை செந்தில் குமார் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நகைச்சுவை-நாடகம் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு [30]\nமூன்று பேர் மூன்று காதல் வசந்த் அர்ஜூன், சேரன், விமல், முக்தா பாணு, சர்வீன் சாவ்லா, லசிகா காதல் மகேந்திரா டாக்கிஸ் தயாரிப்பு [30]\nசூது கவ்வும் நளன் குமாரசாமி விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி, பாபி சிம்கா, அசோக் செல்வன் நகைச்சுவை-திகில் திருக்குமரன் எண்டர்டைன்மண்ட் [30]\n10 நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ மணிவண்ணன் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், மிருதுளா முரளி, கோமல் சர்மா, வர்ஷா அஸ்வதி அரசியல் வி ஹவுஸ் புரடக்சன் [31]\n17 நேரம் அல்போன்ஸ் புத்ரன் நிவின் பௌலி, நஸ்ரியா நஸிம், பாபி சிம்கா, நாசர், தம்பி ராமய��யா நகைச்சுவை-திகில் வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு [32]\n24 மாசாணி பத்மராஜ், எல்.ஜி.ஆர் அகில், இனியா, சிஜா ரோஸ், ராம்கி சண்டை, திகில் ஸ்ரீ கிரன் புரடக்சன்ஸ் தயாரிப்பு [33]\nசோக்காலி ஏ. சரண் சைதன்யா, ஸ்வாசிகா, சோனா ஹைதன், கஞ்சா கருப்பு நாடகம் [33]\n30 குட்டிப் புலி முத்தையா எம். சசிகுமார், லஷ்மி மேனன், சரண்யா பொன்வண்ணன் நாடகம் வில்லேஜ் தியேட்டர்ஸ் தயாரிப்பு [34]\n31 இசக்கி எம். கணேசன் சரண், ஆசிதா நாடகம் [34]\nகண்டதும் காதல் அந்தரங்கம் ஜே. வி. ருக்மந்தன் ராமு, காமலிகா நாடகம் [34]\nன் 7 யமுனா இ. வி. கணேஷ் பாபு சத்யா, ஸ்ரீ ரம்யா நாடகம்-திகில் ஸ்ரீ ஹரி பாலாஜி மூவீஸ் தயாரிப்பு [35]\nசொல்ல மாட்டேன் என். பி. இஸ்மாயில் சக்தி சிதம்பரம், ஜெஸ்மி காதல்-திகில் [35]\n14 தீயா வேலை செய்யனும் குமாரு சுந்தர் சி. சித்தார்த், ஹன்சிகா மோட்வானி, சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் காதல் நகைச்சுவை யூடீவி மோசன் பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் தயாரிப்பு [36]\nதில்லு முல்லு பத்ரி சிவா, இஷா தல்வர், பிரகாஷ் ராஜ் நகைச்சுவை வேந்தர் மூவிஸ் தயாரிப்பு [36]\n21 தீக்குளிக்கும் பச்சைமரம் வினிஷ்-பிரபீஸ் பிரஜின், சரயூ, சாஷா, எம். எஸ். பாஸ்கர் நாடகம [37]\n28 அன்னக்கொடி பாரதிராஜா லஷ்மன் நாராயணன், கார்த்திகா நாயர், மனோஜ் பாரதிராஜா நாடகம் மனோஜ் கிரியேசன்ஸ் தயாரிப்பு [38]\nதுள்ளி விளையாடு வின்சந்த் செல்வா யுவராஜ், பிரகாஷ் ராஜ், தீப்தி நம்பியார் நாடகம்-திகில் ஆர்பி கிரியேசன்ஸ் தயாரிப்பு [38]\nலை 5 சிங்கம் 2 ஹரி (இயக்குனர்) சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மொத்வானி, ரகுமான், டானி சபானி சண்டை-கலவை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு [39]\n12 அன்பா அழகா எஸ். சிவராமன் ஆகாஸ்பிரபு, பிரிதீ சங்கர், லாவன்யா [9]\nகாதலே என்னை காதலி ஐயம் ஷான் சந்தோஷ், அனரா ஆடேன்ஸ் காதல் [9]\nசத்திரம் பேருந்து நிலையம் இரவிப்பிரியன் ரோசன், டிவின்கில் [9]\n19 மரியான் பரத் பாலா தனுஷ், பார்வதி மேனன் நாடகம் [40]\n26 பட்டத்து யானை பூபதி பாண்டியன் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் சண்டை- கலவை [41]\nசொன்னா புரியாது கிருஷ்ணன் ஜெயராஜ் சிவா, வசுந்திரா காஷ்யாப் நகைச்சுவை [41]\nது 2 நெஞ்சு இருக்கும் வரை நினைவிருக்கும் [27]\n10 ஐந்து ஐந்து ஐந்து சசி பரத், மிரிதிகா, எரிகா பெர்னான்டஸ், சந்தானம் சண்டை-திகில் [42]\n15 ஆதலால் காதல் செய்வீர் சுசீந்திரன் சந்தோஷ், மனிஷா யாதவ் காதல் [43]\n20 தலைவா ஏ. எல். விஜய் விஜய், சத்யராஜ், அமலா பால், சந்தானம், அபிமன்யூ சிங், ராஜிவ் பிள்ளை சண்டை திகில் மிசிரி என்டர்பிரைசஸ் தயாரிப்பு\n23 தேசிங்கு ராஜா எழில் விமல், பிந்து மாதவி, ரவி மரியா காதல் ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பு [46]\n30 பொன்மாலை பொழுது ஏசி துரை ஆதவ் கண்ணதாசன், காயத்ரி சங்கர் காதல் ஏஜி கிரியேசன்ஸ் தயாரிப்பு [47]\nசும்மா நச்சுனு இருக்கு ஏ. வெங்கடேஷ் தமன் குமார், மகேஷ், ஸ்ரீனிவாசன், விப நடராஜன், அர்சனா ரங்கராஜன் காதல் எஸ்தல் என்டெர்டைனர்ஸ் தயாரிப்பு [47]\nசுவடுகள் ஜே பாலா ஜே பாலா, மோனிகா, கே. ஆர். விஜயா [47]\nதங்க மீன்கள் ராம் ராம், சாதனா, ஷெல்லி கிஷோர் நாடகம் போட்டான் காத்தோஸ் தயாரிப்பு [47]\nர் 6 வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் சிவக்கார்த்திக்கேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி நகைச்சுவை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் தயாரிப்பு [48]\n7 ஆர்யா சூர்யா ராம நாராயணன் ஸ்ரீனிவாசன், விஷ்ணுபிரியன், நக்சத்ரா, டி. ராஜேந்தர் நகைச்சுவை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு [48]\n13 மத்தாப்பு தினந்தோறும் நாகராஜ் ஜெயன், காயத்ரி காதல் [49]\nமூடர் கூடம் நவீன் சென்டிரயன், நவீன், ராஜாஜி, ஓவியா இருள் நகைச்சுவை [49]\nஉன்னோடு ஒரு நாள் துரைக் கார்த்திக்கேயன் அர்ஜூன் விஜயராகவன், நீலம் உபத்தியாய், கிப்ரன் உஸ்மான் காதல் திகில் ஜார்சி புரடக்சன்ஸ் தயாரிப்பு [49]\n20 6 வி.சி வெங்கட் ஷாம், பூனம் பாவுர் திகில் [50]\nஅடுத்தக் கட்டம் முரளி கிருஷ்ணன் காந்திபன், மலர் மேனி பெருமாள், அகோதேரன் சகாதேவன், சசிதரன் ராஜூ, டி. ராஜம் நாடகம் ஹாவன் பிக்சர்ஸ் தயாரிப்பு [50]\nமௌன மழை ஆனந்த் சஷி, நக்சத்ரா, திலீப் காதல் பிரின்ஸ் மீடியா பிக்சர்ஸ் தயாரிப்பு [50]\nயா யா ஐ. ராஜசேகரன் சிவா, சந்தானம், தன்ஷிகா, சந்தியா நகைச்சுவை ஸ்ரீ லெஷ்மி புரடக்சன்ஸ் தயாரிப்பு [50]\n27 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஷ்கின் மிஷ்கின், ஷ்ரி திகில் லோன் வோல்ப் தயாரிப்பு [51]\nராஜா ராணி அட்லீ குமார் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஷ்ரியா நஷின் காதல் முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் [51]\nர் 2 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கோகுல் விஜய் சேதுபதி, அஷ்வின் காகுமனு, சுவாதி ரெட்டி, நந்திதா நகைச்சுவை [52]\n4 நிலா மீது காதல் காதல் [53]\nநையாண்டி ஏ. சற்குணம் தனுஷ், நஷ்ரியா நஷின் நகைச்சுவை [54]\nவணக்கம் சென்னை கிருத்திகா உதயநிதி சிவா, ப்ரியா ��னந்த் நகைச்சுவை [55]\n18 நுகம் ஜேபி ரிஷ்கதிர், ஜெயபாலா, இனியா காதல் - சண்டை [56]\nரகளபுரம் மனோகர் கருணாஸ், அங்கனா, கோவை சரளா நகைச்சுவை [57]\nசித்திரையில் நிலாச்சோறு ஆர்.சுந்தர்ராஜன் சாரா அர்ஜூன், வசுந்த்ரா காஷ்யோப், அசோக் சுந்தரராஜன், பிரகாஷ் நாத் நாடகம் ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் தயாரிப்பு [58]\nஅஞ்சல் துறை ஏ. ஆர். ரஃபி மோகன். சி, நாரயணன், குஷி, செந்தில் திகில் [58]\nநிர்ணயம் எஸ். எஸ். சரவணன் விக்ரம் ஆனந்த், ரெஜெனா காசந்திரா, பேபி வேதிகா [58]\nநினைவுகள் உன்னோடு டி. மகேஷ் பாபு டி. மகேஷ் பாபு காதல் [58]\n20 விடியும் வரை பேசு ஏ. பி. முகன் அனித், நன்மா காதல் - நகைச்சுவை [59]\nரெண்டாவது படம் சி. எஸ். அமுதன் விமல், விஜயலெஷ்மி காதல் - நகைச்சுவை [57]\n25 சுட்ட கதை சுபு பாலாஜி, வெங்கி, லட்சமிப் பிரியா, நாசர் நகைச்சுவை [60]\n31 ஆரம்பம் விஷ்ணுவர்தன் அஜித் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்சி பன்னு சண்டை பரபரப்பு [62]\nர் 2 ஆல் இன் ஆல் அழகு ராஜா எம். ராஜேஷ் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் Comedy [9]\nபாண்டிய நாடு சுசீந்திரன் விஷால், லட்சுமி மேனன், விக்ராந்த் பொழுதுபோக்கு [9]\n14 ஆப்பிள் பெண்ணே கலைமணி ரோஜா, ஐசுவர்யா மேனன், வத்சன் பொழுதுபோக்கு [27]\nபீட்சா 2 தீபன் சக்ரவர்த்தி அஷோக் செல்வன், சஞ்சிதா செட்டி, நாசர், வேகன் ராஜேஸ் திகில் [27]\nராவண தேசம் அஜய் நுதக்கி அஜய் நுதக்கி, ஜெனீபர், நவீன், கொண்டா, ராம்கிரண் சரித்திரம் [27]\n22 இரண்டாம் உலகம் செல்வராகவன் ஆர்யா, அனுசுக்கா செட்டி கற்பனை [63]\nமாயை லட்சுமிராம் சஞ்சய், சணம் செட்டி, ராஜேந்திரன் திகில் [63]\nமெய்யழகி ஆர்.தி. ஜெயவேல் பாலாஜி பாலகிருஷ்ணன், ஜெய் கஹானி, அர்ஜுன், அருண்மொழி வர்மா, ஜென்னி ஜாஸ்மின் பொழுதுபோக்கு [63]\n29 அப்பாவுக்கு கலயாணம் ஆறுமுக சாமி பாண்டியன், ரசிகபிரியா வயது வந்தோர் மட்டும் [64]\nஎன்னாச்சு ஸ்ரீமணி முகமது இஸ்மாயில், விவிந்த், ஜெகன் பாலாஜி திகில் [64]\nஜன்னல் ஓரம் கரு பழனியப்பன் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனிஷா யாதவ் Comedy drama [64]\nநவீன சரஸ்வதி சபதம் கே.சந்துரு ஜெய், நிவேதா தாமஸ் நகைச்சுவை [64]\nவிடியும் முன் பாலாஜி கே. குமார் பூஜா, மாளவிகா, வினோத் திகில் [64]\nர் 6 ஈகோ எஸ். சக்திவேல் வேலு, அனுஸ்வரா, பாலா நகைச்சுவை [65]\nகல்யாண சமையல் சாதம் ஆர்.எஸ். பிரசன்னா பிரசன்னா, லேகா நகைச்சுவை - காதல் [65]\nதகராறு கணேஷ் வினாயக் அருள்நிதி, பூர்ணா சண்டை [65]\nவெள்ளை தேசத்���ின் இதயம் ஜக்கெய்ன் மிதுன் சிராய், சுப்ரா, சூரி பொழுதுபோக்கு [65]\n13 இவன் வேற மாதிரி எம். சரவணன் விக்ரம் பிரபு, சுரபி, கணேஷ் வெங்கட்ராம், வாம்சி கிருஷ்ணா திகில் [66]\nதேடி பிடி அடி [66]\n20 பிரியாணி வெங்கட் பிரபு கார்த்தி, ஹன்சிகா மோட்வானி, பிரேம்ஜி அமரன், ராம்கி நகைச்சுவை - திகில் ஸ்டுடியோ கிரீன் [67]\nஎன்றென்றும் புன்னகை ஐ. அகமத் ஜீவா, திரிஷா, வினய், ஆண்ட்ரியா ஜெரெமையா, சந்தானம் காதல் [67]\nதலைமுறைகள் பாலுமகேந்திரா சசிக்குமார், வினோதினி, ரம்யா சங்கர், பாலுமகேந்திரா பொழுதுபோக்கு [67]\n25 மதயாணைக் கூட்டம் விக்ரம் சுகுமாறன் கதிர், ஓவியா [47]\n27 புவணக்காடு விக்னேஷ், திவ்யா நாகேஷ் [47]\nவிழா பாரதி பாலக்குமரன் மகேந்திரன், மாளவிகா மேனன் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ், அசூரே எண்டர்டெய்ன்மன்ட், ஜெவி மீடியா ட்ரீம்ஸ் [47]\nமாதம் தேதி பெயர் வயது நாடு பணி குறிப்பிடத்தக்க படங்கள்\nசனவரி 17 சோபி ஹாகியூ 41 நடிகை அலைபாயுதே • உதயா\nமார்சு 5 ராஜசுலோசனா 77 நடிகை தைப் பிறந்தால் வழி பிறக்கும் • நல்லவன் வாழ்வான் • பென்னரசி • கவலை இல்லாத மன்னன்\n7 வெங்கட் சாம்பமூர்த்தி வரைகலை நிபுணர் அபூர்வ சகோதரர்கள் • அஞ்சலி • காதலன் • இந்தியன் • ஜீன்ஸ் • மன்மதன்\n26 சுகுமாரி 74 நடிகை அலைபாயுதே • பட்டிக்காடா பட்டனமா • சில நேரங்களில் சில மனிதர்கள் • வீர பாண்டிய கட்டபொம்மன்\nஏப்ரல் 14 பி. பி. ஸ்ரீனிவாஸ் 82 பாடகர் பாசமலர் • பாவ மன்னிப்பு • 7G ரெயின்போ காலனி • ஆயிரத்தில் ஒருவன்\n17 டி. கே. ராமமூர்த்தி 91 இசையமைப்பாளர் பணம் • காதலிக்க நேரமில்லை • ஆயிரத்தில் ஒருவன் • சாது மிரண்டால் • தங்கச்சுரங்கம் • எங்கிருந்தோ வந்தான்\n22 லால்குடி ஜெயராமன் 82 இசையமைப்பாளர் ஷ்ரிங்காரம்\nமே 25 டி. எம். சௌந்தரராஜன் 91 பாடகர் ஆண்டவன் கட்டளை • படகோட்டி (திரைப்படம்)\nசூன் 15 மணிவண்ணன் 58 இயக்குனர், நடிகர் கோபுரங்கள் சாய்வதில்லை • அமைதிப்படை • உள்ளத்தை அள்ளித்தா • முதல்வன் • நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ\nசூலை 7 சந்தோ கிருஷ்ணன் நாயர் 92 நடிகர் மகாவீர பீமர் • தலைவர்\n8 அகத்திய பாரதி 48 இயக்குனர் நினைவில் நின்றவை\n9 இராசு மதுரவன் 44 இயக்குனர் பூ மகள் ஊர்வலம் • பாண்டி • மாயாண்டி குடும்பத்தார் • கோரிப்பாளையம் • முத்துக்கு முத்தாக • பாண்டி ஒலிபெருக்கி நிலையம்\n12 ம. பாஸ்கர் 78 இயக்குனர் பைரவி • தீர்ப்புகள் தண்டிக்கப்படலாம் • பெளர்னமி அலைகள் • சக்கரவர்த்தி\n13 ரவி சங்கர பிராசாத் 58 தயாரிப்பாளர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் • நண்பன் • மத கஜ ராஜா\n15 ம.க. ஆத்மனந்தன் பாடலாசிரியர், இசையமைப்பாளர் புதையல் • நல்லவன் வாழ்வான் • நாடோடி மன்னன் • விக்கிரமாதித்தன் • மல்லிகா • விசயாபுரி வீரன் • தெனாலி ராமன் • திருடாதே • இரத்தபாசம்•\n18 வாலி 81 பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் கற்பகம் • அன்பே வா • எங்க வீட்டுப் பிள்ளை • புன்னகை மன்னன் • அக்னி நட்சத்திரம் • பாய்ஸ் • எதிர்நீச்சல் • பார்த்தாலே பரவசம் • சிவாஜி • மங்காத்தா• மரியான்\n23 மஞ்சுளா விஜயகுமார் 59 நடிகை சாந்தி நிலையம் • ரிக்சாக்காரன் • உலகம் சுற்றும் வாலிபன் • நேற்று இன்று நாளை • அன்பே ஆருயிரே • சேரன் பாண்டியன்\nஆகத்து 19 பெரியார்தாசன் (அப்துல்லா) 63 நடிகர் கருத்தம்மா • காதலர் தினம் • தமிழ்ப் படம்\nஅக்டோபர் 9 ஸ்ரீ ஹரி 49 நடிகர் வேட்டைக்காரன் • மார்க்கண்டேயன்\nநவம்பர் 8 சிட்டி பாபு 49 நடிகர் பழநி • தூள் • சிவகாசி • மாப்பிள்ளை\n17 திடீர் கண்ணையா 76 நடிகர் அவள் ஒரு தொடர்கதை • அபூர்வ ராகங்கள் • முகவரி • போக்கிரி\n30 ரகுராம் 64 நடன இயக்குநர் தசாவதாரம்\nதிசம்பர் 11 மாஸ்டர் ஸ்ரீதர்[68] 60 நடிகர் கந்தன் கருணை • கர்ணன் • குறத்தி மகன்\n20 கருமாரி கந்தசாமி[69] 73 தயாரிப்பாளர் கரகாட்டக்காரன் • வில்லுப்பாட்டுக்காரன் • எல்லாம் அவன் செயல்\n25 குள்ள மணி[70] 61 நடிகர் பில்லா • கரகாட்டக்காரன்\n↑ தலைவா மூன்றாம் நாள் வருவாய், சூப்பர்வுட்ஸ், நவம்பர் 3, 2013.\n↑ தீபாவளி போட்டியிலிருந்து விலகிய 7 படங்கள் நாளை ரிலீஸ், தினமலர் – வி, 17 அக்., 2013\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2015, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerthi2.html", "date_download": "2018-07-21T02:21:56Z", "digest": "sha1:CCL2IXKKXVEANIITGR4DSWRKPMRCKLK3", "length": 15428, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கீர்த்தியை நசுக்கிய நமீ! இனிமேல் செகண்ட் ஹீரோயினாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்து விட்டார் கீர்த்தி சாவ்லா. எல்லாம் நமீதாவால் பட்ட பாடுதான் காரணமாம். ஜில் ஜில் ஜிகர்தண்டா போல இருக்கும் கீர்த்தி சாவ்லா தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் மும்பை கேர்ள். தமிழில் அற��முகமான படம் ஆணை. அதில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார், ஆனால் செகண்ட் ஹீரோயினாக. முதல் ஹீரோயினாக வந்து போனவர் நச் நமீதா. நமீதா என்ற பெருமலைக்கு முன்னால், கடுகு போலத் தோன்றினார் கீர்த்தி சாவ்லா. படத்திலும் கீர்த்தி சாவ்லாவுக்குப் பதில் நமீதாவின் கிளாமருக்கே ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார்கள், அர்ஜூனின் ஆணைப்படி! | Its Namitha Vs Keerty in Aanai - Tamil Filmibeat", "raw_content": "\n» கீர்த்தியை நசுக்கிய நமீ இனிமேல் செகண்ட் ஹீரோயினாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்து விட்டார் கீர்த்தி சாவ்லா. எல்லாம் நமீதாவால் பட்ட பாடுதான் காரணமாம். ஜில் ஜில் ஜிகர்தண்டா போல இருக்கும் கீர்த்தி சாவ்லா தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் மும்பை கேர்ள். தமிழில் அறிமுகமான படம் ஆணை. அதில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார், ஆனால் செகண்ட் ஹீரோயினாக. முதல் ஹீரோயினாக வந்து போனவர் நச் நமீதா. நமீதா என்ற பெருமலைக்கு முன்னால், கடுகு போலத் தோன்றினார் கீர்த்தி சாவ்லா. படத்திலும் கீர்த்தி சாவ்லாவுக்குப் பதில் நமீதாவின் கிளாமருக்கே ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார்கள், அர்ஜூனின் ஆணைப்படி\n இனிமேல் செகண்ட் ஹீரோயினாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்து விட்டார் கீர்த்தி சாவ்லா. எல்லாம் நமீதாவால் பட்ட பாடுதான் காரணமாம். ஜில் ஜில் ஜிகர்தண்டா போல இருக்கும் கீர்த்தி சாவ்லா தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் மும்பை கேர்ள். தமிழில் அறிமுகமான படம் ஆணை. அதில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார், ஆனால் செகண்ட் ஹீரோயினாக. முதல் ஹீரோயினாக வந்து போனவர் நச் நமீதா. நமீதா என்ற பெருமலைக்கு முன்னால், கடுகு போலத் தோன்றினார் கீர்த்தி சாவ்லா. படத்திலும் கீர்த்தி சாவ்லாவுக்குப் பதில் நமீதாவின் கிளாமருக்கே ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார்கள், அர்ஜூனின் ஆணைப்படி\nஇனிமேல் செகண்ட் ஹீரோயினாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்து விட்டார் கீர்த்தி சாவ்லா. எல்லாம் நமீதாவால் பட்ட பாடுதான் காரணமாம்.\nஜில் ஜில் ஜிகர்தண்டா போல இருக்கும் கீர்த்தி சாவ்லா தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் மும்பை கேர்ள். தமிழில் அறிமுகமான படம் ஆணை. அதில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார், ஆனால் செகண்ட் ஹீரோயினாக. முதல் ஹீரோயினாக வந்து போனவர் நச் நமீதா.\nநமீதா என்ற பெருமலைக்கு முன்னால், கடுகு போலத் தோன்றினார் கீர்த்தி சாவ்லா. படத்திலும் கீர்த்தி சாவ்லாவுக்குப் பதில் நமீதாவின் கிளாமருக்கே ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார்கள், அர்ஜூனின் ஆணைப்படி\nநமீதாவுக்கும், கீர்த்திக்கம் இடையே நடந்த கிளாமர் ஜல்லிக்கட்டில், யாராலும் பிடிக்க மடியாத திமிறும் காளையாக மாறி எல்லோரையும் திணறடித்துவிட்டார் நமீதா.\nஅவரது பிரமாண்ட அவதாரத்தக்கு முன்னால் கீர்த்தியால் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது.\nஅத்தோடு விட்டாரா நமீதா, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அத்தனையிலும் கவர்ச்சி மழை பொழிய வேண்டும் என்று கண்டிஷனே போட்டு விட்டார்.\nஆனால், அவர் அளவுக்கு கீர்த்தியால் இறங்கி வர முடியவில்லை. எப்போடா இந்தப் படம் முடியும், நமீதாவின் அலம்பலிலிருந்து தப்பிக்கலாம் என்ற நிலைக்கு அவர் போய் விட்டார்.\nஆணையில் பட்ட பாட்டை நினைத்துப் பார்த்த கீர்த்தி, இனிமேல் செகண்ட் ஹீரோயினாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.\nஆணையைத் தொடர்ந்து சில இரண்டாம் நாயகி வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அதை ரிஜக்ட் செய்து விட்டதால் அம்மணியிடம் இப்போது இரண்டு படங்கள் மட்டுமே கையில் இருக்கிறதாம்.\nஉயிர் எழுத்து மற்றும் 1999 (இண்டாவது படத்தில் விஜயகாந்த்தின் அண்ணன் மகன் ராஜசிம்மன்தான் நாயகன், அப்படியே சித்தப்பாவைப் போல உப்பி, ஊதி காணப்படுகிறார்) ஆகிய இரு படங்களிலும் கீர்த்திதான் நாயகி.\nஇரு படங்களுக்கும் தனக்கு பெரய பிரேக்கைத் தரும் என்று நம்புகிறார் கீர்த்தி.\nநல்ல கிளாமரைக் கொடுத்தால் பிரேக் தானாகவே வந்து விட்டுப் போகிறது என்கிறார்கள் லேட்டஸ்ட் கோலிவுட் நிலவரம் தெரிந்தவர்கள்\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/keerthy-suresh-gives-shock-producer-047040.html", "date_download": "2018-07-21T02:21:52Z", "digest": "sha1:WJ2QDSA3KGASHJOKO55WJO3HLHXABTMM", "length": 9402, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திடீர் 'நாட் ரீச்சபிள்'... தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh gives shock to producer - Tamil Filmibeat", "raw_content": "\n» திடீர் 'நாட் ரீச்சபிள்'... தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nதிடீர் 'நாட் ரீச்சபிள்'... தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nமுன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை சாவித்திரியாகவே நடிக்கிறார்.\nதிடீரென்று சில நாட்களாக கீர்த்தி சுரேஷின் மொபைல் நாட் ரீச்சபிளுக்கு சென்று விட்டது. அவரை கமிட் செய்திருந்த தயாரிப்பாளர்கள் பதறி விட்டார்களாம். உடனே அவரது அம்மா மேனகா சுரேஷ் மொபைலுக்கு கால் பண்ணி இருக்கிறார்கள். அவர் ரொம்ப கூலாக அவ வெக்கேஷன்ல இருக்கா... வந்துடுவா என்று பதிலளித்திருக்கிறார்.\nநடிகைகள் பெர்சனல் டார்ச்சர்களுக்கு பயந்து மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்வது வழக்கம் தான். அப்படி எதுவும் இருக்குமோ என்று விசாரித்தால் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு என்பதால் பெர்ஃபார்மென்ஸுக்காக தனி பயிற்சி எடுத்துக்கொள்ள சென்று விட்டதாக தகவல் உலவுகிறது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nபல நடிகைகள் தவம் கிடக்க கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட்\nஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nசிவகார்த்திக்கேயனுக்காக கீர்த்திசுரேஷ் எடுத்த அதிரடி முடிவு\nகமல் பாராட்டியது இருக்கட்டும் கீர்த்தியை யார் பாராட்டியிருக்கிறார் என்று பாருங்க\nஏன் கீர்த்தி சுரேஷ் திடீர் என்று இப்படி ஒரு முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-���ீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109710-possibility-for-heavy-rain-at-tamilnadu.html", "date_download": "2018-07-21T02:08:21Z", "digest": "sha1:FGKTI5PA3QIYJ2NKE44AT4GLFDWVEKNP", "length": 17728, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "``இன்னும் இரண்டு நாள்களில் பலத்த மழை பெய்யும்” : வானிலை மையம் எச்சரிக்கை | possibility for heavy rain at tamilnadu", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\n``இன்னும் இரண்டு நாள்களில் பலத்த மழை பெய்யும்” : வானிலை மையம் எச்சரிக்கை\nராகினி ஆத்ம வெண்டி மு.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு தனித் தீவாக மாறியுள்ளது. புயல், மழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கேரளா நோக்கி நகர்ந்த ஒகி புயல், அங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய பின், தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்ந்துவருகிறது.\nஇந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் ஆந்திரா நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிலையால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த மூன்று நாள்கள் வரையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என எச்சரித்துள்ளது.\nமழை நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் தொகையை வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஜி.கே மணி கோரிக்கை\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n``இன்னும் இரண்டு நாள்களில் பலத்த மழை பெய்யும்” : வானிலை மையம் எச்சரிக்கை\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனுத்தாக்கல்..\n'இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்'- அரசுக்கு எதிராக பொங்கிய டி.டி.வி.தினகரன்\nதி.மு.க வெற்றியை யாராலும் முறியடிக்க முடியாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2016/09/blog-post_30.html", "date_download": "2018-07-21T02:12:10Z", "digest": "sha1:7PSLJRUMJFNV2VNGKA4T4N2I7EERQJFX", "length": 8138, "nlines": 85, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: காற்றாலயம்", "raw_content": "\nபுதன், 28 செப்டம்பர், 2016\nஓ இதுவொரு மகா அழுகை\nஒரு துளி கண்ணீரின் முன்\nஇந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை .\nஒரு மகா யுகத்தின் தலைப் பிள்ளைகள்\nஒரு மகா யுகத்தின் வீர புருஷர்கள்\nஒரு மகா யுகத்தின் மகா தாகிகள்\nகாற்றில் தாங்காது வழிகிறது பாடல்\nகற்பூரத் தீயில் ஒழுகும் கண்ணீர் .\nஇடுகையிட்டது kiri shanth நேரம் முற்பகல் 11:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nஇரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்க...\n(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆளில்லாத காடுகளை காதலிக்கும் வனதேவதைக்கு\nஇருண்ட காலங்களின் கவிதைப் புத்தகம்\nகட்டுரை புத்தகங்களை பரிந்துரை செய்யலாம் என்றால் ,அ...\nகவ்வாலி, இசை எனும் பாற்கடல்\nஎந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம் \nஎல்லாமே பார்க்கப் படுகின்றன-எல்லாமே விற்கப் படுகின...\nபல்கலைக்கழக முரண்பாடு – பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு ...\nகுறிஞ்சிக் குமரன் தாக்குதல் பின்னணி என்ன \nடால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை\nடால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musaravanakkumar.blogspot.com/2013/12/111213.html", "date_download": "2018-07-21T02:14:01Z", "digest": "sha1:IKEPIYMMVEOKWGNFZGVECQDDJ3NVAROJ", "length": 8586, "nlines": 143, "source_domain": "musaravanakkumar.blogspot.com", "title": "மு.சரவணக்குமார்/mu.saravanakumar: 11.12.13", "raw_content": "\nசிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்\nபாடினார் இளம் பெண்கள் இருவரேதோ\nபாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்\nபாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்\nசிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்\nசூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்\nஎவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த\nமுகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்\nதுண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்\nகவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு\nஅணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்\nகலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்\nபிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்\nநீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு\n(மகாகவி பாரதியார் பற்றி ஞானக்கூத்தன்)\nபழநி முருகன் கோவில் ஓரு.......\nமாம்பழத்துக்காக பெற்றோருடன் கோவித்துக் கொண்ட முருகன், மயில் மீதேறி பறந்து ஒரு மலையின் உச்சியில் லேண்ட் ஆன புராணக் கதையின் மிச்சமும் எச்சம...\nஇந்த புத்தகம் பற்றி கடந்த வாரமே எழுதியிருக்க வேண்டியது. திணறத் திணற வேலைகள். பாடகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், மொ...\nஇந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது குற...\nஅன்பர்கள், நண்பர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சரவணா\nசமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரான மகாவீரர் இறந்த/முக்தியடைந்த நாளில், அவர் நிணைவாக சமணர்கள் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து அவர் நினைவை ப...\nஇயற்கை உரம் - அமுதக் கரைசல்\nஇயற்கை விவசாயத்துக்குத் தேவையான இயற்கை உரம் தயாரிக்கும் முறை. (தனிச் சேகரிப்புக்காக)\nஇந்து,இஸ்லாம் - ஓர் ஒப்பாய்வு\n2003ம் ஆண்டில் இருந்து தமிழ் இணைய பரப்பில் புழங்க ஆரம்பித்திருந்தாலும் 2005ம் ஆண்டில்தான் எழுதும் துணிவு வந்தது. அப்போதெல்லாம் என் வாசிப்ப...\nகொஞ்ச நாளாய் எதுவும் எழுதவில்லை. தோன்றவில்லை என்பதே காரணம். இப்போதும் கூட வலிந்து உட்கார்ந்து இதை எழுதிட ஒரு காரணம் இருக்கிறது. நான் ...\n2400 சதுர அடியில் ஒருங்கிணைந்த விவசாயம்.\n\"\"ஐந்து சென்ட் நிலத்தில் நெல்லும், மீனும், கோழியும் வளர்ப்பது சாத்தியம்,'' என்கிறார் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உழவி...\nஇப்படியான ஒரு பத்தியை எழுதியதற்காக இப்போதும் எனக்கு வருத்தம் இல்லை.வைரஸ் காக்காய் வந்து பதிவை தூக்கி போய் விட்டது என்று கதையளந்து, எகிறிக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2009/", "date_download": "2018-07-21T01:54:16Z", "digest": "sha1:7RBWHVBCGBS55D4J5ZDZEX54JK2M5TL3", "length": 175945, "nlines": 340, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: 2009", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nஞாயிறு, செப்டம்பர் 27, 2009\nஇரண்டு வாரமாக வேலை அதிகம். இணையத்தில் படிக்க நேரமில்லை; பதிய இன்னமும் அதிகம் நேரம் தேவையாதலால் பதியவும் இல்லை. இந்த இரண்டு வார வேலை பளுவில் அதிக நேரம் மத்தியஸதம் செய்வதிலும், மாறுபட்ட இலக்குகளுக்கிடையே ஒரு விதமான சமரசம் செய்வதிலும் செலவானது. அப்போது தோன்றிய ஒரு பொ.போ.பொ. (பொழுது போகாத பொம்மு) சிந்தனைதான் இது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொ.போ.பொ. பிரபலம் - ஒரு பிரதானமான வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன். குமுதமா அல்லது விகடனா என்று நினைவில் இல்லை.\nவாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஒரே விதமான விடை கிடையாது. எல்லா பிரச்ச்னைகளையும் ஒரே விதமாக வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் பெரும்பான்மையான சச்சரவுகள் ஒரே விதமான மூல காரணத்தினாலேயே வருகிறது என்று நினைக்கிறேன்.\nசிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் சரியானதாக இருப்பதே நம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ற பாடம் பதிந்துவிட்டது. உதாரணமாக பரீட்சையில் விடை சரியாக இருந்தால், மதிப்பெண் வரும், அதனால் மகிழ்ச்சி. அதனால் நம் மனதில் நம் எண்ணம், நம் கோணம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக சக்தி செலவழிக்கிறோம். எப்போது நம் கருத்து நமக்கு சரி எனப் பட்டு மற்றவரோடு அது ஒத்துப் போகவில்லையோ அப்போது சச்சரவுதான். நாம் நம்முடைய விடை சரி என்று முழு மதிப்பெண் எதிர்பார்த்து இருக்கையில், விடை திருத்தும் ஆசிரியர் நம் எதிர்பார்ப்போடு ஒத்துப் போகாமல் மதிப்பெண் குறைத்துப் போட நமக்கு வருவது கோபம், வருத்தம்தான்.\nஅந்த நேரத்தில் ஆசிரியர் ஒருவிதமான விடையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து விட்டால், நமக்கு சரி என்று தோன்றுவதை எழுதாமல், ஆசிரியர் எது சரி என்று எதிர்பார்ப்பார் என்று புரிந்து கொண்டு அதை எழுதி மதிப்பெண் வாங்க முயற்சிப்போம். அந்த சிறு வயது பக்குவம் வயது ஆக ஆக குறைந்துவிடுகிறது. நம் கருத்து சரி என்று அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வந்து விடுகிறது. மற்றவர் கருத்து நம்முடைய கருத்தோடு ஒத்துப் போகாத போது, அது தவறு என்று உடனேயே முடிவெடுத்து, தவறான கருத்தை திருத்த வேண்டும் என்ற ஒரு வேகம் வந்து விடுகிறது. அது மட்டுமல்ல, இந்த திருத்தும் முயற்ச்சியை ஏதோ ஒரு பொது நலத்துக்காக செய்வது போல கற்பனை பண்ணிக் கொண்டு, \"என்னதான் இருந்தாலும் ஒரு principle வேண்டும்\" என்றெல்லாம் நம் கருத்தை நியாயப்படுத்தி விடுகிறோம்.\nஇதை ஈகோ என்றும் சொல்லலாம்; பிடிவாதம் என்றும் சொல்லலாம். அலுவலகத்தில் நான் பார்த்த எந்தப் பிரச்சனையையும் உயிரையும் விடத் தகுந்த உயர்ந்த குறிக்கோள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அனைவருக்குமே இந்த ஈகோ பிரச்சனையால் தேவையில்லாத விரயம். என் கருத்தை மற்றவர் தவறு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, 'சொன்னால் சொல்லட்டுமே' என்று திரும்பிப் போகக் கற்றுக் கொண்டாலே பாதி சச்சரவு போய் விடும். அப்படி திரும்பிப் போவதால் இரு தரப்பிலும் மகிழ்ச்சிதான். பள்ளியில் படிக்கும் போது இயல்பாக வந்த இந்தத் தன்மை எப்படி தொலைந்து போனது என்று தெரியவில்லை.\nகொஞ்சம் யோசித்தால் இந்த ஈகோவிற்காக நம் மகிழ்ச்சியைத் துறக்கக் கூடத் தயாராக இருக்கிறோம். இன்னமும் சொல்லப் போனால் தங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் கூட தியாகம் செய்து தம் கருத்து சரி என்று வாதிடுகின்ற மக்களை இப்போதும் நாம் பார்க்கிறோம். ஒரு கருத்துக்காக உயிரைக் கூட விடுகின்ற மக்களை சமயத்தில் நாமே ‘தியாகி’ என்றெல்லாம் உயர்த்திப் பேசுகிறோம். அந்த அளவிற்கு நம் வளர்ப்பில், வாழ்க்கை முறையில் கருத்துக்கு உயர்ந்த இடம் கொடுத்து, அதன் பொருட்டு கஷ்டத்தையோ, துயரத்தையோ ஏற்பது கூட உன்னதமானது என்று ஆதி காலம் தொட்டு பாடங்கள் இருக்கின்றன.\nஇது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. உயர்ந்த குறிக்கோளுக்காக உயிரையும் விடலாம் என்ற ரீதியில் நிறையப் படித்தாலும், எது உயர்ந்தது என்ற நிர்ணயம் செய்வது அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. அரசியல் தலைவர்கள் கைதுக்கெல்லாம் தீக்குளிக்கும் செய்தியைப் படிக்கையில் இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான விஷயம் என்று தோன்றுகிறது.\nமற்றவர் என் கருத்து தவறு என்று சொல்வதைக் கேட்டு வாதம் செய்யக் கிளம்பால் இருந்தாலே மகிழ்ச்சி தானாக வரும் என்றுதான் தோன்றுகிறது. என் கருத்து சரியாக இருப்பதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டுமா அல்லது எனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமும் திருப்தியும் வேண்டுமா அல்லது எனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமும் திருப்தியும் வேண்டுமா என்று கேட்டால் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். இந்த ஞானோதயம் இப்போதுதான் வந்திருக்கிறது; நடைமுறையில் எப்படி செயலாகிறது என்று கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரியும்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 2:54 பிற்பகல் 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், செப்டம்பர் 03, 2009\nசரி வீட்டின் குப்பை எது என்பதில் அவ்வளவாகக் குழப்பம் இல்லை; இந்த மனக்குப்பை, இணையக் குப்பை எது என்று கேட்டால் (வல்லியம்மாவின் கேள்வி - சென்ற பதிவிற்கு) எப்படி பதில் சொல்வது வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் என்ற தத்துவ ஆசிரியர் மலர் - அழகு பற்றி எழுதியதை கல்லூரியில் படித்ததுண்டு. \"மலர் அழகாயிருப்பதால் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை; அது சந்தோஷத்தைத் தருவதால் அதை அழகு என்கிறோம்\" - என்பதுதான் அது. அதே போலத்தான் இந்தக் குப்பை அடையாளமும். எனக்குள் ஒருவிதமான 'நெகட்டிவ்' உணர்வை - அது வெறுப்பு, கோபம், அமைதியின்மை அல்லது அருவெறுப்பு போன்ற உணர்ச்சிகளாக இருக்கலாம் - ஏற்படுத்தும் எந்த செய்கையும், எழுத்தும், படமும் என்னைப் பொ��ுத்தவரை குப்பை.\nஇந்த விளக்கம் எனக்குத் தெளிவாக இருந்தாலும், இதில் சில நடைமுறைப் பிரச்சனைகள். ஒரு வார்த்தை அல்லது படத்திற்கு எனக்கு வரும் உணர்வும் மற்றவர்களுக்கு வரும் உணர்வும் ஒரே விதமாக இருக்காது. எது எனக்கு குப்பை எனத் தோன்றுகிறதோ அது மற்றவருக்கும் பொருந்தாது. உதாரணமாக ஆத்திகருக்கு நாத்திகம் குப்பை; நாத்திகருக்கு ஆத்திகம் குப்பை. நான் என் உணர்வை பிராதனமாக்கி 'குப்பையை ஒழிப்பேன்' என்று கிளம்பினால் அது மற்றவரோடு சச்சரவைத்தான் உண்டு பண்ணும். அதனால் இந்த விளக்கம் நடைமுறைக்கு 'குப்பையை ஒழிக்க' உதவாது.\nஅது மட்டுமல்ல - ஒரே எழுத்து சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு சிரிப்பையும் வரவழைத்தால் அந்த எழுத்தை குப்பை என்று என் உணர்வை மட்டும் பிராதனாமக வைத்து சொல்வது சரியாகத் தோன்றவில்லை. வீரமணி என்ற பெயரைப் பார்த்தவுடன் நாத்திகம் நினைப்புக்கு வருகிறதா அல்லது அய்யப்பன் பாடல் நினைப்புக்கு வருகிறதா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்திருக்கிறது. 'கடவுள் இல்லை' என்ற வாக்கியத்தைப் பார்த்தவுடன் பெரும்பான்மையான ஆத்திகருக்கு கோபமும், நாத்திகருக்கு மகிழ்ச்சியும் வருவது இயற்கை. அதே சமயத்தில் 'அவன் இல்லை என்று சொல்வதற்குக்கூட அவனை முதலில் சொல்லாமல் இருக்க முடியாது' என்று இந்த வாக்கியத்தைப் பார்த்து மகிழ்ந்த சிவபக்தரைப் பார்த்திருக்கிறேன். 'இல்லை என்பதை எப்படிக் குறித்து இல்லை என்று சொல்லமுடியும் இதுவே பகுத்தறிவுக்குப் புறம்பானது' என்று இதே வாக்கியத்தைப் பார்த்து கோபப்பட்ட நாத்திகரையும் பார்த்திருக்கிறேன்.\nஇணையத்தில் குப்பை அதிகம், அதனால் என் நினைப்பில் குப்பை வந்து விட்டது என்று சொல்வது, 'கல் தடுக்கி விட்டது' என்று நாம் சொல்வது போலத்தான். நாம் பார்க்காமல் கால் தடுக்கி விழுந்துவிட்டு ஏதோ நகர்ந்து வந்து கல் நம் காலை வாரி விட்டது போல சொல்வது எப்படிப் பொருந்தாத ஒன்றோ, அதே போல ஒரு எழுத்தை, படத்தை, செய்கையை குப்பை என்று சொல்வது உண்மையில் 'இதைப் பார்த்து படித்ததால், என்னுள்ளே குப்பையான உணர்வுகள் வந்து விட்டன' என்று தான் சொல்வதாக அர்த்தம். நான் 'குப்பை' என்று சொல்வது என்னுணர்வையும், அந்த எழுத்தின் (அல்லது படத்தின், செய்கையின்) வகைப்பாடையும் தான் குறிக்குமே தவிர, அதன் தரத்தைக் குறிக்காது.\nஅதே சமயத்தில் ஒரு எழுத்து பெரும்பான்மையான மக்களுக்கு ஒரே விதமான உணர்வைத் தந்தால், அந்த எழுத்தும் அந்த உணர்வோடு ஒன்றாகிப் போகிறது. மக்களை ஒரு சங்கடத்தில் ஒன்று சேர்த்து எழுப்பிவிட்ட பேச்சுகளை (உதாரணம்: காந்திஜியின் தண்டி யாத்திரை, மார்ட்டின் லூதர் கிங் பேச்சு) வரலாற்றின் அதிகம் காணலாம். அதே போல பெரும்பான்மையான மக்களுக்கு அருவருப்பைத் தரும் எழுத்தை குப்பை என்று சொல்வது தவறாகத் தோன்றவில்லை. எப்படி ஒரு எழுத்து எனக்குள் உணர்வைத் தூண்டுகிறதோ, அதே போல என் உணர்வுதான் எழுத்தாக என்னிடமிருந்து வருகிறது. என் உணர்வு குப்பையாயிருந்தால், என் எழுத்தும் அதை பிரதிபலிக்கும். மற்றவரைப் பற்றி தரக் குறைவாக எழுதுகையில் உண்மையில் என் உணர்வு குப்பை என்றுதான் நான் பறை சாற்றுகிறேன். இது புரிந்துவிட்டால் நான் குப்பை போடப் போவதில்லை. இது இணையத்தில் எழுதும் அனைவருக்கும் பொருந்தும்.\nஇணையத்தில் எப்படி குப்பையைக் குறைப்பீர்கள் என்று கேட்டால், நான் குப்பை போடாமல் இருக்கப் போகிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடியும். என் வீடு சுத்தமாயிருப்பதைப் பார்த்து அடுத்த வீட்டிலும் குப்பை குறைந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி. சாதத்தில் கல், உமி வருவது சகஜம். அது குப்பைதான்; எடுத்து எறிந்துவிட்டு சாப்பிடத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் சாதம் எடுத்து வந்த பிளாஸ்டிக் டப்பா தவறி தரையில் விழுந்து மண்ணோடு கலந்துவிட்டால், சாதத்தைத் தூக்கிப்போட்டு விட்டு டப்பாவை அலம்பி எடுத்து வந்து விடுகிறோம். குப்பை அதிகமாகி வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவையே நாறடித்துவிட்டால், டப்பாவோடு சேர்த்து எறிந்து விடுகிறோம்.\nபிளாஸ்டிக் டப்பாவை குப்பையில் போடாமல் அதை மீள்சுழற்சி மூலம் மற்றுமொரு டப்பாவாக செய்ய முடியும்; செய்கிறார்கள். மனதில் வரும் கோபத்தை, அந்த வேகத்தை, வெறியை, ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று திருப்ப முடியும். என்னளவில் கொஞம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். கோபமே இல்லாமல் இருப்பதென்பது முடியாது போலத் தோன்றுகிறது; ஆனால் கோபம் வருகையில், வெளியில் புல்லை வெட்டவோ, அல்லது தரையை அழுத்திச் சுத்தம் செய்யவோ ஆரம்பித்தால், அந்த கோபத்தில் வரும் வேகம் ஒருவிதமாகத் தணிந்து போகிறது (புல்லும் வெட்டப்பட்டு விடுகிறது, தரையும் சுத்தம்\nஎன் மனமும் இந்த சாதம் வைத்த பிளாஸ்டிக் டப்பா போலத்தான். அவ்வப் போது குப்பை வருகிறது - எடுத்துப் போடுவதற்காக மற்ற நல்ல உணர்வு தரும் விஷயங்களில் நேரத்தை செலவழிக்கிறேன். குப்பை தேங்க ஆரம்பித்தால், நானும் குப்பைத் தொட்டியாகிவிடுவேன் என்று தெரியும். அளவு ரொம்பவும் அதிகமானால் குப்பைத்தொட்டியே குப்பையாகிவிடுவதைப் பார்த்ததால், அளவு மீறக் கூடாது என்று தீர்மானம். இல்லையென்றால் யாராவது படையப்பா ஸ்டைலில்:\"நேற்று வரைக்கும் குப்பைத் தொட்டியப்பா; இன்று முதல் நீ குப்பையப்பா\" என்று பாடிவிடுவார்கள். எதோ ஒரு காரணத்துக்காக ஆண்டவன் (அல்லது இயற்கை) என்னைப் படைத்திருக்கிறான்; அது குப்பையாக மாற அல்ல என்று மட்டும் தெரியும்.\nஉங்களுக்கு வேறு ஏதாவது வழியில் குப்பையை குறைக்க, அல்லது தேங்காமல் இருக்க வைக்க முடியும் என்று தோன்றினால் அவசியம் சொல்லவும். என்னாலான வழியில் நிச்சயம் முயற்சிப்பேன்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 8:25 பிற்பகல் 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஆகஸ்ட் 29, 2009\nஇந்தத் தொடர் எழுத ஆரம்பிக்கையில் எனக்குள்ளே நிறைய கேள்விகள். அதில் ஒன்று: 'உண்மையிலேயே சிறு வயதில் வீட்டில் குப்பை இல்லாமல் இருந்ததா; அல்லது நானும் என் பாட்டி அடிக்கடி சொல்லி வந்தது போல \"அந்தக் காலம் போல இல்லை\" என்ற ரீதியில் பழையதை மிகைப்படுத்தி, நிகழ்வைப் புறக்கணிக்கிறேனா' என்பது தான். நன்கு ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பட்டுக்கோட்டையிலும், மன்னார்குடியிலும் வீட்டின் பின்புறம் இருந்த சாக்கடை நினைவுக்கு வந்தது. அவை எல்லோருக்கும் தெரிகிறமாதிரி திறந்த வெளிச் சாக்கடைகள். தண்ணீரில் அடித்துச் செல்லப் படும் வீட்டுக் குப்பைகள் எல்லாம் அதில் தான் சென்று சங்கமித்தன. கரையாத திடக் குப்பைகளுக்கு அங்கு இடமில்லை. தப்பி யாராவது அந்த மாதிரி குப்பையைப் போட்டால், சாக்கடை தேங்கி நாற்றம் மட்டுமல்லாமல் கொசுவும் சேர்ந்து அனைவருக்கும் தொந்தரவு. அதனால் அனைவருமே இந்த எழுதாத சட்டத்தைப் பின்பற்றி, சாக்கடை ஒடுகிற மாதிரியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.\nவீட்டுக் குப்பைகள் இப்படி என்றால், வெளியே மனக் குப்பைகளைத் தூண்டும், சேர்க்கும் விஷங்களிலும், ஒரு விதமான் அளவுத் தடுப��பு இருந்தது. அப்போதெல்லாம் வீட்டில் வானொலி மட்டும்தான்; தொலைக் காட்சி இல்லை. இது இயல்பிலேயே ஆபாசக் குப்பைகள் வருவதைக் குறைத்தன. வெளியே சினிமா போஸ்டர்கள், தெருவில் எழுதப்பட்ட கரி வாசகங்கள் கொஞ்சம் குப்பைகளைக் கொடுத்தாலும், சுவர்கள் எண்ணிக்கைகளில் அளவு இருந்ததால், இந்த மாதிரிக் குப்பைகள் அளவிலே குறைவாக இருந்தன. மொத்த நகரத்தில் இருந்த சுவர்களில் வித விதமான கருத்துகள் - அது ஜவுளிக் கடை விளம்பரமாகட்டும், அல்லது அரசியில் கட்சியின் பிராசரமாகட்டும் (தேர்தல் சமயத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகும்), அல்லது முனிசிபாலிடியின் சுகாதாரப் பிரசாரமாகட்டும் - மொத்தத்தில் தகவல் தெரிவிக்கும் விதமாகவே இயங்கி வந்ததால், அதிகம் குப்பைகள் இல்லை. பைபிள் போதனைகளைச் சொல்லும் பெண்கள் பள்ளியின் சுவரை பார்க்கையில், மனது கொஞ்சம் சமனப்பட்டுப் போனது.\nகொஞ்சம் அரிதாக சுவற்றில் குப்பைகளையும் பார்க்கலாம் - ஒரு ஜாதியைத் திட்டியோ, அல்லது ஒரு வர்கத்தை, கட்சி/அரசியல்வாதியைத் திட்டியோ எழுதப்பட்டிருக்கும். என் வகுப்பில் கூடப் படித்த இராஜகோபாலுக்கும், கருணாநிதிக்கும் இடையில் இந்தமாதிரி ஒரு குப்பை சுவர் வாக்கியம்தான் அவர்களின் நட்புக்கு இடையில் வந்தது. ஊர் முழுதும் இருக்கும் சுவரொட்டிகள், சுவர் வாசகங்களில் இந்த மாதிரி குப்பைகள் விகிதாசாரப்படி மிகக் குறைவு; ஆனால் ஒரு குப்பைச் சுவரால் வந்த தீங்கை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.\nதற்போதைய காலத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியால் சில மாற்றங்கள். வீட்டில் இருக்கும் தண்ணீர்க் குப்பைகளை நகர பொதுக் கழிவுக் குழாய்களுக்கு பூமிக்கடியில் மறைத்து எடுத்துச் செல்வதால் அதன் அளவோ, அதிலுள்ள மற்ற சங்கடங்களோ (தேக்கம், அதனானால் வரும் நாற்றம், கொசு) தெரிவதில்லை. சங்கடங்கள் குறைவு என்பதால் இதை முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும். அதே தொழில்நுட்பம் தொலைக்காட்சி மற்றும் இணையத்தைத் தந்திருக்கிறது. வானொலி அதிகம் கேட்பதில்லை; அதனால் அதில் எந்த அளவு குப்பை இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரியாது. எப்போதாவது காரில் செல்கையில், சில 'டாக் ஷோ' என்று சொல்லப் படும் பேச்சு மேடைகளில் பேசப் படுவதை கேட்ட போது, குப்பைகள் வானொலியிலும் வந்து விட்டன என்று புரிந்தது.\nதொலைக் காட்சியைப் பற்றி சொல்ல வேண்டாம்; அது சினிமாவினால் உந்தப் பட்டு, வரும் பொருளாதாயத்தால் நிலை தடுமாறி, குப்பைகளை விகிதாசாரத்தில் அதிகமாகவே தருகிறது. வெளியே சுவரில் எழுத செலவு அதிகம்; அதனால் அந்த மாதிரிக் குப்பைகள் குறைவு. மாற்றாக வந்தது இணையம். இது ஒரு விதமான பெருச்சுவர்; அளவில் குறைவில்லை. அது மட்டுமல்ல - அனைவர் கைகளிலும் எழுத எடுக்க எடுக்க குறையாமல் வரும் கரித்துண்டுகள். மொத்தத்தில் இயற்கையாக இருந்த சுவர் எண்ணிக்கைத் தடை இப்போது இல்லை - கணினி மூலமாகச் சென்றால் உலகச் சுவர் அனைத்தும் தெரியும். இதில் கரித் துண்டால் மற்றவரைத் திட்டி எழுதியதையும் படிக்கலாம்; அல்லது அழகான வண்ணத்தோடு வரைந்த ஓவியங்களையும் பார்க்கலாம். வரைவது கடினம்; திட்டுவது சுலபம். அதிகப் படியான பக்கங்கள் சுலபமாக வருவதையே தருகின்றன.\nஇந்த இணையப் பக்கங்கள் நிரந்தரமாக நின்று விடுகின்றன. பொங்கலுக்கு முன் வெள்ளையடித்து, குப்பைகளை அழிக்க முடியவில்லை. மன்னார்குடியில் ஒரு குப்பைச் சுவரால் வந்த கேடு இன்னமும் நினைவில் இருக்கிறதால், இந்த இணையச்சுவர்களால் எத்தனை கேடு வருமோ என்று பயம் வருகிறது. சிறு வயதில் இருபது சுவர்களில் தொடர்ச்சியாக பைபிள் வாசகம் இருந்தாலும், கரித்துண்டால் அசிங்கமான படம் வரைந்து திட்டி எழுதப்பட்ட ஒரு சுவரைத்தான் பார்க்க ஆவல் (curiosity) இருந்தது. இப்போதும் அதே போல அதிகமான் மக்கள் ஒருவிதமான் ஆவலால் இந்த இணையக் குப்பைச் சுவர்களைப் பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள். இந்தச் சுவர்கள் நிரந்தரமாக இணையத்தில் நிற்பதால், குப்பைகள் தேங்க ஆரம்பித்து விட்டது. ஒரு பழைய திரைப் பாடலில் சொன்னது:\n\"தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ\nதீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ\nஇணையத்தில் தமிழ் மூலமாக வரும் குப்பைகளைப் படிக்கையில் தமிழும் பாவம்தானே என்று வருத்தம் வருகிறது. \"தமிழினிய தெய்வதமே\" என்று பெருமையோடு பாடியவர் இப்போது கணினியில் பதியப்படும் குப்பைகளைப் படித்தால் தன்னுயிரை விட்டுவிடுவார். இந்தக் குப்பைகள் தேங்காமல் எப்படி வெள்ளையடித்து சுவரைச் சுத்தம் செய்வது எனக்குத் தோன்றியதை அடுத்த பதிவில் எழுதி, தொடரை முடிக்க உத்தேசம்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 6:44 பிற்பகல் 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஆகஸ்ட் 20, 2009\n'என்னடா இது ஒரு குப்பை விஷயத்துக்கு தொடரா'ன்னு நினைக்க வேண்டாம். இந்த 'குப்பை' வேறு விதமானது. வீட்டில் இருக்கும் பொருள் குப்பைகள் (புறக் குப்பைகள்) எப்படி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறதோ அதே போல வளர்ந்து வருகையில், மனதிலும் குப்பைகள் (அகக் குப்பைகள்) பின்னிப் பிணைந்திருக்கின்றன. என் வாழ்க்கையில் புறக் குப்பைகள் எப்படி மாறி வளர்ந்தனவோ, அதே போலத்தான் அகக் குப்பைகளும் மாறி வந்திருக்கின்றன.\nசிறு வயதில் வீட்டில் குப்பை பார்த்ததாக நினைவில்லை; மனதிலும் மற்றவரைப் பற்றிய பொறாமை, வன்மம், இன்னபிற கெட்ட எண்ணங்கள் இருந்ததாக நினைவில் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின், சண்டை, கோபம் நிச்சயமாக வந்தன; ஆனால் அவைகள் நினைத்து நிற்கவில்லை. எப்படி பட்டுக்கோட்டையில், மன்னார்குடியில் வீட்டுக் குப்பைகள் தினமிருமுறை வெளியே சென்றனவோ, அதேபோல மனதிலும் கோபம், வருத்தம், போன்ற குப்பைகள் சீக்கிரம் காலியானது. தாமரை இலை தண்ணீர் போல உடனே கோபம் வெளியேறிப் போனது. நினைப்பிலும் தங்காமல், அது மனதில் ஊறி வன்மம், பொறாமை என்றேல்லாம் உருவேறாமல், காணாமல் போனது.\nஎனக்கு மட்டுமல்ல, கூடப் படித்த அனைவருமே கிட்டத்தட்ட அதே போலத் தான். 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' - சொல்லுக்கு அவசியம் இல்லாமல் போனது - அனைவருக்குமே 'உள்ளே' அதிகமாக ஒளித்து வைக்க குப்பைகள் இல்லாததால். வளர்ந்து கல்லூரிக்கு செல்கையில், கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகள் அதிகமானது. விடலைப் பருவ எண்ணங்கள் இப்போது யோசிக்கையில் குப்பைதான்; அப்போது அவை முக்கியமான விஷயம் மூளையில் நினைவில் தேக்கி வைக்க விரும்பிய குப்பைகள்.\nஎப்படி நகரத்தில் வாசம் செய்கையில் குப்பைகள் சில மணி நேரம் அதிகம் வீட்டில் இருந்தனவோ, அதே போல வளர வளர கோபம், பொறாமை, கடுப்பு என்றெல்லாம் குப்பைகள் மனதிலும் நினைவிலும் அதிக நேரம் இருக்க ஆரம்பித்தன. குப்பைகள் அதிக நேரம் குப்பைத் தொட்டியில் தங்கி, வீட்டின் வாசம் கெட, குப்பைத்தொட்டியை மாற்ற வேண்டியிருந்தது. பழைய பிளாஸ்டிக் தொட்டியைத் தூக்கியெறிந்து விட்டு, முதிதாக மாற்றவும் முடிந்தது. ஆனால் இந்த மனக்குப்பைகளை வைத்திருக்கும் மனக் குப்��ைத்தொட்டியை தூக்கியெறிந்து புதிதாக மாற்ற முடியவில்லை.\nஅலுவலகம் செல்ல ஆரம்பித்தவுடன் கற்றுக் கொண்ட முதல் பாடம் 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்' கலை மனதில் குப்பைகள் இருக்கும்; வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்ற பாடம்தான் சரி என்று நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் ஒத்துக் கொள்ளவும் நாளாகினாலும், கடைசியில் அது தான் பாடமாகிப் போனது.\nஇப்போது நாடு விட்டு நாடு வந்ததில் வீட்டில் வாரக் குப்பை; அதற்காக பள பள தொட்டி, வாசனைப் பை என்றெல்லாம் உபயோகிக்கையில் மனதின் குப்பைகளுக்கும் இதே போல ஒப்பனை செய்யும் நாகரீகமும், வார்த்தை ஜாலமும் அத்தியாவசியமாகிப் போனதை நினைத்து வருத்தம் தான் வருகிறது. மறுபடியும் குப்பைகளில்லாத சிறுவயதுக் குழந்தை, சிறுவர் காலத்திற்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கமும் வருகிறது.\nகுழந்தைகள் பேசும் பேச்சைக் கேட்கையில் குப்பைகளை தேக்காமல் அவர்களால் இருக்க முடிகிறதே என்ற சந்தோஷம் வருகிறது. அதே சமயத்தில் அவர்கள் பேசும் பேச்சு 'மற்றவர்களுக்குப் பிடிக்காது, பின்னாளில் சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு தடையாகும்' என்று நினைத்து பெற்றோர்கள் (நான் உள்பட) 'பண்பாகப் பேச' கற்றுக் கொடுப்பதைப் பார்க்கையில் நாமே குப்பைத்தொட்டியை வளர்க்கிறோமோ என்ற குற்றவுணர்வும் வருகிறது.\nகுப்பைகளே இல்லாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அது தேங்கி, மற்றவற்றையும் நாசம் செய்யாமல், தேங்காமலாவது இருக்கட்டுமே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 7:12 பிற்பகல் 12 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 11, 2009\nஇது உண்மையிலேயே 'குப்பை/குப்பைத் தொட்டி' பற்றிய பதிவுதான். சிறு வயதில் பார்த்ததெல்லாம் தெருவில் ஒரு சிமென்ட் சிலின்டர். மூலையில் நிறுத்தி வைத்திருப்பர்கள். வாரம் ஒரு முறை முனிசிபாலிடி குப்பை வண்டி வந்து அந்த சிமென்ட் குழாயைச் சாய்த்து விட்டு, கூடையில் சேர்த்து, வண்டியில் (மாட்டு வண்டி) போட்டு எடுத்துச் செல்வார்கள். மன்னார்குடியில் நாங்கள் இருந்த தெருவில் புழுதி அதிகம்; குப்பை வண்டி வந்து போகும் போது தெரு முழுதும் ஒரே தூசி படலம் தான். காரணம் அந்த தொழிலாளர்கள் து��ைப்பத்தால் - நீண்ட கழியின் முனையில் முக்கோண வடிவில் சிறு தட்டி - பெருக்கி குவித்தபடியே போவார்கள்; பெண் தொழிலாளிகள் அதையும் எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டே தொடர்வார்கள். வீட்டின் அருகிலேயே குப்பைத்தொட்டி இருந்ததால், வீட்டிற்குள் குப்பை சேகரம் இல்லை.\nஇது வட நாட்டில் (சண்டீகர்/தில்லி) வாசம் செய்த போது 'கூடா'வாக மாறியது. ப்ளாட்டில் இருந்ததால், வீட்டிற்குள்ளேயே ஒரு சிறு குப்பைத் தொட்டியில் முதலில் சேகரம்; தினமும் காலையில் அந்த ப்ளாட்டுகளுக்குப் பொதுவான ஒரு 'கூடா' சேகரம் பண்ணும் பணியாளர் வந்து தன்னுடைய பெரிய பிளாஸ்டிக் கூடையில் ஒவ்வொரு வீட்டு 'கூடா'வையும் போட்டு எடுத்துச் செல்வார். அது ஒரு பெரிய வண்டிக்கு (இது இயந்திர வண்டி; மாடு தப்பித்தது) மாறி நகரத்தை விட்டு வெளியே செல்லும். 'கூடா' மனிதர் வராத நாளில் (அது வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள்), வீட்டுக் குப்பை அளவு அதிகமாகும். ஆக ஒரு விதமான கிராம/நகர இடத்திலிருந்து மாநகரத்துக்கு மாறுகையில், வீட்டுக் குப்பை அதிகமாயிற்று. வீட்டிலே குப்பை சேகரத்திற்கென்று தனியான குப்பைத் தொட்டி - பிளாஸ்டிக்கில் குப்பையை வீட்டிலே சேமித்து வைப்பது, முன்னேற்றத்திற்கு அடையாளமானது\nபின் நாடு விட்டு நாடு வந்து அமெரிக்க வாசத்தில் வீட்டுக் குப்பை தொட்டி அளவிலே பெருத்தது - காரணம், இங்கு தினந்தோரும் வீட்டுக் குப்பையை யாரும் எடுத்துச் செல்வதில்லை. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை - இரண்டுக்கும் தனித் தனிக் கட்டணம். அதிலும், நேரத்திற்கு (முதல் நாள் மாலையே) குப்பைத் தொட்டியை வீட்டு வாசலில், அதற்குறிய இடத்தில் வைக்க வேண்டும். வேளை தப்பினால் வீட்டிலே இருவாரக் குப்பை. எடுத்துச் செல்லும் இயந்திர வண்டி (பெரிய லாரி), தன் இயந்திரக் கரத்தால் குப்பைத் தோட்டியைத் தூக்கி, கவிழ்த்து குப்பை வண்டியில் விழுந்த பின், தொட்டியை வைத்துவிட்டு செல்லும். அதனால் தொட்டி எந்தப் பக்கம் பார்த்து இருக்கிறது என்றெல்லாம் சரிபார்த்து வைக்க வேண்டும் இல்லையென்றால் பாதி குப்பை பெட்டிக்குள்ளேயே இருக்கும்.\nஇந்தப் பெரிய குப்பைத்தொட்டி அனேகமாக எல்லா வீட்டு காரேஜிலோ அல்லது வீட்டுப் பின்புறமோ தனியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விட்டிற்கு வெளியே வந்து குப்பையைப் போடுவது இயலாத ஒன்று - ��துவும் பனி பெய்யும் குளிர் காலத்தில். அதனால் வீட்டிற்குள்ளே சிறு குப்பைத் தொட்டிகள். அதுவும், குப்பை வாரியாக - சமையலறை குப்பைத் தொட்டி தனி விதம்; குளியலறை குப்பைத்தொட்டி வேறு விதம்; தவிர பாட்டில், காகிதம் என்று மறுசுழற்சி (recycle) செய்யும் பொருள்களுக்கான குப்பைத் தொட்டி வேறு. நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு, தட்டில் உள்ள கருவேப்பிலை, முருங்கைக்காய் சக்கை எல்லாம் தட்டைக் கழுவும் தொட்டியில் போட முடியாது - அங்கு 'garbage dispenser' இருந்தாலும் கூட. முருங்கைக்காய் தொட்டியில் மாட்டிக் கொண்டு அதை சுத்தம் பண்ணுவதற்கு முன் பசி வந்து இன்னுமொரு முறை சாப்பிட வேண்டிருக்கும்..\nதவிர, இந்தக் குப்பைத் தொட்டி மூன்று-நான்கு நாட்களுக்கான குப்பை சேகரம் பண்ணுவதால், அளவிலும் பெரிதாக இருக்க வேண்டும், மூடியோடு கூட வேறு இருக்க வேண்டும் – இல்லையென்றால் நம் சுவாசம் பாதிக்கும் குப்பையை நேரடியாக பெட்டியில் போடவும் முடியாது; அப்புறம் பெட்டியை யார் அலம்பி சுத்தம் செய்வது குப்பையை நேரடியாக பெட்டியில் போடவும் முடியாது; அப்புறம் பெட்டியை யார் அலம்பி சுத்தம் செய்வது இதற்கென்று ஒரு பிளாஸ்டிக் பை இதற்கென்று ஒரு பிளாஸ்டிக் பை அதிலும் வகை வகையாய் இருப்பதால் (நல்ல வாசனையோடு இருக்கும் பைகளும் உண்டு), கடையில் இதைத் தெரிந்தெடுக்கவே நேரமாகும். இதெல்லாம் போதாதென்று குப்பைத் தொட்டியை இளப்பமாகவும் வாங்க முடியாது - வீட்டிற்கு ஏற்ற சமையலறை; சமையலறைக்கேற்ற குப்பைத் தொட்டி. இந்தியாவில் இருக்கையில் உபயோகித்த பிளாஸ்டிக் போய் பள பளபளவென்றிருக்கும் எவர்சில்வர் குப்பைத் தொட்டி வாங்கியாகிவிட்டது. அனேகமாக முக்கால்வாசி வீட்டில் இது தான் சமையலறையில் இருக்கும்.\nசாப்பிட்ட கையோடு மூடியைத் திறக்க முடியாதென்று, தொட்டியின் அடியில் ஒரு பெடல். அழுத்தினால் மூடி திறக்கும். நம்மூரில் பிளாஸ்டிக் பெட்டி அதிக நாள் வராது; உடைந்து போகும், வேறு வாங்க வேண்டும். இங்கு நிறைய நாள் உபயோகிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அழுத்தும் பெடல் - பிளாஸ்டிக். கொஞ்ச நாளில் உடைந்து போகும் - அப்போது மூடியை கையால் தான் தூக்க வேண்டும். தூக்கிப் போட்டு புதிது வாங்கி விட மனசு வரவில்லை. நான் வளர்ந்த விதம் தனி பள பளவென்றிறுக்கும் இதை தூக்கிப் போடுவதா என்று யோசனை. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பெடல் இல்லாத தொட்டி. சரி நாம் தான் இப்படி என்றால் ஒரு நண்பர் (அவரும் நம்மூரிலிருந்து குடி பெயர்ந்தவர்) வீட்டுக்குப் போயிருந்த போது அவர் வீட்டு சமையலறையிலும் இதே போன்று ஒரு பெடல் இல்லாத எவர் சில்வர் தொட்டி\nசரி ஒரு பொது விஷயம் இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தோம். இந்த குப்பைத் தொட்டி தயாரிக்கும் நிறுவனங்களை திட்டினோம் - வருமானத்துக்காக வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களே என்று. வீட்டிற்கு வந்திருந்த மூன்றாவது நண்பர் - அவரும் நம்மூர் தான் - புதிதாக எவர்சில்வர் பெடலோடு வந்த தொட்டி வாங்கியதாகவும், அதுவும் கொஞ்ச நாளில் உடைந்து போய் விட்டது (காரணம் பெடலை தொட்டியோடு இணைக்கும் கம்பி பிளாஸ்டிக்) என்றும், அந்தப் பெடல் எவர் சில்வர் என்பதால் அதை தூக்கிப் போடாமல் கராஜில் வைத்திருப்பதாகவும் சொன்னார்) என்றும், அந்தப் பெடல் எவர் சில்வர் என்பதால் அதை தூக்கிப் போடாமல் கராஜில் வைத்திருப்பதாகவும் சொன்னார் சரி நாமே தேவலை என்றுதான் தோன்றியது.\nவாழ்க்கையில் அதிக விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் இந்த குப்பை மட்டும் முந்நாளை விட இந்நாளில் ரொம்பவும் நெருங்கி இருப்பதை நினைக்கும் போது மனது கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறு வயதில் சராசரியாக வீட்டில் இருந்த குப்பையை விட, இப்போது மூன்று அல்லது நான்கு மடங்கு - அதுவும் மிக அருகே இது ஒரு விதமான பின்னிறக்கம் தான் இது ஒரு விதமான பின்னிறக்கம் தான்\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 7:11 பிற்பகல் 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஆகஸ்ட் 08, 2009\nபார்வை வேறு, கோணம் வேறு.\nபார்வை வேறு, கோணம் வேறு.\n\"மேக மூட்டம் இல்லாத நாளில் இங்கிருந்து பார்க்கையில் அமெரிக்கா தெரியும்\", எங்கள் பேருந்தில் இருந்த ஸ்பீக்கரில், பயண கைடு வர்ணித்துக் கொண்டு வந்ததை \"ஓ\" என்று பஸ்ஸின் பின்புறத்தில் இருந்து ஒரு வந்த சப்தம் பாதியில் நிறுத்தியது. கூட வந்திருந்த ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா - ஒரு பத்து வயது பையனோடு வந்திருந்தார்கள்), அப்பா மெதுவாக அந்த சிறுவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தடங்கலுக்குப் பிறகு - முன்னால் அமர்ந்திருந்த சில தலைகள் திரும்பிப் பார்த்து தங்���ளுக்குள் பேசிக்கொண்டன - வர்ணனை தொடர்ந்தது.\nகனடாவில் விடுமுறைக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளாக எண்ணம்; இப்போதுதான் நிறைவேறியது. இருவருக்கும் வேலை வேலை என்று ஓடி, கொஞ்சம் அலுப்பும் சேர, திடீரென்று ஒரு விடுமுறை யோசனை தோன்றியதில் இந்தப் பயணம். விடுமுறையில் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாராவது வண்டி ஒட்டி எல்லா இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வந்து விட்டோம் - தினசரி வாழ்க்கையில் அதிகமான நேரம் டிராபிக்கில் கார் ஒட்டியதால், ஒரு வாரம் சும்மா சுற்ற வேண்டும் என்றுதான் தீர்மானம். சப்தம் இல்லாமல், அதிக வேலை இல்லாமல் நாளைக் கழிப்பதே இந்த வார இலக்கு எங்களுக்கு\nபயணத்தின் மூன்றாவது நாள் - குபெக். மான்டிரியாலில் இருந்து ஒரு மூடிய ஏ.ஸி. பஸ்ஸில் வந்து, பின் ஒரு திறந்த பஸ்ஸில் குபெக்கிற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தோம். பயண ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் செய்கைகளும், சப்தங்களும் தொந்தரவாகவே இருந்து வந்தன. பஸ் மலையில் ஏறி நிறுத்தத்தில் நின்றது - எங்களைப் போன்று வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க, சிரம பரிகாரம் செய்து கொள்ள. இறங்குகையில் சப்தம் போட்ட சிறுவனையும், அந்த குடும்பத்தையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இறங்கினேன், மற்ற பயணிகளைப் போலவே. அதிக காசு கொடுத்து கொஞ்சம் ஜாலியாக சுற்றலாம் என்று வந்தால் இத்தனை இடைஞ்சலா என்று தோன்றினாலும், இதற்கு முன் சொந்தக் காரர் ஒருவர் வீட்டுப் பிள்ளையையும் இதே போல பார்த்ததால் எங்களுக்கு அவர்கள் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்தது.\nஎங்கள் சீட்டுக்கு முன்னாலிருந்த ஒரு முதிர் தம்பதியினர் இதை தங்களுக்குள் வெளிப்படையாகவே கொஞ்சம் கடுப்போடு (மற்றவர்களுக்கு கேட்காத மாதிரிதான்) பேசிக்கொண்டு வந்தார்கள். பஸ் கிளம்பும் நேரம் வந்தது; பயணிகள் அனைவரும் வந்து விட்டார்கள் அந்த ஒரு குடும்பத்தைத் தவிர. ஐந்து நிமிட தாமத்திற்குப் பிறகு அவர்களையும் ஏற்றிக் கொண்டு மற்ற பயணிகளின் முணுமுணுப்புகளோடு வண்டி கிளம்பியது.\nமலையிலிருந்து இறங்குகையில் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது அந்த சிறுவனிடமிருந்து. நல்ல வேளையாக பஸ்ஸில் காலி இடம் கொஞ்சம் இருந்தது. எல்லா பயணிகளும் பஸ்ஸின் முன்புறம் உள்ள சீட்டுகளுக்கு மாற, அந்தக் குடும்பமும் கடைசி சீட்டுக்கு மாற, நடுவில் இரண்டு/மூன்று வரிசை காலி சீட்டுகளோடு வண்டி சென்றது. பஸ்ஸில் கைடு உட்பட அனைவர் முகத்திலுமே கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது - இந்த குடும்பத்தைப் பார்க்கையில்.\nஅடுத்த நிறுத்தம் குபெக்கிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க. அங்கிருந்த விஞ்ச் மூலமாக மலைக்கு செல்ல வேண்டும். விஞ்ச்சில் அதிகபட்சம் ஆறு அல்லது எட்டு பேர்தான் செல்ல முடியும்; அதனால் பஸ்ஸின் பயணிகளை இரண்டு/மூன்று குழுவாகப் பிரித்து விஞ்சில் அனுப்பிக் கொண்டிருந்தார் கைடு. எங்கள் முறை வருகையில் நாங்களும், அந்தக் குடும்பமும் மட்டும். விஞ்சில் செல்கையில் எங்கள் பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் அப்பா சொன்னார் - சிறுவனுக்கு Autism என்று.\nகொஞ்சம் பேசிக் கொண்டே வந்தோம்; பின் திரும்பி வருகையிலும், மற்ற பயணிகள் கொஞ்சம் விலகிச் செல்ல, நானும் என் மனைவியும் இவர்களோடேயே விஞ்சில் வந்து, பஸ்ஸில் ஏறினோம். இம்முறை அவர்களுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தோம்; அந்த அம்மாவின் முகம் 'நன்றி' என்று பார்வையில் சொன்னது. பஸ்ஸில் முன்னாலிருந்த பயணிகள் முகத்தில் கேள்வி - எங்களைப் பார்க்கையில், 'ஏன் முன்னால் அமரவில்லை' என்று.\nமான்டிரியால் திரும்புகையில் சிறுவன் உறங்கி விட, அவர்களோடு பேசிக் கொண்டே வந்ததில் அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்தது. மனைவி ஒரு டாக்டர். கணவர் நல்ல வேலையில் இருந்து விட்டு, வீட்டு நிலைமைக்காக வேலையை விட்டு விட்டார். விடுமுறைக்காக கனடா வந்திருக்கிறார்கள். பையனுக்கு வயது பத்தாகி விட்டாலும், மனதளவில் ஒன்றரை வயது; பேச்சு வரவில்லை; இன்னமும் Diaper தான் உபயோகிக்கிறான் (அதனால் தான் குபெக்கில் ஐந்து நிமிட தாமதம்). மான்டிரியாலில் இறங்குகையில் அவரிடம் ஆறுதலாகச் சொன்னேன் \"உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் உங்களை சோதித்திருக்க வேண்டாம்\" என்று.\nஅது வரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் முகத்தில் வருத்தம். \"நீங்கள் எனக்கு ஆறுதல் என்ற முறையில்தான் சொல்கிறீர்கள்; ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள். என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை. என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித��திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம். தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்\", என்றார்.\nமற்ற பயணிகள் முகத்தில் தெரிந்த எரிச்சலையும், கடுப்பையும் குறையாக நினைத்து என்னை அவர்களை விட உயர்வாக நினைத்த எனக்கு அவர் சொன்னது ஆழமாகப் பதிந்தது. அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் நிச்சயம் அவர் மகனுக்கு உயர்ந்த பரிசுதான் என்று சொல்லி, மனைவியுடன் ஓட்டல் திரும்பினேன்.\nஇது என் நூறாவது பதிவு. ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 5:46 பிற்பகல் 11 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூலை 20, 2009\nயோசிக்கும் மொழி - 2\nயோசிக்கும் மொழி - 2\nஅலுவலக அல்லது தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்கும், குழந்தை பசி பற்றி யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவதற்கு மொழி அவசியம் தேவை; இரண்டாவது வகைக்கு பேசும் மொழி தேவையில்லை. உடல் உறுப்புகள் தங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அது எந்த மொழி என்று தெரியவில்லை; ஆனால் இது நாடு, மதம் பொறுத்து மாறாமல், உலகம் முழுதும் உள்ள மனித வர்கத்திற்கு பொதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது மற்ற விலங்குகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.\nஅசை போடும் வகையில் நினைப்பில் வெறும் வார்த்தைகள் மற்றும் வருவதில்லை. என் அனுபவத்தில் நினைப்பில், ஸ்பரிசம், வாசனை, வெப்பம்/குளிர் போன்ற மற்ற புலன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன. ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட புலன்களின் அனுபவம், அதே உணர்ச்சியினை அனுபவிக்கும் போது அந்த நினைப்பைக் கொண்டு வருகிறது. இதில் மொழியும் அடங்கும்; ஆனால் நினைப்புக்கு மொழி அத்தியாவசியம் என்று தோன்றவில்லை.\nஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை கொஞ்சம் சுவாரசியமானது. இதில் கொஞ்சம் விடை தேடும் வகையில் யோசனையும் சேர்ந்தே இருப்பதால், மொழி தேவைப்படுகிறது. ஆழ்ந்த வினாக்கள் மேலறிவுக்கு மட்டும் புலப்படுவதில்லை; இந்த அடித்தள அறிவு (குழந்தையின் பசி அழுகை போல) மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. நான் படித்த வரையில் (நிச்சயம் கொஞ்சம் தான்), ஞானிகளின் அனுபவங்கள் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாததாகவே இருக்கிறது. உதாரணமாக, இந்த சுயதரிசனம், சுயவிமர்சனம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு நேர்ந்த அனுபவங்களை முழுவதுமாக விபரிக்க கடினமாகவே இருந்திருக்கிறது.\nஇவர் மட்டுமல்ல, மற்ற ஞானிகளுக்கும் அனுபவங்களை விபரிப்பது கடினமாகவே இருந்திருக்கிறது. மொழியால் விபரிக்க முடியாத அளவுக்கு, இவர்கள் எவருக்கும் மொழிப்பிரச்சனை இருந்ததில்லை; காரணம் அனுபவத்தை விபரிக்கும் வகையில் எந்த மொழியுமே இன்னமும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nபழங்கதைகளில், அது இந்திய புராணங்களாகட்டும் அல்லது கிரேக்க மற்று ஐரோப்பியக் கதைகளாகட்டும், பறவை - விலங்குகளோடு பேசும் சக்தி படைத்த மனிதர்களைப் பற்றி அதிகம் கதைகள் உண்டு. இந்த விலங்கு மொழியும் ஒரு விதமான புலன்களின் தகவல் பறிமாற்றமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கருத்துகளை, எண்ணங்களை மற்ற சக மனிதர்களோடு பறிமாறிக் கொள்ள உதவும் வாய் மொழியில் அதிக சக்தி செலவழித்ததால், மனிதர்களுக்கு இந்த புலன்களின் தகவல் பறிமாற்ற மொழி மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.\nமொத்தத்தில் மனித மூளை இயக்கத்திற்கு வாய்மொழி அவசியம் இல்லை; அதே சமயத்தில் விடை தேடும் வகையில் வரும் யோசனைகளுக்கு வாய் மொழி நிச்சயம் உதவுகிறது (தேவை) என்பது என் கணிப்பு.\nஉங்களுக்குத் தோன்றுவதை கருத்தாகப் பதியலாம்.\nபி.கு.: சென்றவாரம் பிட்ஸ்பர்க் சென்று பாலாஜி தரிசனம் செய்ததால், இணையத்தில் பதியவில்லை.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 5:02 பிற்பகல் 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூலை 05, 2009\nயோசனை என்பது ஒருவிதமான கற்பனையே. மூளையில் ஏதோ ஒரு மூலை, நாம் யோசிக்கும் போது இயங்குகிறது. யோசனைகள் பல வகை. என் கணிப்பில் இவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. விடை தேடும் வகை 2. அசை போடும் வகை 3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை. ஒரு பிரச்சனையை தீர்க்க, வழிதேட முயல்கையில் வரும் சிந்தனைகள், ஒரு நல்ல நிகழ்ச்சி, திரைப்படம் பற்றி நினைத்து அசைபோட்டு இன்பமு���ுகையில் வரும் சிந்தனையை விட வித்தியாசமானது. இதிலும், ஒரு சுய படைப்பில், அது கதையோ, கவிதையோ வரும் சிந்தனை கிட்டத்தட்ட ஒரு பிரச்சனையைத் தீர்க்க வரும் சிந்தனை போலிருந்தாலும், கொஞ்சம் மாறுபட்டது. படைப்பைப் பற்றி, அல்லது இயற்கையைப் பற்றி வரும் யோசனைகள், சிந்தனைகள் இந்த மாதிரியே.\nசிறுவயதில் என் யோசனைகளில் அதிகமான நேரம் இந்த கற்பனை, ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகையிலும், விடை தேடும் வகையிலும் சென்றது. வளர்ந்து படிக்கும் காலத்தில், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்திற்கருகில் விடை தேடும் வகையிலேயே அதிக நேரம் சென்றது. இப்போதெல்லாம், அசைபோடும் வகையில் அதிக நேரமும், கொஞ்சம் பிரதிபலிப்பிலும் செல்லுகிறது. இதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்த பல பேர்கள் இது போன்றே நேர விகிதாசார வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்.\nஆனால் இந்த யோசனையில் ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். சிறு வயதில் சிந்தனைகள் தமிழிலேயே இருந்தன. அயல்நாட்டு வாசம், வேலை காரணமாக ஆங்கிலம் அதிகமாக பேசப் போக, இப்போதெல்லாம் சில விதமான சிந்தனைகள் - முக்கியமாக அலுவலக சம்பந்தமான விடை தேடும் வகையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே வருகிறது. இதுவும் நாடு விட்டு நாடு வந்த அனைவரும் உணர்ந்ததுதான் என்று நினைக்கிறேன்; நிச்சயமாகத் தெரியவில்லை. சமீப காலமாக அசைபோடும் கற்பனைகள் தவிர, மற்ற அனைத்து சிந்தனைகளும் ஆங்கிலத்திலேயெ இருப்பதைப் பார்க்கிறேன்.\nஇதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் (இந்த யோசனையே ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகைதான்) தோன்றிய கேள்விகள் - யோசனைக்கு மொழி தேவையா எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும் எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும் இந்தக் கேள்விகளைப் பற்றி நான் ஆராய்ந்ததே இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும்.\nஇங்கு நான் யோசனை, சிந்தனை, நினைப்பு என்ற வார்த்தைகளை ஒன்றே போல பாவித்து, மாற்றி மாற்றி எழுதியிருந்தாலும், இவற்றுக்குள் வித்தியாசம் இருக்க வேண்டும். குழப்பத்தைக் குறைப்பதற்காக, இந்தப் பதிவில் இதற்குப் பின் ஒவ்வொரு வகைக்கும் தனி வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்:\n1. விடை தேடும் வகை – Problem solving - யோசனை;\n2. அசை போடும் வகை – Thought/memory - நினைப்பு\n3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை – Reflection/analysis - சிந்தனை\nமுதலில் யோசனை: இந்த வகைக்கு முக்கிய தேவை ஒரு பிரச்சனை அல்லது தீர்க்க வேண்டிய புதிர். வாழ்க்கையில் பெரும்பான்மையான சமயம் இந்த பிரச்சனையே ஒரு மொழி மூலமாகத் தான் நம் மூளைக்குத் தெரிய வருவதால், அது சம்பந்தமான யோசனையும் அந்த மொழியிலேயே வருவது இயல்பு. சிறுவயதில் நான் தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசி, கல்வி கற்றதால், அப்போது தமிழில் இந்த யோசனை இருந்ததும், இப்போது அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே பேசி பணிபுரிவதால், இப்போது ஆங்கிலத்தில் இந்த யோசனை வருவதும் இயல்பே. மொத்தத்தில் பிரச்சனை எந்த மொழியோ அந்த மொழியே யோசனைக்கும் உதவும்.\nஇதில் ஒரு சங்கடம். குழந்தையாக இருந்த போதும் பிரச்சனைகள் இருந்திருக்கும், உ.ம். பசி. அப்போது மூளையில் யோசனை இருந்ததா குழந்தை அழுது பால் குடிக்கையில் நிச்சயம் யோசனை இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் குழந்தைக்கு மொழி தெரியாதே - யோசனை எந்த மொழி\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:04 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூன் 28, 2009\nரயில் பயண உறவுகள் என்றவுடன் முன்பு தொலைக்காட்சியில் வந்த 'ரயில் சினேகம்' போன்ற ஏதாவது கதை இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ரயில் பயணங்களில் பார்த்த, பேசிய மனிதர்கள் நிறைய பேர்களை பயணம் முடிந்த சில நாட்களில் (பல சமயம் சில நிமிஷங்களுக்குள்) மறந்திருக்கிறேன். அபூர்வமாக சில முகங்கள், வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. அனேகமாக இந்த மாதிரி பாதித்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் பெயர் தெரியாது; அல்லது மறந்திருக்கும்.\nரயில் பயண சந்திப்புகள் இரண்டு வகை: தொலைதூர பயணத்தில் - குறைந்தது ஒரு நாள், ஒரு இரவு - அதே பெட்டியில் கூட வருபவர்களோடு நடக்கும் சம்பாஷணைகள், முதல் வகை. குறைந்த தூர, ஆனால் தினப்படி நடத்தும் பயணங்களில் (உதாரணமாக அலுவலகம் சென்று வர) சந்திப்புகள், கருத்துப் பறிமாறல்கள் - இரண்டாம் வகை. முதலாம் வகை பெரும்பான்மையாக ஒரு வித கட்டாயத்தால், பொழுது போக வழியில்லாமல் நடப்பவை. இது ஒரு விதமான புகைப்படம் போல - படம் அழகாயிருந்தால், வித்தியாசமாக இருந்தால் நினைப்பில் இருக்கும். இரண்டாம் வகையில் ஒரு விதமான தொடர்ச்சி, வளர்தல், மாற்றம் உண்டு; கிட்டத்தட்ட ஒரு தொலை���்காட்சி சீரியல் போல. பிடிக்கவில்லை என்றால் பெட்டி, நேரம் மாற்ற முடியும்.\nவிபரம் புரியாத (நான் மூன்றாவது அல்லது நான்காவது படித்த போது என்று நினைக்கிறேன்) வயதில் எழும்பூர்-தாம்பரம் தடத்தில், மின் வண்டியில் என் வயதே ஒத்த ஒரு சிறுவன், கண்ணில்லாத ஒரு பெண்மணியுடன் (அம்மா), பாடிக் கொண்டே மற்றவர்களிடம் காசுக்காக டப்பாவை குலுக்கிக் கொண்டே போனது இன்னமும் நினைவில் இருக்கிறது (பாட்டு:அச்சமயம் புதிதாக வந்த 'மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்'). இப்பவும் அந்தப் பாட்டு கேட்கையில் மனதில் ஒரு விதமான குழப்பம் கேள்விதான் – “ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்), பாடிக் கொண்டே மற்றவர்களிடம் காசுக்காக டப்பாவை குலுக்கிக் கொண்டே போனது இன்னமும் நினைவில் இருக்கிறது (பாட்டு:அச்சமயம் புதிதாக வந்த 'மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்'). இப்பவும் அந்தப் பாட்டு கேட்கையில் மனதில் ஒரு விதமான குழப்பம் கேள்விதான் – “ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்ன காரணம்\n93 - 96 வட நாட்டு வாசத்தில் வருடா வருடம் சென்னை-டில்லி ரயில் பிரயாணம் இரு முறையாவது வரும். நடுப் பயணத்தில் (வண்டி அனேகமாக நாக்பூருக்கு அருகே இருக்கும்), கால் நடக்க முடியாத (போலியோ) வாலிபர் ரயில் பெட்டி தரையை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்து காசு கேட்பார் - சலனம் அதிகம் இல்லாத முகம், தாடி; சோகம், வருத்தம் தெரியாது; ஒரு விதமான 'கடமையைச் செய்கிறேன்' என்பது போல பாவம். பெயர் தெரியாது; அதே பிரயாணங்களில் காப்பி, வடை போன்று சாப்பாடு கொண்டு வரும் ஊழியர் ஒருவருடைய முகமும் நினைப்பில் இருக்கிறது. நெற்றியில் விபூதி, சிறிய மீசை, எப்போதும் சிரித்த முகம்; சில்லறை இல்லாவிட்டாலும் கடுப்படிக்காமல், நினைவில் வைத்துக் கொண்டு பாக்கி கொண்டு கொடுப்பது இல்லை, வந்து பாக்கி காசை வாங்கிக் கொள்வது என்று பொறுமையாக செய்பவர். இருவருமே கீதையில் வரும் சிதப்பிரஞ்ஞன் சுலோகம் நினைப்புக்கு வரவழைப்பார்கள்.\n2003ல் பிரிட்ஜ்வாட்டர் நிலையத்திலிருந்து நூவர்க் செல்கையில் தினமும் பார்த்த ஒரு வித்தியாசமான பேர்வழி. பெட்டியில் யாராவது தும்மினால், இருமினால் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவருக்கு (சுத்தம், சுகாதாரத்தில் அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லலாம்). இவரைப் பற்றி தெரிந்தவர் எவரும் ���ருகே அமர மாட்டார்கள். அது மட்டுமல்ல, வண்டி நூவர்க் நிலையம் அருகே செல்கையில் அந்தப் பெட்டியில் முதல் ஆளாக இறங்க வேண்டும் என்பதற்காக முன்னமேயே எழுந்து கதவருகே நின்று கொள்வார். ஒரு முறை இன்னுமொரு பிரயாணி தெரிந்தோ, தெரியாமலோ முதலில் சென்று நின்று கொள்ள, இவர் முகத்தைப் பார்ர்க சகிக்கவில்லை (உண்மையில் கொஞ்சம் பயமே வந்தது; ஏதாவது இசகு பிசகாக செய்து வைக்கப் போகிறாரே என்று).\nமொத்தத்தில் ரயில் என்ற வாகனம் என் வாழ்க்கையில், சிந்தனையில் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. தில்லி ரயில் மியூசியம், மற்றும் லண்டன் அறிவியல் மியூசியம் என்று சென்று பார்த்து மகிழ்ந்த நினைப்புகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ரயில் பற்றிய இந்தப் பதிவும் நிலையத்திற்கு வந்து விட்டது.\nஅடுத்த வாரம் வேறு விஷயம் பார்க்கலாம்.\nஇரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6 இரயில் - 7\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 1:47 பிற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூன் 21, 2009\nடீசலோடு கிரசின் கலந்து புகை கக்கும் லொட்டை பேருந்துகள் தரும் எரிச்சலோடு கலந்த வாசனையைத் தவிர பேருந்து நிலையத்திற்கு என்று தனித்த வாசனை இல்லை. ஆனால் ரயில் நிலைய மணமே தனி. இந்த மணத்தை விபரிப்பது கடினம்; இருந்தாலும் முயற்சிக்கிறேன். மூடிய, பெரிய நிலையங்களில் இந்த மணம் தூக்கலாக இருக்கும். அதிலும் கரி வண்டிகள் அதிகமாக இருந்தால் இதை சுலபமாக உணரலாம். உதாரணமாக திருச்சி ஜங்க்ஷன் நிலையத்தில் இருக்கும் மணம் (இது திறந்த வெளி நிலையமாக இருப்பினும்), கொஞ்ச தொலைவில் இருக்கும் பேருந்து நிலைத்தில் இருக்காது. இது கொஞ்சம் கொல்லப் பட்டறை வாசனை, குமிட்டி அடுப்பு வாசனை (அதிலும் கரிதான்) எல்லாம் கலந்து இருக்கும்.\nசென்னையில் எழும்பூர் நிலையமானாலும் சரி அல்லது சென்ட்ரல் நிலையமாக இருந்தாலும் சரி, மணம் ஒன்று தான். இந்த மணத்தில் ஒரு விதமான 'ரேஞ்ஜ்' - விகிதாசார வித்தியாசம், இருக்கும். சென்ட்ரல் அல்லது எழும்பூர் நிலையத்தில் நிற்கும் எந்த தொலைதூர பயண ரயிலிலும் இதை நீங்கள் உணர முடியும். ரயில் கிளம்பும் முன் பிளாட்பாரத்தில் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை நீங்கள் நடக்கையில் இந்த வித்தியாசத்தை உணரலாம். அதிலும் கண்ணையும், கா���ையும் மூடிக்கொண்டு நடந்தால் அதிகமாகவே இந்த வாசனை வித்தியாசம் தெரியும். எது மேலாவது இடித்துக் கொண்டு விழுந்தால் நான் பொருப்பல்ல.\nஇஞ்ஜினைக் கடக்கையில் வரும் கொல்லப் பட்டறை வாசனை, நீராவி அல்லது வெப்பம் தரும் வாசனை வித்தியாசம், சரக்குப் பெட்டியைத் தாண்டும் போது வரும் வாசனை (அதிலும் மீன், கருவாடு போன்ற சரக்கு இருக்கையில் வரும் வாசனை), சமையல் வண்டியைத் (அல்லது பிளாட்பாரத்தில் இருக்கும் சாப்பாட்டுக் கடையைத்) தாண்டுகையில் வரும் வாசனை, குளிர் பதன பெட்டியைத் தாண்டுகையில் மட்டுப் படும் வாசனை என்றெல்லாம் வகை பிரித்து உணர முடியும். அதிலும் இரவு நேர ரயில் நிலைய வாசனை, தூக்கலானது. காரணம் சப்தம் குறைவு; வெப்பம் குறைவு என்று என் ஊகம்.\nஇத்தனை வித்தியாசம் சரக்கு ரயிலில் வராது. அதில் வரும் வாசனை பெரும்பான்மையாக அதில் வரும் சரக்கைப் பொருத்தது. உரங்கள் ஏற்றி வரும் சரக்குப் பெட்டிக்கும், இரும்பு சாமான்கள் கொண்டு வரும் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்சம் அருகே சென்றால் தான் தெரியும். ரயில் பெட்டிக்குள் ஏறினால் ரயில் இருக்கும் இடம், பருவம் பொருத்து வித்தியாசம் வேறுபடும். உதாரணமாக குளிர்காலத்தில் தெற்கே (தமிழ்நாட்டில்) ரயில் பெட்டியின் வாசம், வடக்கே (சண்டீகர்) இருக்கும் வாசத்தில் இருந்து அதிகம் வேறுபடும். மத்தியப் பிரதேசத்தில் தகிக்கும் கோடையில் குளிர் பதனப் படுத்தப் படாத பெட்டியில் பிரயாணம் செய்தால் வியர்வை வாசனை தவிர வேறு எதுவும் தெரியாது. அதே வண்டி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் உலவுகையில் வரும் வாசனை - சுகந்தம்\nரயில் தான் இப்படி என்றால் நிலையத்தின் வாசனை வேறுபாடுகள் அருமை. அதிலும் சாப்பாட்டுக் கடைகள், உணவு வாசனைகள் மிகவும் ரசிக்க வேண்டியவை. சிலருக்கு சில வாசனைகள் பிடிக்காது; அதனால் வாசனை மட்டம், கெட்ட வாசனை என்பார்கள். நானும் அப்படித்தான் பேசியிருக்கிறேன். ரொம்ப வருடம் கழித்து அரிசோனா பீனிக்ஸில் வியட்நாமிலிருந்து குடிபெயர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் \"வாசனையில் நல்லது கெட்டது இல்லை. உனக்கு சில வகை பிடித்திருக்கிறது; சில வகை பிடிக்கவில்லை. வாசனையில் மொத்தம் இரண்டு வகை தான் - இருக்கிறது; இல்லை - No good or bad smell; just there is smell or no smell\" என்றார். அது மனதில் ஆழமாகப��� பதிந்து போனது. அதனால் தான் இந்தப் பதிவில் வியர்வையும், கருவாடும் 'வாசனை'\nஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் கிடைக்கும் பூரி-உருளைக் கிழங்கு வாசனை, சென்னை-தில்லி தடத்தில் ரயிலில் கிடைக்கும் மசால் வடை வாசனை, பீகார் ரயில்களில் கிடைக்கும் குடுவை டீ வாசனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் அனுபவித்த வித்தியாசமான அனேக வாசனைகளை நியூயார்க் ரயில் நிலையங்களில் என்னால் உணர முடியவில்லை. அனைத்து வண்டிகளும் குளிர் பதனப் படுத்தப் பட்டு, மூடியே இருக்கின்றன. சரக்கு ரயிலை தூர இருந்து தான் பார்க்க முடிகிறது. என் கணிப்பில் அறிவியல் ஆராய்ச்சியில் கண், காது புலன்கள் சம்பந்தப்பட்ட விஷங்களுக்கு தந்த முக்கியத்துவம் மூக்கு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இல்லை. அதனால் என்னால் முடிந்த தொண்டு, வாசனைக்கென்று ஒரு பதிவு.\nஅடுத்த பதிவில் ரயில் பயணத்தில் பார்த்த, பாதித்த உறவுகள் பற்றி.\nமுந்தைய பதிவுகள்:இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:06 முற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூன் 14, 2009\nரயில் என்ற வார்த்தை எனக்கு உணர்த்திய இன்னுமொரு பரிமாணம் 'வலிமை'. ரயில் சம்பந்தப்பட்ட (பெரும்பான்மையான) பொருள்கள் திடத்தில், சக்தியில் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். உதாரணமாக வீட்டில் இருக்கும் மின் விளக்கு/மின் விசிறியின் சுவிட்சை இயக்க (அழுத்த) வேண்டிய விசையை விட, ரயில் பெட்டியில் இருக்கும் சுவிட்சை இயக்க அதிக விசை தேவை. வீட்டில் நாற்காலியில் இடித்துக் கொண்டால் வரும் வலியை விட, ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையிலோ அல்லது ரயில் பெட்டியிலுள்ள இருக்கையிலோ இடித்துக் கொண்டால் வரும் வலி அதிகம்.\nசாலை போட உபயோகிக்கும் சரளைக் கல்லை விட ரயில் தண்டவாளம் போட உபயோகிக்கும் சரளைக் கல் வலிமை அதிகம். ஜன்னல் கம்பியிலிருந்து ஆரம்பித்து தண்டவாளம் வரை கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் அதை ஒத்த மற்ற வாகன பாகங்களோடு பார்க்கையில் பெரிதாகவோ, வலிமையாகவோ தான் இருக்கும். ஐம்பது சரக்குப் பெட்டிகளை இரண்டு டீசல் என்ஜின்கள் இழுத்துச் செல்வதைப் பார்க்கையில் அந்த வலிமையை நினைத்து வியந்தது அதிகம். இந்த வலிமை சம்பந்தமான ஒரு கதை என் அப்ப�� சொன்னது (அவருக்கு அவர் தாத்தா சொன்னது).\nகும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒப்பிலியப்பன் கோவிலின் மூலவர் விக்கிரகம் முதலில் அத்தி மரத்தில் செய்ததாம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பவுண்டரீகபுரம் கிராமத்தில் இருந்த அண்ணு அய்யங்கார் கனவில் ஒப்பிலியப்பன் வந்து தான் மயிலம் பக்கத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வந்து நிர்மாணிக்க வேண்டும் என்று கட்டளையிட்டாராம். மயிலம் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கும் இடையே உள்ள இடம்; அப்போது விருத்தாசலம் அருகே இருந்த இரயில் நிலையம்.\nஇவரும் கொஞ்சம் பணம் சேர்த்து மயிலம் சென்று அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் குளத்திலிருந்த கல்லை எடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் சென்றார். வழியில், கல்லின் கனம் தாளாமல், பல முறை வண்டியின் அச்சு முறிந்து போக, புது வண்டி, புது அச்சு என்றெல்லாம் மாற்றி மாற்றி மிகவும் சிரமப்பட்டு விருத்தாசலம் வந்தடைந்தார். நடந்த கதையெல்லாம் சொல்லி ரயில் பார்சல் ஆபீசில் கல்லை கும்பகோணம் அனுப்பி வைத்து விட்டு, இவரும் ஊர் வந்து சேர்ந்தார்.\nகும்பகோணம் வரும் வழியில், ரயில் சரக்குப் பெட்டியும் கல்லின் கனம் தாளமல் சக்கர அச்சு முறிந்து போக, ரயில்வேயிலிருந்து இவருக்கு ஆயிரக் கணக்கில் அபராதத் தொகையுடன் நோட்டீசு வந்து விட்டது. இது நடந்தது சுதந்திரத்திற்கு முன்னால்; ரயில் நிர்வாகம் ஆங்கிலேய அரசின் கையில். வட்டாரத் தலைமயகம் திருச்சியில், ஒரு ஆங்கிலேயர் தான் தலைமை. இவரிடமோ கையில் அபராதத் தொகை கட்ட பணமில்லை.\nஅண்ணு அய்யங்காரும் திருச்சிக்கு சென்று நிலைமையை விளக்கினார். விருத்தாசலம் ரயில் நிலையம் வருவதற்குள் பலமுறை மாட்டு வண்டி அச்சு முறிந்ததையும், இதை விபரமாக விருத்தாசல ரயில் நிலையத்தில் விளக்கியதையும் சொல்லி, ஒரு சரக்கு ரயிலின் வலிமையை, அதன் பளு தாங்கும் திறமையை, கிராமத்தில் வசிக்கும் தம்மால் எப்படி ஊகிக்க முடியும் என்று கேட்டாராம். இதை வட்டார அலுவலக நிர்வாகியும் ஒப்புக் கொண்டு, அபராதத் தொகையை ரத்து செய்ததோடு இல்லாமல், கல்லை கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினாராம். இப்பொதும் ஒப்பிலயப்பன் கோவில��� சென்று வழிபடும் போதெல்லாம், இந்தக் கதை நினைப்புக்கு வரும்.\nரயில் நிலையம் சம்பந்தமான வாசனை பற்றிய விஷயங்கள் அடுத்த பதிவில்.\nஇரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:24 முற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூன் 07, 2009\nவில்லிவாக்கத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு தேவர் தெருவிலிருந்து, தாமோதரப் பெருமாள் காலனிக்கு மாற்றி வந்தோம். அதிலும், வீட்டிற்குப் பின்புறம் தண்டவாளங்கள் தான். அதிலும் அம்பத்தூர் செல்லும் பாதை தவிர, பாடி வீல்ஸ் இன்டியா தொழிற்சாலையை ஒட்டி, ரயில் வண்டிகளுக்கு பூச்சு அடிக்கும் நிலயத்திற்கு செல்வதற்கான இன்னுமொரு பாதையும் உண்டு. இந்த பெயிண்ட் அடிக்கும் நிலையத்திற்கு செல்வதற்காக முழுவதும் முடிக்கப்படாத வண்டிப் பெட்டிகளை அழைத்துச் செல்வதற்காக சின்ன டீசல் இன்ஜின்கள் இயங்கும்.\nஇந்த இன்ஜின்கள் மொத்தம் இரண்டு வகை (அப்போது). டீசல் மற்றும் கரி. டீசலில் பெரிசு, சிறிசு உண்டு. இந்த சிறிசு அம்பத்தூர் - பீச் லோகல் வண்டிக்கு அதிகம் உபயோகிப்பார்கள். கரி இன்ஜினில் இரண்டு வகை - முகம் தட்டையான வகை; மற்றும் முகம் ஒரு கூம்பு போல முடிந்த வகை. மின் வண்டி அப்போது இந்த தடத்தில் கிடையாது. ஒவ்வொரு இன்ஜின் சப்தமும் தனி.\nகரிவண்டி நிலையத்தை விட்டு கிளம்புவது, ஒரு அழகான கர்நாடக சங்கீதப் பாட்டின் ஆரம்பம் போல. ஸ்வரம் நிதானமாக ஆரம்பித்து, ஒரு சீராக வேகம் எடுக்கும். நிலையத்தின் வெளியே கொஞ்ச தூரத்தில் சாலை தண்டவாளத்தைக் கடக்கும்; அதற்கு முன்பாக அனேகமாக அனைத்து வண்டிகளும், ஓசை (விசில்) எழுப்பி விட்டுத்தான் செல்லும். இந்த விசிலும் ஒரு விதமான தாளத்தோடுதான் - கரிவண்டிகள் அனேகமாக இரண்டு விசில் அடிக்கும், ஒரு சின்னது, தொடர்ந்து கொஞ்சம் நீளமான விசில். இந்த சின்ன விசில் முடிவதற்கு முன் பெரியது ஆரம்பித்துவிடும் - இரண்டுக்கும் நடுவில் நிசப்தம் இருக்காது.\nஇந்த இன்ஜின் சக்கரங்கள் அளவும், சக்கரங்களுக்கு இடையே உள்ள தூரமும் வண்டிப் பெட்டிகளில் இருக்கும் சக்கரங்களை விட மாறுபட்டது. நீராவிப் பெட்டியிருந்து (அதான் பிஸ்டன் இருக்கும் டப்பா) வரும் இரும்பு உருளை இரண்டு அல்லது மூன்று பெரிய சக்கரங்களோடு (ஆரங்கள் உள்ள சக்கரங்க���்) இணைந்திருக்கும். நீராவி இந்த இரும்பு உருளையைத் தள்ளும் போது அந்த விசை ஒரு சக்கரத்திற்கு மட்டும் செல்லாமல் இந்த இரண்டு/மூன்று சக்கரங்களுக்கும் செல்லத்தான் இந்த அமைப்பு. இதில் சமயத்தில் நிலையத்திலிருந்து கிளம்புகையில் இன்ஜின் சக்கரத்தில் தண்டவாளத்தோடு அதிக பிடிப்பு இல்லாமல், சக்கரம் ஒரே இடத்தில் வேகமாகச் சுற்றுவதைப் பார்க்கலாம். அப்போது வரும் சப்தம் (கிட்டத்தட்ட அபஸ்வரம்) நிச்சயாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.\nஅந்த நான்கு வருடங்களில் வெவ்வேறு விதமான சப்தங்களையும் அந்த வண்டிகளையும் கேட்டு/பார்த்து, அடையாளம் காண்பதில் தேர்ச்சி வந்தது. அதிலும் தாமோதரன் காலனி வீட்டில் மொட்டைமாடி - அதனால் வண்டிகளைப் பார்ப்பதும் கேட்பதும் அதிகமானது. அப்போது நாங்களாய் தென்னங் குறும்பையில் இரண்டு தென்னங்குச்சியை சொருகி (ஒரு பெரிய குச்சியை வளைத்து - ஆங்கில தலைகீழ் U, நடுவில் இரண்டாவது சின்ன குச்சியை சொருகி, மூன்றாவது குச்சியை இந்த குறும்பைக் குச்சிகளுக்கு இடையே நுழைத்து சுழற்றினால் ஒரு விதமான கிலுகிலுப்பை சத்தம் - Rattler) சுழற்றினால் வரும் சத்த தாளத்தை ரயில் வண்டியின் தாளத்தை ஒட்டி வரவழைப்பது ஒரு விளையாட்டு.\nஇது தவிர ஒரு ஊதல் - புல்லாங்குழல் போல. அதில் ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி, தண்ணீரில் நனைத்து, அந்த குச்சியை குழலின் உள்ளே மேலும் கீழும் அசைத்து, ஊதலின் சப்தம் மாறுவதை (சப்தம் கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி என்று மாறும்) கேட்போம். இந்த மேலிருந்து கீழ் அசைவை ஒரு தாள வேகத்தோடு செய்தால் கரிவண்டிகள் எழுப்பும் முன்னால் சொன்ன அந்த இரண்டு விசில் போல வரும். இந்த விசில் சப்தம் ஏன் அளவில் வேறுபடுகிறது என்று புரிந்தது, மன்னார்குடியில் திரு ஸ்ரீதரன் அவர்கள் இசைக் கவை பற்றி சொல்லிக் கொடுத்த போது கொஞ்சம் புரிந்தமாதிரி இருந்தது. ஊதுபத்தி டப்பாவை (ஒரு உருளை அட்டை) காதில் வைத்து ரயில் ஊதலைக் கேட்கையில் தெரிந்த வித்தியாசத்த்தை விவரிப்பது கடினம்; இசைக் கவைப் பாடம் நிச்சயம் உதவியது.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 8:41 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மே 31, 2009\nஒரு விஷயத்தை உணர்ந்து அனுபவிக்க, அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருந்தால் உதவியாக இருக்கும். ��தே சமயத்தில் அந்த அறிவு, அல்லது ஞானம் கொஞ்சம் அதிகமாக இருந்துவிட்டால் சமயத்தில் அந்த ஞானமே அனுபவ முழுமைக்குத் தடையாக இருந்துவிடுகிறது.\nசிறு வயதில் ரயில் செல்லும் ஓசையை நான் அனுபவித்து ரசித்திருக்கிறேன். பார்க்காமலேயே வண்டி கொரட்டூர் பக்கத்திலிருந்து பெரம்பூர் செல்கிறதா, அல்லது பெரம்பூர் பக்கத்தில்ருந்து கொரட்டூர் செல்கிறதா என்று சொல்வது கொஞ்சம் சுலபம். திசை மட்டுமில்லாமல், இது கூட்ஸ் (சரக்கு ரயில்); இது பாசஞ்சர்; இது எக்ஸ்ப்ரஸ்; இது பெரிய கூட்ஸ் பெட்டி; இது சிறியது என்றெல்லாம் சொல்லி தம்பியையும், அக்கம் பக்கத்து சிறுவர்களையும் போட்டி விளையாட்டுக்கு அழைத்திருகிறேன். அனேகமாக நான் தான் வெல்வேன்; அதனால் யாரும் அதிகமாக இந்த விளையாட்டுக்கு வர மாட்டார்கள்.\nஅப்போது யாராவது என்னை 'எப்படி உன்னால் பார்க்காமலே சரியாகச் சொல்ல முடிகிறது' என்று கேட்டிருந்தால், எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்காது. பின்னால், மன்னார்குடியில் படிக்கையில், டாப்ளர் விதி பற்றி திரு சேதுராமன் சொல்லிக் கொடுக்கையில் - இந்த வில்லிவாக்க விளையாட்டு நினைப்புக்கு வந்து 'அட இதானா அது' என்று புரிந்தது. தண்டவாள துண்டுகளுக்கு இணைப்பு கொடுக்கையில் விடும் இடைவெளியில் (வெப்பத்தில் இரும்பு விரியும் போது ரயில் தடம் புரளாமல் இருக்க), சக்கரம் செல்லும் போது வரும் ஓசை ஒருவிதமான தாளம். ரயில் பெட்டிகளின் சக்கர அமைப்பு - இரண்டு இரண்டாக இருக்கும் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். முதல் பெட்டியின் கடைசி சக்கரத்திற்கும், இரண்டாம் பெட்டியின் முதல் சக்கரத்திற்கும் இடைய உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். இதனால் ரயில் செல்லும் போது சீரான தாள கதியில் ஓசை வருகிறது. 'தடக்-தடக்' என்னும் இந்த சுருதி, தம்புராவில் இரண்டு மீட்டுதல்களை ஒத்திருக்கும்.\nபெரிய சரக்குப் பெட்டியில் முன்-பின் சக்கர தூரம், சிறிய சரக்குப் பெட்டியிலிருப்பதை விட அதிகம் - அதனால் இந்த தாள அமைப்பு சற்று மாறும். முதல் 'தடக்-தடக்'க்கும் இரண்டாம் ‘தடக்-தடக்'கிற்கும் அதிக இடைவெளி இருந்தால் அது பெரிய பெட்டி; இல்லையென்றால் சிறிய பெட்டி. திறந்த பெட்டியில் காற்று புகுந்து செல்லும் விதமும், மூடிய சரக்குப் பெட்டியைத் தாண்டி வரும் விதமும் பயணிக���் ரயிலுக்கும், சரக்கு ரயிலுக்கும் ஓசை வித்தியாசம் ஏற்படுத்தும்.\nஇந்த மாதிரி சீரான தாள ஓசைகளை கேட்க வேண்டும் என்று ஒரு வெறி; அளவு கடந்த ஆர்வம். வீட்டின் பின்புறம் குடித்தனம் இருந்தவர்கள் தயிர் கடைய ஒரு தூணில் கயற்றை வளையமாகக் கட்டி, அதில் மத்தை வைத்து, மத்தை மற்றொரு கயற்றால் சுழற்றி தயிரை கடைவார்கள். தச்சர்கள் மரத்தில் துளை போட இதே போன்று கயற்றால் சுழற்றி இயக்குவதைப் பார்த்திருக்கிறேன். இவை அனைத்திலுமே ஒரு சீரான தாள அமைப்பைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் மத்தை அம்மா கையால் சுழற்றுவார்கள். அதில் ஓசை சீராக வரவில்லை என்றால், அம்மாவை 'நீ சரியாக சுற்றவில்லை' என்றெல்லாம் சொல்லி வெறுப்பேத்தியிருக்கிறேன்.\nநல்ல வேளை என் அம்மா கொஞ்சம் அதிகமாகவே பொறுமை சாலியாக இருந்ததால், இந்த ஆர்வம் எந்த விடத்திலும் தடங்கலில்லாமல் அதிகமான அனுபவத்தைப் பெற முடிந்தது. இந்தக் காலத்தில் இருக்கும் 'அறிவும்' 'ஞானமும்' இருந்திருந்தால், எனக்கு 'OCD – Obsessive Compulsive Disorder' இல்லை ‘ADD – Attention Deficit Disorder’ என்றெல்லாம் சொல்லி 'தெரபி' கொடுத்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்யாமல், பொறுமையுடன் என்னை வளர்த்த அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nதிரு சேதுராமன் அறிவியல் வகுப்பில், டாப்ளர் விதியையும், அதன் சமன்பாடுகளையும் ரொம்பவும் விபரமாக பாடம் நடத்திய போது, அதை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியது இந்த சிறுவயது 'உணர்தல்' தான். அந்த அனுபவம் இல்லாமல் இந்த விதியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது. அறிவியலால் புரிந்தது பத்து வருடங்களுக்குப் பின்னால்; ஆனால் சிறுவயதில் இந்த வித்தியாசத்தை உண்ர்ந்ததோடு அல்லாமல் அதை அடையாளமும் கண்டு கொண்டதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் வேலை விஷயமாக வில்மிங்டன் செல்ல 'Acela’ எக்ஸ்ப்ரசில் போகையில், பெட்டியின் வாசலில் கண்ணை மூடிக் கொண்டு நின்று கொண்டு இந்த தாளத்தை ரசிக்கையில், அம்மாவின் மத்தும், டாப்ளர் விதியின் சமன்பாடும், வில்லிவாக்க ரயில் நிலையமும் தான் நினைப்புக்கு வந்தது. அனுபவத்தையும், அறிவியலையும் முழுமையாக உணர வைத்தை அம்மாவிற்கும், ஆசிரியருக்கும் நன்றி.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 11:08 முற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ��கிர்\nநான் வளர்ந்த காலத்தில் விளையாட்டு பொம்மைகள் வீட்டில் அதிகம் கிடையாது. வாங்கித்தந்த பொம்மைகளைவிட நாங்களாய் உருவாக்கிக் கொண்ட விளையாட்டு பொம்மைகளைத் தான் அதிகம் விரும்பி உபயோகித்தோம் - நான் மட்டுமல்ல, தெருவில் வசித்த முக்கால் வாசி சிறுவர்கள் வீட்டு நிலைமையும் இதே போலத்தான். மொட்டைமாடியில் நின்று பட்டம் (வீட்டில் வரும் செய்தித்தாளில் செய்தது) விடுவது, மற்றும் விதவிதமான வண்டிகள் செய்து விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி - பட்டமோ, வண்டியோ, செய்தது நாம் தானே விளையாடுவதை விட செய்த பொருள் நன்றாக இயங்கினால் சந்தோஷம் அதிகம்.\nபட்டம் அனேகமாக கோடையில்தான். ரயில் வண்டி செய்வது அதிகமாக மழைக்காலத்தில் - வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடைந்து கிடக்கையில் சிகரெட்டு டப்பா, தீப்பெட்டி கொண்டு வண்டிகள் செய்வோம். தீபாவளி சமயத்தில் அதிகம் தீப்பெட்டி கிடைக்கும். உள்ளிருக்கும் பெட்டியை பாதி திறந்து அடுத்த தீப்பெட்டியுடன் இணைத்தால் தொடர் வண்டி ரெடி. துணி தைக்கும் ஊசியால் (ஊசி முக்கியம்; குச்சியால் நேரடியாக ஓட்டை போட முயன்றால், பெட்டி உடைய வாய்ப்பு உண்டு) தீப்பெட்டியில் ஓட்டை போட்டு, தென்னங்குச்சியை நுழைத்து (அது தான் ஆக்சில் - Axle) சக்கரத்துக்கு எது கிடைக்கிறதோ - அது வெண்டைக்காயின் காம்பாக இருக்கட்டும், அல்லது சப்போட்டா பிஞ்சு இல்லை தென்னங்குறும்பை - அதை இரண்டு பக்கங்களிலும் சொருகி எந்த வண்டி வேகமாகப் போகிறது என்று போட்டி போட்டுக் கொண்டிருப்போம்.\nஒரு முறை பள்ளியில் சாக்பீஸ் டப்பா ஒன்று - தக்கையான மர டப்பா - கிடைக்க, அதிலும் இதே போன்ற வித்தை காட்டி வண்டி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்த வண்டி விளையாட்டில் நிஜத்தை பிரதிபலிக்க சேர்த்த டிக்கட், வண்டியின் டிரைவர் வண்டி நிற்கும் நிலையப் பெயர் சொல்வது (வரிசையான பெயர்கள் - அது எழும்பூர் - தாம்பரம், அல்லது அம்பத்தூர் - பீச் வழித்தடமாக இருக்கும்) என்றெல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தி விளையாடினோம்\nஒரு முறை - 75ல் என்று நியாபகம் - வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு ரயில் புத்தக நிலையம் ஒன்று வந்து ஒரு வாரம் இருந்தது. இரண்டு/மூன்று பெட்டிகளை ஒரு புத்தகக் கடை போல மாற்றி ஒரு வாரம் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பா எங்���ளை அழைத்து சென்று புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒன்று 'யார் அதிக பலசாலி' - பத்து/பதினைந்து பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம், ஒரு சிறுவன் அப்பாவிடம் 'உலகிலேயே யார் அதிக பலசாலி' என்று கேட்க, அப்பா ஒவ்வொரு இடமாக ஆழைத்துச் செல்வது போல கதை - முதலில் யானை, பஸ், பின் ரயில் நிலையம், கிரேன், கப்பல் என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசில் இதை எல்லாம் இயக்கும் மனிதன் தான் அதிக பலசாலி என்று முடியும்.. அங்கு வாங்கின இன்னுமொரு புத்தகம் உள்ளங்கை அளவுதான் - ஆனால் நிறைய பக்கங்கள். எல்லாமே பாட்டுதான் - ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இல்லை நான்கு வரிகள். அதில் படித்த ஒரு ரயில் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.\nரயிலும் சிறிது வேகமாய்ப் போனால்\nடிக்கட் இன்றி பயணம் சென்றால்\nபாலத்தின் மேல் பாராது போனால்\nஎன்று ஆரம்பிக்கும் - மொத்தம் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒரு பாட்டுக்கு.\nரயிலைப் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அந்த அனுபவத்தை பின்னாளில் பள்ளி/கல்லூரியில் படித்த பாடங்களோடும், புத்தகங்களோடும் பொருத்தி புரிந்து கொண்டதையும் அடுத்த பதிவில் தருகிறேன்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 4:16 பிற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராமநாதபுரத்தில் வீடு இரயில் நிலையம் அருகில் இல்லை; அதனால் பார்ப்பதே அபூர்வம். அனேகமாக வீதியில் (வடக்கு வீதி) செல்லும் மாட்டு வண்டிதான். எப்போதாவது கார், ஜீப். திண்ணையில் உட்கார்ந்து அதிகம் பார்த்தது சைக்கிள் தான். அதே தெருவில் எங்கள் பெரியப்பாவும் இருந்தார்; அவரிடம் ஒரு ஜீப் இருந்தது (உப்பளத்துக்கு சென்று வர). அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது போல கற்பனை செய்து விளையாடுவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.\nசென்னை வந்து முதலில் குடிபுகுந்தது, வில்லிவாக்கம் தேவர் தெருவில். அந்தத் தெருவின் வடக்கு வரிசையில் எங்கள் வீடு - வீடு என்றால் ஒரு வீட்டில் வீட்டுக்காரரையும் சேர்த்து நான்கு குடித்தனங்கள்; அதில் நாங்களும் ஒன்று. வீட்டிற்கு கொல்லைப்புறம் ஒரு பாதை; அதைத் தாண்டி இரயில் நிலையம். வீட்டுக்காரருக்கும் மற்றுமொரு குடித்தனக்காரருக்கும் இந்திய ரயில்வேயில் தான் வேலை - பெரம்பூர் லோகோவொர்க்ஸ். இருவரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்தே வேலைக்குச் செல்வார்கள். வீட்டின் கொல்லையில் சில தென்னை மரங்கள், ஒரு மாமரம் (சின்னது) இரண்டு பெரிய சப்போட்டா மரங்கள், ஒரு பவழ மல்லி, மற்றும் சில பெயர் தெரியாத சில்லறை மரங்கள். இதைத் தவிர கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு புதர் போன்ற பெரிய செடி/மரம் - பேரெல்லாம் நினைவில்லை. யாராவது கேட்டால் பெரிய மரம், சின்ன மரம் என்றுதான் சொல்லத் தெரியும் - டெனிஸ் த மெனஸ் கார்ட்டூனில் டெனிஸ் சொல்வது போல அங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இரயிலை வேடிக்கை பார்ப்பது ஒரு விளையாட்டு.\nஅப்போதெல்லாம் இரயில் எண்ணிக்கை அதிகம் கிடையாது; மொத்தமாக நான்கு அல்லது ஐந்து, இல்லை அதிக பட்சம் ஆறு இரயில் தான் பார்க்க முடியும் மாலை வேளையில். அதிலும் இரண்டு சரக்கு வண்டியாக இருக்கும். அதில் என்ஜினையும், கார்டு பெட்டியையும் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் எண்ணிக்கை அதிகம்; அதிலும் எப்போதாவது ஒரு டாங்கரோ, அல்லது இராணுவ வண்டிகளை ஏற்றி செல்லும் திறந்த வெளிப்பெட்டிகள் (open carriages) வந்தால் ஒரு குஷி.\nஎன் அப்பாவிற்கு பாரிஸ் கார்னர் அருகே அலுவலகம்; அதனால் வில்லிவாக்கத்தில்ருந்து இரயில் பிடித்து 'பீச்' நிலையம் போவார். எனக்கும் என் தம்பிக்கும் காலை அவர் கிளம்பும் ரயிலை கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் வேலை நேரம் இரண்டாவது ஷிப்ட் மாற, அவர் போவதும் தெரியாது, வருவதும் தெரியாது நாங்கள் பள்ளியில் இருக்கையில் அவர் வீட்டிலிருந்து புறப்படுவார். எட்டு அல்லது எட்டரைக்கு நாங்கள் தூங்கிவிடுவோம்; அவர் வருவதோ 'அறிவாளி' படத்தில் தங்கவேலு மனைவி சொல்வது போல 'பேய் அலையற' நேரம்\nசென்னையில் உறவினர்கள் அதிகம்; மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது விசேஷம் அவர் எங்களை குடும்பத்தோடு குரோம்பேட்டை, அல்லது நங்கநல்லூர், மாம்பலம் என்று அழைத்து செல்வார். ரயில் - பஸ் என்று மாற்றி மாற்றி அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லிவிடுவோம் - அப்போது தானே நிறைய டிக்கட் கிடைக்கும். டிக்கட் சேர்ப்பதில் எனக்கும் என் தம்பிக்கும் போட்டி வேறு உண்டே அவர் எங்களை குடும்பத்தோடு குரோம்பேட்டை, அல்லது நங்கநல்லூர், மாம்பலம் என்று அழைத்து செல்வார். ரயில் - பஸ் என்று மாற்றி மாற்றி அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லிவிடுவோம் - அப்போது தா��ே நிறைய டிக்கட் கிடைக்கும். டிக்கட் சேர்ப்பதில் எனக்கும் என் தம்பிக்கும் போட்டி வேறு உண்டே எங்களுக்காக பேருந்தில் வில்லிவாக்கத்திலிருந்து எழும்பூர் (பல்லவன் - எண் பதினாறு); எழும்பூரிலிருந்து மாம்பலம், மீனம்பாக்கம் (அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் வரவில்லை) அல்லது கிரோம்பேட்டை (ரயில் நிலையத்தில் 'கி', கடைகளில் 'கு' - இப்பவும் இந்த பெயர் குழப்பத்தைப் பார்க்கலாம்) வரையில் மின் வண்டியில் செல்ல வேண்டும் எங்களுக்காக பேருந்தில் வில்லிவாக்கத்திலிருந்து எழும்பூர் (பல்லவன் - எண் பதினாறு); எழும்பூரிலிருந்து மாம்பலம், மீனம்பாக்கம் (அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் வரவில்லை) அல்லது கிரோம்பேட்டை (ரயில் நிலையத்தில் 'கி', கடைகளில் 'கு' - இப்பவும் இந்த பெயர் குழப்பத்தைப் பார்க்கலாம்) வரையில் மின் வண்டியில் செல்ல வேண்டும் எனக்கும் என் தம்பிக்கும் எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையப் பெயர்களும் வரிசையாக அத்துப்படி. எங்கள் ரயில் விளையாட்டில் நிஜத்தைப் பிரதிபலிக்க இது உதவியாக இருந்தது.\nதீப்பெட்டி, சிகரெட் டப்பா ரயில் வண்டிகள் செய்த கதைகளையும் டிக்கட் சம்பந்தமான அனுபவத்தையும் (பாட்டு கூட உண்டு) அடுத்த வார பதிவில் தருகிறேன்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:49 முற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரயில், ரெயில், ரயிலு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊர்தி என்னை மிகவும் கவர்ந்த வாகனம். சிறு வயதில் என் கற்பனையெல்லாம் என்ஜினில் - அதுவும் கரி வண்டியில் - ஒரு தடவையாவது சவாரி செய்ய வேண்டும் என்பதுதான். இன்று வரை நடக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் இந்த கரி வண்டியே காணாமல் போகும்; அதற்கு முன் ஒரு தடவையாவது அதில் ஏறி விட வேண்டும் என்று ஆசை. காபி, தேனீர் வரிசையில் இரயிலைப் பற்றி எழுத வேண்டும் என்று ரொம்ப நாளுக்கு முன்னால் யோசித்து வைத்திருந்தேன். இப்போது ஆரம்பித்துவிட்டேன்.\nஎழுத்தாளர் பாலகுமாரன் கல்கியில் \"இரும்பு குதிரைகள்\" எழுத ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் வருத்தம் - லாரியை இரும்பு குதிரையாக எழுதுகிறாரே; ரயிலை விட்டு விட்டாரே என்று. இந்த ரயில் மோகம் எனக்கு வந்தது நாங்கள் வில்லிவாக்கத்தில் வசித்த காலத்தில் (என்னுடைய ஆறிலிருந்து பத்து வயது வரை). வீட்டிற்கு பின்புறம் வில்லிவாக்கம் ரயில் நிலையம். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு ரயில் போவதை வேடிக்கை பார்ப்பது ஒரு முக்கியமான விளையாட்டு (அப்போது தொலைக்காட்சி இல்லை).\nஎன் முதல் நியாபகம், இராமனாதபுரம் ரயில் நிலையம்தான். அதிலும் கண்ணால் பார்த்து நினைவில் இருக்கும் சித்திரத்தை விட, நுகர்ந்து அனுபவித்த மணம் தான் இன்னமும் பசுமையாக இருக்கிறது. என் தந்தைக்கு உத்தியோக மாற்றம்; இராமனாதபுரத்திலிருந்து சென்னைக்கு. வங்கியில் மாற்றல் ஆனதால், முதல் வகுப்பில் பயணம். மேலிருக்கும் மெத்தைக்கு செல்ல ஜன்னலுக்குப் பக்கத்தில் கால் வைத்து ஏற ஒரு இரும்புப் படி - மூடியிருந்தது. எனக்கு ஐந்தரை வயது; அதை திறக்க முயற்சிக்க, வலு இல்லாததால், அது சடக்கென்று மூடி என் கை விரல்களை பதம் பார்க்க, அப்பா திட்டுவாரே என்று பயந்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டது இன்னமும் நினைவில் இருக்கிறது\nஇரயில் மெதுவாகக் கிளம்பி பின் வழியில் பரமக்குடி நிலையத்தில் நின்றது. பரமக்குடி தான் நான் பிறந்த ஊர்; என் பெரியம்மா வீட்டில். அவர்கள் குடும்பத்துடன் இரயில் நிலையத்திற்கு வந்து எங்களை வழியனுப்பியதும், வண்டி கிளம்புகையில் என் அம்மாவும் பெரியம்மாவும் அழுததும் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. என் அம்மா பள்ளியில் படித்தது, வளர்ந்தது என் பெரியம்மா வீட்டில் தான்; அதனால் இருவருக்கும் ஒட்டுதல் அதிகம். பெரும்பான்மையான பயணம் முழுதும் இரவில் இருந்ததால், அப்பா ஜன்னலை எல்லாம் மூடிவிட, கரு நீல இரவு விளக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்; என் தம்பி முதலிலேயே தூங்கிவிட்டான். இப்பவும் எனக்கு அந்த கருநீல விளக்கைப் பார்த்தால் ஒரு இனம் புரியாத சோகம் வருகிறது - காரணம் அந்தப் பயணம் தானோ என்னவோ\nமறுநாள் மதிய வாக்கில் சென்னை வந்து கருப்பு டாக்சியில் ஏகப்பட்ட சாமானோடு (கூரையில், பின் டிக்கியை மூட முடியாமல் கயற்றால் கட்டி) வில்லிவாக்கம் (இன்னுமொரு பெரியம்மா வீடு) வந்து சேர்ந்தோம். வில்லிவாக்க வாசம், ரயில் மோக வளர்ச்சி பற்றி அடுத்த வாரம்.\nபின்னாளில் பட்டுக்கோட்டை தமிழ் ஆசிரியர் இரயில் என்றுதான் எழுத வேண்டும் (என் பெயரையும் அவர் அரங்கநாதன் என்று தான் வகுப்பு பதிவேட்டில் எழுதி முதல் வரிசையில் உட்கார வைத்தார், பெயர் 'அ'வில் ஆரம்பித்ததால்) என்று சொன்னதால் தலைப்பில் இரயில் என்று எழுதினாலும், பழக்கம் விடாமல் பதிவு முழுதும் ரயில் என்றே எழுதியிருக்கிறேன். தமிழாசிரியர் மன்னிக்க.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:14 முற்பகல் 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மே 03, 2009\nதந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா\nதந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா\nஇரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது நான் இணையத்தில் பதிந்து. முக்கிய காரணம் 2007ல் வேலை மாற்றம் (அதே அலுவலகம்; பணி வேறு). ஒரு வருடத்திற்குள் வேலை புரிந்து போய், அலுவலகத்தில் செலவழிக்கும் நேரம் குறைந்து போனாலும், திரும்பி வராததற்கு காரணம் சோம்பல். தவிர என் இணைய விடுப்பு யாருக்கும் பெரிய இழப்பாகத் தெரியவில்லை. இந்த இரண்டு வருடத்தில் அதிக பட்சம் ஐந்து அல்லது ஆறு விசாரணைகள் - ஏன் எழுதுவதில்லை என்று.\nகடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் ரொம்பவும் வற்புறுத்தினார்கள் - அவர்கள் சொன்ன காரணங்கள் நிறைய இருந்தாலும், ஒரு காரணம் நிரம்பவும் ஆழமாக இருந்தது. \"முயற்சி செய்யாத போது நூறு சதவீத வாய்ப்பையும் இழக்கிறாய்\" என்பது தான் அது. You miss 100% of shots you don’t take அதனால் தான் இந்த மறு நுழைவு\nசொந்த வாழ்க்கையில் இந்த இரண்டு வருடங்களில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. அதே வீடு, வேலை (ஆண்டவன் புண்ணியத்தில் இன்னமும் வேலை இருக்கிறது), தினசரி வாழ்க்கை. பிள்ளைகள் பெரிதாகி வருகிறார்கள் - அதில் அனேக மாற்றங்கள்; வாழ்க்கையில் பெற்றோர் பணி சம்பந்தமான கல்வி இன்னமும் தொடருகிறது - பிள்ளைகளின் தயவால்.\nவெளியே மாற்றங்கள் அதிகம் - புது ஜனாதிபதி இங்கே உலகமும் முழுவதும் இந்த \"எகானமி\" படுத்தும் பாடு தாங்கவில்லை. பொருளாதாரத்தில் (பொருள் + ஆதாரம்) - பொருளும் இல்லை; ஆதாரமும் இல்லை போல் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விண்கலத்தில் ஏறி 'வியாழன்' கோளுக்குச் (குரு - ஜாதக கணிப்பில் அவர் தான் செல்வத்தை குறிப்பவர்) சென்று, இப்போது திரும்பினால், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமி அப்படியே தான் இருப்பது போல் தெரியும். இந்த இரண்டு வருடங்களில் புதிதாக பெரிய மலையோ, கடலோ வரவில்லை - இயற்கையின் செயலில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் இல்லை; குரு தந்த செல்வத்தில் குறைவு இல்லை.\nஆனால் மனித இனத்தால் உருவாக்கப் பட்ட இந்த பொருளாதரம், பணம் என்ற விஷயங்களில் தலைகீழ் மாற்றம். மொத்த உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள். எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்\nஉன்னுடையதை எதை நீ இழந்தாய்\nஎதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\nஎதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு \nஎதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.\nஎதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது\nமற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்\nஇந்த மாற்றம் உலக நியதியாகும்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:53 முற்பகல் 7 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபார்வை வேறு, கோணம் வேறு.\nயோசிக்கும் மொழி - 2\nதந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2015/09/krishna-jayanthi-recipes.html", "date_download": "2018-07-21T01:46:18Z", "digest": "sha1:UEZJKERHUMDD55Q5VIQYRLN5JSAU2JS6", "length": 36954, "nlines": 331, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KRISHNA JAYANTHI RECIPES.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஞாயிறு, 20 செப்டம்பர், 2015\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KRISHNA JAYANTHI RECIPES.\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.\nஅரிசி மாவு – 2 கப், தேங்காய்த்துருவல் – கால் கப், சீனி – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன்.\nஅரிசி மாவில் உப்பு சீனி சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கப் வெந்நீரைக் கொதிக்கவைத்து ஊற்றி கரண்டிக்காம்பால் கலக்கி ஆறியதும் தேவையான தண்ணீர் தொட்டு நன்கு பிசையவும். சீடைக்காய்கள் போல உருட்டி ஒரு தட்டில் போடவும்.\nஒரு பெரிய பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதிக��கும்போது உருட்டிய சீடைக் கொழுக்கட்டைகளை ஐந்தாறாக எடுத்துப் போடவும். சிலமுறை இவ்வாறு போட்டதும் கொதித்து வெந்து மேலே வரும். அவற்றைக் காய்கொட்டும் வடிகட்டியில் வடிகட்டி இன்னொரு தட்டில் போடவும். மிச்ச சீடைக்காய்களையும் இவ்வாறு வேகவைத்து வடிகட்டி எடுத்து லேசான சூட்டோடு நெய்யும் தேங்காயும் போட்டுப் புரட்டி நிவேதிக்கவும்.\nபச்சரிசி – 1 கப், புழுங்கல் அரிசி – 1 கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – 2 டீஸ்பூன். வெல்லம் – 250 கிராம். கருப்பட்டி , சர்க்கரை – சிறிது. உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய்/நெய் – பொறிக்கத் தேவையான அளவு.\nபச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து வெந்தயத்தை ஒன்றாகப் போட்டு நன்கு களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்து கெட்டியாக வெண்ணெய் போல் அரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.\nவெல்லம், கருப்பட்டி, சர்க்கரை மூன்றையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டுப் பாகு வைக்கவும். மூன்றும் கரைந்ததும் மாவில் வடிகட்டி ஊற்றி நன்கு கலக்கவும்.\nகுழிப்பணியாரக் கல்லில் எண்ணெய்/ நெய் ஊற்றி குழிப்பணியாரங்களாகச் சுட்டு எடுக்கவும் நிவேதிக்கவும்.\nரோஸ் அவல் – 1 கப், காரட் – 1 துருவவும். பால் – 1 கப், சர்க்கரை – 1 கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 8, கிஸ்மிஸ் - , ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.\nரோஸ் அவலை பானில் சிறிது சிறிதாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் காரட்டை வதக்கி ரோஸ் அவல் பொடியையும் போட்டு புரட்டவும். ஒரு கப் பால் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பக்கங்களில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து நிவேதிக்கவும்.\n4. ஸ்டஃப்டு ட்ரை ஜாமூன்\nபனீர் – ஒரு பாக்கெட் ( 200 கி) , பால் பவுடர் – 20 கிராம். சீனி – 500 கிராம். ஸ்டஃபிங் செய்ய :- முந்திரி, பாதாம் பிஸ்தா – தலா 6. ஏலக்காய் – 6. குங்குமப்பூ – 2 சிட்டிகை, சர்க்கரை – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.\nபனீரை உதிர்த்து பால் பவுடர் சேர்த்து நன்கு மென்மையாகும்வரை பிசையவும். முந்திரி பாதாம் பிஸ்தாவில் ஓடு தோல் எடுத்து தோலுரித்த ஏலவிதைகளுடன் போட்டு ஒரு சிட்டிகை குங்குமப்பூ சர்க்கரை சேர்த்து பொடி��்து வைக்கவும்.\nசர்க்கரையில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி மென் பாகு வைக்கவும். ( கம்பிப் பாகுக்கு முந்தைய பதம் ). பனீர் பால்பவுடர் கலவையை நெல்லி அளவு எடுத்து கிண்ணம் போல் உருட்டி உள்ளே ஸ்டஃபிங்கில் சிறிது வைக்கவும். நன்கு உருட்டி எண்ணெயை மிதமாகக் காயவைத்துப் பொரிக்கவும்.\nஉடன் பாகில் போட்டு நன்கு ஊறியதும் தட்டுகளில் அடுக்கி ஒரு சிட்டிகை குங்குமப்பூவைத் தூவி நிவேதிக்கவும்.\nபேபிகார்ன் – 1 பாக்கெட். கடலை மாவு – அரைகப், அரிசி மாவு, மைதா, கார்ன்ஃப்ளோர் - தலா 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.\nபேபிகார்னை குறுக்கில் வெட்டி நீண்ட துண்டுகளாகச் செய்யவும். வெந்நீரில் 3 நிமிடம் வேகவைத்து வடிகட்டி வைக்கவும். கடலைமாவில் அரிசிமாவு, மைதா, கார்ன்ஃப்ளோர், வரமிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பேபிகார்ன் துண்டுகளை மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும். நிவேதிக்கவும்.\nபால் – 2 லிட்டர், மைதா, கார்ன்ஃப்ளோர் – தலா 1 கப், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3. வரமிளகாய் சோம்புப் பொடி – அரை டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு. எலுமிச்சை – 1 மூடி.\nபாலைக் காயவைத்து நன்கு கொதிக்கும்போது எலுமிச்சையை விதையில்லாமல் பிழியவும். பனீர் திரண்டு வந்ததும் ஒரு காட்டன் துணியில் கட்டி தண்ணீரைப் பிழியவும். அதில் கார்ன்ஃப்ளோர், மைதா, பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு, வரமிளகாய் சோம்புப் பொடி உப்பையும் சேர்த்து நன்கு பிசையவும். எண்ணெயைக் காயவைத்து பகோடாக்களாக உதிர்த்துப் பொரித்து நிவேதிக்கவும்.\nபொரி – 2 கப், ஓமப்பொடி – அரை கப், வேர்க்கடலை – கால் கப், அவித்த உருளைக்கிழங்கு – 1, பெரியவெங்காயம் - 1 , தக்காளி -1, சின்ன வெள்ளரிப்பிஞ்சு – 1, பச்சைமிளகாய் – 1, எலுமிச்சை – 1 மூடி, கொத்துமல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கடுகு /தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சாட் மசாலா – 1 சிட்டிகை.\nபொரி ஓமப்பொடி வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு பௌலில் போடவும். அவித்த உருளைக்கிழங்கை தோலுரித்து லேசாக மசித்து வைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளி வெள்ளரிப் பிஞ்சு பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.\nகடுகு ��ண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை ஒரு பானில் காயவைத்து அடுப்பை அணைக்கவும். எலுமிச்சையை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். உருளை தக்காளி வெள்ளரிப்பிஞ்சு பச்சைமிளகாய் எலுமிச்சை சாறு உப்பு , சாட் மசாலா கொத்துமல்லித்தழை ஆகியவற்றை பொரி ஓமப்பொடி வேர்க்கடலை மிக்ஸரில் போட்டு காய்ச்சி ஆறிய எண்ணெயை ஊற்றி நன்கு பிசறி உடனே பரிமாறவும்.\nபலாக்கொட்டை – சிறிது ( சிறிய பலாக்காய் ), பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, அரைக்க :- பச்சைமிளகாய் – 8, மல்லி – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் – 1 மூடி, சோம்பு – 2 டீஸ்பூன், சீரகம், - அரை டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்னவெங்காயம் – 2 தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பட்டை சோம்பு, கிராம்பு தலா – 2. உப்பு – 1 டீஸ்பூன், கருவேப்பிலை கொத்துமல்லி – சிறிது.\nபலாக்கொட்டையை நான்காக வகிர்ந்து ப்ளாச்சு போட்டு ( குறுக்கில் ஸ்லைசாக வெட்டி ) நடுத்தண்டை எடுத்து அதை இரு துண்டங்களாக்கவும். குக்கரில் தேவையான நீர் சேர்த்து 3, 4 விசில் வரை வைத்து இறக்கவும். தண்ணீரை வடிய வைத்து காய்களை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவற்றை பூண்டு வெங்காயம் தேங்காய் தவிர மிச்சத்தை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வெதுப்பி சின்னவெங்காயம் பூண்டு சேர்த்து அரைக்கவும். தேங்காயைத் தனியாக விழுதாக அரைக்கவும்.\nஎண்ணெயில் பட்டை கிராம்பு சோம்பு தாளித்து வெங்காயம் தக்காளியை வதக்கி வெந்த பலாக்காயைப் போடவும். அதில் அரைத்த பச்சைமிளகாய் மசாலாவைப் போட்டு நன்கு திறக்கவும். உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு கருவேப்பிலை கொத்துமல்லி போட்டு ஒரு கொதி வந்ததும் சொதியை இறக்கவும். இது இடியாப்பம் சாதம் தோசை சப்பாத்தி அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.\nபீட்ரூட் – 2, துவரம் பருப்பு – அரை கப், வரமிளகாய் – 6, சோம்பு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க:- கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.\nதுவரம்பருப்பைக் கழுவி ஒருகப் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பீட்ரூட்டை தோல் சீவித் துருவவும். பெரிய வெங்காயத்தைப் பொ��ியாக அரியவும். வரமிளகாய் சோம்பு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். துவரம்பருப்பை தண்ணீர் வடிய விட்டு வரமிளகாய்க் கலவையில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nஎண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை பெரிய வெங்காயத்தைத் தாளிக்கவும். இதில் துருவிய பீட்ரூட்டை வதக்கி அரைத்த பருப்புக் கலவையையும் போடவும். சிம்மில் அடுப்பை வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு பொலபொலவென ஆனது இறக்கவும்.\nகவுனரிசி – 1 கப், தேங்காய் – 1 மூடி, சர்க்கரை – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை.\nகவுனரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் சோறு போல வேகவைத்து இறக்கி நன்கு மசித்து சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும். தேங்காயை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கவுனரிசியில் சேர்க்கவும். ஏலபொடி தூவி நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போடவும். நிவேதிக்கவும்.\nடிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் செப் 10,2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:09\nலேபிள்கள்: கிருஷ்ண ஜெயந்தி, KRISHNA JEYANTHI\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திட���ம் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். VINAYAGAR C...\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KRISHNA JAYANT...\nவரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ். VARALAKSHMI VIRATHAM R...\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. ��ிரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikneshravi.blogspot.com/2012/01/blog-post_5382.html", "date_download": "2018-07-21T01:59:16Z", "digest": "sha1:N365YNGOKIIGKJYUUIE324HDX3XJ5STO", "length": 17745, "nlines": 234, "source_domain": "vikneshravi.blogspot.com", "title": "பொறியாளர் விக்னேஷ் ரவி: தமிழா! நீ பேசுவது தமிழா…?", "raw_content": "\nநாகரீக வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டும் இல்லை. R.விக்னேஷ்\nதமிழினம் தன் மானம் ,,,,,,\n/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /\nவிவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் பதிவுகளுடன் எம்மை பின் தொடர்க ,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும்\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில்...\nஉலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...\nநீ விரும்பியதை செய். உன் உள்ளுணர்வு சொல்வதை கேள். உன்னை நம்பு. உன் மனம் கூறுவதை கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உ...\nகாடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்\nகுடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது'' கடுகடுக்கிறார் \"காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபதி கலாம் உறுதி,,,,,,,\nஅருப்புக்கோட்டை : \"\"இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூ...\n1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,\nஉலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் ஒலிம்பிக் போட்...\nஉங்க பசங்க எப்படி ...நல்ல எதிர்காலம் அவர்கள் கையில...\nமலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்க...\nஇன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரியவில்லை...\nஉங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டது ஒரு கேள்வி...\nசீனாவின் அடுத்த முகம் ,,,,,,\nஇன்ஜினியரிங் மாணவர்கள் தற்கொலை ....என்ன காரணம்,,,...\nநமக்கு தெரிந்த புக் இது தான,,,,\nசிந்தித்து ஓட்டு போடுங்கள் ,,,,,,குடிமக்களே ,,,,,,...\nடேய் நாங்க இதுக்கும் கலரா பரப்புவோம்\n'கிங் மேக்கர்',,,,,,,,,தமிழ் நாட்டில் உங்கள் கால்ப...\nஇப்படியே நாடு போனா நாம்பளும் லைன்ல நிக்கவேண்டியதுத...\nஅக்கா பொறை ஏறிடப்போவுது பாத்து,,,,,\nபோதி தர்மரைப் போன்ற மருத்துவ குணம் புதைந்து கிடந்த...\nஎங்க சந்திப்பு இப்படி தான்.........\nபார்த்து இன்னும் சிறிது காலத்தில் இந்தியாவே மாறிட ...\nதமிழகமக்களை இவர்களிடமிருந்து யார் மீட்பார்,,,,,,,,...\nமனிதன் பொறுமையிழந்து விட்டால் அதற்கு யார் காரணமோ அ...\nஅப்படியே இலங்கைக்கு போ சுடுவாங்க. ஜெய்ஹிந்த்னு சொல...\nஆயுதம் எங்களுக்கு கண்காட்சி பொருள் ,,,,,இந்தியா\nநாங்க இப்படி தான் எப்பவுமே ,,,,,,,,,\nஇங்க உள்ள வைரஸ் அழிக்க முடிந்தால் உதவுங்கள் ,,,,,,...\nமனது என்ற ஒன்றில் ஊனம் இல்லாவிடில் ,,,,,,\nதூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணத்தை அலசும...\nசொந்தமா யோசிக்க தெரியாத வடநாட்டு கொலவெறி கும்பல் \"...\nஇன்றைய வார்த்தை எந்திர வார்த்தை அன்றைய வார்த்தை மந...\nஇப்படியே போன நாளைய தலைமுறைக்கு நாம் வழிகாட்டி ஆகிவ...\nஇலங்கையிலிருந்து தமிழகத்தை குறி வைக்கிறதா சீனா உளவ...\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nதமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் ஊடகங்கள்\nஇந்தியாவை நெருங்கும் கொடிய நோய் - ராஜபக்ஸேவாக மாறு...\nஅமெரிக்க உளவு துறைக்கு ஆப்படிக்கும் கேங்\nசினிமா & சின்னத்திரை மூலம் சீரழியும் பாரம்பரிய கலை...\nதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈ...\nசார் டேக் action கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க ,,,,,,,...\nரொம்ப நல்ல நடிப்பாரு போல ப இவுரு ,,,,,,,,,,,,,,,,,...\nஊழல் வழக்கு: விசாரணையை நிறுத்த கோரி எஸ்.எம்.கிருஷ்...\nடி.எ‌ன்.‌பி.எ‌‌ஸ்.‌சி தே‌ர்வுக‌ள் கே‌மிரா‌வி‌ல் ப‌...\nகுடியரசு ,,,,,,இப்போ குடிமகன் அரசு ஆகிடும் போல ,,,...\nமீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள்..மத்திய அரசுக்க...\nமாணவர்களுக்கு விருப்பமில்லாத பாடங்களை பற்றி மூளைச்...\nPost titleதேர்வு வழிகாட்டி – தொடர் 1 – “புத்திசாலி...\nபொறியியல் பட்டப்படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 5% இடஒ...\nதமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி பேசுகிறேன்\nபூமிக்கு எல்லை போட்டது யார்\nஏழை மக்களுக்கு CLEARCD - யை குறித்து அறிமுகம் செய்...\nகுறவர்கள் நம் நாட்டின் முந்தய அடையாளம்,,,,,,,,,,,,...\nதமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய இலங்கை ...\nதமிழக போலீஸ்-ன் சிறப்பு ;;;;;;;;;;இது சிரிப்புக்க...\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள...\nகூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு: மக்களுடன் பேச்சு...\nசமூக வலைப்பின்னல்களி(Social Networks)லிருந்து நம்ம...\nஎங்கும் அழிவுகளை ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி,,,,,...\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nஉனக்கு அரசியல் பிடித்தால் ,,,,,,,,,,,,,அரசியலை மாற...\nநியுட்டன் விதி ,,,,,,மாணவருக்கு தேவையா,,,,,,\nஎன் வ��ழ்வில் ஒரு நாள் திருவண்ணாமலை,,,,,,,,,,,,\nஎனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் அரசியல்வாதி இல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikneshravi.blogspot.com/2013/06/blog-post_7157.html", "date_download": "2018-07-21T01:36:35Z", "digest": "sha1:QQ5DHA77L56S5AB5LNTOQ2DL6W634SUC", "length": 19677, "nlines": 142, "source_domain": "vikneshravi.blogspot.com", "title": "பொறியாளர் விக்னேஷ் ரவி: இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?", "raw_content": "\nநாகரீக வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டும் இல்லை. R.விக்னேஷ்\nதமிழினம் தன் மானம் ,,,,,,\n/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /\nஇதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ\nநமது தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் மதம் மாற்றுகிறார்கள்:நேரில் உணர்ந்தவை\nஒரு கிராமம் அல்லது ஒரு லட்சம்பேர்கள் உள்ள நகரில் ஒரு பகுதி;ஒரே ஜாதிமக்கள் வாழும் பகுதியில் வெகுதூரத்தில் உள்ள மாநகரத்திலிருந்து ஒரு பாதிரியார் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறுகிறார்.தினமும் தனது வாடகை வீட்டில் ஏசுநாதரைப்பற்றி ஒரு மணிநேரம் வீதம் காலை மற்றும் மாலையில் பாடுகிறார்.\nபாட்டுச்சப்தத்தால் அருகில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் வேடிக்கைபார்க்க வருகின்றனர்.சில வாரங்களில் தனது இனிமையான சுபாவத்தால் எல்லா சிறுவர் சிறுமிகளுக்கும் தினமும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களது வீடுகளுடன் தொடர்புகொள்கிறார்.\nசில மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் குடும்பரகசியங்களும் அந்த பாதிரிக்கு தெரியவருகிறது.பெரும்பாலும் பணக்கஷ்டம் தான்.\nஎல்லோருக்கும் பணம் கடன் தருகிறார்.(அட நம்மளும் வாங்கலாமே)வட்டியை நம்மால் சில மாதங்களே ஒழுங்காக தர முடிகிறது.அடுத்த சில மாதங்கள் தர முடிவதில்லை.ஒரு வருடம் முடியும்நிலையில் திடீரென அதே பாதிரி,”நான் கொடுத்த பணத்தை இந்த தேதிக்குள் நீ தர வேண்டும்.இல்லாவிட்டால் கிறிஸ்தவத்திற்கு மாறு.நீ ஒரு பைசா கூட கடன் தர வேண்டாம்”.ஆனால், குழந்தைகளுக்கு வழக்கம் போல இனிப்புகள் மற்றும் உணவுகள் தருவது தொடர்கின்றது.குழந்தைகள் நமது தெய்வங்களை பிசாசுகள் என சபிக்குமளவிற்கு மாறிவிடுகின்றன.ஏசுவை தனதுஆழ்மனதில் பதித்துவிடுகின்றன.\n2.இளம்பாதிரிகள் திட்டம் என்ற திட்டத்தின்படி, பிளஸ் டூ முடிக்கும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவமயமாக வேண்டும் என வெறியூட்டப்படுகிறது.அவர்கள் கல்லூரியில் சேர்ந்த உடனே உடன்படிக்கும் இந்து மாணவியைக் காதலிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.அவளை மயக்கி திருமணம் செய்யுமளவிற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் தூண்டப்படுகின்றனர்.பெண்வீட்டில் பெண்ணை தலைமுழுகிவிடுகின்றனர்.மணம் செய்வதற்காக அந்த கல்லூரி மாணவியை கிறிஸ்துவ மதம் மாறும்படி கிறிஸ்தவக்காதலனே வற்புறுத்துகிறான்.சரி நம் காதலனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி நம் காதலனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி என அப்பெண் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறினாலும்,திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி முடித்துவிட்டு அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு, எங்காவது அந்த கிறிஸ்தவ மாணவன் ஓடிவிடுகிறான்.ஆதாரம்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் 2005,2006,2007,2008,2009 முழுவதும்.\n3.எங்கெல்லாம் தி.மு.க., கம்யூனிஸ்டு,காங்கிரஸ் வலுவாக உள்ளதோ அங்கே கிறிஸ்தவப்பாதிரிகளுக்கு கொண்டாட்டம்தான்.ஏனேனில்,அங்கே பி.ஜே.பி.,இந்து முன்னணி பெயருக்குத்தான் உள்ளது.நாகாலந்து மாநிலம் மற்றும் இந்தியா முழுக்க வாழும் ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்களிடம் கிறிஸ்தவ சகோதரிகள் படுதீவிரமாக மதம் மாற்றுகிறார்கள்.அப்பாவி பழங்குடிமக்களிடம் காய்ச்சல் வந்தால் குரோசின் மத்திரையை வென்னீரில் கலந்து குடிக்கச்சொல்லுகிறார்கள்.ஒரே நாளில் குணமாகிவிட்ட பழங்குடி நோயாளிகளிடம் ஏசுநாதர்தான் குணப்படுத்தினார் என பொய் சொல்லி அவர்களை மதம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.\n4.ஒவ்வொரு டிசம்பர் 31 இரவும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என ஒரு பெரிய மைதானத்தில் கிறிஸ்தவர்கள் நிகழ்ச்சி வைக்கிறார்கள்.எல்லா கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் தனது இந்து மற்றும் இஸ்லாமிய வகுப்புத்தோழர்களை அழைத்துவரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\nவரும் இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணுடன் நடனமாட வேண்டும்.ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போமே அதே மாத���ரி ஆளுக்கு ஒரு ஜோடி.. எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம் ஹேப்பி நீயூ இயர் என்ற இரைச்சல்\nஇதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோகுறிப்பு: இவையெல்லாம் சில உதாரணங்கள் தான்.சில உதாரணங்கள் இங்கே எழுத முடியாத அளவிற்கு கூச்சமான காரியங்களைக்கொண்டும் கிறிஸ்தவ மதமாற்றம் இந்தியா முழுக்கவும் தமிழ்நாட்டிலும் எல்லா இன் ஜினியரிங் மற்றும் தனியார்கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.\nவிவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் பதிவுகளுடன் எம்மை பின் தொடர்க ,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும்\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில்...\nஉலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...\nநீ விரும்பியதை செய். உன் உள்ளுணர்வு சொல்வதை கேள். உன்னை நம்பு. உன் மனம் கூறுவதை கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உ...\nகாடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்\nகுடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது'' கடுகடுக்கிறார் \"காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபதி கலாம் உறுதி,,,,,,,\nஅருப்புக்கோட்டை : \"\"இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூ...\n1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,\nஉலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் ஒலிம்பிக் போட்...\nபொண்ணுங்க அவங்க மேக்கப்ப குறை சொன்னா கூட பொறுத்துக...\nநதி செல்லும் பாதையில் வீடு கட்டினால் இது தான் கதி\nஇவனை எல்லாம் என்ன பண்ணலாம்\nஜெயலலிதாவுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது - வெள...\nநேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்புப் பணியில் ஈடு...\n# மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்ட...\nகொரியாவில் பாடத்திட்டங்கள் தொழிற்சாலையின் தேவைக்கே...\nமறைந்திருந்து தனது முக்கியத்துவத்தை உணர்த்திய மாவீ...\nதிருப்பதி ஏழுமலையானின் ஏழு மலைகளில் ஒரு மலை மட்டும...\nஎனது நட்புவட்டத்தில் என்னை சரியாகப்புரிந்துகொண்டவர...\nஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்த...\n“ அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று பாடினால்...\nஇதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோ...\nநிங்களும் ஓர் சாதனையாளர் ஆகலாம்...\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nகோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்...\nஇந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதா...\nகாதல் – திருமணம் என்ன வித்தியாசம்\nஃபேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும...\nஇந்தியாவில் கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிறது: ஆய...\nஇந்திய குழந்தைகள் , எந்த ஊரிலும் , நாட்டிலும் சமாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-07-21T02:17:02Z", "digest": "sha1:54OX7PUXB3ETFBKC2VU2JU3OKKWRPJVC", "length": 6030, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "தொழிற்பயிற்சி நிலைய போதனாசிரியர்களுக்கு விண்ணப்பம் கோரல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதொழிற்பயிற்சி நிலைய போதனாசிரியர்களுக்கு விண்ணப்பம் கோரல்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள இலங்கை தொழிற்பயிற்சி நிலைய போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவெல்டர், வெதுப்பக உற்பத்தியாளர், சமையலாளர், முன்பள்ளி ஆசிரியர், கட்டட நிர்மாண உதவியாளர், விவசாய இயந்திர உபகரண திருத்துனர், படகு இயந்திரம் திருத்துனர், பெண்கள், சிறுவர் ஆடை வடிவமைப்பாளர், நீர்க்குழாய் பொருத்துனர், அழகுக் கலை வல்லுனர், கணணிப்படவரைஞர், மரவேலை தொழில்நுட்பவியலாளர், மின்னிணைப்பாளர், அறை ஊழியர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்பதாரிகளுக்கு 18-45 குறையாமலும், கா.பொ.த.சாதாரண தரத்தில் 6 பாட சித்தியும் இருக்க வேண்டும். 3 ஆம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 1 வருட அனுபவத்தையும் பெற்றிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பிப்பவர்கள் தங்களது சுயவிவரக் கோவையையும், சான்றிதழ் பிரதிகளையும் உதவிப் பணிப்பாளர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை, 4 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல 12 கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் சந்தைகளில் இலங்கையின் உற்பத்திகளுக்கு வாய்ப்பு\nவடக்கில் பதிவின்றி இயங்கும் தொழிற் பயிற்சி நிலையங்கள்\nபிரபல இசைக்கலைஞர் அமரதேவா காலமானார்\nவடக்கிற்கான நுழைவாயில் - யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2017\nஸ்ரீலங்கன் விமான சேவையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vidya-balan-s-stunning-interview-043642.html", "date_download": "2018-07-21T02:28:38Z", "digest": "sha1:U3UDCYAQDE63FM2HKMFLDBVZBRLP2Z4Y", "length": 12828, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உங்க மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கன்னு ஹீரோவை கேட்க வேண்டியது தானே?: வித்யா பாலன் | Vidya Balan's stunning interview - Tamil Filmibeat", "raw_content": "\n» உங்க மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கன்னு ஹீரோவை கேட்க வேண்டியது தானே\nஉங்க மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கன்னு ஹீரோவை கேட்க வேண்டியது தானே\nமும்பை: திருமணமான நடிகையை பார்த்தால் இன்னும் குழந்தை பெறவில்லையா என்று கேட்போர் உங்களின் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக்குவீர்கள் என நடிகர்களை கேட்க வேண்டியது தானே என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் வித்யா பாலன். அவர் நடித்துள்ள கஹானி 2 படம் இன்று ரிலீஸாகி உள்ளது.\nஇந்நிலையில் வித்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nபேட்டிகளின்போது என் திருமண வாழ்க்கை மற்றும் நான் எப்பொழுது குழந்தை பெறப் போகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். திருமணமான நடிகர்களும் உள்ளனர். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக்குகிறீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை.\nநடிகர்களிடம் உங்களின் திருமண வாழ்வு எப்படி உள்ளது என்று கூட யாரும் கேட்பது இல்லை. திருமணமான பெண் என்பதை தாண்டி எனக்கென ஒரு அடையாளம் உள்ளது.\nஎன் வாழ்வில் நான் தான் மிகவும் முக்கியமான நபர் என்று கூறினால் மக்கள் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். திருமணமானதால் சித்தார்த் தான் முக்கியம் என்று நான் கூற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.\nசித்தார்த்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனாலும் என் வாழ்வில் நான் தான் முக்கிய நபர். இப்படி சொல்வதால் நான் சுயநலவாதி என மக்கள் நினைத்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n\"என்.டி.ஆர் பயோபிக்\"... பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன்\nபடமாகிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை: மயிலாக யார் நடிக்கிறார் தெரியுமா\nகாசு இல்லாமல் தினமும் பிரெட் ஊறுகாய் சாப்பிட்ட லேடி சூப்பர் ஸ்டார்\nவித்யா பாலனை பார்த்து எப்படி 'அந்த' வார்த்தையை சொல்லலாம்: சர்ச்சையில் சிக்கிய கமல்\nபட வாய்ப்புக்காக நான் அப்படி செய்ய மாட்டேன்: வித்யா பாலன்\nலிப் டூ லிப் கொடுத்தபோது எல்லாம் நடிகையிடம் 'அந்த' கேள்வியையே கேட்ட வாரிசு நடிகர்\nபெண்களுக்கு லிப் டூ லிப் கொடுத்து பெட்ரூம் சீனில் நடிக்க ரெடி: நடிகை அதிரடி\nபிரபல நடிகையின் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்த காமுகன்\nஇந்த போட்டோவில் இருப்பது எந்த பிரபலம் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nநடிகையை சப்புன்னு அறைஞ்சுட்டு முத்தம் கொடுத்து சமாதானம் செய்த...\nஹலோ சொல்லிட்டு அப்புறம் சாமி கும்பிடுங்க: கோவிலில் நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்\nவெற்றி மமதை தலைக்கேறி ஓவராக ஆடுகிறாரா பிரபல காமெடி நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/04/10/30-tihar-jail-inmates-selected-placement-drive-000746.html", "date_download": "2018-07-21T02:00:05Z", "digest": "sha1:ASU4TMOM6QTYOAJNGDHTP4CRDQDT6MVI", "length": 16486, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "30 திஹார் சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் | 30 Tihar Jail inmates selected in placement drive | 30 திஹார் சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் - Tamil Goodreturns", "raw_content": "\n» 30 திஹார் சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம்\n30 திஹார் சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம்\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nமனிதனை போன்று சிந்தித்து செயல்படும் டியூப்ளக்ஸ்.. கால் செண்டர் ஊழியர்களுக்கு பாதிப்பா\nகொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரோபோடிக்ஸ் துறையில் புதிய வளர்ச்சி..\nவீட்டில் இருந்தே வேலை செய்தாலும், இந்த வேலைக்கு அதிக சம்பளமாம்..\nடெல்லி: நேற்று திஹார் சிறையில் வைத்து நடைபெற்ற நான்காவது வேலைவாய்ப்பு முகாமில் , சுமார் 15 கம்பெனிகளுக்கு 30 கைதிகள் பணியமர்த்த தேர்வு செய்யப் பட்டார்கள்.\nநேர்முகத்தேர்வுக்குப் பிறகு இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்களாம். தேர்வு திஹார் சிறையில் 3ம் எண்ணில் வைத்து நேர்முகத்தேர்வு நடைபெற்றது.\nஇது குறித்து சுனில் குப்தா என்ற ஜெயில் அதிகாரி கூறியதாவது, ‘ தேர்வு செய்யப்பட்ட 30 கைதிகளும் நன்னடத்தை உடையவர்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட இருப்பவர்கள். விடுதலைக்குப்பின் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என்றார்.\nமேலும், 30 கம்பெனிகள் பங்கு கொண்ட நேர்முகத் தேர்வில், 15 கம்பெனிகள் மட்டுமே கைதிகளை பணிக்கு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேர்வு செய்யப்பட்ட கைதிகள் விற்பனைப்பிரதிநிதி, டேட்டா எண்ட்ரி மற்றும் வணிக பிரதிநிதிகளாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nதிஹார் சிறையில் சுமார் 12000 கைதிகள் வெவ்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் அடைக்கப் பட்டுள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n30 Tihar Jail inmates selected in placement drive | 30 திஹார் சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம்\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2009/11/blog-post_09.html", "date_download": "2018-07-21T01:53:53Z", "digest": "sha1:JAZG3QBUTTSOSHUHN76M3WP6OSRBEYWT", "length": 11024, "nlines": 116, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: தரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்", "raw_content": "\nதரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்\nதரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்\nதரமான படங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ன கொடுமை சார் இது .மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணாக போக வேண்டும் ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு நடகின்றனரோ என தோன்றுகிறது\nதமிழ் பெயர் வைத்தால் போதும் வரி இல்லை என்ற ஒரு சலுகைகள் அளித்து மக்களின் சேவைக்கு பயன் படும் பணம் வீணாக போகிறது\nஇதனால் தமிழ் மக்கள் என்ன பயன் அடைந்தனர் என்று யாருக்கும் தெரியாத இந்த நேரத்தில் தரமான படம் தரமற்ற படம் என்ன சார் உள்ளது மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறதா நல்ல சுகதரமான இட வசதி உள்ளத என்பதை விட்டு விட்டு சினிமாகாரக்கு\nவரி விலக்கு மக்களுக்கு இலவச கலர் டிவி இது தேவையா\nஏன் மக்கள் வரி பணத்தில் ஊருக்கு ஒரு பூங்கா அமைக்கலாம் ,தூர்த்து போய் உள்ள குளம் குட்டை ஏரி ஆழபடுதலாம்\nமழை காலம் வந்தால் வெள்ளம் போன்றவை ஏற்பட காரணம் தண்ணிர் செல்ல வசதி இல்லாமல் பாலங்களின் கீழ் பழைய குப்பைகள் மற்றும் ஆறு ஓரங்களில் உள்ள தடுப்புகளை மழை வரும் முன் சரி செய்யும் அமைப்பை ஏற்படுத்தலாம்\nமழை வந்து முடிந்த பின் விரைவில் தண்ணிர் பஞ்சம் வர காரணம் மழை நீர் சேகரிப்பு போன்ற வசதிகளை அரசு செய்யாததும் ஒரு காரணம்\nஇப்படி மக்களுக்கு பயன்படும் எத்தனயோ திட்டத்திற்கு குரல் கொடுப்பதை விட்டு விட்டு நல்ல சினிமா கெட்ட சினிமா என்ன பாகுபாடு உள்ளது\nசினிமாவை எதிர்க்கும் எதிர்க்கும் ராமதாஸ் இதற்கு குரல் கொடுப்பது வேதனையாக உள்ளது\nஎந்த சினிமாகாரனும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சினிமா எடுப்பதில்லை இது அவரின் வியாபாரம் இதில் அவர் லாபம் அடைந்தால் மக்களுக்கு என்று வருடம் வருடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு பங்கு தருகிறேன் என்று சொன்னாரா \nபடம் ஓட வில்லை என்றால் அதற்க்கு நூறு காரணம் உள்ளது\nஇப்போது தியேட்டர் செல்ல மக்கள் யோசிக்க காரணம் என்ன நல்ல ஒலி ஒளி அமைப்பு எத்தனை திரை அரங்கில் உள்ளது சொல்லுங்கள். நல்ல தரமான ஒலி ஒளி குளிர்சாதன வசதி இருக்கை வசதி எத்தனயோ காரணம் உள்ளது\nமக்கள் திரை அரங்கிற்கு வரவழைக்க மக்கள் பணம் வீணாக்க வேண்டாம்\nஅது எப்படி பட்ட படமாக இருந்தாலும்\nஇந்த கருத்து ஏதும் தவறு இருந்தால் எழுதவும்\nகீழே என் மற்றொரு கருத்தின் லிங்க்\nVisit மரம் ஒரு வரம் \nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆ���்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nதப்பித்து கொண்ட சன் டிவி\nஇளையராஜா மற்றும் சிம்பொனி (எப்போ வரும்\nவெளிநாடு வாழ் தமிழரும் மின்னிதல்களும்\nஅழகிய மொபைல் ஸாப்ட்வேர் உங்களுக்கு\n2010 எதிர்பார்ப்பு உள்ள படம் எது \nவேட்டைக்காரன் டிசம்பர் 18 அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎன் பார்வையில் A.R.ரஹ்மான் TOP.10 படம்\nIIFA பத்து ஆண்டுகள் 12 விருதுகள் A R ரஹ்மான்\nஎ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் விருதுக...\nஇந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விருது அறிவிப்பு...\nஎ ஆர் ரஹ்மானும் பிலிம் பேர் விருதுகளும்\nதரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்...\nதமிழில் எ ஆர் ரஹ்மானின் எதிர்பார்ப்பு உள்ள படங்கள்...\nஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்\nபுத்தக மதிப்புரை \"\"ஒரு கனவின் இசை \" AR RAHMAN\nலீலை அமைதியான மாலை நேரம்\nசன் டி டி ஹெச் இன் HD சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-21T01:49:10Z", "digest": "sha1:Q4X6XLXIEIUFMBKUYBFX6QCAUPDCMXZG", "length": 8225, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "வெள்ளித்திரையில் கலக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nவெள்ளித்திரையில் கலக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி\nவெள்ளித்திரையில் கலக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி\nதனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் டிடி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.\nதமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகையும், தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி. இதனையடுத்து, நள தமயந்தி, விசில், பைவ் பை போர் (5/4), சரோஜா மற்றும் பா.பாண்டி (பவர் பாண்டி) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஇந்த நிலையில், தற்போது விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் நட��க்க ஆர்வம் காட்டி வருகிறார். , கொளதம்மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார்.\nநடிப்பில் ஆர்வம் காட்டி வரும் டிடி தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் அபர்ணா முரளி நடிக்கும் சர்வம் தாள மயம் படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களுக்கு அது எல்லாம் செட்டாகாது: உண்மையை கூறும் அமலாபால்\nஉள்ளதை உள்ளபடி கூறுவதற்கு என்றுமே நடிகை அமலாபால் பின்னிற்பது இல்லை. அது சினிமாவாக இருந்தாலும் சரி, அ\nகீர்த்தி சுரேஷிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள ‘சண்டக்கோழி -2’\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷின் ‘சண்டக்கோழி -2’ ஒக்டோ\nபுதிய பாதையை நோக்கிச் செல்கிறார் ஆண்ட்ரியா\nதமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடம் இடம்பிடித்த நடிகை ஆண்ட்ரியா, தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பத\nசினிமாவால் புகைப்பழக்கம் அதிகரிக்காது: விஜய் சேதுபதி\nசினிமாவால் தான் புகைப்பழக்கம் அதிகமாகிறது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என நடிகர் விஜய் சேதுபதி தெர\nசின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் இரசிகர்களை கவர்ந்த கவின், நட்புன்னா என்னனு தெரியுமா என்ற\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45933-topic", "date_download": "2018-07-21T01:43:13Z", "digest": "sha1:QC66HTAIQMNB6XVUEBFZKXITTXHCBVZ3", "length": 13066, "nlines": 143, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கட்டம் போடாத கைதிச் சட்டைகள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nகட்டம் போடாத கைதிச் சட்டைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகட்டம் போடாத கைதிச் சட்டைகள்\nRe: கட்டம் போடாத கைதிச் சட்டைகள்\nRe: கட்டம் போடாத கைதிச் சட்டைகள்\nRe: கட்டம் போடாத கைதிச் சட்டைகள்\nஇரண்டும் அடுமையாக உள்ளது *_ *_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கட்டம் போடாத கைதிச் சட்டைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்த��வல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-07-21T01:57:50Z", "digest": "sha1:SS2QQD5PMGZO2UA3QT3ZAM2FZTFWZTVT", "length": 24765, "nlines": 290, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தெற்காசியாவின் ஐரோப்பிய பழங்குடியினர்", "raw_content": "\nஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோர மலைப் பகுதியில், கிரேக்க வம்சாவளியினரான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். \"கலாஷா\" என்றழைக்கப்படும் பழங்குடியினர், உலகில் இன்று அருகி வரும் கலாஷ் மொழியைப் பேசி வருகின்றனர். கலாஷா மக்கள் இஸ்லாமியருமல்ல, கிறிஸ்தவர்களுமல்ல. அவர்களுக்கென்று தனியான மதம் உள்ளது. அநேகமாக கிரேக்கர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் பின்பற்றிய மதமாக இருக்கலாம். கலாஷா மத தெய்வங்களின் பெயர்களும், பண்டைய கிரேக்க தெய்வங்களின் பெயர்களும் ஒத்துப் போகின்றன.\nமாசிடோனியாவை பூர்வீகமாக கொண்ட கிரேக்க சாம்ராஜ்யவாதி அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்தான். அலெக்சாண்டரின் படைவீரர்கள் சிலர் இன்றைய ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். அலெக்சாண்டர் தனது போர்வீரர்கள் உள்ளூர் பெண்களை திருமணம் முடிக்க ஊக்குவித்தான். அலெக்சாண்டர் கூட, பண்டைய ஆப்கான் இராசதானி ஒன்றின் இளவரசியை மனம் முடித்திருந்தான். இன்றைய கலாஷா மக்கள் கிரேக்கர்களாக இல்லாவிட்டாலும், கிரேக்க போர்வீரர்களுக்கும் உள்ளூர் ஆப்கான் பெண்களுக்கும் இடையிலான மண உறவின் விளைவாக தோன்றிய கலப்பினமாக இருக்கலாம். கலாஷா மக்களின் வாய்வழிப் புராணக் கதைகள், அலெக்சாண்டரின் வீர வரலாற்றைக் கூறுகின்றன. அவர்கள் தமது சந்ததி யாரிடம் இருந்து தோன்றியது என்று, மூதாதையரின் பெயர்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர்.\nபிற்காலத்தில் ஆப்கான், பாகிஸ்தான் பிரதேசங்கள் இஸ்லாமிய மயப்பட்டன. கலாஷா மக்களின் ஒரு பகுதியினர் முஸ்லீம்களாகி தமது மரபை மறந்து விட்டனர். எஞ்சியிருக்கும் கலாஷா மக்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப் படுகின்றது. அவர்களது பாரம்பரிய உடைகளையும், கலாச்சாரங்களையும் விட்டு விட்டு \"நாகரீகமடையுமாறு\" வற்புறுத்தப் படுகின்றனர். கலாஷா மக்கள் நவீன கல்வியைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதனாலும் அவர்களின் சமுதாயம் தனிமைப் படுத்தப் பட்டு காணப் படுகின்றது. கலாஷா மக்களின் தனித்துவான கலாச்சாரத்தை ஆயிரம் வருடங்களாக பாதுகாப்பதற்கு, தனிமைப் படுத்தல் ஓரளவுக்கு உதவியுள்ளது. இப்போது தான் கலாஷா பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று எழுதப் படிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த சமூகத்தின் அறிவுஜீவி இளைஞன் ஒருவன் கலாஷ் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணியை விவரிக்கும் ஆவணப் படம் இது. (நன்றி: அல்ஜசீரா)\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமிக நல்ல பதிவு மற்றும் பகிர்வு ஐயா .. .\nமிக நல்ல பதிவு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\n//எஞ்சியிருக்கும் கலாஷா மக்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப் படுகின்றது. அவர்களது பாரம்பரிய உடைகளையும், கலாச்சாரங்களையும் விட்டு விட்டு \"நாகரீகமடையுமாறு\" வற்புறுத்தப் படுகின்றனர்//\nஅலெக்சாண்டரின் வம்சா வழியினர் இன்னும் அவர்கள் மத கலாச்சாரத்தோடு வாழ்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விஷ்யம். பகிர்தலுக்கு நன்றி.\nஅலெக்சாண்டரையே தங்கள் மத‌த்தை சேர்ந்தவராக காட்ட கிறிஸ்தவம்,இஸ்லாம் இரண்டும் முயற்சி செய்கின்றன. அவரின் வழித் தோன்றல்கள் இன்னும் இந்த மத மாற்ற வலையில் சிக்காமல் இருப்பது மிகவும் ஆச்சரியம்.\nநிறைய மத்ங்கள்,மொழிகள்,கலாச்சாரங்கள் இந்த புயல்களில் சிக்கி காணாமல் போய்விட்டன.\nஇந்த மக்களுக்கு கிரேக்க மொழி புரியுமா கலாஷ் மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் பொதுவான சொற்கள் உண்டா கலாஷ் மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் பொதுவான சொற்கள் உண்டா\nஅவர்களை நாகரிகமடைய செய்ய நாகரிகமான தலிபான்கள் வற்புறுத்துவது இயலபான‌ விஷயம்தான்\nஇப்படி தனிமை படுத்திக் கொண்ட மற்றும் தனிமைபடுத்தப்பட்ட மக்கள் பல நாடுகளிலும் உள்ளனர். பிலிபினோ தேசத்தில் முழுமையாக உடை அணிந்துக்கொள்ளாத பழங்குடினர் இன்னமும் உள்ளனர்.\nஇதே போல் ஹிமாசல பிரதேசம் மாநிலத்தில் ஒரு ஓரமான குக்கிராமத்தில் கிரேக்கர்கள் வழிவந்த குழுவினர் வசிப்பதாக சமீபத்தில் பத்திரிகையில் படித்தேன்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர...\n9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா\nநீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹ...\nகிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர...\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\n2009: சர்வதேச ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது\n\"மேற்கு சஹாரா\" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்...\nசோவியத் சின்னங்களுக்கு தடை, அக்டோபர் புரட்சி ஊர்வல...\nஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் சித்திரவதை வீடியோ\nநாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா\nதீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்\nதமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறி��ுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tokleistro.blogspot.com/2010/10/blog-post_8445.html", "date_download": "2018-07-21T01:37:25Z", "digest": "sha1:OWO4FQUVJT7MKXXNMKSPPON6EP5HK5QC", "length": 10428, "nlines": 102, "source_domain": "tokleistro.blogspot.com", "title": "Tokleistro: அசினினால் கண்பார்வை இழந்தோர் அசின்மீது குற்றசாட்டு", "raw_content": "\nஅசினினால் கண்பார்வை இழந்தோர் அசின்மீது குற்றசாட்டு\nசிறிலங்க அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.\nஇதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரியுள்ளது.\nஇலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.\nஅதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.\nஇந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார்.\nநடிகை அசின் முன்னிலையில் நடத்தப்பட்ட அந்த கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலருக்கு கண் பார்வை போய்விட்ட அதிர்ச்சி செய்து வந்துள்ளது. கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையை இன்று செய்தியாளர��களிடம் விளக்கிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், சிறிலங்க அரசோடு இணைந்து நடிகை அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வை அழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.\nபோரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமான போர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின் அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர் ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.\nஅசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் என்று கூறிய திருமுருகன், இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த் திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nதிருமுருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.\nவன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்க அரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறிய அய்யநாதன், பிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிக ஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.\nதமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்ட இந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜனநாயக வழியில் இயக்கம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/08/12/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-21T01:56:20Z", "digest": "sha1:UQDEPVVDXEWM24PKXKVU44UAWMOEFHCW", "length": 10158, "nlines": 93, "source_domain": "ttnnews.com", "title": "ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் ;மனோ கணேசன் | TTN", "raw_content": "\nHome இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் ;மனோ கணேசன்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் ;மனோ கணேசன்\nசப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ம் திருத்த யோசனையை கைவிட வேண்டும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஇதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,\nஇந்த ஒத்திவைப்பு அவசியமற்றது. ஒத்திவைக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும். இது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதைவிட புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம். அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆகவே உரிய வேளையில் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவதே சாலச்சிறந்தது.\nஆனால், அதை அவசர அவசரமாக ஒரு புது தேர்தல் முறைமையை அறிமுகம் செய்து நடத்த முடியாது. உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் நாம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ள புதிய கலப்பு தேர்தல் முறைமை ஒருமுறை பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும்.\nஎனவே உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் புதிய முறைமையின் கீழ் முதலில் நடத்தப்பட வேண்டும். அதையடுத்து அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கணக்கில் எடுத்துஇ உருவாக்கப்படும் புதிய மாகாணசபை தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதை இப்போது செய்ய முடியாது.\nஆகவே இப்போது நடத்தப்படவுள்ள சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இப்போதும் நடைமுறையில் உள்ள பழைய விகிதாரசார முறைமையின் கீழேயே நடத்தப்பட வேண்டும்.\nஇது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொது செயலாளர் மகிந்த அமரவீரவுடன் இன்று காலை பேசியிருந்தேன். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்��ில் இந்த பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்.\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?cat=37", "date_download": "2018-07-21T01:56:49Z", "digest": "sha1:VORQUCLAE4KYPPP6KGL55VRVDEQHDWVJ", "length": 16402, "nlines": 130, "source_domain": "www.newlanka.lk", "title": "கனடா Archives « New Lanka", "raw_content": "\nசுழிபுரம் சிறுமி படுகொலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு \nபெண் பிள்ளையின் பூப்புனித நீராட்டு விழாவை தமிழில் வர்ணணை செய்த கனடாத் தமிழன்\nகஞ்சா பாவனையை சட்டபூர்வாமானதாக அங்கீகரிக்கும் கனடா…\nஇந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் போதைப்பொருட்களில் ஒன்றான கஞ்சா பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளன. அதன்படி கஞ்சாவை பயிரிடுவதும், பயன்படுத்துவதும் அந்நாட்களில் குற்றமாகும். அந்த வகையில் கனடாவில் கஞ்சா வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது...\nதமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ நகரில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை\nகனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன்...\nதமது நாட்டின் பிரதான வீதிக்கு உலகப் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரைச் சூட்டி கனேடிய...\nகனடா, ஒன்ராரியோவில் உள்ள ஒரு வீதிக்கு உலகப் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'அல்லா-ராகா ரஹ்மான் வீதி' என அந்த வீதிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.சிறுவயதிலிருந்து தனது திறமை உழைப்பால் முன்னேறி இன்று...\nஒரே மருத்துமனையில் உயிருக்கு போராடும் சின்னஞ்சிறு பாசமலர்கள் பார்ப்போரை கண்கலங்க வைக்கும் சோகம்\nகனடாவில் அண்ணன், தங்கை இருவரும் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் பார்க்கும் போது கண்கலங்க வைக்கிறது.கனடாவின் Quebec பகுதியில் உள்ள Aylmer பகுதியைச் சேர்ந்தவர் Liliane Hajjar. இவருக்கு Jason...\nகனேடியக் கடற்கரையில் ஒதுங்கிய டைனோசர் காலத்து வினோத உயிரினம்\nநோவ ஸ்கோசியாவில் கேப் பிரெரன் பகுதியில் டைனோசர் காலத்தை சேர்ந்த தடிமனான தோல் கொண்ட பிரமாண்டமான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.மிக கடினமான தோல் கொண்ட இந்த ஆமை 360-கிலோ கிராம் எடைகொண்டது....\nஇளையோர் உலகக் கிண்ணம்: கனேடிய அணியில் இடம்பிடித்து தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த 3 தமிழர்கள்\nநியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ள இளையோர் உலக கிண்ண போட்டிகளில் கனடா அணியின் சார்பில் 3 தமிழ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.கவின் நரேஸ் எனும் 17 வயதுடைய துடுப்பாட்ட வீரரும் வீரரும் கிரிஷென் சாமுவேல் எனும் 18...\n11 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த முப்பெரும் தேவிகள்\nநோவ ஸ்கோசியாவில் 11 வாரங்கள் முன்னராகவே 2016ல் கிறிஸ்மஸ் தினம் மற்றும் புதுவருட தினத்திற்கிடையில் பிறந்த முப்பிறவிகளான இமானி, ஆரியா மற்றும் நைலா-ட்ரிப்பிள் லீஸ் எனப்படும் மூன்று பெண் குழந்தைகள். இவர்களிற்கு இரண்டு...\nகாதலியை திருமணம் செய்த பிரபல கனேடிய நடிகை\nகனடா நாட்டின் பிரபல நடிகையான Ellen Page தனது காதலியான Emma Portner-ஐ திருமணம் செய்து கொண்டுள��ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டின் பிரபல நடிகையாக விளங்குபவர் 30...\nமீன்தொட்டிக்குள் நீச்சல் செய்து எல்லோரையும் மகிழ்வித்த கிறிஸ்மஸ் தாத்தா\nகனடாவில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் விடுமுறை நிகழ்ச்சி ஒன்றில், கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் மீன்கள் நிறைந்த நீர்த் தொட்டிக்குள் நீச்சல் செய்து எல்லோரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.கனடாவின் ரிப்லீஸ் அக்மாரில் (Ripley’s Aquarium)...\nமஜிக் உலகை கலக்கும் கில்­பேர்ட்\nகன­டா­வைச் சேர்ந்த 25 வயது நபர் கில்­பேர்ட். இவர் 'மஜிக்' உல­கைக் கலக்கி வரு­கி­றார். பொது­வாக ஏனைய மஜிக் கலை­ஞர்­க­ள் சீட்­டுக் கட்­டு­க­ளிலும் வித்தை காட்­டு­வார்­கள்.ஆனால் கில்­பேர்ட் சிட்­டுக் கட்­டு­களை மட்­டுமே வைத்து...\nகனடாவில் சாதனை படைத்த இலங்கை\nகனடாவில் நடத்தப்பட்ட கண்காட்சியின் மூலம் பெருந்தொகை கனேடிய டொலர்களை இலங்கை ஈட்டியுள்ளது. கனேடியே தலைநகர் ஒட்டாவில் நடத்தப்பட்ட கண்காட்சியின் மூலம், இரு நாட்களில் இரு நாட்களில் 34,200 கனேடிய டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது. கனேடிய உயர்...\nஒரே இரவில் ட்ரெண்டான கனேடியப் பிரதமர்\nஉலகெங்கும் ஹாலோவீன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக பலரும் பலவிதமான வேடங்களை அணிந்திருப்பர். மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது,சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும்...\nகனேடிய தமிழர் திருவிழாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே ருவீட்றிற்கு குவியும் வாழ்த்து\nகனடா தமிழ் விழாவை சிறப்பித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் 'வணக்கம்' ட்வீட் தற்போது பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான கனடா வாழ் தமிழர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. கனடாவின் டொரன்டோ நகரில்...\nகியுபெக் -அமெரிக்க எல்லையில் 7000 அகதிக் கோரிக்கையாளர்கள் இடைமறிப்பு\nகடந்த ஆறு வாரங்களில் கியுபெக்-யு.எஸ்.எல்லையில் கிட்டத்தட்ட 7,000 அகதி கோரிக்கையாளர்கள் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 1 முதல் 15-ற்கிடைப்பட்ட காலப்பகுதியில் 3,800ற்கும் மேற்பட்ட மக்கள் இடைமறிக்கப்பட்டதாக ஆர���சிஎம்யினர் தெரிவித்துள்ளனர். யூலையில் கிட்டத்தட்ட...\nகனடாவின் பொருளாதாரத்தில் திடீர் திருப்பம்\nகனடாவின் பொருளாதாரம் பிப்ரவரியில் 15,000 மேலதிக வேலைவாய்ப்புக்களை சேர்த்துள்ளது. இதனால் வேலையின்மை விகிதம் 6.6சதவிகிதம் கீழ் நோக்கி தள்ளப்படடுள்ளதாக கனடா புள்ளி விபரவியல் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 105,000ற்கும் மேற்பட்ட முழு நேர வேலை வாய்ப்பு—2006லிருந்து...\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/177398?ref=home-feed", "date_download": "2018-07-21T01:56:32Z", "digest": "sha1:5W6IKOGQ76MBIT47O2WA6TTAXDTHJVVV", "length": 8615, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கூட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கூட்டம்\nமட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவுசங்க மண்டபத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nஉள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் அதன் சட்ட வரையறைகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பில் விசேட கருத்தரங்கும் இதன்போது நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 79 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 27 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nமேலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/180102?ref=home-latest", "date_download": "2018-07-21T01:56:52Z", "digest": "sha1:VCQWKBFEP7FZDIAEQ4BYQMZ7EQ6UOCGB", "length": 10758, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு\nவவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசசபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nஉள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரை தெரிவு செய்யும் அமர்வு இடம்பெற்றது.\nஇதில், தவிசாளர் தெரிவுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன போட்டியிட்டன.\nகூட்டமைப்பின் சார்பில் நா.தணிகாசலம் 11 வாக்குகளை பெற்றார��. கூட்டமைப்பைச் சேர்ந்த 8 பேரும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.\nதமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயரூபனும் 11 வாக்குகளை பெற்றார். அவருக்கு அவரது கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.\nபின்னர் திருவுலச் சீட்டு மூலம் கூட்டமைப்பின் நா.தணிகாசலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nதொடர்ந்து உப தவிசாளருக்கான தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வன், பொதுஜன பெரமுன சார்பில் க.விக்கிரமபால, கூட்டமைப்பு சார்பில் ந.யோகராஜா ஆகியோர் போட்டி இடவுள்ளதாக முன்மொழியப்பட்ட நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியின் து.தமிழ்ச்செல்வன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஅதன் பின்னர் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் நா.யோகராஜாவுக்கு ஆதரவாக 14 பேர் வாக்களித்து, உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nதவிசாளர் தெரிவில் நடுநிலைமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, உப தவிசாளர் தெரிவில் கூட்டமைப்புக்கு வாக்களித்தது.\nஉப தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலை கூட்டணி நடுநிலைமை வகித்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் நடுநிலைமை வகித்தார்.\nஇத்தெரிவின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், ம.ஜெயதிலக, தர்மபால செனவிரட்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholilulagam.com/2014/01/blog-post_3.html", "date_download": "2018-07-21T02:17:10Z", "digest": "sha1:T7KLNBZ5KC4T2OAWP4D7PZW5X2G5HFYO", "length": 17955, "nlines": 122, "source_domain": "www.tholilulagam.com", "title": "வங்கிக் கடனில் முனனுரிமைப் பிரிவில் அடங்கியவை எவை? Bank Preferable Business for Loans - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nவங்கிக் கடனில் முனனுரிமைப் பிரிவில் அடங்கியவை எவை\n2. சிறு தொழில்கள் (தொழிற்பேட்டைகள் அமைப்பதையும் உள்ளடக்கியது)\n3. சிறிய சாலைப் போக்குவரத்து, நீர்ப்போக்குவரத்து இயக்குபவர்கள் (10 வாகனங்கள் வரை வைத்திருப்பவர்கள்)\n4. சிறு வணிகம் (வணிகத்துக்குப் பயன்படும் சாதனத்தின் விலை 20 லட்சங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்\n5. சில்லரை வணிகம் (சில்லரை வணிகர்களக்கு முன்பணம் 10 லட்சம் வரை)\n6. வாழ்க்கைத் தொழில்கள், சுய வேலைவாய்ப்பினர் (கடன் தொகை ரூ. 10 லட்சத்துக்கு மிகாமல். இதில் செயல்பாட்டு மூலதனம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் தகுதிபெற்ற மருத்துவத் தொழில் செய்வோரைப் பொருத்த வரை ஊரகப் பகதிகளில் தொழில் நடத்துவதற்கு கடன் எல்லைகள் முறையே ரூ. 15 லட்சமும் 3 லட்சமும் இந்தக் கடன் எல்லைக்குள் ஒரு மோட்டர் வாகனமும் முன்னுரிமைப் பிரிவுக் கடனில் உள்ளடங்கியது)\n7. அட்டவணை சாதியினருக்கும், பழங்குடியினருக்குமான அரசு உதவி பெறும் நிறுவனங்கள்\n8. கல்வி (வங்கிகளால் தனிநபருக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள்)\n9. வீட்டுவசதி (நேரடி, மறைமுகக் கடன்கள் 5 லட்சம் வரை (நேரடிக் கடன்கள் நகர்ப்புறப் பகுதிகளில் 10 லட்சம் வரை மாநகரப்பகுதிகள்), ஊரகப் பகுதிகள் ஒரளவு நகர்ப்புறம், நகர்ப்புறம் ஆகிய பகுதிகளில் வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கு முறையே 1 லட்சமும் 2 லட்சமும்)\n10. நுகர்வுக் கடன் (நலிந்த பிரிவினருக்கு நுகர்வுக்கடன் திட்டத்தின் கீழ்)\n11. நேரடியாகவோ அல்லது இடையீட்டாளர் வழியாகவோ வங்கிகளால் வழங்கப்படும் சிறுகடன்கள், சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனகள் (சுஉகு) அரசு சாரா நிறுவனங்கள் (அசாநி)\n12. மென்பொருள் தொழிலுக்குக் கடன்கள் (வங்கித் தொழிலிருந்து ரூ. 1 கோடிக்கு மிகாமல் கடன் எல்லை)\n13. தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களைக் கொண்ட உணவு மற்றும் உணவு உற்பத்தித் துறைக்கென சிறப்பாக ஒதுக்கப்பட்ட கடன்கள் ரூ.5 கோடி\n14. வங்கிகளால் துணிகர மூலதனத்தில் செய்யப்படும் முதலீடு\n(துணிகர முதலீட்டு நிதிகள் செபி யில் பதிவு செய்துள்ள வணிக நிறுவனங்கள்)\n4. வேளாண்மை நோக்கங்களுக்கான நேரடி நிதியுதவியில் அடங்கியவை எவை\nவேளாண்மை நோக்கங்களுக்காக வங்கிகளால் விவசாயிகளுக்கு நேரடியாகக் கொடுக்கப்படும் முன் பணங்கள் நேரடி விவசாய முன் பணங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் பயிர்க்கடன் என்று அழைக்கப்படும் பயிர் வளர்ப்புக்காக வழங்கப்படும் பருவக்கடன் அடங்கும். கடன் வாங்குவோர் ஒரே வங்கியில் கடன் வாங்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருளுக்குக் கடன் வழங்கும்போது பிணையமாக உற்பத்திப் பொருள்களை ஈடுவைத்தல், ஈடு வைத்த கிடங்கு பற்றுச்சீட்டு உட்பட) ஆகியவற்றின் பேரில் 12 மாதங்களுக்கு மேல் மிகாத காலத்துக்கு ரூ. 5 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது.\nவேளாண்மைச் சாதனங்கள், இயந்திரங்கள் வாங்குதல், நீர்ப்பாசன ஆதாரங்களை மேம்படுத்துதல், நிலச்சீர்திருத்தமும் மேம்பாடும், பண்ணை வீடுகள் அது போன்ற பிற அமைப்புகளும் கட்டுமானப்பணிகள், நீர்ப்பாசனவசதிகள் மேம்பாட்டுக்காகவும் வழங்கப்படும் எனில் இடைப்பட்ட காலக்கடன்களும் நீண்ட காலக்கடன்களும் நேரடி நிதியுதவிக்குள் அடங்கும். தோட்டங்கள், மீன்பிடித்தல், கோழிவளர்ப்பு போன்ற செயல்கள் இயற்கை எரிவாயுத் தொழிற் சாலை நிறுவுதல், சிறு விவசாயிகள் வேளாண்மைக்கென நிலம் வாங்குதல், வேளாண்மை மருத்துவப்பகுதி அமைத்தல், வேளாண்மை வணிக நிலையங்கள் அமைத்தல் போன்றவை பிற நேரடி நிதியுதவிகளாகும்.\n5. வேளாண்மைக்குரிய மறைமுக நிதியுதவிகளில் அடங்குபவை எவை\nவிவசாயிகளுக்கு வங்கிகளால் மறைமுகமாக, அதாவது மற்ற முகமைகள் வழியாக வழங்கப்படும் கடன்கள் மறைமுக நிதியுதவி எனப்படும். வேளாண்மைக்கு வழங்கப்படும் மறைமுக நிதியுதவியுள் அடங்குபவை பின்வருவன:\ni) உரங்கள், பூச்சி மருந்துகள், விதைகள் ஆகியனவற்றை வழங்குவதற்கு நிதியுதவி செய்யக் கொடுக்கப்படும் கடன்\nii) கால்நடைத் தீ��னம், கோழித்தீவனம் போன்ற துணைச் செயல்களுக்கான நிதியுதவி செய்வதற்கென வழங்கப்படும் ரூ.25 லட்சம் வரையிலான கடன்கள்\niii) விவசாயிகளுக்கு தங்கள் கிணறுகளுக்கு மின் ஆற்றல் அளிப்பதற்காக தாழ் மின் அழுத்த இணைப்பு வழங்கும் பொருட்டு முன்னரே செலவிடப்பட்ட தொகையினைத் திரும்பப் பெறும் வகையில் மின்சார வாரியத்துக்கு வழங்கப்படும் கடன்கள்\niv) சிறப்பு விவசாயத் திட்டத்தின் கீழ் மாநில மின்சார வாரியங்களுக்கு அமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக (SI-SPA) வழங்கப்படும் கடன்கள்\nv) நபார்டு வங்கியால் பராமரிக்கப்படும் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் (RIDF) வங்கிகளால் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகைகள்\nvi) பகுதி நகர்ப்புறங்களில் நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு மின்னாற்றல் வழங்குவதற்காகவும், அமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் ஊரக மின்னாற்றல் வழங்கும் கழகம் (REC) வழங்கும் பத்திரங்களுக்குச் செலுத்தப்படும் தொகை\nvii) வேளாண்மைக்காகவும்/வேளாண்மை தொடர்புடைய செயல்களுக்காகவும் நபார்டு வங்கியால் வழங்கப்படும் பத்திரங்களுக்குச் செலுத்தப்படும் தொகை.\nviii) கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு சொட்டுநீர்ப்பாசனம் தெளிப்பு நீர்ப்பாசனம்/விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றுக்காக இவற்றின் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் நிதி\nஅ) விற்பனையாளரின் விற்பனையகம் ஊரகப் பகுதியிலோ அல்லது ஓரளவு நகர்ப் புறத்திலோ அமைந்திருக்க வேண்டும்.\nஆ) விற்பனையாளர் இதற்கெனவே சிறப்பாக விற்பனையகம் அமைத்திருக்க வேண்டும் அல்லது வேறு பொருள்களையும் விற்பவர் எனில் இந்தப் பொருள்களுக்கென தனி விற்பனைப் பிரிவினைக் கொண்டிருக்க வேண்டும்.\nஇ) ஒரு விற்பனையாளருக்கு வழங்கப்படும் நிதி 20 இலட்சம் வரை என்பது கடைப்பிடிக்கப்படும்.\nix) விவசாயிகளுக்கு அவர்களுக்குத் தேவையான இடுபொருள்களை வழங்குவதற்கெனத் தேவைப்படும் செயலீட்டு மூலதனத் தேவைகளுக்காக ஆர்த்தியர்களுக்கு(Arthias) (ஊரகப் பகுதிகளிலும், பகுதி நகர்ப்புறங்களிலும் உள்ள தரகு முகவர்கள்) வழங்கப்படும் கடன்கள்\nx) வேளாண்மைக்கு வழங்குவதற்கென வங்கித் தொழில் செய்யாத நிதியுதவிக் குழுமங்களுக்குக் (NBFC) கடன்வழங்கல்\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்ற��� சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/05/21/%E2%80%8B-8-7-14-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-21T02:10:19Z", "digest": "sha1:T27QQRH3ZPX5MZEJ3NCO3AXHUNXI67BX", "length": 7379, "nlines": 112, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "​ 8-7-14. சயன ஏகாதசி | World Brahmins Network", "raw_content": "\nஏகாதச்யாம் சுக்லாயாம் ஆஷாடே பகவான் ஹரி; புஜங்க சயனே சேதே க்ஷீரார்ண ஜலே ஸதா; நித்ராம் த்யஜதி கார்திக்யாம் தயோ: ஸம்பூஜயேத் ஸதா ப்ருஹ்மஹத்யாதி கம் பாபம் க்ஷிப்ரமேவ வ்யபோஹதி.\nஒரு வருஷத்து 25 ஏகாதசிகளில் 1. ஶ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் (படுக்கும்) ஆஷாட சயன ஏகாதசி.; 2. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. 3. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையிலிருந்து\nஎழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக முக்யமானவை. .இந்த மூன்று ஏகாதசிகளிலும் உபவாசமிருந்து ஶ்ரீ மஹா விஷ்ணுவை பூஜிப்பதால் எல்லா ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலன் கிட்டும்\nநாம் அறியாமல் செய்த ப்ருஹ்மஹத்தி போன்ற பாபங்களும் அகலும். ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் ஆஷாட சயன ஏகாதசியன்று பகலில் தம்பதிகளாக ( கணவன் மனைவி ) எதுவும் சாப்பிடாமல்\n( சக்தி அற்றவர்கள் பால் பழம் சாப்பிடலாம்) உபவாசமிருந்து , மாலையில் சூர்ய அஸ்தமனமான பின்பு , அழகான பஞ்சாலான (பட்டு) மெத்தையில் ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன் கூடிய மஹா விஷ்ணுவின் படம்\nவைத்து அல்லது விக்கிரஹம் வைத்து , மல்லிகை, தாமரை பூக்களால் மஹா விஷ்ணூ மஹா லக்*ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சித்து பால் சாதம் நிவேதனம் செய்து நமஸ்கரித்து\nவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து இரவில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணுவையும் ஶ்ரீ மஹா லக்ஷ்மியையும் ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.\nவாஸுதேவ ஜகத்யோநே ப்ராப்தேயம் த்வாதசீ தவ புஜங்க சயநே (அ)ப்தெள\nச ஸுகம் ஸ்வபிஹி மாதவ. இயம் து த்வாதசீ தேவ சயனார்த்தம்\nவிநிர்மிதா அஸ்யாம் ஸுப்தே ஜகன்னாதே ஜகத்ஸுப்தம் பவே திதம்\nவிபுத்தே த்வயீ புத்யேத ஸர்வமேதச் சராசரம்..\nஹே வாஸுதேவ , உலகமனைத்தும் தோன்றுவதற்கு காரணமானவரே இந்த த்வாதசியில் பாற்கடலில் பாம்பின் மேல் ஸுகமாக தூங்குங்கள்.\nதூங்கு வதற்காகவே இந்த த்வாதசீ ஏற்பட்டுள்ளது. இன்று ஜகன்னாதரான\nதாங்கள் உறங்குவதால் சகல உலகமும் உறங்கும். தாங்கள் விழித்தால் அனைத்து சராசரங்களும் விழித்துக்கொள்ளும்.. என்று சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணு மேல் பக்தியுடன் புஷ்பங்கள் போட்டு ப்ரார்தித்துக் கொள்ளலாம்..\nஇவ்வாறு செய்வதால் படுக்க நல்ல வீடும் நல்ல படுக்கையும் படுத்தால் நல்ல ஆழ்ந்த தூக்கமும் ஸுகமான வாழ்க்கையும் அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2009/11/hd.html", "date_download": "2018-07-21T01:54:48Z", "digest": "sha1:E4V4D744R74LDRI5IHO4AARLQJTS23UJ", "length": 9091, "nlines": 116, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: சன் டி டி ஹெச் இன் HD சேவை", "raw_content": "\nசன் டி டி ஹெச் இன் HD சேவை\nசன்னின் புது சேவை சன் டிடிஹெச்HD\nசன் டிவிஇன் பல்வேறு பொழுது போக்கு சேவைகளை வழங்கி வருகிறது அதன் ஒரு படி முன்னே சன் டி டி ஹெச் சேவை முன்னேற்றமாக சன் டி டி ஹெச் HD\nஇந்திய டி டி ஹெச் நிறுவனங்களில் சன் டி டி ஹெச் முதல் முறையாக ஹெச் டி (HD) சேவையை சன் டிவி வழங்குகிறது\nஇந்த சேவையை பெற இதற்கென பிரத்யோக செட் அப் பாக்ஸ் வாங்க வேண்டும் இதன் இதன் பாக்ஸ் மற்றும் உபகரணங்கள் விலை ரூ 6250 மற்றும் ஆக்டிவேசன் சார்ச் ரூ ஹெச் டி காண்டன்ட் விலை ரூ 2750 மற்றும் JUMBO PACK விலை ரூ 3600 என செலுத்த வேண்டும்\nஇதன் சேவை பெற மொத்தமாக எல்லா செலவு சேர்த்து ரூ14,800 ஆகும்\nடி டி ஹெச் ஒரு சேனல் மாத சந்தா ரூ100 மட்டும் டி டி ஹெச் ஹெச் டி சேவை சாதரண சேவையை விட 5.1 டி டி எஸ் சேவை மற்றும் ஐந்து பட மடங்கு துல்லியம் நிறைந்தது\nமிகவும் தெளிவான அகல திரை மற்றும் நாம் பார்க்க நினைக்கும் சிறந்த படங்களை ஹெச் டி சேவை சிறப்பான தியேட்டர் தரத்தில் வழங்குகிறது\nமற்றும் இந்த ஹெச் டி பாக்ஸ் தேவை இல்லை என்றல் திருப்பி தரும் வகைஇல் உள்ளது ஆனால் அதற்க்கு தனியே சில விதிகள் உள்ளன\nநீங்கள் உங்கள் வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் கொண்டு சேனல் பார்க்க விரும்பினால் சன் டி டி ஹெச் ஹெச் டி சேவை ஒரு சிறப்பான சேவையாக இருக்கும்\nகொஞ்சம் பணம் செலவு செய்தால் உங்கள் வீட்டில் ஒரு துல்லிய திரை அரங்கை கொண்டு வரலாம்\nஇதன் சிறப்பு 5.1 சவுண்ட்\nஇதன் மேல் விவரங்கள் பெற இந்த இணைய தள முகவரி கிளிக்கவும் link சன் டி டி ஹெச்\nமறக்காமல் எனக்கு உங்கள் வாக்கை இடவும்\nஉங்கள் கருத்துக்கள் ஏதும் இருந்தால் எனக்கு மெயில் பண்ணவும்\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nதப்பித்து கொண்ட சன் டிவி\nஇளையராஜா மற்றும் சிம்பொனி (எப்போ வரும்\nவெளிநாடு வாழ் தமிழரும் மின்னிதல்களும்\nஅழகிய மொபைல் ஸாப்ட்வேர் உங்களுக்கு\n2010 எதிர்பார்ப்பு உள்ள படம் எது \nவேட்டைக்காரன் டிசம்பர் 18 அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎன் பார்வையில் A.R.ரஹ்மான் TOP.10 படம்\nIIFA பத்து ஆண்டுகள் 12 விருதுகள் A R ரஹ்மான்\nஎ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் விருதுக...\nஇந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விருது அறிவிப்பு...\nஎ ஆர் ரஹ்மானும் பிலிம் பேர் விருதுகளும்\nதரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்...\nதமிழில் எ ஆர் ரஹ்மானின் எதிர்பார்ப்பு உள்ள படங்கள்...\nஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்\nபுத்தக மதிப்புரை \"\"ஒரு கனவின் இசை \" AR RAHMAN\nலீலை அமைதியான மாலை நேரம்\nசன் டி டி ஹெச் இன் HD சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/600-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:53:17Z", "digest": "sha1:GGBR6N3VDNNRJDDYTJYT5YHVTTM7TTMI", "length": 25306, "nlines": 221, "source_domain": "ilakkiyainfo.com", "title": "600 மக்கள் - 30 லட்சம் பாம்புகள் - சீனாவில் ஒரு வினோத கிராமம்", "raw_content": "\n600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – சீனாவில் ஒரு வினோத கிராமம்\n30 லட்சம் பாம்புகளுக்கு இடையில் சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று சீனாவில் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோமா\nஜிங்: சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ்.\nசுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில��� பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களுக்கு ஏன் இந்த நிலை\nசீனர்களின் அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. நிலப்பரப்பில் மட்டுமின்றி, இங்குள்ள நீர்நிலைகளிலும் மீன்களைவிட பாம்புகளின் ஆதிக்கம்தான்.\nபசிக்கு உணவாக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் அமுதசுரபியாக பிற்காலத்தில் மாறின. இதனால், பிறபகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே பிற்காலத்தில் அழைக்க தொடங்கி விட்டனர்.\nஇறைச்சியாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் பாம்புகள் பயன்படுவதால் பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் பல்கிப் பெருகியது.\nகுறிப்பாக, கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், அதிகமான விலைக்கு வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதால், இங்கு வீட்டுக்குவீடு பெரியதும், சிறியதுமாக பாம்பு வளர்ப்பு தொழில் குடிசைத்தொழிலாகவே மாறிப்போனது.\nஇந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் யாங் ஹாங்சாங். இவரை உள்ளூர் மக்கள் “பாம்புகளின் ராஜா” (snake king) என்று அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.1970-ம் ஆண்டுவாக்கில் முதன்முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்தி, பாம்பு முட்டைகளை சேகரித்து, அடைகாத்து, குஞ்சுகளை பொறிக்கவைக்க யாங் ஹாங்சாங் முயன்றபோது அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வெறும் பத்து சதவீதம் முட்டைகள் மட்டுமே பொறித்தன.ஆனால், மனம் தளராமல் இவர் எடுத்த பெருமுயற்சிகளின் பலனாக அடுத்த ஆண்டிலேயே சுமார் 30 ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்திருந்ததால் அந்நாட்களில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார் யாங்.1983-ம் ஆண்டுவாக்கில் சீனாவில் வாழ்ந்த மக்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் 10 ஆயிரம் யுவான்களாக மட்டுமே இருந்தபோது, யாங் ஹாங்சாங்-கின் ஆண்டு வருமானம் சுமார் ஒன்றரை லட்சம் யுவான்களாக இருந்தது.\nஇதை வைத்தே இவரது வளர்ச்சியையும், பாம்பு பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தையும் யூகித்து கொள்ள முடியும்.\nமருத்துவ தேவைகளும் பெருகப்பெருக சிவப்பு கட்டுவிரியன், கருநாகம் உள்ளிட்ட பாம்பு விஷத்துக்கான மருந்து நிறுவனங்களின் தேவைகளும் பெருகின. விளைவு ஒரு கிராம் பாம்பு விஷம் சுமார் 5 ஆயிரம் யுவான்கள் வரை விலைபோவதால் அன்று வறட்சியால் நொடிந்துக் கிடந்த சிசிகியாவ் கிராமம் இன்று செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கிறது.\nஆண், பெண், குழந்தைகள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் இதே தொழிலில் ஊறிப்போய் கிடக்கின்றனர். கூடவே உடல் முழுவதும் பாம்புகளின் பாசத்தீண்டல்களின் அடையாளமாக கடிபட்ட காயங்களும் அனைவரிடமும் காணப்படுகிறது.\nகாலப்போக்கில் மீன் பண்ணை, பட்டு நெசவு என்று வேறு தொழில் தேடி சில இளையதலைமுறையினர் வெளியூர்களுக்கு சென்று விட்டாலும் ஆண்டுக்கு சுமார் 2 டன் எடைக்கு பாம்பு விற்றால் போதும் 4 லட்சம் யுவான்கள் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இங்குள்ள சுமார் 600 மக்கள் சுமார் 30 லட்சம் பாம்புகளுடன் இரவும், பகலும் வாழ்ந்து வருகின்றனர்.இங்குள்ள பண்ணைகளில் சேகரிக்கப்படும் கொடிய பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும், பாம்புகளின் கல்லீரல் மற்றும் பித்தப்பை போன்றவை சில கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது. பாம்புத்தோலுக்கும் சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கின்றது.\nபாம்புகளை போட்டு ஊற வைத்த ஒயின் மற்றும் பாம்புக்கறி உணவுக்கும் சீன மக்களிடையே கடும் கிராக்கியும் தேவையும் இருப்பதால் பல உணவகங்களில் ‘மெயின் டிஷ்’ ஆகவும் பாம்புக்கறி சக்கைப்போடு போடுகிறது.\nஇதனால், வேறு எந்த தொழில் செய்வதையும்விட பாம்புப் பண்ணை தொழில்தான் சிறப்பானது – லாபகரமானதும்கூட. எனவே, இந்த தொழிலை ஒருநாளும் கைவிடப் போவதில்லை என்று இந்த கிராமத்து மக்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.\n11 வயதில் 6 அடி உயரம் – உலக சாதனை படைத்த சிறுவன்\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்… சீனாவின் வினோத திருமண சடங்கு\nமாய உலகில் கோழி செய்யும் அட்டகாசம்……\n`பெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்\nவிசித்திர ஆடை அணிந்து சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்ப் பெண் தீயாய் பரவும் புகைப்படம்\nஎனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர்: ஒரு பெண்ணின் வேதனை\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. ���மது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2006/02/blog-post_27.html", "date_download": "2018-07-21T01:50:05Z", "digest": "sha1:ZG63FS5NW3UVHHL4FPQ5WVB5PKVGTUGF", "length": 4267, "nlines": 66, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: அரசியல் பாட்டு ?", "raw_content": "\nஇந்த படத்தை பார்த்ததும் எனக்கு இந்த பாட்டு தான் ஞபாகம் வந்தது.\nபார்ப்போம் இன்னும் எத்தனை பேரு இந்த பாட்டை பாடப்போறங்கன்னு\n234 தொகுதிகளில் 9 இல் மட்டும் போட்டியிட்டு 5% எப்படி பெறமுடியும்\nமறுமொழி தமிழ்மணத்தில் தெரிகிறதா என அறிய சோதனைப் பின்னூட்டம்.\nஇந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.\nநான்மணிக்கடிகைன்னு ஒரு சங்கிலிபதிவு போட்டுருக்கேன். நீங்களும் வந்து அதை தொடரணும்னு கேட்டுக்கறேன்.\nவாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.\nஒம்மோட பதிவு \"அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்\" பகுதியில தெரியுதப்பா\nagent 8860336 ஞான்ஸ் ஜோதி தெரியுது கண்டுகிட்டேன். நீங்க சொல்லித்தான் பார்க்கிறேன்.என்னமோ ஒரு சூப்பர் டிக்கெட்டு கூட கடலைய போட்ட மாதிரி ஒரு பீலிங். எப்படியோ நேத்து நைட்டு மண்டைய உடைச்சது வீண் போகல :-)\nபாடிட்டாரு நம்ம வை.கோ வும் இந்த பாட்ட பாடிட்டாரு\nநினைவுகள் - 5 ரூபாய்\nநினைவுகள் - ராஜம் மேன்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-21T01:47:09Z", "digest": "sha1:3CY5QEQAEN7RZS7CJSSV7FVEH3RDBWB7", "length": 11920, "nlines": 162, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nசமீபகாலங்களில் தொலைக்காட்சிகளில் அரசியல் மற்றும் சமுக பிரச்சினைகள் பற்றிய விவாதனகள் அதிகம் நடை பெறுகின்றன\nவலதுசாரிகள் ,மற்றும் மதவாத அணிகள் மத்தியில் ஆட்சியைப்பிடித்தபிறகு மக்கள் அதற்கு எதிரான கருத்தை தீவிர மாக விரும்புகிறார்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாள நண்பர் ஒருவர் கூறினார் \nசமீபத்தில்\" பாரத ரத்னா \" விருது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும், மதன் மோஹன்மாளவியா அவர்களுக்கும் அளிக்கப்பட்டது பற்றிய விவாதம் தனியார் தொலைக்காட்சியில் நடந்தது \nபேராசிரியர் அருணன்,பத்ரி சேஷாத்ரி, கோவை சேகர் (பா.ஜ.க.) மற்றும்காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி என்ற அம்மையார் பங்கு ப���ற்றார்கள் \n சேகர் அதனை \"கட்சி\"தமாக செய்தார் அரசியல்,வரலாறு பற்றி எதுவும் அறியாத பாமரத்தனமாக அவரது வாதங்கள் இருந்தன\nஅறிவார்ந்த தகவல்களோடு அம்மையார் பேசினாலும் அதில் சார்புத்தன்மை இருந்ததாலும், காங்கிரஸ் கட்சியின் பலவீனமான கொள்கைகளை நிலை நிறுத்தமுடியாததாலும் அம்மையாரின் பேச்சு எடுபடாமல்பொயிற்று \nபத்ரி சேஷாத்ரி ஆரம்பத்திலேயே \"பாரத் ரத்னா \"விருது தேவையற்றது என்று வாதிட்டார் அடிப்படையில் வலது சாரிக்கொள்கைகளை ஆதரிப்பவர் என்றாலும் அறிவார்ந்த பெருமக்களின் நன்மதிப்பை பெறுவதில் பத்ரி ஆர்வமாக இருக்கிறார் என்பதை விவாதம் சுட்டிகாட்டவே செய்தது \nபேராசிரியர் அருணன் அவர்களை 1969 ஆண்டிலிருந்து நான் அறிவேன் அண்ணமலை பல்கலையில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே மாணவர் இயக்கத்தில் இருந்தவர் அண்ணமலை பல்கலையில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே மாணவர் இயக்கத்தில் இருந்தவர் மதுரை பல்கலையில் பணியாற்றிய பொதே பணி நேரம் தவிர மற்ற பொழுதுகளில் அங்குள்ள வாசக சாலையில் தான் இருப்பார் \n படித்ததை பிறரோடு பகிந்துகொள்ளும் எழுதுக்கு சொந்தக்காரார் \n\"'பாரத் ரத்னா \" விருது பிரதமரால் சிபாரிசு செய்யப்படுவது அதனால் அது கட்சி மாச்சரியங்களுக்கு உட்பட்டுதான் இருக்கும் அதனால் அது கட்சி மாச்சரியங்களுக்கு உட்பட்டுதான் இருக்கும் இந்தவிருது தேவையற்ற ஒன்று \n\"இந்து மகா சபை \"என்ற மதவெறி அமைப்பை ஆரம்பித்தவர்களில் மதன் மோகன் மாளவியா ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்று வரும் போது அதனை கடுமையாக எதிர்த்தவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்று வரும் போது அதனை கடுமையாக எதிர்த்தவர் அண்ணல் அம்பேத்கருக்கும், மாள வியாவுக்கும் நடந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காந்தியடிகள் உண்னாவிரதம் இருந்தார் அண்ணல் அம்பேத்கருக்கும், மாள வியாவுக்கும் நடந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காந்தியடிகள் உண்னாவிரதம் இருந்தார் இறுதியில் அம்பேத்கருக்கும்,மாளவியாவுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் காந்தியடிகள் உண்ணா விரதத்தைமுடித்துக் கொண்டார் \"\nஅருணன் வரலாற்றுத்தரவுகளை அள்ளி வீசினார் \nசுப்பிரனனீயம்சாமி ராஜபச்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்று சொன்னதையும் ,1997ம் ஆண்டுகளில் வாஜ்பாய் பற்றி அவர் விமரிசித்தையும் பற்றிபேராசிரியர் அருணன் கூறியதும் பாவம் சேகரின் ரத்தம் தலைக்கேறிவிட்டது \nஅதே போல் சமீபத்தில் திருமாவளவன், பெரியவர் நல்லகண்ணு, ஆகியோர்கலந்து கொண்ட கூட்ட மொன்றில் பேராசிரியர் அருணன் \"ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை கிழித்து நார் நாரா க்கி தூக்கி எறிந்தார் \n\" ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்பெண்கள் உறுப்பினராக முடியாது \" என்பதை தோலுறுத்திக் காட்டினார் \nபத்திரிகைகளிலும்சரி ,தொலைக்காட்சியிலும் சரி,பொது மேடைகளிலும் சரி இந்து மத வெறியர்களின் கொட்டத்தை தடுக்க இடது சாரிகளின் சார்பாக வந்திருக்கும் \"வசமான கை \"\nபத்திரிகைகளிலும்சரி ,தொலைக்காட்சியிலும் சரி,பொது மேடைகளிலும் சரி இந்து மத வெறியர்களின் கொட்டத்தை தடுக்க இடது சாரிகளின் சார்பாக வந்திருக்கும் \"வசமான கை \"... அருணன் அவரை வாழ்த்துவோம்...\n\"ஈஸ்வர அல்லா தேரே நாம் \" .....\n\"அட பாவிங்களா \"\"ரூம் \"போட்டு யொசிப்பானுகளோ .....\n\"மார்க்க தர்ஷக் மண்டல் \" இந்தபேரை உச்சரிக்க முடிய...\nஅரூபத்தின் அற்புத வேலைகள் ஆரம்பமாகி விட்டதடா \nஅடுத்தவாரம் \"ஒபாமா \" வரப்போறாரு \n7000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ........\n\"ஜன விஞ்ஞான வேதிகா \"( மக்கள் அறிவியல் இயக்கம் ) ...\n5000 ஆண்டுகளுக்கு முன்னாலயே ........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-21T01:33:33Z", "digest": "sha1:HTOQGWI5W2L4AFKBU6AHMA7AGWK3HVDY", "length": 43992, "nlines": 524, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: ரயில் பயணம்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nலக்ஷ்மியம்மா அந்த ரயில் பெட்டியில் ஏறிய போது யாருமே இருக்கவில்லை. அதற்காக அங்கு ஏற்கனவே குழந்தையுடன் இருந்த இளம்பெண்ணும், கால் நீட்டிப் படுத்துக் கிடந்த பாட்டியும் லக்ஷ்மியம்மாவுக்கு மனிதர்களாகத் தெரியவில்லை என்று அர்த்தமில்லை. நாம் கூட நெரிசலை எதிர்பார்த்து நுழையும் இடமொன்றில் கூட்டம் இல்லையென்றால், “அட, யாருமே இல்லையே” என்று நினைத்துக் கொள்வதில்லையா, அதே போலத்தான்.\nபகல் வண்டி என்பதால் அப்படி இருந்தது போலும். இருக்கைக்கு அடியில் பெட்டி வைக்க இடம் இருக்கிறதா என்று குனிந்து பார்த்தார். ஒன்றுமே இல்லாமல் காலியாக இருந்தது. இருந்த இரண்டு பேரும் சுமையே இல்லாமல் வந்திருக்கிறார்கள் போலும் என்று எண்ணமிட்டபடி, கையில் இருந்த பெட்டியை அடியில் தள்ளி விட்டார். “ஸ்… அப்பாடா”, ஆயாசத்தை வாய் விட்டு அறிவித்தபடி இளம் பெண் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். எதிர் இருக்கையில்தான் பாட்டி நீட்டிப் படுத்து விட்டாரே.\nஅந்தப் பெண் இவர் வந்ததைக் கூடக் கவனிக்காமல், சலனமே இல்லாமல் வெளியில் வெறித்தபடி இருந்தாள். தூங்கி விட்டிருந்த குழந்தையை பக்கத்தில் கிடத்தியிருந்தாள். ஒன்று அல்லது ஒன்றரை வயது இருக்கலாம். பெண் குழந்தை. கீழே எதுவும் விரிக்காமல் அப்படியே இருக்கை மீது கிடத்தியிருக்கிறாள்.\nலக்ஷ்மியம்மாவும் அசதியுடன் இருக்கையில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டார். ரயில் கிளம்ப இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. முன்பு மாதிரி இப்போதெல்லாம் அலைய முடியவில்லை. வயதான உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.\nமதுரையில் முதியோர் இல்லத்தை நடத்தும் தம்பதியர், மாதம் ஒரு முறை அங்கு வந்து வேண்டியதை கவனித்துச் செல்வார்கள். இந்த முறை அவர்கள் வர முடியாத காரணத்தால், மதுரையில் இல்லப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் லக்ஷ்மியம்மா, அவர்களைத் தேடி சென்னை வர வேண்டியதாகி விட்டது. சீக்கிரமே கொஞ்சம் இளைஞர்களாகப் பார்த்து உதவிக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அந்த நினைப்பு கூடவே இதழோரம் முறுவலையும் கொண்டு வந்தது. இளைஞர்கள் வீட்டிலிருக்கும் முதியோரைப் பார்த்துக் கொண்டாலே இதைப் போன்ற இல்லங்களுக்கு அவசியமே இருக்காதே. இதில் எந்த இளைஞன் இத்தனை பேரைப் பார்த்துக் கொள்ள முன் வருவான் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.\nஇலேசாக கண் அயர ஆரம்பித்தவர், குழந்தையின் சிணுங்கலில் விழித்துக் கொண்டார். அப்போதும் அந்தப் பெண் அசையாமல்தான் இருந்தாள். சிணுங்கலில் ஆரம்பித்த குழந்தை இப்போது வீறிட்டு அழ ஆரம்பித்தது. அந்தப் பெண் ஒரு வேளை காது கேளாதவளோ என்ற சந்தேகம் ஏற்பட்டது, லக்ஷ்மியம்மாவுக்கு. அந்தப் பெண்ணின் கையை இலேசாகத் தட்டிக் கூப்பிட்டார், “குழந்தை அழறாம்மா”.\nதிடுக்கிட்டுத் திரும்பிய அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்த கணம், இவரும் திடுக்கிட்டு விட்டார். முகம் வலது பக்கத்தில் நன்றாக சிவந்து வீங்கியிருந்தது. முகத்திலும், கழுத்திலும், அங்கங்கே நகம் பட்டது போல் கீறல்களும், சூடு பட்டது போல் தழும்புகளும், ரவிக்கை அனுமதித்த வரை தெரிந்தன.\nகுழந்தையை ‘விருட்’டென்று அள்ளி அணைத்துக் கொண்டாள். இதற்குள் ரயில் நகர ஆரம்பித்து, வேகம் எடுத்திருந்தது. குழந்தைக்கு வெளியில் பலவிதமாக வேடிக்கை காட்டியபடி, கையோடு இருந்த சிறு பையில் இருந்து பிஸ்கட்டும் தண்ணீரும் எடுத்துக் கொடுத்தாள். அதைச் சாப்பிட்டதும் கொஞ்சம் அமைதியானது குழந்தை.\nஅந்தப் பெண்ணைப் பார்க்கப் பார்க்க இரக்கம் பெருகியது லக்ஷ்மியம்மாவுக்கு. எத்தனையோ துன்பங்களை அனுபவித்தவள் என்று முகம் சொல்லியது. ஒரு வேளை அவற்றிலிருந்து தப்பிச் செல்கிறளவாய் இருக்க வேண்டும்; அதுதான் சுமையெதுவும் காணோம் என்று நினைத்துக் கொண்டார். அந்த எண்ணம் அவருக்கே ஒரு நிம்மதியைத் தந்தது. மீனாட்சி அம்மன் படத்துடன் இருந்த தன்னுடைய சாவிக் கொத்தை, குழந்தைக்கு விளையாடக் கொடுத்தார். அதுவும் சமர்த்தாக இருக்கையில் அமர்ந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு விளையாடியது. “உன் குழந்தை ரொம்ப சமர்த்தம்மா”, என்றார். அந்தப் பெண் மெதுவாக புன்னகைக்க முயன்றாள். முயற்சி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.\nஅப்போதுதான் எதிர் இருக்கையில் படுத்திருந்த பாட்டிக்கு வேகமாக மூச்சு இழுக்க ஆரம்பித்தது. மூச்சு திணறுகிறதோ என்ன செய்வது ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. லக்ஷ்மியம்மாவுக்கு பதட்டமாக இருந்தது. “அம்மா, அம்மா”, என்று சொல்லி பாட்டியை எழுப்ப முயன்றார். இதற்குள் அந்தப் பெண், “இருங்க அம்மா, ஒரு நிமிஷம். குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க”, என்று விட்டு, பதட்டப்படாமல் எதிர் இருக்கைக்கு சென்றாள். பாட்டியை மெதுவாக கைத்தாங்கலாக எழுப்பி நேராக உட்கார வைத்தாள். கையைப் பிடித்து நாடி பார்த்தாள். பாட்டி ஏதோ சொல்ல முயற்சிப்பது தெரிந்தது. அப்போதுதான் பாட்டியிடம் இருந்த மஞ்சள் பையை இருவரும் பார்த்தார்கள். அந்தப் பெண் அந்தப் பையைத் துழாவி, அதில் ஆஸ்துமாவுக்கு உதவும் இன்ஹேலரைக் கண்டு பிடித்து எடுத்தாள். அதைப் பயன்படுத்த பாட்டிக்கு உதவினாள். கொஞ்ச நேரத்தில் சுவாசம் சீரானது. லக்ஷ்மியம்மாவுக்கு அப்பாடா என்று இருந்தது. தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை பாட்டிக்குக் கொடுத்து குடிக்கச் சொன்னார்.\nபாட்டி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டத���ம், “ரொம்ப நன்றி அம்மா”, என்று இருவருக்கும் பொதுவாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\n“என்னம்மா ஆச்சு, ஏன் இந்த வயசில, இப்படி உடம்பு சரியில்லாம இருக்கும்போது தனியா பயணம் பண்றீங்க” என்று கேட்டதுதான் தாமதம், பாட்டி தன் கதையைப் படபடவென்று பொரிந்து கொட்டி விட்டார். ஒரே மகன், கணவனில்லாத தனிமை, கொடுமைப் படுத்தும் மருமகள். இதையெல்லாம் இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் வந்தது வரட்டும் என்று சொல்லாமல் கிளம்பி விட்டிருக்கிறார். மதுரையில் யாரும் இல்லா விட்டாலும் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் ஏதோ ஒரு தூண்டுதலால் மதுரைக்குப் பயணம்.\nஇளம்பெண்ணும் லக்ஷ்மியம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். லக்ஷ்மியம்மா அந்தப் பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டார். “கவலைப் படாதீங்கம்மா. மீனாட்சி உங்களை சரியான இடத்துக்குதான் கூட்டி வரா. என் பேர் லக்ஷ்மி. நான் மதுரையில ஒரு முதியோர் இல்லத்துக்கு தலைவியா இருக்கேன். நீங்க என்கூட வந்திருங்க. ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா, என்னதான் இருந்தாலும் நீங்க சொல்லாம வந்தது தவறு அம்மா. உங்க மகன் நிச்சயம் கவலையா இருப்பார். நீங்க மதுரை வந்ததும் அவருக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க. என்னம்மா” என்றதும், கண்களில் நன்றி பொங்க, “அப்படியே ஆகட்டும் அம்மா”, என்றார்.\n“உன்னைப் பற்றி சொல்லவே இல்லையே அம்மா” என்று அந்த இளம்பெண்ணைக் கேட்கவும், இவர்கள் இருவரையும் அதுவரை கவனித்துக் கொண்டிருந்தவள், “என் பெயர் புவனா, அம்மா. குழந்தை பெயர் செல்வி. தமிழ்ச் செல்வி. நான் ஒரு அனாதை”, என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.\n“என்னம்மா புவனா, இத்தனை அழகான சமர்த்துக் குழந்தையையும், எங்களையும் வச்சுக்கிட்டு இப்படி சொல்லலாமா\n“அது சரி… உனக்கு எப்படி பாட்டிக்கு என்ன தேவைன்னு சரியா தெரிஞ்சது” ஆச்சரியத்துடன் அவளுடைய அந்தச் செயலைப் பாராட்டும் குரலில் கேட்கவும், புவனா முகத்தில் இப்போது நிஜமான புன்னகை அரும்பியது.\n“நான் ஒரு நர்சு அம்மா. செல்வி பிறக்கற வரை வேலையும் பார்த்திட்டிருந்தேன்”, என்றாள்.\n“ரொம்ப சந்தோஷம் அம்மா. நல்ல காலம், நீ மட்டும் கூட இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்\n“எங்க இல்லத்துல கூட உன்னை மாதிரி சுறுசுறுப்பான, சமயோசிதமான ஆள் தேவையா இருக்கு….. நீ……. உன்னால…..” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்,\n” ஆவலுடன் அவசரமாகச் சொல்லி விட்டாள், புவனா. பிறகு சிறிது வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள்.\nதிரும்பவும் உறங்கி விட்டிருந்த குழந்தையின் கையிலிருந்து சாவிக் கொத்து நழுவியது. அதனை எடுத்து லக்ஷ்மியம்மாவின் கையில் கொடுத்த புவனா, “நன்றி அம்மா”, என்றாள். மனம் போலவே குரலும் நெகிழ்ந்திருந்தது. அவள் கன்னத்தை அன்போடு இலேசாகத் தடவிய லக்ஷ்மியம்மா, “அதனால என்னம்மா” என்றபடி, தன்னுடன் எப்போதும் கூடவே இருக்கும் மீனாட்சி அம்மையைப் பார்த்தார். அவளுடைய குறுஞ்சிரிப்பில்தான் எத்தனை அர்த்தங்கள்\nரயில் சீராக ஓடிக் கொண்டிருந்தது.\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nபிரச்சனைகளுடன் கிளம்பிய மூவரின் ஒரு பயணத்திலான சந்திப்பு அந்த ஒரு புள்ளியிலிருந்து மறுபடி தொடங்குகிறது புதிய பயணத்தை அதுவும் ஒன்று சேர்ந்து புதிய நம்பிக்கையோடு.\nமூவரின் கதையிலும் ஒளிந்திருக்கும் சோகங்கள்...ம்ம்ம் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.\nநல்ல கதை கவிநயா. வாழ்த்துக்கள்.\n//மூவரின் கதையிலும் ஒளிந்திருக்கும் சோகங்கள்...ம்ம்ம் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.\nநல்ல கதை கவிநயா. வாழ்த்துக்கள்.//\nஒரே பயணத்தில் மூன்று கதைகள் ;)\nநன்றாக சொல்லியிருக்கிங்க அக்கா ;)\n\\\\தன்னுடன் எப்போதும் கூடவே இருக்கும் மீனாட்சி அம்மையைப் பார்த்தார். அவளுடைய குறுஞ்சிரிப்பில்தான் எத்தனை அர்த்தங்கள்\nஅப்போ மொத்தம் 4 பெண்கள்..நல்ல கூட்டாணி தான் ;)\nஅருமையான கதை கவிநயா....ஆனால் ராமலக்ஷ்மி சொன்னது போல பெருமூச்சை தவிர்க்க முடியலை. கதையின் நடை இயல்பா இருந்தது.\n//பிரச்சனைகளுடன் கிளம்பிய மூவரின் ஒரு பயணத்திலான சந்திப்பு அந்த ஒரு புள்ளியிலிருந்து மறுபடி தொடங்குகிறது புதிய பயணத்தை அதுவும் ஒன்று சேர்ந்து புதிய நம்பிக்கையோடு.//\nநல்லா சொன்னீங்க. நன்றி ராமலக்ஷ்மி :)\nரிப்பீட்டுக்கும் வருகைக்கும் நன்றி மௌலி :)\n//நன்றாக சொல்லியிருக்கிங்க அக்கா ;)//\nஉங்க வருகை கண்டு மகிழ்ச்சி கோபி :) ரசனைக்கு நன்றி.\n//அப்போ மொத்தம் 4 பெண்கள்..நல்ல கூட்டணி தான் ;)//\n//அருமையான கதை கவிநயா....ஆனால் ராமலக்ஷ்மி சொன்னது போல பெருமூச்சை தவிர்க்க முடியலை. கதையின் நடை இயல்பா இருந்தது.//\nவாங்க மீனா. ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் பார்க்கிறதில் மகிழ்ச்சி :)கதையை ரசித்தமைக்கு நன்றி. (மீனாட்சி இழுத்துட்டா போல :)\n3 பெண்கள் வாழ்வின் நிலைகளைக் கோர்த்து அழகான சிறுகதையொன்றைத் தந்திருக்கிறீர்கள் சகோதரி..தொடருங்கள் \n//லக்ஷ்மியம்மா அந்த ரயில் பெட்டியில் ஏறிய போது யாருமே இருக்கவில்லை. அதற்காக அங்கு ஏற்கனவே குழந்தையுடன் இருந்த இளம்பெண்ணும், கால் நீட்டிப் படுத்துக் கிடந்த பாட்டியும் லக்ஷ்மியம்மாவுக்கு மனிதர்களாகத் தெரியவில்லை என்று அர்த்தமில்லை. நாம் கூட நெரிசலை எதிர்பார்த்து நுழையும் இடமொன்றில் கூட்டம் இல்லையென்றால், \"அட, யாருமே இல்லையே\" என்று நினைத்துக் கொள்வதில்லையா, அதே போலத்தான்.//\nதொடக்கம் நன்றாக இயல்பாக இருக்கு அக்கா.\nஉலக நடப்பினை நன்றாகச் சொன்னீர்கள்.\n//3 பெண்கள் வாழ்வின் நிலைகளைக் கோர்த்து அழகான சிறுகதையொன்றைத் தந்திருக்கிறீர்கள் சகோதரி..தொடருங்கள் \nவாங்க ரிஷு. வருகைக்கு நன்றி. விகடனில் உங்க படைப்புகள் வெளி வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nதொடக்கம் நன்றாக இயல்பாக இருக்கு அக்கா.\nஉலக நடப்பினை நன்றாகச் சொன்னீர்கள்.//\nவருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி குமரா :)\nநல்ல கருத்து நல்ல கதை.\nஇளைஞர்கள் வீட்டிலிருக்கும் முதியோரைப் பார்த்துக் கொண்டாலே இதைப் போன்ற இல்லங்களுக்கு அவசியமே இருக்காதே\nஉண்மையான வார்த்தைகள். முதியோர் இல்லம் பற்றி எப்போதோ படித்த கவிதை.\n\"பால் குடித்த மிருகங்கள் எப்போதோ வந்து போகும் மனித மிருககாட்சிசாலை\nநல்வரவு தி.ரா.ச ஐயா. முதல் முறையா வந்திருக்கீங்க.\n//பால் குடித்த மிருகங்கள் எப்போதோ வந்து போகும் மனித மிருககாட்சிசாலை//\n'சுருக்'னு இருக்கு. நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு :)\nஉங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)\nரயிலைப் போலவே தொடர்கிறது கதையோடவே...மனசும்\n//ரயிலைப் போலவே தொடர்கிறது கதையோடவே...மனசும்\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஇளைஞர்கள் வீட்டிலிருக்கும் முதியோரைப் பார்த்துக் கொண்டாலே இதைப் போன்ற இல்லங்களுக்கு அவசியமே இருக்காதே. இதில் எந்த இளைஞன் இத்தனை பேரைப் பார்த்துக் கொள்ள முன் வருவான் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.//\nதவிர்க்க இயலும் என்றாலும், மனித இயல்பு விடுவதில்லை :(\nவருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஇறைவனுக்கு உருவம் உண்டா, இல்லையா\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2016/09/blog-post_3.html", "date_download": "2018-07-21T02:04:05Z", "digest": "sha1:PFIQ6DM2KTB6OJFCY7H23EHTNMGLGHYV", "length": 20397, "nlines": 93, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: வன்முறையும் ஆணியமும் பெண்ணியமும்", "raw_content": "\nபுதன், 28 செப்டம்பர், 2016\n(யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரும்பான்மை ஆண்களின் நிலை பற்றி சில பதிவுகள் இதில் உண்டு .. எனது கதையை விட்டு விடுங்கள் ,சக பெண்கள் எப்படி அதை பார்த்தார்கள் என்று பாருங்கள் )\nஒரே ஒரு பெண்ணை கூட இந்த உலகத்தில் சந்தோசமாக வைத்திருக்க தெரியாதவன் தான் நான். ஆணின் உளவியலில் ஆழமான பகுதி வன்முறையானது , அது வன்முறையை விரும்பும் அல்லது கொண்டாடும் பகுதி ,ஆகவே எனது இதயத்தின் மூலமாக வன்முறை , ஆணியம் , பெண்ணியம் என்பவற்றை விளங்கிக் கொள்ளும் முயற்சி தான் இந்தப் பத்தி .\nஅண்மையில் நடந்த ஒரு வன்புணர்வுச் சம்பவம் யாழ்பாணத்தில் பல்வேறு மாற்றங்களை ஒவ்வொரு மனிதனிலும் ஏற்படுத்தியிருக்கிறது , ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரிலும் அது எதிரொலித்திருக்கிறது . இது ஒரு மாற்றம் . வழமையான வன்செயல்கள் இவ்வளவு எதிரொலியை ஏற்படுத்துவதில்லை ,ஆகவே இது ஒரு மாற்றம் தான் , ஆனால் எந்த வகையான மாற்றம் , ஆணின் பெண்ணின் மனதில் இது ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்பது என்ன \nசம்பவம் நடந்த பின்பு சில பெண்களிடம் நான் உரையாடியவற்றை தருகிறேன் .\n1 - ஒரு இரண்டு சிறிய பாடசாலை செல்லும் பெண்களின் தாய் சொன்னார் ,\" நான் இவையளை பள்ளிக்கூட பாத் ரூமுக்கு கூட போக விடுறேல்ல , கொஞ்ச நாளைக்கு முதல் நடந்தது தெரியும் தானே , ஒரு வோச் மென் பண்ணினது '\n2- இன்னொரு பெண் - \"இண்டைக்கு யுனில என்ன தூசணத்தால பேசினவங்கள் , இந்த ....... தான் அண்டைக்கு வித்தியாவுக்காக போராட்டம் பண்ணினதுகள் . இதுகள் எல்லாம் எதுக்காக போராடினதுகள் \"\n3- ஒரு நண்பியின் நிலைத் தகவல் - \"மிக மோசமான மனநிலையுடன் இதை பதிகின்றேன்\nஇன்று யாழ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற வெனூரி பெரேரா வின் 'எதிரிடை' எனும் தலைபிலான ஆற்றுகையில் மிக ஆழமான மிக காத்திரமான நகர்வு.. என்னை பொறுத்தவரையில் இன்றை பெண்கள் மீதான ஆண்களின் எதிரொலிகள் சார்ந்தவை என்றே கூறுவேன்...வெனூரி யின் ஆற்றுகையின் போது பல்கலைகழக மாணவர்களின் செயற்பாடுகள் ஒரு விதத்தில் எதிரிடை என்ற கருத்துநிலைக்கு சார்பாகவே அமைந்தது...\nபெண்ணின் சுகந்திரமான ஆற்றுகை போக்கை கூட மௌனமாக ரசிக்கதெரியாத நீங்களா நேற்றய போராட்டத்தில் பெண்களுக்கு எதிராக , வன்முறைகளுக்கு எதிராக ,குரல் கொடுத்தீர்கள் \"\nஇவை வேறு வேறு மன நிலைகள் வேறு வேறு சந்தர்ப்பங்கள் , ஆனால் ,இவை எல்லாமே போராட்டங்களிற்கு பின்னரான பெண்களின் ஆழமான நம்பிக்க���யின்மை மற்றும் வெறுப்பைக் காட்டுகிறது .இதே மன நிலையையே நான் பொதுவாக அவதானிக்கிறேன் . அப்படியென்றால் இந்த போராட்டங்கள் சாதிப்பது என்ன \nஇவை ஒரு புறநிலையான பயத்தை ஏற்ப்படுத்த நினைக்கின்றன . புற நிலையான சமூக கட்டுமானத்தை இவை உருவாக்க முனைகின்றன . ஆனால் இவற்றின் சாத்தியமான தூரம் எவ்வளவு \n\"விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் இருக்காது \" என்று மாணவர்கள் முதல் மக்கள் வரை கருத்து தெரிவித்திருந்தனர் . ஆனால் அவர்கள் தான் இல்லையே . அவர்கள் உருவாக்கியதும் ஒரு புறநிலையான பாதுகாப்பை தான் , பயத்தை தான் . அதனால் தான் அவர்கள் இல்லையென்ற பின் அவர்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்களே இதை செய்கின்றனர் . ஆகவே தான் புற நிலை பாதுகாப்பு கவசங்கள் நிலையானவையா என்ற கேள்வி எழுகின்றது . அப்படி என்றால் இந்த சமூகச் சிக்கலை எப்படித் தீர்ப்பது \nஎனது அறிவுக்கு எட்டியவரை சில பரிந்துரைகளை முன் வைக்கிறேன் .\nமுதலில் புற நிலை மாற்றம் என்பது முக்கியமானது , ஆனால் அது சம காலத்திலேயே அக நிலை மாற்றதுக்குமாக செயற்பட வேண்டும் , பால் நிலை சமத்துவம் பற்றிய புரிதல்கள் பல் ஊடகங்களையும் பயன்படுத்தி அனைத்து தரப்பினருக்கும் போய் சேர வேண்டும் .\nஇப்படியான நிலையில் எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பின் மேலும் பழியைப் போடாமல் , சிந்திக்கும் மக்கள் ஆங்காங்கே பரவலாக செயற்பட வேண்டும் , சினிமா , கலை இலக்கியம் . நாடகம் போன்றவற்றின் மூலம் மக்களை ஒத்த அலைவரிசையில் சிந்திக்க வைக்க வேண்டும் .\nஆனால் இவற்றின் சாத்தியங்களை காலம் தான் சொல்ல வேண்டும் .ஏனெனில் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறேன் .\nபல்கலைக் கழகத்தில் ஒரு ஆற்றுகைக் கலை நிகழ்வில் வெனூரி பெரேராவின் ,ஆண் வன்முறை சார்ந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த வேளை மிக மோசமாக எதிர்வினையாற்றப் பட்டார் . ஒரு பல்கலைக் கழக சமூகத்திடம் இதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றே நினைத்தேன் , ஆனால் அவர் சிரித்துக் கொண்டே இதனால் நான் நிலை தவற மாட்டேன் , இது இயல்பு தான் என்று சொன்னார் . ஒரு ஆண்மைய சமூகத்திடம் இருந்து வேறு என்ன தான் எதிர்பார்க்க முடியும் .\nஇந்தளவு கலை உணர்வுடன் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றுகையை நான் இதற்க்கு முன் பார்த்ததில்லை . அதன் மௌன இடைவெளிகளில் எதுவும் செய்ய முடிய���மல் அழுது கொண்டிருந்தவர்களை நான் பார்த்தேன் , ஆனால் இரண்டு கால்களையும் போட்டு அடித்து துடித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் உடலைப் பார்த்து முனகல் சத்தங்கள் எழுப்பியதற்கு என்ன செய்வது , தனிப்பட்ட பதிவில் எழுதினால் என்னோடு மல்லுக்கு நிற்பார்கள் , ஆகவே தான் பதிகிறேன் , ஆற்றுகையின் ஒரு கட்டத்தில் (முடியும் தருவாயிலில் என்று நினைக்கிறேன் ) அந்த பெண் - பார்வையாளர்களைப் பார்த்து வாய் விட்டு தொடர்ந்து சிரித்தார் , அதை நிறைய ஆண்கள் மிமிக்கிரி செய்தார்கள் , அடக் கடவுளே எனக்குள் இருந்த ஆண் அந்த சிரிப்பின் முன் கூனிக் குறுகி நின்றான் ,ஒட்டுமொத்த ஆணின் வன்முறையின் பின்னும் சிரித்துக் கொண்டு திரியும் எல்லாப் பெண்களின் முகமும் என் கண்ணீரின் ஊடே தெரிந்து கொண்டிருந்தது .\nஆகவே தான் சொல்கிறேன் மாற்றத்தை ,இந்த சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் தான் தொடங்க வேண்டும் , உண்மையில் போராட்டம் என்பது ஒரு நாள் நாங்கள் செய்வது அல்ல ,தனித் தனியாக நாம் ஒவ்வொருவரும் எங்களுக்குள் இருக்கின்ற ஆணை எதிர்த்தும் எங்களைப் போன்ற ஆண்களை எதிர்த்தும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது .\nஇடுகையிட்டது kiri shanth நேரம் முற்பகல் 11:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nஇரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்க...\n(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆளில்லாத காடுகளை காதலிக்கும் வனதேவதைக்கு\nஇருண்ட காலங்களின் கவிதைப் புத்தகம்\nகட்டுரை புத்தகங்களை பரிந்துரை செய்யலாம் என்றால் ,அ...\nகவ்வாலி, இசை எனும் பாற்கடல்\nஎந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம் \nஎல்லாமே பார்க்கப் படுகின்றன-எல்லாமே விற்கப் படுகின...\nபல்கலைக்கழக முரண்பாடு – பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு ...\nகுறிஞ்சிக் குமரன் தாக்குதல் பின்னணி என்ன \nடால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை\nடால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2015/09/blog-post_61.html", "date_download": "2018-07-21T02:06:42Z", "digest": "sha1:DGLYBIN7TFZI7ZRGNPKPPMRC6LPFPN5R", "length": 13280, "nlines": 186, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: சிந்து தரும் தூது", "raw_content": "\nசிந்து தரும் தூது எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்\n“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது\nதன்னதன தான தானத் தான\nதன்னதன தான தானத் தான\nகொஞ்சிவரும் மேகம் காணக் காண\nவஞ்சியுனைத் தேடிப் பாடும் பாடல் ----தமிழாகும்\nதுள்ளித்திரி பாவை போல நாடும்\nவெள்ளியென ஞானம் மேவ, கூடும்\nவெள்ளமென இன்பம் சேரச் சேர ---வருவாயே\nஅம்பலவன் மேனி நீறு; நீறு\nவிம்மியெழும் ஞானம் சேரும் பாதை ---தெளிவாகும்\nசுற்றமிடை தேயும் தீயக் கேடு\nநன்மையதும் கூடிக் கோர்க்க கோர்க்க\nவந்துவிடும் காலம் நாதம் போல\nசிந்துதரும் தூது வேதம் போல\nகன்னியெனை நாளும் பார்க்கப் பார்க்க---வருவாளே\nஎந்தமிழும் பூவாய்ச் சேரச் சேர\nதந்தருளும் தேவி வாராய் வாராய்\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\n���டுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=110915", "date_download": "2018-07-21T01:37:41Z", "digest": "sha1:GWWX2SM5UWNPPAGFAF2OLMFYUXSZYVSJ", "length": 8592, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம் - Tamils Now", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை - இந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு - தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை - உச்சநீதிமன்றம் - கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி - எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்\nமத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்கும் அளவிற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கூறினார்\n1 சதவீத ரூபாய் நோட்டுகள் கூட திரும்பி வரவில்லை என்று ரிசா்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினார்\nமேலும், அவா் கூறுகையில், மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்ததுடன் 104 அப்பாவி பொதுமக்களை பலி கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தோல்வி அடைந்ததற்காக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் பொருளாதார நிபுணா்களுக்கு நோபல் பரிசு வழங்கும் அளவிற்கு அவா்களுக்கு தகுதி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்ததன் மூலம் 16 ஆயிரம் கோடி லாபம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட 21 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது என அவர் கூறினார்.\nகருப்புபண ஒழிப்பு நோபல் பரிசு ப.சிதம்பரம் மத்திய அரசு 2017-08-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் திருப்பதி கோயிலைகொண்டு வர முயற்சி;தொல்லியல் துறைமூலம் நெருக்கடி\nகாவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு\nகாவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்\nஇன்றுடன் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு ஏமாந்தது தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு\nதமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை – தம்பிதுரை குற்றசாட்டு\nகாவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஎதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nசுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’\nஇந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/05/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T02:19:55Z", "digest": "sha1:E675CE5B4UGM2ZZFWWTHMVM3SZF773RM", "length": 8092, "nlines": 98, "source_domain": "ttnnews.com", "title": "சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் | TTN", "raw_content": "\nHome அழகுக்குறிப்பு சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள்\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள்\nநீங்கள் மஞ்சளை முகத்திற்கு வாரம் ஒருமுறை உபயோகித்தால், எண்ணெய் வழியாது, முகப்பருக்களுக்கு தடா போட்டுவிடும்.சுருக்கங்கள் நீங்கி விடும். கண்களில் உண்டாகும் கருவளையம் மறைந்துவிடும்.\nஎப்போது கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டா���். அதில் ரசாயனம் இருப்பதால் அவற்றை உபயோகித்தால் சருமத்திற்கு நல்லதல்ல.\nமஞ்சள் கிழங்கு வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.\nமஞ்சள் பொடி – 3 டீஸ்பூன்\nயோகார்ட் – டேபிள் ஸ்பூன்\nதேன் – 1 டீஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்\nமுதலில் யோகார்ட்டை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலக்கி பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள்.\nபின்னர் தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, அதில் மஞ்சள் 2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nஇப்போது மஞ்சள் மாஸ்க் தயார். இதனை கண்களை தவிர்த்து முகம் முழுவதும் தடவுங்கள்.\n20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nவாரம் ஒரு முறை இதுபோல் செய்யவும். முகப்பரு, மாசு, கருமை ஆகியவை நீங்கி முகம் பொலிவாக இருக்கும். நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.\nஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா\nஉங்க உதடு கறுப்பா அசிங்கமா இருக்கா\nபப்பாளியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nபல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்\nபொடுகை விரட்ட எளிய வழி இதோ..\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-06-27", "date_download": "2018-07-21T01:58:33Z", "digest": "sha1:O34S3GTOIZ4N3HOEWFUT63ZFKKYW6KBD", "length": 15232, "nlines": 164, "source_domain": "www.cineulagam.com", "title": "27 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nபேஷன் என்ற பெயரில் சோனம் கபூர் அணிந்துவந்த உடையை கலாய்த்த ரசிகர்கள்\nபடத்தில் பாலியல் உச்சத்தின் பின்னணியில் வந்த விசயம் சர்ச்சையான காட்சி - பிரபலத்தின் குடும்பம் கடும் கொந்தளிப்பு\n ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு மாறிய நாகினி மௌனி ராய்\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டுமா அப்போ இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்க\nவிஜய்யின் அடுத்த படம் இவரோடா பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி\nடிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்\nஅட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே\nஅடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்\nசிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா வெங்கட் பிரபு கொ���ுத்த விளக்கம்\n பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் - பெண்கள் மோதல்\nஇனி மைக் போட மாட்டேன் பிக்பாஸ் வீட்டில் போராட்டம் நடத்திய மும்தாஜ்\nநடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி\nமுக்கிய இயக்குனரின் சூர்யா படத்தில் விஜய் பட ஸ்பெஷல்\nதமிழ் படம் பாட்டுல இவர விட்டுட்டீங்களே யார் அவர்- இவர் தான்\nவிஜய்யை தீவிரமாக நேசிக்கும் ஜி.வி.பிரகாஷ்க்கு இன்று முக்கியமான நாள்\nதூற்றியவர்கள் மத்தியில் போற்ற வைக்கும் அஜித்தின் சாதனை\nமறுபடியும் போலீசிடம் சிக்கிய நடிகர் ஜெய் செய்த செயலை பாருங்கள்\nபொட்டிய தூக்கிட்டு போய்கிட்டே இரு மனைவியை ஏன் இப்படி திட்டினார் தாடி பாலாஜி\nமார்னிங் மசாலாவில் ஐஸ்வர்யாவுக்கும், ஷாரிக்குக்கும் இடையில் நடந்தது என்ன\nபலரையும் பயங்கரமாக கலாய்த்த தமிழ் படம் 2 பாடலில் விட்டுப்போன விசயம்\nபிக்பாஸ் வீட்டில் எந்த பாடலுக்கு யாஷிகா நடனம் ஆடப்போகிறார் தெரியுமா- யப்பா இந்த பாட்டா\nபிக்பாஸில் கலந்துகொண்ட 2 அடி மட்டும் உள்ள உலகின் மிகவும் குள்ளமான பெண்ணின் சிறப்பு பேட்டி\nபிரபல நடிகருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்திருக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்- உள்ளே பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் கடும் தண்டனைக்கு ஆளாகும் பிரபலம்\nஇமைக்கா நொடிகளில் உங்களை இமைக்காமல் இருக்கச்செய்யும் விஷயங்கள் என்ன\nபிக்பாஸ் வீட்டில் நித்யா பாலாஜி இடையே முற்றிய சண்டை- இப்படியெல்லாம் பேசுவதா\nவிஜய்யின் ரீமேக் படத்தின் சாதனையை பின்னுக்கு தள்ளிய முக்கிய நடிகர்\nகருப்பு உடையில் அரை நிர்வாண போஸ் கொடுத்த பிக்பாஸ் நாயகி- வைரல் புகைப்படம்\nநடுரோட்டில் பிரபல நடிகர் ஜெய்யை மடக்கிப்பிடித்த போலிஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்யின் படத்தை வைத்து கிண்டல் செய்த தாடி பாலாஜி- யாரை என்ன விஷயம் தெரியுமா\n308 பெண்களுடன் உறவில் இருந்த பிரபல நடிகர் வெளியான ரகசிய உண்மை மோசடி இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 ம் நாள் ஸ்பெஷல்\nரஜினியின் அடுத்த படத்திற்காக போட்டிபோடும் இயக்குனர்கள்- அதில் விஜய் இயக்குனரும் உண்டு\nஅஜித்தின் படங்களில் இன்று மட்டுமல்ல என்றும் ரசிக்க வைக்கும் விசயங்கள்\nஆண்கள் Vs பெண்கள் என மாறும் பிக்பாஸ் வீடு- கடுப்பில் போட்டியாளர்கள்\nசிவகார்த்திகேயன் படம் மூலம் 17 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் பிரபல நடிகை\nஎல்லோரும் விரும்பும் சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி இதோ\nநெருங்கிய நண்பர்களுடன் விஜய் இப்படி ஒரு புகைப்படம் எடுத்ததை பார்த்திருக்கிறீர்களா- உள்ளே பாருங்க உங்களுக்கு ஸ்பெஷல்\nபொண்ணுங்க ரொம்ப புடிச்சா தான் லுக் விடுவாங்க, இவ கட்டிபுடிச்சுட்டா- இமைக்கா நொடிகள் டிரைலர்\nதனுஷ்-கௌதம் மேனன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்- புது அப்டேட்\nரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தி வரும் பள்ளியில் நிகழ்ந்த மரணம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சுயரூபத்தை காட்டும் நடிகை மும்தாஜின் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nபிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு இவ்வளவு பெரிய மகளா இதுவரை வெளியாகாத புகைப்படம் பாருங்க\nபண்ணமாட்டேன், முடியாது என மோசமான முகத்தை காட்டும் பிக்பாஸ் பிரபலம்- ஏற்பட்ட பிரச்சனை\nவிஜய்யின் சர்கார் படத்தில் ஆளப்போறான் தமிழன் போல் பாடல் உள்ளதா- பாடலாசிரியர் விவேக் பதில்\nவிசுவாசம் படம் எப்படி இருக்கும், சில தகவலை வெளியிட்ட பிரபலம்- அப்போ மாஸ் தான்\n ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/10/tamil_3.html", "date_download": "2018-07-21T01:42:02Z", "digest": "sha1:XNR4EELWHO3VTLMKSICJZ6NOGU2URGD5", "length": 6245, "nlines": 47, "source_domain": "www.daytamil.com", "title": "வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேச வழிமுறை.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேச வழிமுறை.\nவயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேச வழிமுறை.\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிவது என்பது அந்த வளையல் எழுப்பும் ஓசையில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதன் காரணமே. அதுபோன்று கர்ப்பிணி தாய்மார்களும் வயிற்றில் இருக்கும் தங்கள் குழந்தைகளோடு அன்பாக பேசலாம்.....\n@முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அவர்களை கூப்பிடுங்கள்.குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.\n@கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேன���ம் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.\n@மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் நேர்மறையாகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் நேர்மறையாவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.\n@குழந்தை உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/12/blog-post_6.html", "date_download": "2018-07-21T02:10:32Z", "digest": "sha1:UMSGIM7E6SGV66TUXTPVFJDT24SMCGGC", "length": 19251, "nlines": 174, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nஎமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை\n60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்\nசிவந்த நிறம் பெற ஆசையா இந்த டிப்ஸ் உங்களுக்குதான்\nஇரும்புப் பெண் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி .\nஜெயலலிதா | தேசிய ஆளுமை | சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nதமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்\nசந்தியாவின் மகளாய் நீ சந்தனபேழையில் உறங்கவில்லை சரித்திரத்தின் நாயகியாக உறங்குகின்றாய் விழிகள் நீ மூடினாலும் வியப்பின் உச்சம் நீ இடர்கள் பல இருந்தாலும் இன்முகம் தான் உந்தன் பலம் இடர்கள் பல இருந்தாலும் இன்முகம் தான் உந்தன் பலம் ஆணாதிக்க அரசியலில் அகற்ற முடியாத சிம்ம சொப்பனம் நீ ஆணாதிக்க அரசியலில் அகற்ற முடியாத சிம்ம சொப்பனம் நீ அதனால் தான் என்னவோ அன்பினால் அடக்கி வைத்தாய் அதனால் தான் என்னவோ அன்பினால் அடக்கி வைத்தாய் கலை மகளே கடலலையும் உந்தன் கால் தொட ஆசை கொண்டதோ கலை மகளே கடலலையும் உந்தன் கால் தொட ஆசை கொண்டதோ காலனை வைத்து அழைத்து கொண்டது காலனை வைத்து அழைத்து கொண்டது கடந்து செல்கிறோம் கண்ணீரோடு\nஎமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை\n- கவிதை எழுதியோ கண்ணீர் வடித்தோ.. எம் சோகத்தை ஆற்றிக் கொள்ளமுடியாது.. - உயிரைப் பிரிந்தவனுக்கு உணர்வுகள் எப்படி இருக்கமுடியும்.. - தமிழகத்தின் தங்கத் தாரகையே சந்தனப்பேழைக்குள் உறங்கும் - உன் சரித்திரத்தை - நாளைய சந்ததிகள் வாசிக்கும்.. - இன்று எங்களை தொற்றிக் கொண்ட சோகத்தை எங்கு தொலைப்பது.. - காற்று கூட நிரப்ப முடியாத வெற்றிடமானது நீ வாழ்ந்த தமிழகம்.. - உன்னைப் போலவே இப்போது சுவாசம் தேடி அலைகிறது. - மானுடச் சந்தையில் விலைமதிக்க முடியாத உயிர் வாங்கிப் போன எமனை ...\n60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்\n- - சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார். ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்ஜிஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர். ஜெயலலிதாவின் உடல், 'புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா' என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப் பட்ட ...\nசிவந்த நிறம் பெற ஆசையா இந்த டிப்ஸ் உங்களுக்குதான்\nஇரும்புப் பெண் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி .\nஜெயலலிதா | தேசிய ஆளுமை | சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன்\nதமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்\n- தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது. - 1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார். 1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார் 1987, டிசம்பர், 24- முதல்வர் எம்.ஜி.ஆர்., காலமானார். 2004, டிசம்பர், 26- சுனாமி எனும் பேரலை தாக்கி தமிழகத்தில் பல உயிர்கள் பலியாயின 2015, டிசம்பர், 1- சென்னை, கடலூர் பகுதிகளில் பெருமழையால் ஏ ற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். 2016, ...\nஜெயலலிதா 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார். இவர் நிறைவேற்றிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள பெ��ும்பான்மையான மக்களையும்சென்றடைந்துள்ளது. - அதுவும் கடந்த6 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியைநடத்தினார். அவர் சிந்தனையில் உதித்தசில அரிய திட்டங்களை திரும்பி பார்ப்போம். - மழை நீர் சேகரிப்பு திட்டம் - நிலத்தடி நீரை பெருக்கும்விதமாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உருவாக்கினார். இதன் மூலம் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ...\nஅம்மா… வீழ்த்த முடியாத வீரம் தானாக சாய்ந்தது… எவனாலும் முடியாதது எமனால் முடிந்தது… உன்னை போல் ஆளுமை இனி இல்லை என்பதுதான் எங்கள் வருத்தம்… அரியணையில் அமரலாம் பல பேர் ஆனால் தகுதி உன்னிடம் மட்டுமே… ஒன்னரை கோடி பேர் உன் ஒரு விரல் அசைவில் நிற்பார்கள்.. எல்லா தலைக்கனமும் உன்னிடம் தலை கவிழ்ந்து நிற்கும்… முடிவில் தெளிவு, துணிவில் தைரியம், அளவான திமிர், அதிகமான அறிவு், அசைக்க முடியாத வலிமை உங்கள் குரலில் தெரியும் உங்களின் மனம்.. இரும்பை விட கனம் அது.. இரும்பும் இளகும் ஏழைகளின் மனம் ...\nபணம், சொத்து, அதிகாரம் உயிரைக் காப்பாற்றாது என்பதை மரணம் உறுதிபடுத்தி விட்டது.\nசுனாமி, சென்னை வெள்ளம், மதவெறி\nஆகியன நடந்த கருப்பு மாதமாகி விட்டது.\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/05/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:17:31Z", "digest": "sha1:ICDP5WKPCJA6BB4NNK3TQV7THMYDFLN3", "length": 64570, "nlines": 168, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "வியாகரண மண்டபம். | World Brahmins Network", "raw_content": "\nவியாகரண மண்டபம்.\tMay 12, 2014\nவேதபுருஷனுக்கு இரண்டாவது அங்கமாக வரும் வ்யாகரணம் முகம். முகம் என்றால் இங்கே வாய். வ்யாகரண��் என்பதே இலக்கணம். பாஷையின் ‘லக்ஷண’த்தைச் சொல்வதால் ‘இலக்கணம்’. லக்ஷ்மணன் என்பது இலக்குமணன் என்றாவது போல, லக்ஷணம் என்பது இலக்கணமாகிறது. பாஷைக்கு வாய்தானே முக்கியம் வியாகரணங்கள் பல இருக்கின்றன. முக்கியமாகப் பிரசாரத்தில் இருப்பது பாணினி மஹரிஷி செய்த வியாகரணம். அந்த வியாகரண ஸூத்திரங்களுக்கு ஒரு வார்த்திகம் (விரிவுரை மாதிரியானது) இருக்கிறது. அதைச் செய்தவர் வரருசி. வியாகரணத்திற்கு பாஷ்யம் செய்தவர் பதஞ்சலி. இந்த மூன்றும் முக்கியமான வியாகரண சாஸ்திரங்கள்.\nமற்ற சாஸ்திரங்களுக்கும் வியாகரணத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவைகளில் பாஷ்யத்தைவிட ஸூத்திரங்களுக்குத்தான் கௌரவம் அதிகம். வியாகரணத்தில் அப்படியில்லை. ஸூத்திரத்தைவிட வார்த்திகத்திற்கு மதிப்பு அதிகம். அதைவிட பாஷ்யத்திற்கு அதிக மதிப்பு. ஆறு சாஸ்திரங்கள் என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பிரிவில் வியாகரணமும் ஒன்று. நான்கு சாஸ்திரங்கள்மிக்க பிரஸித்தி உடையவை. அவை தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம், வேதாந்தம் என்பவை. அவைகளிலும் வியாகரணம் ஒன்றாக இருக்கிறது. பாணினியின் வியாகரணம் ஸூத்திர ரூபமாக இருக்கிறது. சிறு சிறு வார்த்தைகளால் சுருக்கமாகச் செய்யப்பட்டது ஸூத்ரம்.\nவிரித்துச் சொல்லாமல் சூசனையாகவே புரிந்து கொள்ளும்படி சுருக்கிச் சொல்வதே ஸூத்ரம். ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் பாஷ்யம் உண்டு. அவைகளை எல்லாம் இன்ன இன்ன பாஷ்யம் என்று குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. வியாகரண பாஷ்யத்தை மட்டும் மஹா பாஷ்யமென்று சொல்வார்கள். அதனாலேயே அதனுடைய பெருமை தெரிய வருகின்றது. அந்த பாஷ்யம் மஹரிஷி பதஞ்சலியால் இயற்றப்பட்டது. சிவன் கோயில்களில் “வ்யாகரண தான மண்டபம்”என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருப்பதுண்டு. “வக்காணிக்கும் மண்டபம்”என்று திரித்துச் சொல்வார்கள். அத்தகைய மண்டபம் திருவொற்றியூரிலும் இருக்கிறது. சோழ நாட்டில் பல கோயில்களிலும் இருக்கிறது.\nஎதற்காகச் சிவன் கோயில்களில் வியாகரண தான மண்டபம் இருக்கிறது ஏன் விஷ்ணு கோயிலில் இல்லை. சிவனுக்கும் பாஷைக்கும் என்ன சம்பந்தம் ஏன் விஷ்ணு கோயிலில் இல்லை. சிவனுக்கும் பாஷைக்கும் என்ன சம்பந்தம் பேச்சே இல்லாத தட்சினாமூர்த்தியாக இருக்கிறவரல்லவா சிவன்\nந்ருத்தாவஸானே நடராஜ ராஜோ நநாத டக்காம் நவபஞ்ச வ��ரம்|\nஉத்தர்துகாம:ஸனகாதி ஸித்தான் ஏதத் விமர்சே சிவ ஸூத்ர ஜாலம்||\nஎன்று ஒரு ச்லோகம் இருக்கிறது. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன்.\nபேசாத சிவன் ஆடாமல் அசங்காமலிருப்பார். அவரே ஒரே ஆட்டமாக ஆடுகிறபோதுதான் பாஷா சாஸ்திரமே பிறந்தது. இதை மேற்படி ச்லோகம் தெரிவிக்கிறது. நடராஜர் என்பது ஆடும் பரமேசுவரனுடைய பெயர். நடன், விடன், காயகன் என்ற உல்லாச கலைக்காரர்களில் நடன் நாட்டியம் செய்பவன். அந்த நடர்களுக்கெல்லாம் ராஜா நடராஜா. யாரைக் காட்டிலும் உயர்ந்த நடனம் செய்யமுடியாதோ அவன்தான் நடராஜா. மஹா நடன் என்று அவன் சொல்லப்படுகிறான்.\n” மஹாகாலோ மஹாநட :” என்று ஸம்ஸ்கிருத அகராதியான “அமரகோசம்”சொல்கிறது. ‘ அம்பலக் கூத்தாடுவான் ‘ என்று தமிழில் சொல்லுவார்கள். அம்பலக்கூத்தாடுவான் பட்டன் என்பது பிராமணர்களுக்கு உரிய பெயராக இருந்ததென்று சாஸனங்களால் தெரிய வருகிறது. ஆதியில் பிராம்மணர்களும் இப்படி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\n‘நிர்ணயஸாகரா பிரெஸ்’என்று பம்பாயில் ஒரு அச்சுக்கூடம் இருக்கிறது. அதில் பழைய காலத்தில் இயற்றப்பட்ட சிறு காவியங்கள் ‘Kavyamala Series ‘என்னும் பெயரில் வரிசையாக வெளியிடப்பட்டன. அந்த மாலையில் ‘பிராசீன லேகமாலை’என்னும் பெயருடைய சில புஸ்தகங்கள் இருக்கின்றன. பழைய காலத்து ஸம்ஸ்கிருத சாஸனங்கள் அதில் இருக்கின்றன. அந்த சாஸனங்களுக்குள் வேங்கி நாட்டு சாஸனம் ஒன்று இருக்கிறது. வேங்கிநாடு என்பது, கிருஷ்ணா நதிக்கும் கோதாவரி நதிக்கும் நடுவில் இருப்பது. அந்த நாட்டில் அகப்பட்ட தாம்ர சாஸனம் ஒன்றை அந்தப் புஸ்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தத் தெலுங்குச் சீமையில் அரசாட்சி செய்து வந்த கீழைச் சாளுக்கிய ராஜாக்களுக்கும் நம்முடைய தஞ்சாவூர் சோழ ராஜாக்களுக்கும் விவாஹ ஸம்பந்தம் இருந்தது.\nபிருஹதீச்வர ஸ்வாமி கோயிலைக் காட்டிய ராஜராஜ சோழனுடைய புத்ர வம்சம் பௌத்ரர்களோடேயே முடிந்து போய்விட்டது. அவனுடைய தௌஹித்ரி (பெண் வழிப் பேத்தி) அம்மங்கா தேவி வாழ்க்கைப் பட்டிருந்தது ராஜராஜ நரேந்திரன் என்ற கீழைச்சாளுக்கிய ராஜாவுக்குத்தான். அவர்களுடைய பிள்ளையான குலோத்துங்கன்தான் அப்புறம் சோழ நாட்டுக்கும் ராஜா ஆனது. அவன் ஆந்திர தேசத்தில் வேதாத்தியயனம் விருத்தியடைய வேண்டுமென்று எண்ணித் தமிழ்நா���்டிலிருந்து 500 பிராம்மணர்களைக் கொண்டுபோய் வேங்கிநாட்டில் குடியேற வைத்தான். ஆந்திரதேசத்தில் உள்ள திராவிடலு என்ற பிரிவினர் இந்த 500 பிராம்மணர்களுடைய வம்சஸ்தர்களே.\nஅந்த 500 பிராம்மணர்களுடைய பெயர்களும், கோத்திரங்களும், அந்த சாஸனத்தில் சொல்லப்படுகின்றன. இன்ன இன்ன சாஸ்திரத்தில் வல்லவர், இன்ன இன்ன காரியங்கள் செய்ய வேண்டியவர் என்பவைகளைப் போன்ற பல விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஊரில் மொத்தமுள்ள நிலத்தில் அவர்களில் இன்னார் இன்னாருக்கு இந்த இந்தப் பூமி தானம் தரப்படுகிறது என்பதும், அந்தப் பூமியின் எல்லை முதலியவைகளும் அதில் காட்டப்படுகின்றன. சிஷ்யராக வருகிறவர்களுக்கு அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வேதங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி வைக்கவேண்டும்;அதற்காகவே அவர்களுக்கு நிலங்கள் மானியமாக விடப்பட்டிருக்கின்றன.\nரூபாவதார வக்து : ஏகோ பாக :\nஎன்று அதில் ஒரு வாக்கியம் இருக்கிறது. அதாவது ‘ரூபாவதாரம்’ சொல்லுபவருக்கு ஒரு பாகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘ரூபாவதாரம்‘ என்பது ஒரு வியாகரண சாஸ்திரம்தான்.\nதின்டிவணத்தருகில் உள்ள ‘எண்ணாயிரம்’என்ற ஊரில் இருந்த 340 மாணார்களைக் கொண்ட வித்யாசாலையில், 40பேர் ரூபாவதாரம் படித்ததாக முதலாம் ராஜேந்திர சோழனின் சாஸனம் இருக்கிறது. பாண்டிச்சேரி ராஜ்யத் திரிபுவனத்தில் ராஜாதிராஜன் (A.H.1050 ) போஷித்த பாடசாலையிலும் ரூபாவதாரம் போதிக்கப்பட்டிருக்கிறது. வீரராஜேந்திர தேவனின் A.H. 1067-ம் வருஷத்திய சாஸனத்திலிருந்து, காஞ்சிக்கு அருகேயுள்ள திருமுக்கூடல் வித்யாசாலையில் இந்த நூல் கற்பிக்கப்பட்டதை அறிகிறோம்.\nஸித்தாந்த கௌமுதி என்று ஒரு வியாகரண இப்பொழுது அதிகமாக பிரசாரத்தில் இருந்து வருகிறது. அடையபலம் என்ற ஊரில் அவதாரம் செய்தவர்களும், 104 கிரந்தங்களை எழுதினவர்களும், சைவகிரந்தங்களை அதிகமாகச் செய்தவர்களும், ‘குவலயானந்தம்’ என்னும் அலங்கார சாஸ்திரத்தை எழுதினவர்களுமாகிய அப்பைய தீக்ஷிதரவர்களுடைய சிஷ்யராகிய பட்டோஜி தீஷிதர் என்பவர் அந்த ‘ஸித்தாந்த கௌமுதியை‘ச் செய்தவர். அது பாணினியின் ஸூத்ரத்திற்கு வியாக்கியான ரூபமாக உள்ளது.\n“அர்த்த மாத்ரா லாகவேன புத்ரோத்ஸவம் மன்யந்தே வையாகரணா:“என்று, வியாகரணமானது பண்டிதர்களுக்குத் தரும் பரமானந்தத்தைப் பற்றிச் சொல்லப்பட்���ிருக்கிறது. “அரை மாத்திரை லாபம் கிடைத்தால், அது வியாகரண சாஸ்திரம் அறிந்தவர்களுக்கு, நிரம்ப நாள் பிள்ளையில்லாதவனுக்கு ஒரு புத்திரன் உண்டானதுபோல ஸந்தோஷத்தைக் கொடுக்கும்” என்பது இதன் அர்த்தம். ‘அ’என்பதை ‘ஆ’ என்று நீட்டினால், அப்படி நீட்டினதற்குப் பலன் சொல்ல வேண்டும். அதுவே மாத்திரை லாபம். ரத்ன சுருக்கமாகவே ஸூத்ரம் இருப்பதால் அதிலே சிக்கல்கூட ஏற்பட்டு மாத்திரைகள் பற்றி அபிப்ராய பேதங்களும் உண்டாகும். அப்போது வியாக்யானந்தான் தெளிவு படுத்தித் தந்து, புத்ரோத்ஸவ ஆனந்தத்தைத் தருவது\nஅதற்காக வியாக்யானம் வளவள என்று இருக்க வேண்டியதில்லை;நறுக்குத் தெறித்த மாதிரி சுருக்கமாயிருந்தும் தெளிவு பண்ணமுடியும் என்பதற்கு “கௌமுதி” எடுத்துக் காட்டு. ஸூத்திரத்தில் எழுத்துக்களெல்லாம் மிகவும் கணக்காக இருந்தால் ஸித்தாந்த கௌமுதியில் வியாக்கியானமும் கணக்காக இருக்கும்;வளவளப்பே கிடையாது. ஸூத்திரத்தில் அதிகம் இருந்தாலும் இருக்குமோ என்னவோஇதில் இராது. அந்தக் கௌமுதி இப்பொழுது பிரஸித்தி அடைந்திருக்கிறது. அது சற்றேறக் குறைய 400 வருஷங்களுக்கு முன் செய்யப்பட்டது. இப்பொழுது அதைத்தான் ஸம்ஸ்கிருத வியாகரணம் வாசிக்கிறவர்கள் முதலில் வாசிக்கிறவர்கள் முதலில் வாசிக்கிறார்கள். (இந்த வியாகரணத்தைச் செய்த பட்டோஜி தீக்ஷிதரென்பவரே ‘தத்வகௌஸ்துபம்’என்ற ஒரு கிரந்தம் செய்து, அதைக் குருவுக்குக் காணிக்கையாக அர்ப்பணம் செய்தார்.\nஅந்தப் புஸ்தகத்தில் பிரம்மத்தை விட வேறுண்டென்று சொல்வது உபநிஷத்துக்களோடு ஒட்டாது என்றும், அத்வைதந்தான் உண்மையானது என்றும் தீர்மானம் செய்திருக்கிறார். மத்வமத கண்டனமாக ‘மத்வமத வித்வம்ஸனம்’என்ற கிரந்தம் ஒன்றும் அப்பைய தீக்ஷிதரவர்களுடைய ஆக்ஞையின் மேல் செய்திருக்கிறார். அதெல்லாம் ஸித்தாந்திகளுக்குள் சண்டையை உண்டாக்குவது. எல்லா ஸித்தாந்திகளுக்கும் பொதுவானது வியாகரண வியாக்யானம்.) அவர் செய்த ஸித்தாந்த கௌமுதிக்கு முன்பு, முன்சொன்ன ‘ரூபாவதாரம்’என்னும் வியாகரண சாஸ்திரமே பிரஸித்தமாயிருந்தது. ‘ரூபம்’ என்பதற்கு இங்கே சப்தத்தின் ‘முழு ஸ்வரூபம்’என்று அர்த்தம். அவதாரம் என்றால் இறங்குதல்;அதாவது, வரலாறு. இந்த ரூபாவதாரத்தை பிரஸிடென்ஸி காலேஜில் உபாத்தியாயராயிருந்த ரங்காசாரியார் என்பவர் பிரசுரம் செய்தார்.\nஅந்த ரூபாவதாரத்தைச் சொல்லி வைக்கிறவர்களுக்குத் தனியே ஒரு பாகம் ராஜமானியங்களிலிருந்து கொடுக்கப் பட்டதென்பது முன்னே சொன்ன சாஸனத்திலிருந்து தெரிய வருகிறதால், வியாகரணம் எவ்வளவு முக்கியமாக நினைக்கப்பட்டு வந்தது என்றும் புரிகிறது.\n(சங்கதம் ஆ.ர்.: இந்த ரூபாவதாரம் என்பது பௌத்த மத குருவான தர்மகீர்த்தி என்பாரால் இயற்றப் பட்டது, பாணிநீய இலக்கணத்தில் வேத மந்திரங்களுக்கு உரிய இலக்கண விதிகள், வைதிக ஸ்வரங்கள், சந்தஸ் பற்றியும் உண்டு – இதெல்லாம் பௌத்தர்களுக்கு அவசியம் இல்லை என்பதால் ரூபாவதாரத்தில் இவை மட்டும் நீக்கப்பட்டு ஏனைய மற்ற சம்ஸ்க்ருத இலக்கண விதிகள் கொடுக்கப் பட்டதாக தெரிகிறது. சித்தாந்த கௌமுதி நூல், பாணிநீய இலக்கண விதிகள் ஒன்று கூட விடாமல் முழுமையாக இயற்றப் பட்டுள்ளது).\nஅந்த வேங்கி சாஸனம் ஏறக்குறைய 850 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டது. அதில் தானம் பெற்ற ஒவ்வொரு பிராம்மணனுடைய பேரும் இருக்கிறது. ஷடங்கவித் என்ற பட்டம் அந்தப் பிராம்மணர்களில் பல பேருக்கு இருக்கிறது. அவர்களுடைய பேர்களில் பல தமிழில் இருக்கிறது. அம்பலக் கூத்தாடுவான் பட்டன், திருவரங்கமுடையான் பட்டன் என்பவை போன்ற பல பெயர்கள் அதில் வருகின்றன. ஒன்று சிவக்ஷேத்திரங்களில் “கோயிலாக”இருக்கப்பட்ட சிதம்பர (அம்பல) சம்பந்தமுடைய பேர்;இன்னொன்று வைஷ்ணவ க்ஷேத்திரங்களின் “கோயிலான” ஸ்ரீரங்க சம்பந்தமுடைய பேர்\nஇங்கே சைவம், வைஷ்ணவம் என்று நான் சொன்னாலும், அவர்கள் எல்லாரும் ஸ்மார்த்தர்களே. சிவபக்தியும் விஷ்ணுபக்தியும் எந்த காலத்திலும் இருந்தது. அதனால்தான் சிவன் பெயரும் விஷ்ணு அவர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். வடதேசத்திலும் மலையாளத்திலும் இப்பொழுதும் ஸ்மார்த்தர்களே பெருமாள் கோயில்களில் பூஜை செய்கிறார்கள். திருவரங்கமுடையான் பட்டன் என்றால், வைஷ்ணவரென்று நினைக்கவேண்டாம். ‘திருவரங்கமுடையான்’என்பதை ஸம்ஸ்கிருதத்தில் ‘ரங்கஸ்வாமி’என்போம். உடையான் என்றால் ஸ்வாமி. ‘ஸ்வம்’என்றால் உடைமை.\nதிருவம்பலக் கூத்தாடுவானென்பது நடராஜாவுடைய தமிழ்ப்பெயர். அவருக்கும் வியாகரணத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தைத்தான் சொல்ல வந்தேன். “ந்ருத்தாவஸாநே” ச்லோகத்தின் விஷயம் இதுதான். அவர் பெரிய கூத்து ஆடுகிறார். நாமெல்���ாம் ஆடவேண்டிய கூத்தைச் சேர்த்து வைத்து அவர் ஆடுகிறார். அந்த நடராஜ விக்கிரஹத்தின் தலையில் படர்ந்தாற்போல் ஒன்று இருக்கும்;அது இரண்டு பக்கத்திலும் நீண்டு இருக்கும். அதில் சந்திரன் இருக்கும். கங்கையும் இருக்கும் அது என்ன அதுதான் நடராஜாவுடைய ஜடாபாரம். இந்தக் காலத்தில் போட்டோ எடுக்கிறார்கள். அதில் “ஸ்நாட்-ஷாட்” என்பது ஒன்று. ஒரு வஸ்து சலனத்தில் இருக்கும்பொழுதே, திடீரென்று ஒர் அவஸரத்தில் போட்டோ எடுப்பது அது. நடராஜா வெகு வேகமாக நர்த்தனம் பண்ணுகிறார். பண்ணி நிறுத்தப் போகிற ஸமயத்தில் ஜடாபாரம் இரண்டு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த நிலையை அந்தக் காலத்துச் சிற்பி மனஸிலே எடுத்த ஸ்நாப்-ஷாட் தான் அந்த ஸ்வரூபம்.\nநடராஜாவுடைய கையில் ஒரு உடுக்கு இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டி வைத்திருப்பதைவிடப் பெரியது, மாரியம்மன் கோயிற் பூஜாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. அதற்கு டக்கா என்றும் டமருகம் என்றும் பெயர்கள் உண்டு. பாதத்தின் தாளத்தை அநுஸரித்து, அந்த டமருக தாளமும் இருக்கும். இதன் ஒலியைத்தான் மேலே ச்லோகத்தில்’நநாத டக்காம்’ என்று சொன்னது.\nவாத்தியங்களில் முக்கியமானவை மூன்று வகை. அவைசர்ம வாத்தியம் (டக்கா, மேளம், கஞ்சிரா,மிருதங்கம் போலத் தோல் சேர்ந்த வாத்தியம்) , தந்திரி வாத்தியம் (வீணை, ஃபிடில் போலத் தந்தி போட்டது) , வாயுரந்திர வாத்தியம் (நாயனம்,புல்லாங்குழல் முதலிய துளை போட்டுக் காற்றை ஊதும் கருவிகள்) என்பவை. இவைகளில் சர்ம வாத்தியம் தண்டத்தாலோ ஹஸ்தத்தாலோ அடிக்கப்படும். அந்த வாத்தியத்தை நிறுத்தும்பொழுது சாப்புக் கொடுப்பது, அதாவது, சேர்ந்தாற்போலச் சில அடிகள் அடிப்பது வழக்கம். அதுபோல நடராஜருடைய டமருகத்தில் நடனம் முடியும் காலத்தில் – ந்ருத்த அவஸானே- ஒரு சாப்புத் தொனி உண்டாயிற்று. அதைப்பற்றித்தான் முன்சொன்ன ச்லோகம் ஆரம்பிக்கிறது.\nநடராஜா நிருத்தம் செய்கிறார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வியாக்கிரபாதர் முதலியவர்கள் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மஹா தபஸ்விகள் ஆகையால் அந்த நிருத்தத்தைக் கண் கொண்டு பார்க்க முடிந்தது. நடராஜாவுடைய நடனத்தை ஞானநேத்திரம் உடையவர்கள்தாம் பார்க்க முடியும். ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய விச்வ ரூபத்தைத் தரிசிக்கும் சக்தியை பகவானே அர்ஜுனனுக்குக் கொ��ுத்தார். இதே சக்தியை வியாஸர் ஸஞ்சயனுக்கும் கொடுத்து, அவனையும் விச்வரூபத்தைக் கண்டு திருதராஷ்டிர மஹாராஜாவுக்கு வர்ணிக்கும்படிப் பண்ணினார். அந்த ஸ்வரூபத்தை அவர்களால் மட்டும் பார்க்க முடிந்தது. குருக்ஷேத்ர யுத்த பூமியில் இருந்த மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. தேவதைகளும், ரிஷிகளும், யோகிகளும் ஸ்ரீ நடராஜமூர்த்தியின் தாண்டவத்தைப் பார்ப்பதற்காகப் பலப் பிரயத்தனம் செய்து, அதற்கு வேண்டிய பார்வையைப் பெற்றார்கள். அந்தப் பார்வை திவ்விய திருஷ்டி என்று சொல்லப்படும். ‘திவ்ய சக்க்ஷுஸ்’என்று கீதையில் பகவான் சொல்கிறார்.\nநிஜமான கண்களைக் கொண்டு ஸனகாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடராஜாவின் டான்ஸ் கச்சேரியில் விஷ்ணு மத்தளம் கொட்டிக் கொண்டிருக்கிறார். பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். நிருத்தம் முடிகிற ஸமயத்தில், டமருகத்தில் சாப்பு கிடுகிடுவென்று 14 சப்தங்களாக உதிர்ந்தது. ச்லோகத்தில் சொன்ன ‘நவ பஞ்சவாரம்’என்றால் ஒன்பதும் ஐந்தும் சேர்ந்த பதினாலு. நநாத டக்காம் நவபஞ்சவாரம்.\nஅந்தச் சப்தங்களின் கணக்குப் போலவே வித்தைகளின் கணக்கு 14 ஆகத்தான் இருக்கின்றது ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தச வித்யா என்கிற 14 என்றால், நடராஜாவின் சாப்பும் பதினாலு சப்தத்தையே கொடுத்தது ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தச வித்யா என்கிற 14 என்றால், நடராஜாவின் சாப்பும் பதினாலு சப்தத்தையே கொடுத்தது அந்தப் பதினான்கு சப்தம் ஸனகாதிகளை உத்தாரணம் செய்வதற்காக உண்டாயின என்கிறது ச்லோகம். தக்ஷிணாமூர்த்திக்குப் பக்கத்தில் வயதில் முதிர்ந்த நாலு பேர்கள் இருப்பதாகக் கோயிலில் பார்க்கிறோமே, அவர்தாம் ஸனகாதிகள். தேவாரம், திருவாசகம் மட்டுமின்றி ஆழ்வார் பாட்டிலும், பல இடங்களில் “அன்றாலின் கீழிருந்து அறம் நால்வருக்கு உரைத்த” விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நால்வர்தம் ஸனகாதிகள்.\nஅப்படி எழுந்த சப்தங்கள் சிவஸ்வரூபத்தை ஏகபோகமாக அநுபவிப்பதற்கு மார்க்கமாக இருந்தன. அந்த சப்தங்களை “மாஹேச்வர ஸூத்திரம்” என்று வைத்து, அவைகளுக்கு நந்திகேச்வரர் ‘காரிகா’ (காரிகை) என்கிற பாஷ்யம் எழுதினார். அப்பொழுது அங்கே இருந்தவர்களுல் பாணினி மஹரிஷி என்பவர் ஒருவர். அந்தப் பாணினி என்பவருடைய கதை “பிருஹத் கதை”என்ற புஸ்தகத்தில் ��ொல்லப்பட்டிருக்கிறது. அந்த பிருஹத் கதையானது, ஸம்ஸ்கிருதத்தின் பேச்சு மொழிக் கொச்சைகளான பிராகிருத பாஷைகள் ஆறில் ஒன்றாகிய பைசாச பாஷையில் குணாட்யர் என்பவரால் செய்யப்பட்டது.\nபிருஹத் கதையின் ஸங்கிரஹத்தை (சுருக்கத்தை) க்ஷேமேந்திரர் என்பவர் ஸம்ஸ்கிருதத்தில் எழுதினார். அதை அநுசரித்து ஸோமதேவ பட்டர் “கதாஸரித்காரம்” என்று ஒன்று எழுதியிருக்கிறார். அரேபிய இரவுக் கதைகள் (Arabian Night Tales) ஈஸாப் கதைகள் (Aesop Fables) , பஞ்ச தந்திரக் கதைகள் முதலியவைகளுக்கெல்லாம் மூலம் அதில் இருக்கிறது. தமிழிலும் “பெருங்கதை” என்று ஒன்று இருக்கின்றது. ‘ப்ருஹத் கதை’என்ற வார்த்தையின் நேர் தமிழாக்கம் தான் ‘பெரும் கதை’.\n‘கதாஸரித்ஸாகர’த்தில் பாணினியின் கதை சொல்லப் பட்டிருக்கிறது. மகத தேசத்தில், இப்பொழுது பாட்னாவென்று வழங்கும் பாடலிபுத்ரத்தில் வர்ஷோபாத்யாயர், உபவர்ஷோபாத்யாயர் என்ற இருவர் இருந்தார்கள். உபவர்ஷோபாத்தியாயர் இளையவர்.அவர் பெண் உபகோஸலை. வர்ஷோபாத்தியாயரிடம் வரருசி என்பவரும் பாணினியும் பாடம் கேட்டு வந்தார்கள். பாணினிக்குப் படிப்பு வரவில்லை. அதனால் அவரை வர்ஷோபாத்தியாயர், “ஹிமாசலத்திற்குப் போய் தவம் பண்ணு” என்று அனுப்பி விட்டார். அவர் அப்படியே போய்த் தபஸ் செய்து ஈச்வர கிருபையை அடைந்தார். நடராஜாவுடைய தாண்டவத்தைப் பார்க்கும் சக்தியைப் பெற்றார். நடராஜ தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு, அவற்றை பதினான்கு ஸூத்திரங்களாக வியாகரணத்துக்கு மூலமாக வைத்துக் கொண்டு, “அஷ்டாத்யாயி”யை எழுதினார். வியாகரண மூலநூல் இதுவே. எட்டு அத்தியாயம் கொண்டதாதலால் “அஷ்டாத்யாயி” எனப்படுகிறது.\nஅந்த பதினான்கு ஸூத்ரங்களையும் ஆவணியவிட்டம் பண்ணுகிறவர்கள் கேட்டிருப்பார்கள். மஹேச்வரனின் டமருவிலிருந்து உண்டானதால், அவை மாஹேச்வர ஸூத்ரம் எனப்படும். மநுஷ்யனின் கையால் அடிக்கப்படுகிற, அல்லது மீட்டப்படுகிற, அல்லது ஊதப்படுகிற வாத்யங்களிலிருந்து அக்ஷரங்கள் இல்லாத வெறும் சப்தந்தான் வருகிறது. நாதப்பிரம்மம் சப்தப் பிரம்மமுமாக இருக்கப்பட்ட பரமேச்வரனுடைய ஹஸ்த விசேஷத்தால், அந்த டமருகத்தின் சாப்புகளோ பதினாலு விதமான அட்சரக் கோவகளுக்காகவே ஒலித்தன\n7. ஞம ஙண நம்;\n9. க ட த ஷ்\n11. க ப ச ட த சடதவ்;\n14. ஹல் – இதிமாஹேச்வராணி ஸ���த்ராணி.\nஆவணி அவிட்டத்தில் இதைச் சொல்கிற போது வேடிக்கையாகக் சிரித்துக்கொண்டே கேட்டிருப்பீர்கள். அது எந்த விஷயத்தைச் சொல்கிறது என்று தெரியாமலே ஒப்பித்திருப்பீர்கள். பரமேச்வரன் உடுக்கை அடித்துக்கொண்டு கிர்ர், கிர்ர் என்று சுற்றி ஆடி முடித்தபோது கொடுத்த சாப்புகள் தான் இவை. சலங்கை ‘ஜல் ஜல்’ லென்று சப்திக்கிறது; டமாரம் ‘திமுதிமு’ என்று அதிர்கிறது:மேளத்தில் ‘டம் டம்’ என்று ஒசை வருகிறது என்கிறோம் அல்லவா\nவாஸ்தவத்தில் இதே சப்தங்களா அவற்றிலிருந்து வருகின்றன ஆனாலும் கிட்டத்தட்ட வருவதால்தான் இப்படிச் சொல்கிறோம். ‘பிப்பீ’என்று நாயனம் ஊதினதாகச் சொல்லுவோமே யழிய, ‘பிப்பீ’ என்று தவில் வாசித்தான் என்போமா ஆனாலும் கிட்டத்தட்ட வருவதால்தான் இப்படிச் சொல்கிறோம். ‘பிப்பீ’என்று நாயனம் ஊதினதாகச் சொல்லுவோமே யழிய, ‘பிப்பீ’ என்று தவில் வாசித்தான் என்போமா’டம்டம்’என்று தவில் வாசித்ததாக சொல்லுவோமே யழிய, ‘டம்டம்’என்று நாயனம் ஊதியதாக சொல்வோமா’டம்டம்’என்று தவில் வாசித்ததாக சொல்லுவோமே யழிய, ‘டம்டம்’என்று நாயனம் ஊதியதாக சொல்வோமாஅடிக்கிற வாத்யங்களுக்குள்ளேயே மேளத்தை ‘டம் டம்’ என்றும் மிருதங்கத்தை ‘திம்திம்’என்றும் சொல்லுகிறோம். ஊதுகிறவாத்யங்களுக்குள்ளேயே நாயனத்தைப் ‘பிப்பீ’ என்றால், சங்கை ‘பூம் பூம்’என்று ஊதினான் என்றுதான் சொல்கிறோம். வீணை மாதிரி மீட்டுகளை ‘டொய்ங் டொய்ங்’என்கிறோம். ஆகையால், எல்லா வாத்தியங்களிலுமே ஸ்பஷ்டமாக அக்ஷரங்கள் வராவிட்டாலும் அக்ஷரம் மாதிரியான ஒலி வருகிறது என்றே ஆகிறது. மனிதர்கள் வாசிக்கிற வாத்தியங்களிலேயே இப்படியென்றால், ஸாக்ஷாத் நடராஜா, பஞ்ச கிருத்யம் செய்யும் பரமேச்வரன், அடிக்கிற உடுக்கிலே ஏன் ஸ்பஷ்டமாக அக்ஷரங்கள் வராது\nஇப்படிப் பதினாலு எழுத்துக் கூட்டங்கள் வந்தன. இந்த எழுத்துக்களைப் பாணினி எப்படி உபயோகப் படுத்திக் கொண்டார் எழுத்துக்களைச் சேர்த்துச் சொல்ல ஒரு சுருக்கமான ஸம்ஜ்ஞையை (சமிக்ஞையை) இந்த ஸூத்ரங்களிலிருந்து பாணினி ஏற்படுத்திக் கொண்டார். 14 ஸூத்ரங்களில் ஒன்றின் முதலெழுத்தையும் மற்றொன்றின் கடைசி எழுத்தையும் சேர்த்துச் சொன்னால், நடுவில் இருக்கிற எல்லா எழுத்தையும் அது குறிக்கும் என்று பண்ணிவிட்டார். உதாரணமாக,’ஹயவரட்’ என்பதில் முதல��� எழுத்தான ஹ-வையும், ‘ஹல்’ என்பதில் முடிவான ‘ல்’லையும் சேர்த்தால் ‘ஹல்’ என்றாகிறது. அது இடையிலுள்ள மெய்யெழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். இப்படியே ‘அ இ உண்’ஆரம்பமான ‘அ’-வை ‘ஒளச்’முடிவான ‘ச்’- உடன் சேர்ந்த ‘அச்’என்பது உயிரெழுத்துக்களைக் குறிக்கும்.\nபதினாலு கோவைகளுக்கும் முதலெழுத்தாகிய ‘அ-வையும், கடைசி எழுத்தாகிய ‘ல்’ லையும் சேர்த்து, ‘அல்’என்றால் அது அத்தனை எழுத்தையுமே சேர்த்துக் குறிக்கும். அலோந்த்யஸ்ய என்பது அஷ்டாத்யாயியில் ஒரு ஸூத்திரம். ‘அல்’ என்றாலே எழுத்து என்று அர்த்தம் வந்துவிட்டது. எல்லா பாஷைகளுக்குமே அகாரம் ஆதியாயிருக்கிறது. உருது பாஷையில் ‘அலீப்’என்பது முதலெழுத்து. கிரீக்கில் ‘ஆல்ஃபா’என்பது முதலெழுத்து. இந்த இரண்டும் எழுத்துக்களையெல்லாம் குறிக்கும் ‘அல்’ என்பதிலிருந்து வந்ததுதான். லோகம் பூராவும் வைதிக மதம் இருந்ததற்கு இதுவும் ஒரு அடையாளம்.\nஇவ்வாறு வியாகரணத்திற்கு மூலகாரணமாயிருந்தது நடராஜாவிடனுடைய டமருகத்தில் இருந்து உண்டாகிய மாஹேச்வர ஸூத்திரங்களென்று தெரிகிறது. லோகத்தில் சப்த சாஸ்திரங்களை ஏற்படுத்தியதற்குக் காரணமாக இருந்தவர் பரமேச்வரராகையினால்தான் சிவன் கோவிலில் வியாகரணதான மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது; பெருமாள் கோவிலில் இல்லை. நடராஜாவுக்கருகில் பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்னும் இருவர் இருக்கிறார்கள். எந்தக் கோயிலிலும் அவர்களுடைய பிம்பங்களை நடராஜாவினுடைய பிம்பத்துக்குப் பக்கத்தில் பார்க்கலாம்.\nசீர்க்காழிக்கருகில் ஒரு க்ஷேத்திரத்திற்குப் போயிருந்தேன். அங்கே கோயிலில் நடராஜாவுக்குப் பக்கத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர் இவர்களுடைய உருவங்களுக்குக் கீழே அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. எழுதுகிறவன் நன்றாக தெரிந்துக் கொள்ளாமையால் ‘பதஞ்சலி’ என்னும் பெயரைப் ‘பதஞ்சொல்லி’என்று எழுதியிருந்தான். அந்தப் பெயரும் அவருக்குப் பொருந்தியதை நினைத்து அறியாமையிலும் ஒரு தத்துவம் இருக்கிறதென்று ஸந்தோஷம் அடைந்தேன்”பதஞ்சொல்லி” என்பது வியாகரணத்திற்கே ஒரு பெயர். பதவாக்ய ப்ரமாண என்கிறபோது ‘பதம்’ என்பதற்கு வியாகரணம் என்பதுதான் அர்த்தம். ஆகவே பதஞ்சொல்லி என்பதற்கு வியாகரணம் சொன்னவர் என்று அர்த்தமாகிறது.\nபதஞ்ஜலி வியாகரண பாஷ்யம் செய��தவர் என்பதை முன்பே சொன்னேன் அல்லவா ‘பதஞ்சொல்லி’ என்று தப்பாக எழுதினதே பதஞ்ஜலிக்குப் பொருத்தமாயிருப்பதைப் பார்த்த போது, இன்னொன்று நினைவு வந்தது. ஸம்ஸ்கிருதத்தில் ‘குணாக்ஷர நியாயம்’ என்று ஒன்று சொல்லுவார்கள். ‘குணம்’என்றால் செல்லு முதலான பூச்சிக்குப் பெயர். அது மரத்தையோ ஏட்டுச் சுவடியையோ அரித்துக் கொண்டே போயிருக்கும். சில சமயங்களில் இப்படி அரித்திருப்பதே எழுத்துக்களைப் பொரித்த மாதிரி இருக்கும். பூச்சி பாட்டுக்கு அரித்தது அக்ஷரங்களின் வடிவத்தில் அமைந்துவிடும். செல்லுப் பூச்சி உத்தேசிக்காமலே இப்படி ஏற்பட்டு விடுவதுண்டு. இம்மாதிரி உத்தேசிக்காமலே ஏதோ ஒன்றைப் பண்ணி அதிலும் ஒரு அர்த்தம் ஏற்பட்டு விடுவதை ‘குணாக்ஷர (குணஅக்ஷர) நியாயம்’என்பார்கள். பதஞ்ஜலி பதஞ்சொல்லியானதும் குணாக்ஷர நியாயம்தான் என்று தோன்றியது.\nஇது இருக்கட்டும். தஞ்சாவூர் ராஜ்யத்தில், நானூறு வருஷங்களுக்கு முன் நாயக வம்சத்தைச் சேர்ந்த ரகுநாத நாயக்கர் ஆண்டபோது ஏற்பட்ட ஸாஹித்ய ரத்னாகரம் என்ற காவியத்தை நான் பார்க்க நேர்ந்தது. அதை எழுதிய யக்ஞ நாராயண தீக்ஷிதர் பெரிய சிவபக்தர். அவர் அதிலே ஒரிடத்தில் சொல்லியுள்ள ஈச்வர ஸ்தோத்திரம் ஒன்றிலும் வியாகரணத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஆதௌ பாணிநிநாததோ (அ) க்ஷர ஸமாம்னாயோபதேசேனஸ்ய:\nபாஷ்யம் தஸ்ய ச பாதஹம்ஸகரவை: ப்ரௌடாசயம் தம் குரும்\nசப்தார்த்த ப்ரதிபத்தி ஹேதும் அநிசம் சந்த்ராவதம்ஸம் பஜே (ஸாஹித்ய ரத்னாகர காவியம்)\nஇந்த ச்லோகத்தில் வரும் ‘அக்ஷர ஸமாம்னாயம்’ என்பது வ்யாகரணத்திற்குப் பெயர். அக்ஷரங்களைக் கூட்டமாகச் சேர்த்து வைத்த இடம் என்று அர்த்தம். ஈச்வரனுடைய மூச்சுக்காற்று வேதம். அவருடைய கைக்காற்று அக்ஷர வேதம். அதாவது மாஹேச்வர ஸூத்திரம். “சப்தானுசாஸனம்”என்பதும் அதன் பெயர். ‘பாணினி நாதத:’என்பதற்குப் “பாணிகளால் (கைகளால்) சப்தம் பண்ணினாய்”என்றும், “பாணினிக்குச் சப்தம் ஏற்பட்டது”என்றும் சிலேடையாக இரண்டு அர்த்தங்கள் உண்டாகின்றன.\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினா���்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்.\nஇங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்”என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”,”இந்துசேகரன்”என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள். ‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்”என்பது.\nசிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன. வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.\nவிக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது. பர்த்ருஹரியின் “வாக்யபாதீயம்”என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும். ’நவ வ்யாகரணம்’என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூர்ய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார். நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். த���ிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்”இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nRT @SVESHEKHER: வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரி…Brahminsnet 6 months ago\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலைBrahminsnet 6 months ago\nகாஞ்சிபுரம் (திரு ஊரகம்) - 108 திவ்ய தேசம்Brahminsnet 6 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/05/31/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2018-07-21T02:03:15Z", "digest": "sha1:5QGYGL57ZSMEUPXYNKPVYMIRYYTAH6P6", "length": 23937, "nlines": 315, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்த கடி­தமும் அவதானத்துக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது. | Lankamuslim.org", "raw_content": "\nஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்த கடி­தமும் அவதானத்துக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nமுப்­ப­டை­களின் முகாம்­க­ளுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ­மட்­டுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையா­னது வாபஸ் பெறப்பட்டுள்­ளது.\nஇதனை இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயநாத் ஜய­வீர , கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கெப்டன் அக்ரம் அலவி மற்றும் விமா­னப்­படை ஊடகப் பேச்­சாளர் குறூப் கெப்டன் சந்­திம டி அல்விஸ் ஆகியோர் உறு­திப்­ப­டுத்­தினர்.\nசம்பூர் மகா­வித்­தி­யா­ல­யத்தில் நடை பெற்ற வைபவம் ஒன்றில் சம்பூர் கடற்­படை கட்டளை தள­ப­தி­யான கெப்டன் ஐ. ஆர் பிரே­ம­ரத்­னவை மேடையில் வைத்து தூற்றியமை தொடர்பில் கிழக்கு முத­ல­மைச்சர் தனது வருத்­தத்தை தெரி­வித்தும் விளக்கம் அளித்தும் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு கடிதம் எழு­தி­யி­ருந்தார்\n. இந் நிலை­யி­லேயே முப்­ப­டைகள் சார்பில் அக்­க­டி­தத்தில் உள்ள விட­யங்கள் ஆராயப்பட்­டுள்­ள­துடன் அதன்­படி இந்த தடை நீக்­கப்­பட்­டுள்­ளது.\nநேற்று நண்­பகல் முதல் இந்த தடை மீளப் பெறப்­பட்­ட­தா­கவும், அது தொடர்பில் தமது கட்­டுப்­பாட்டில் உள்ள அனைத்து முகாம்கள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கும் உடன் அறிவித்­துள்­ள­தா­கவும் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.\nமுன்­ன­தாக கடற்­படை கட்­டளை தள­பதி ஒரு­வரை வெளி நாட்டு தூதுவர் ஒருவர் முன்­னி­லையில் தூற்­ற��­யமை தொடர்பில் பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்­சிக்கு கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜே குண­வர்­தன சிறப்பு அறிக்கை ஒன்­றினை சமர்ப்­பித்­தி­ருந்தார்.\nஇந்த அறிக்­கை­யா­னது ஜனா­தி­பதி ஜப்பான் செல்லும் முன் அவ­ருக்கு பாது­காப்பு செய­லா­ளரால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே முப்­ப­டை­களின் கலந்­தா­லோ­ச­னையின் அடிப்­ப­டையில் கிழக்கு முத­ல­மைச்சர் நாட்டில் எந்­த­வொரு முப்­படை முகா­முக்­குள்ளும் நுழைய தடை விதிக்­கப்­பட்­டது.\nயுத்த காலத்தின் போது சம்பூர் மகா வித்­தி­யா­லயம் இரா­ணு­வத்­தி­ன­ரா­லேயே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்பே அது பொது மக்கள் பாவ­னைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.\nபொது மக்கள் பாவ­னைக்கு வழங்­கப்­படும் போது அந்த பாட­சா­லையை கடற்­ப­டை­யினர் புனர் நிர்­மாணம் செய்தே வழங்­கி­யுள்­ளனர்.\nஇந் நிலையில் இந்த பாட­சா­லையில் ஏதும் குறை­பா­டுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்­யு­மாறு கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் விஜே­கு­ண­வர்­தன கிழக்கு கட்­டளைத் தள­ப­திக்கு உத்­த­ர­விட்­டி­ருந்த நிலையில், அங்கு அறி­வியல் கூடம் ஒன்­றினை நிறுவும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.\nஇந் நிலையில் 20 கணி­னி­களைக் கொண்ட அந்த அறி­வியல் கூடத்தின் திறப்பு விழா கடந்த 20 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது.இதற்கு கடற்­படை கிழக்கு ஆளுநர் ஒஸ்டின் பெர்­ணான்டோ, அமெ­ரிக்க தூதுவர் ஆகி­யோரை அழைத்­துள்­ளது. எனினும் கிழக்கு முத­ல­மைச்சர் கிழக்கு ஆளு­நரின் அழைப்பில் அங்கு சென்­றுள்ளார்.\nஇந் நிலை­யி­லேயே சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது. ­ இந்த விவகாரம் தொடர்பில் நாடு திரும்­பி­ய­வுடன் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிரி­சே­னவும் ஆராய்ந்­துள்ளார். இதன்­போதே கிழக்கு முத­ல­மைச்சர் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்த கடி­தமும் அவ­தா­னத்­துக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே முப்­ப­டை­களால் அவ­ருக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை­யினை மீளப் பெறு­வது தொடர்பில் நேற்று முற்­பகல் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nமுப்­படை தள­ப­தி­களும் ஒன்­றி­ணைந்து இதனை எடுத்­துள்­ளனர். அதன்­ப­டியே நேற்று நண்­பகல் முதல் இந்த தடை தளர்த்தப்பட்டுள்ளமை க��றிப்பிடத்தக்கது.-vidivelli\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஹஜ் கடமையை ஈரான் இந்த ஆண்டும் புறக்கணிக்கப் போகிறது \nஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு போலிக் கடிதம்: விசாரணை முன்னெடுக்குமாறு முறைப்பாடு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஅழிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்றிருக்கும் கிளிநொச்சி மஸ்ஜிதுல் ஆப்தீன்\nவிடுதலைப் புலிகளின் புதிய தலைவராக விநாயகம் ஐரோப்பாவில் தோன்றியுள்ளார்-2\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\n« ஏப் ஜூன் »\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு lankamuslim.org/2018/07/18/%e0… https://t.co/9fvGmEsqdk 2 days ago\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2016/07/21/road-to-naxalbari/", "date_download": "2018-07-21T02:07:11Z", "digest": "sha1:7W5CVCAM7Y2MMSE7DGH2534ACCAOWX33", "length": 27214, "nlines": 115, "source_domain": "saravanaraja.blog", "title": "நக்‌சல்பரி கி ராஸ்தா! – சந்திப்பிழை", "raw_content": "\nசமீபத்தில் சிக்கிமுக்கு குடும்ப சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டோம். சிக்கிமை வான்வழியாக அடைய ஒரே வழி, வடக்கு வங்காளத்தில் உள்ள இராணுவ விமான நிலையமான பாக்டோக்ரா மட்டுமே. அங்கிருந்து நான்கு மணி நேரம் வாகனத்தில் மலை ஏற வேண்டும். விமானத்திற்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து, ஐந்து நாட்களுக்கான சிக்கிம் பயணத் திட்டத்தை முடிவு செய்தோம். சில நாட்கள் கழிந்த பின்னால், எதேச்சையாக குறிப்பிட்ட பாக்விடோக்ரா விமான நிலையத்திலிருந்து வெறுமனே 15 கிமீ தொலைவில்தான் நக்சல்பரி இருக்கிறது என்பதை இணையத் தேடலில் கண்டறிந்தேன். உடனடியாக ஆர்வம் தொற்றிக் கொண்டது.\nஇந்தியக் கம்யூனிஸ்டுகளில் ‘நக்சலைட்டுகள்’ என்றழைக்கப்படும், சி.பி.எம்.எல் வழி வந்த கம்யூனிஸ்டுகளின் புகழ் பெற்ற முழக்கங்களில் ஒன்று, “ஏக் ஹி ராஸ்தா, நக்சல்பரி (நக்சல்பரியே ஒரே பாதை)” என்பதாகும். இந்திய கம்யூனிச அரசியல் வரலாற்றில் மறுக்கவொண்ணாத முக்கியத்துவம் பெற்ற அத்தகைய நக்சல்பரிக்கு செல்லும் பாதை (நக்‌சல்பரி கி ராஸ்தா) அருகிலிருக்கும் பொழுது செல்லாமல் விடலாமா” என்பதாகும். இந்திய கம்யூனிச அரசியல் வரலாற்றில் மறுக்கவொண்ணாத முக்கியத்துவம் பெற்ற அத்தகைய நக்சல்பரிக்கு செல்லும் பாதை (நக்‌சல்பரி கி ராஸ்தா) அருகிலிருக்கும் பொழுது செல்லாமல் விடலாமா\nவிளைவாக, சிக்கிம் பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தோம். இதனிடையே மலையாள மனோரமா நடத்தும் வீக் இதழில் நக்சல்பரியின் 50-வது ஆண்டு சிறப்பிதழ் வேறு வெளிவந்து சிந்தனைகளைக் கிளறி விட்டது. நக்சல்பரி, சிலிகுரி குறித்த சில விவரங்களும் கிடைத்தன. அவ்விதழில் வெளிவந்த சாரு மஜூம்தாரின் குடும்பத்தினர் பற்றிய குறிப்பும் கவனத்தை ஈர்த்தது.\nசிக்கிமில் நாங்கள் தங்கியிருந்த home stay-ன் உரிமையாளர் ஒரு இளம்பெண். அவரது வீட்டிற்கு சென்றடைந்த நாளன்று, எனது துணைவர் ஹா-விடம் ஏன் பயணத்திட்டத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டீர்கள் எனக் கேட்டிருக்கிறார். நாங்கள் நக்சல்பரிக்கு செல்லவிருக்கிறோம் என ஹா பதிலளிக்க, உரிமையாளர் பதறி விட்டாராம். அது ஆபத்தானதில்லையா எனக் கேட்டாராம். வேடிக்கைதான். நக்சல்பரியின் வரலாறு குறித்த எந்த அறிமுகமும் இல்லாத நபர்களுக்கு கூட, 49 ஆண்டுகளுக்கு பின்னர் அரசியல் அரங்கில் நக்சல்பரி இயக்கம் வழிவந்த சக்திகள் பின்தங்கி விட்ட நிலையிலும் கூட, நக்சல்பரி எனும் பெயர் திகிலை உண்டாக்குகிறது… இது நக்சல்பரியின் வெற்றியா, தோல்வியா என உரையாடிக் கொண்டிருந்தோம்.\nஇறுதியாக, நான்கு நாட்களில் சிக்கிம் சுற்றுலாவை முடித்துக் கொண்டு, பாக்டோக்ரா விமான நிலையம் அருகே ஒரு சுமாரான ஓட்டலுக்கு கசகசக்கும் மதிய வேளையொன்றில் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சிலிகுரியில்தான் சாரு மஜூம்தாரின் வீடு உள்ளது. இன்றளவும் அதே வீட்டில்தான் அவரது மகன் அபிஜித் மஜூம்தார் (இவர் சி.பி.எம்.எல் லிபரேசன் கட்சியில் செயல்பட்டு வருகிறார்) மற்றும் இரு மகள்கள் வசிக்கின்றனர். வாய்ப்பிருந்தால் சாருவின் வீட்டை பார்க்கலாம், ஆனால் அவரது குடும்பத்தாரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றெண்ணியவாறு அன்று மாலை சிலிகுரிக்கு சென்றோம்.\nசிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலைக்கு அருகில்தான் சாருவின் வீடு உள்ளது. சில கடைக்காரர்கள் வழிகாட்டியதன் பலனாக, அரை மணி நேரத் தேடலுக்குப் பிறகு அவரது வீட்டைக் கண்டடைந்தோம். பழமையும், பல்லாண்டுகளாக வர்ணம் பூசப்படாத அழுக்கும் அப்பிய வீடாகக் சாருவின் வீடு காட்சியளித்தது.\nஅவரது வீட்டின் முன்பகுதியில் சாருவின் உறவினர் ஒருவர் காப்பீட்டு அலுவலகம் நடத்துவதாகவும், பின்புறத்தில் சாரு குடும்பத்தினர் வசிப்பதாகவும் வீக் இதழில் படித்திருந்தேன். தயக்கத்துடன் வீட்டின் எதிரிலேயே சிறிது நேரம் நின்றிருந்தோம். அவர்கள் வீட்டுக்கு பின்புறம் ஒன்று இருப்பது போலவே தெரியவில்லை. எனவே அதனை உறுதிப்படுத்திக் கொள்ளு��் முகமாக வாசலைத் தாண்டிச் சென்றோம்.\nஅலுவலகத்திலிருந்த சாருவின் உறவினர் நீங்கள் யார் என வினவினார். சாருவின் வீட்டைக் காண வந்திருப்பதாகக் கூறியவுடன் மகிழ்ச்சியடைந்தார். எதிர்பாராதவிதமாக அபிஜித்தும் அதே நேரத்தில் வீடு திரும்ப, கைகுலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டோம். சில மணித்துளிகள் அவருடன் உரையாடினோம். வீக் இதழ் அவரது குடும்பத்தினர் குறித்தும், ஒட்டுமொத்தமாக நக்சல்பரி இயக்கம் குறித்தும் உருவாக்கும் மோசமான பிம்பம், அவர்களது பொய்கள் மற்றும் புரட்சியாளர்களை இழிவுபடுத்தும் ஆளும் வர்க்க மொழி குறித்த தனது கண்டனங்களை தெரிவித்தார். அவரது கருத்துக்களை ஆமோதித்தேன்.\nநிதானமாக பிசிறின்றி கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமும், தமது கருத்தில் ஆழ்ந்து தமக்குள்ளாகப் பயணித்து பேசும் விதமும், உடல் மொழியும் ஒரு பண்பட்ட பேராசிரியராக அவரை அடையாளம் காட்டியது. அவரது தந்தையும் அவரைப் போன்றே ஒரு வசீகரமான மனிதராகத்தான் இருந்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.\nமறுநாள் காலையில் விரைவாக எழுந்து நக்சல்பரிக்கு புறப்பட்டோம். நக்சல்பரி. இமயத்தின் அடிவாரத்தில் நேபாள எல்லைக்கு வெகு அருகில் இருக்க கூடிய, ஐந்தாறு சிறு கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து. முந்தைய நாள் இரவு அபிஜித் பேசும் பொழுது வீக் இதழின் சிறப்பிதழை ‘அரசின் ப்ராஜக்ட்’ எனக் குறிப்பிட்டார். ப்ராஜக்ட் செய்ய வந்த பத்திரிக்கையாளர்கள் இதே நக்சல்பரி குறித்து அளித்த விவரணையில் எத்தனை உள்நோக்கம் இருந்தது என்பதை கண்முன்னே காண முடிந்தது. நக்சல்பரி பேருந்து நிலையத்தையொட்டிய கடைத்தெருவில் பல கடைகள் இருந்தாலும், பொதுவில் அப்பகுதியில் போதுமான நகரமயமாதல் இல்லை. மாறாக, பீகார், வங்காளம், நேபாளம் என மூன்று மாநிலங்கள் சந்திக்கும் எல்லைப்புறத்துக்கே உரிய வறிய மக்களையும், அவர்களது எளிய குடியிருப்புகள், வாழ்க்கை முறைகளையும் காண முடிந்தது.\nநக்சல்பரி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவிலுள்ள பெங்காய் ஜோட்டே கிராமத்தில்தான் 1967 மே 25ஆம் தேதியன்று விளைவித்த பயிர்களுக்கு உரிமை கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது. ஏழு பெண்கள், இரு ஆண்கள் மற்றும் இரு குழந்தைகள் குண்டடிபட்டு மடிந்தனர். இந்தியாவையே உலுக்கிய அ��்சம்பவம் நிகழ்ந்த இடம், இன்று பெங்காய் ஜோட்டே ஆரம்பப் பள்ளிக்கு அருகே, வயல்வெளிகளுக்கு இடையே அமைதியாக இருக்கிறது. உயிர் நீத்த தியாகிகளின் பெயர் தாங்கிய நினைவுத் தூண் ஒன்றை, சி.பி.எம்.எல் மகாதேவ் முகர்ஜி பிரிவினர் அங்கே அமைத்துள்ளனர்.\n‘ஷஹீத் வேடி’ என அழைக்கப்படும் பெங்காய் ஜோட்டே தியாகிகள் நினைவிடம்.\nஅதன் கூடவே, லெனின், ஸ்டாலின் (ஏனோ சிலை மூடப்பட்டுள்ளது), மாவோ, லின்பியாவோ, சாரு, சரோஜ் தத்தா, மகாதேவ் முகர்ஜி ஆகியோரது மார்பளவு சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. லின்பியாவோ.. ஒரு காலத்தில் மா-லெ கட்சிகள் மணிக்கணக்கில் விவாதித்த பெயர்.. எத்தனையோ விமர்சனங்களையும், விவாதங்களையும், கருத்து வேறுபாடுகளையும், பிரிவுகளையும் உண்டாக்கிய பெயர்… லின்பியாவோவின் சிலை சீனாவில் கூட இருக்குமா எனத் தெரியவில்லை. அருகில் மகாதேவ் முகர்ஜி சிலைக்கு கீழே ‘சாரு மஜூம்தாரின் ஒரே வாரிசு’ என எழுதப்பட்டிருந்ததை வாசித்த பொழுது கசப்போடு சிரித்துக் கொண்டேன்.\n(இடமிருந்து) லெனின், ஸ்டாலின், மாவோ, லின்பியாவோ, சாரு மஜூம்தார், சரோஜ் தத்தா, மகாதேவ் முகர்ஜி ஆகியோரது சிலைகள்\nஅதன் பின்னர் அருகிலிருந்த ஹாத்திகிஷா-வில் உள்ள கனுசன்யாலின் அலுவலகத்தை தேடி சென்றோம். பள்ளமும், குழியும் நிறைந்த சாலையில், நேபாளம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து விலகி சில கிலோமீட்டர்கள் உட்சென்றதும், அவரது அலுவலகத்தை காண முடிந்தது. சுற்றிலும் வறிய சந்தால் மக்களின் குடியிருப்புகள்.. அதன் நடுவே செங்கொடி பறக்க, தகரக் கூரையும், மூங்கில்களால் வேயப்பட்டதுமான கனு சன்யாலின் வீடு மற்றும் அலுவலகம் ஒரு கிராமப்புறப் பள்ளிக்கூடம் போல காட்சியளித்தது.\nகனு சன்யாலின் வீடு மற்றும் அலுவலகம், ஹாத்தி கிஷா\nகனு சன்யாலின் வீட்டின் உட்புறம்\nஅவரது வீட்டின் அருகில்தான் ஜங்கல் சந்தாலின் வீடும் உள்ளது. ஜங்கலுக்கு இரு மனைவியர். வறுமையில் வாடிய 90 வயதைத் தாண்டிய அவரது மூத்த மனைவி சமீபத்தில்தான் இறந்ததாக அவரது பேத்தி தெரிவித்தார். சிறிது நேரம் ஜங்கல் சந்தாலின் முகத்தை நினைவு கூர முயன்றேன். சன்யால்கள், மஜூம்தார்கள், முகர்ஜிக்களது முகங்கள் போல அத்துணை எளிதாக சந்தால்கள், முண்டாக்களின் முகங்கள் நினைவில் வருவதில்லை எனத் தோன்றியது.\nஜங்கல் சந்தாலின் வீடு (படத்தில் இருப்பவர் அவரது பேத்தி)\nநக்சல்பரியிலிருந்து திரும்பும் பொழுது, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் யுத்தக் குழுவின் மாணவர் அமைப்பு வெளியிட்ட சிறு நூலொன்று நினைவுக்கு வந்தது. அப்பொழுது அவர்கள் மாவோயிஸ்ட் கட்சியாக உருவாகியிருக்கவில்லை. அந்நூலின் தலைப்பு ஏனோ நினைவில் தங்கி விட்டது. அந்நூலின் தலைப்பு இதுதான்.\n‘நக்சல்பரி: அது ஒரு கிராமத்தின் பெயரல்ல.’\n அது ஒரு கிராமத்தின் பெயரில்லையா அப்பெயரின் கடந்த காலத்தை அறிவோம். அதற்கு நிகழ்காலமும், எதிர்காலமும் இருக்கிறதா அப்பெயரின் கடந்த காலத்தை அறிவோம். அதற்கு நிகழ்காலமும், எதிர்காலமும் இருக்கிறதா கேள்விகள்தான் மிச்சமிருக்கின்றன எனத் தோன்றியது.\nPrevious சாய்ரத்: குறிஞ்சி மலர்\nNext பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகால்பந்து: தொடரும் காதல் கதை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… June 22, 2018\nமூளை வளர்ச்சி June 21, 2018\nகால்பந்து: தொடரும் காதல் கதை\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:46:47Z", "digest": "sha1:AB55QYKI2UU5DZBFZD4Y5HBEQJKVUMGO", "length": 8216, "nlines": 53, "source_domain": "saravanaraja.blog", "title": "உரையாடல் – சந்திப்பிழை", "raw_content": "\nஇதுவரை முடிவுறாத கருந்து���ையின் நீண்ட பயணத்தில், தலை திருப்பிப் பார்க்கும் தருணம் பற்றி வந்த இழைகளின் வேர்கள் மங்கலாகக் காட்சியளிக்கின்றன. எங்கோ தொலைதூரத்தில் அடிவானத்தில் அவை கிடக்க … More\nஉரையாடல், கவிதை, கவிதைகள், featured\nகூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு\nமகஇக, தனது அரசியல் ஏடான புதிய ஜனநாயகத்தில், கடந்த மே 2012 இதழில் ‘அனுபவங்களும், படிப்பினைகளும்’ என கூடங்குளம் போராட்டம் குறித்ததொரு அருள்வாக்கை வெளியிட்டிருக்கிறது. நம் காலத்தில் … More\nஉரையாடல், கம்யூனிசம், கூடங்குளம், புதிய ஜனநாயகம், மகஇக\nஇனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி … More\nஅரச பயங்கரவாதம், இலங்கை, ஈழம், உரையாடல், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், பண்பாடு, முள்ளிவாய்க்கால்\nகாலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய … More\nஉரையாடல், கம்யூனிசம், கலாச்சாரம், கவிதை\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகால்பந்து: தொடரும் காதல் கதை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… June 22, 2018\nமூளை வளர்ச்சி June 21, 2018\nகால்பந்து: தொடரும் காதல் கதை\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழ��� முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009/07/10.html", "date_download": "2018-07-21T01:56:04Z", "digest": "sha1:S5HKKLFMPOU2ZC6ABSSVHIZCLNTZNTX2", "length": 27124, "nlines": 249, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: ♥ இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் ♥", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\n♥ இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் ♥\nஇணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த உலகமும் காணட்டுமே என்று நினைக்கிறீர்கள். அந்த எண்ணம் தோன்றியவுடன் உங்கள் நினைவில் வருவது யு–ட்யூப் இணைய தளமே. அதில் உங்கள் வீடியோவை ஏற்றி வைத்துவிட்டால் உலகெங்கும் உள்ளவர்கள் அதனைப் பார்த்து மகிழலாம்.\nயு–ட்யூப் ஒன்றுதான் உங்கள் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திட அனுமதிக்கும் தளம் என்று நினைத்தால் அது தவறு. வீடியோவினைப் பகிர்ந்து கொள்ள, இன்னும் பல, ஏன் சிறந்த, வீடியோ தளங்கள் உள்ளன. அது மட்டுமின்றி உங்கள் வீடியோக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கும் தளங்களும் உள்ளன.\nஅதிர்ஷ்டம் இருந்தால் பலர் உங்களைத் தொடர்பு கொண்டு இன்னும் சில வீடியோ படங்களைத் ���ங்களுக்கு எடுத்துத் தருமாறு கேட்கலாம். இதனால் பணம் சம்பாதிக்கவும் செய்திடலாம். ஆனால் ஏன் யு–ட்யூப் தளத்தை மட்டும் நாடுகிறீர்கள். என்றாவது இதைப் போல வேறு சில தளங்களும் உள்ளன என்று எண்ணியதுண்டா வேறு இருக்கிறதா என்று கண்கள் அகல விரிய நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. இதோ அத்தகைய தளங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.\n1.www.break.com -> இங்கே கிளிக் செய்யவும்\nமுதலில் பணம் மற்றும் பரிசு தரும் தளத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்த தளத்தில் ஏற்றப்படும் உங்கள் வீடியோ இத்தள நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஹோம் பேஜில் அது இடம் பெற்றால் உங்களுக்குக் கிடைக்கும் பரிசு ரூ.80,000. தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் காலரியில் வீடியோவோடு வீடியோவாக இடம் பெற்றால் பரிசு ரூ.1,000. இதில் வீடியோக்கள் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நமக்குப் பிடித்த வீடியோவினைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. மிக எளிமையான கண்ட்ரோல்கள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. காண்ட்ராஸ்ட், பிரைட்னஸ் என வீடியோக்களைக் கண்ட்ரோல் செய்து பார்க்கலாம். நம்முடைய வீடியோக்களை அப்லோட் செய்வதும் எளிதாக்கப் பட்டுள்ளது.\n2.www.tubemogul.com -> இங்கே கிளிக் செய்யவும்\nஅடிப்படையில் இது ஆன்லைன் வீடியோ க்களை ஆய்வு செய்திடும் நிறுவனத்தின் இணைய தளம். இதன் மூலம் தங்களின் வீடியோக்களின் தரத்தினை மக்கள் அறிந்து கொள்ள இயலும். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் இதன் மூலம் மற்ற வீடியோ தளங்களுக்கும் வீடியோக்களை ஒரே ஷாட்டில் அப்லோட் செய்திட முடியும்.\nஅது மட்டுமின்றி உங்கள் வீடியோவை யார், எப்போது, எங்கிருந்து பார்க்கிறார்கள் என்பதனையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். யு–ட்யூப், கூகுள் வீடியோ, ஏ.ஓ.எல். வீடியோ, மை ஸ்பேஸ் வீடியோ, மெடாகேப், ரெவ்வர் மற்றும் யாஹூ வீடியோ ஆகிய தளங்களை இந்த தளத்தின் மூலம் பெறலாம்.\n3. www.dailymotion.com -> இங்கே கிளிக் செய்யவும்\nமற்ற வீடியோ இணைய தளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பல பண்புகளைக் கொண்டது இந்த தளம். இதில் பல சேனல்கள் உள்ளன; அவை – மியூசிக், கேம்ஸ், விளையாட்டு, படங்கள், கல்லூரிகள் என பட்டியல் நீள்கிறது. இதன் பபர் ரேட் அதிகமானதாக இருப்பதால் வீடியோவினை எந்த பிரச்னையுமின்றி பார்க்க முடிகிறது. வீடியோ வால்ஸ் என்ற வசதியின் மூ��ம் உங்கள் தளத்தில் 81 வீடியோக்கள் வரை காட்டலாம். ஜூக் பாக்ஸ் வீடியோக்களை வகைப்படுத்திக் காண வழி செய்கிறது. இந்த தளத்தில் பதிக்கப்படும் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மட்டும் காணும்படியும் செட் செய்திடலாம்.\n4. www.metacafe.com -> இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தைப் பற்றி சிலர் அறிந்திருக்கலாம். இதில் உள்ள பபர் மெமரி குறிப்பிடத்தக்கது. வீடியோக்களை ரீவைண்ட் செய்தும் பாஸ்ட் பார்வேர்ட் செய்தும் பார்க்கும் வசதி இந்த தளத்திலேயே தரப் பட்டுள்ளது. இதில் உள்ள பேமிலி சேப் மோட் உங்கள் குழந்தைகள் என்ன வகையான வீடியோ மட்டும் பார்க்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடும் வசதியினைத் தருகிறது. இதில் உள்ள டைரக்டர்ஸ் கட் வீடியோ தயாரிப்பதில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு உதவுகிறது. இந்த சேனலில் உள்ள மெட்டகபே புரோ வீடியோ தயாரிப்பது குறித்த தகவல்களைத் தருகிறது.இதில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தால் எந்தவித வெப் பிரவுசர் இன்றி நேரடியாக வீடியோக்களை அனுப்ப முடியும்.\n5. www.jumpcut.com -> இங்கே கிளிக் செய்யவும்\nவீடியோ தளங்களில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடுகையில் வீடியோக்களை எடிட் செய்வதற்கான டூல்ஸ்கள் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா அப்படியானால் இந்த தளம் தான் உங்களுக்கு உகந்தது. இதில் உள்ள ரீமிக்ஸ் என்ற வசதியினைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மட்டுமல்ல, மற்றவர்களின் வீடியோக்களையும் கூட எடிட் செய்து பார்க்கலாம்.\nபேக்ரவுண்ட் மியூசிக், திடீர் மாற்றங்கள், காட்சிஅமைப்பு, கிளிப் ஆடியோ மற்றும் காட்சி தோற்றங்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த இதில் டூல்ஸ் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் உங்கள் யாஹூ ஐ.டி. மூலமும் லாக் இன் செய்து கொள்ளலாம். இல்லை என்றாலும் இதில் பதிவு செய்வது எளிதுதான்.\n6. www.revver.com -> இங்கே கிளிக் செய்யவும்\nவீடியோ ஷேரிங் வெப்சைட்டாக இயங்கிய முதல் வெப்சைட் இதுதான். இதில் வெபிஸோட், அனிமேஷன், காமெடி, கேம்ஸ் மற்றும் வீடியோஸ் எனப் பிரிவுகள் உள்ளன. உங்கள் வீடியோக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குப் பிடித்த மற்ற வீடியோக்களையும் இதில் நீங்கள் அப்லோட் செய்திடலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் பங்கு தரப்படும். வீடியோக்களை அடிக்கடி பார்த்தது, பலரால் பகிர்ந்து பார்த்தது மற்றும் வீடியோவினை இயக்கியவர் என பதம் பிரித்துப் பார்க்கலாம். அதே போல இதன் சேனல்களும் வித்தியாசமானவை; பிரபலமானவர்கள் செய்தி, உடல்நலம் மற்றும் உடல் பாதுகாப்பு, தொழில் நுட்ப உதவி, வெபிசோட்ஸ் எனப் பல பிரிவுகளில் வீடியோக்கள் உள்ளன.\n7. www.vimeo.com -> இங்கே கிளிக் செய்யவும்\nமொத்தம் 6,340 சேனல்களை உள்ளடக்கியதாக இந்த தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பொருட்களின் அடிப்படையிலும் நம் ஆர்வத்தின் அடிப்படையிலும் பல வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டாப் பிக்ஸ் என்ற பிரிவில் இந்த இணையதள அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தது எனத் தேர்ந்தெடுத்தவற்றைக் காணலாம்.\n8. www.eyespot.com -> இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடும் முன் அவற்றை எடிட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் மியூசிக் இணைத்து மாற்றலாம். உங்களிடம் வீடியோ இல்லை என்றால் இதில் பதிந்துள்ள வீடியோக்களை எடுத்து எடிட் உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற வகையில் மாற்றலாம். இதற்கென மிக்ஸபிள்ஸ், ரீசன்ட் மிக்ஸஸ், ரீசன்ட் அப்லோட்ஸ், மோஸ்ட் ஸ்கில்புல் மற்றும் மொபைல் ஷேர் எனப் பல வகைகளில் வீடியோக்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. உங்கள் மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து நேரடியாக இந்த தளத்திற்கு வீடியோ படங்களை அனுப்பலாம். ஆனால் அனைத்து போன்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்வதில்லை. நோக்கியா போன்களில் இ மற்றும் என் சிரீஸ் போன்களின் வீடியோக்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.\n9. www.video.google.com -> இங்கே கிளிக் செய்யவும்\nயு–ட்யூப் தளத்தின் இன்னொரு சகோதரி போல இது செயல்படுகிறது. யு–ட்யுப் தளத்தின் அத்தனை சங்கதிகளும் இதில் இருக்கின்றன. நீங்கள் அப்லோட் செய்த வீடியோக்களை நாள், மாதம் மற்றும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டு பார்க்கலாம்.\n10. www.funnyordie.com -> இங்கே கிளிக் செய்யவும்\nவிழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமா இந்த தளத்திற்குச் செல்லுங்கள் என்று இந்த தளம் அழைத்தாலும் பல சீரியஸ் வீடியோக்களும் இதில் உள்ளன. சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் படங்களாய்க் காட்டப்படுகின்றன. மேலே தரப்பட்ட தளங்களில் சில மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளன. அதிக அளவிலான (300 எம்பி) வீடியோ பைல்களை ஏற்றுக் கொள்வது ட்யூப் மொகல் தளம். விமியோ தளம் வாரத்திற்கு 500 எம்��ி அனுமதிக்கிறது. ட்யூப் மொகல் தவிர மற்ற தளங்கள் அனைத்தும் ஷேரிங் வசதியைத் தருகிறது. மெடா கேப் மற்றும் ரெவ்வர் மட்டுமே டவுண்லோடிங் வசதியைத் தந்துள்ளன. பரிசு மற்றும் பணம் தருவது பிரேக் தளம் மட்டுமே. அனைத்திலும் பதிந்து கொள்வதும் வீடியோக்களை அப்லோட் செய்வதும் இலவசமே.\n♥ இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் ♥\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\n♥ இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் ...\n♥ இணைய வெளியில் ஒரு மியூசிக் லாக்கர் ♥\n♥ வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5 ♥\n♥ பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள...\n♥ ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள் ♥\n♥ உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர...\n♥ புக்மார்க் ஐகான்களை(bookmark icon) ஒவ்வொரு பதிவு...\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/", "date_download": "2018-07-21T02:11:25Z", "digest": "sha1:OBU35XYXGA5BKZFWSXPREDM777DOT675", "length": 61621, "nlines": 188, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி", "raw_content": "\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\n* ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், \"இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்\" என்று கேட்கின்றனர். ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா\" என்று கேட்கின்றனர். ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார்.\n* 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே, இந்தியப் பெண்ணியவாதிகளும், ஊடகங்களும் கூட வேடிக்கை பார்ப்பதுடன் கடந்தும் செல்கின்றனர்.\n* நிர்பயா விடயத்தில் ஒருங்கிணைந்தது, போல் இதில் பெண் சமூகம் ஒருங்கிணைய சாத்தியமில்லை. அதில் வன்முறையை நிகழ்த்தியவர்கள் ஒடுக்கப்பட்ட ஆண்கள் என்பதால் தண்டனையைப் பெற்றுத்தருவதில், ஒடுக்கப்பட்ட ஆண்கள் மீதான வெறுப்பைச் செயல்படுத்துவதில் பெண்கள் வெற்றி கொண்டார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.\n* ஜிஷாவின் படுகொலையில் மட்டுமல்ல, சமீபத்திய சாதிஆணவப்படுகொலையாகட்டும், பள்ளி மாணவிகள் படுகொலையாகட்டும், எல்லா படுகொலைகளிலுமே வன்முறையை நிகழ்த்தும் விதத்தில், கரும்பை நுழைப்பது, முலைகளை அறுப்பது, குடலை உருவுவது என்று 'படுகொலை' ஒரு கேளிக்கையாவதை உணரமுடிகிறது. ஃபேஸ்புக்கில் நாம் எப்படி அவதூறுகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் சுவாரசியம் பெறுகிறோமோ அது போலவே.\n* ஜிஷாவின் வன்கொலையில் எவ்வளவு காட்டுக்கத்தல் கத்தினாலும் நீதி என்பது ஒரு பிஸ்கெட் துண்டுக்குத் தான் சமானம். நிர்பயாவின் விடயத்தில் இல்லாத, பெரும் அமைதி நிலவும் இந்த நேரத்திலேனும் பெண்ணியவாதிகள் எல்லாம் பார்ப்பனீயமயமாகிவிட்டதை உண்மையான போராளிச்சமூகம் உணரவேண்டும்.\n* பார்ப்பனீய பெண்ணியவாதிகள், காலங்காலமாக பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் 'பெர்சனல்' ஆதாயங்களைக் காரணமாக வைத்து, 'பிரித்துவிடுவது' ஒன்றே அவர்கள் ஆகச்செய்யும் சிறந்த வேலை, கலை. அப்படி பிரித்து வைத்திருந்தால் தான் இவர்களின் பார்ப்பன அடையாளங்களை, அதிகாரங்களை, அங்கீகாரங்களை இழக்காமல் இருக்கமுடியும். இது தான் அவர்கள் முன்வைக்கும் 'பெண்ணியம்'.\n*பெண்கள் ஒருங்கிணைந்தால், பார்ப்பனீய பெண்ணியவாதிகள், தங்களின் சாதிய அங்கீகாரத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ( இவை தாண்டி, பார்ப்பனச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை அப்படி உணராத, தம் அடையாளங்களை தொடர்ந்து மறுக்கும் பெண்கள் யாரேனும் உண்டா, இங்கே)\n* அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின், அதாவது சமூகத்தின் சாதிய விழிப்புணர்வின் மறு தூண்டலுக்குப்பின், இந்தியாவின் எந்த மூலையிலுமே பெண்கள் இயக்கத்தைக் கட்டைமைக்க முடியவில்லை. இது ஆய்வுப்பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. எங்கெங்கு பெண்கள் இயக்கம் தோன்றினாலும், அங்கே சாதி அதிகாரப் பெண்கள் நுழைந்���ு சாதிமறுப்பு அமைப்புகளை 'ப்ளேட்' போட்டு கத்தரிக்கவே செய்திருக்கிறார்கள்.\n* 'தலித்' என்றால், சாதிப்படிநிலைகளில் சேராது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றே பொருள். ஆனால், சமீபத்தில், பார்ப்பனீயச் சிந்தனைச் சாய்வால், மெல்ல, மெல்ல 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது.\n* இந்த சாதிமயப்போக்கால், ஏற்கெனவே, 'தலித்' சமூகத்தின் மீதான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதி ஆதிக்க சமூகம், 'தலித் சாதிப்' பிரச்சனைகளை, வன்முறைகளை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவே தூண்டும்.\n* 'சாதி ஒழிப்பு' நூலில், அம்பேத்கர் இரண்டு முக்கியமான விடயங்களை முன் வைக்கிறார். ஒன்று: அகமணமுறையிலிருந்து விடுபடுதல். இரண்டாவது: இந்த நாட்டின் நீதிமுறை என்பது பார்ப்பனீய நீதிமுறை என்பதை உணர்ந்து அதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடருதல்.\n* “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - என்று கதறுகிறார், ஜிஷாவின் தாய். இந்திய நீதிமுறை ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஒரு பொழுதும் வழங்கியதில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.\n* இப்பொழுது, 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது. சாதியத்தின் ஸ்பெஷல் தன்மை என்னவென்றால், நம் வீட்டில் வன்முறைகள் நிகழாத வரை, எல்லாமே நமக்கு வேடிக்கை என்ற குணாதிசயம் தான். யாரும் 'மூச்' விடமாட்டார்கள்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வியாழன், மே 05, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அம்பேத்கர், பார்ப்பனீயம், பெண்ணியம், ஜிஷா\nஎன்னிடம் உயர்சாதி, ஆணவக்கொலைகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டீர்கள். ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஓர் அறிக்கையில் என் பெயரையும் இணைத்துக்கொள்கிறீர்கள் என்பதாய் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.\nஇப்பொழுது உங்கள் இணையதளத்தின் தலைப்பில், ஆதிக்கசாதி, என்றும் என் புகைப்படத்தின் மீது உயர்சாதி என்றும் அச்சாகி இணையம் எங்கும் பரவிவருகிறது. ஒன்றுக்கொன்று முரணாக, எந்தக் கருத்தியல் தெளிவுமற்று வெளியாகியிருக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.\nமேலும், நீங்கள் உண்மையில் செய்திருப்பது ‘புகைப்படம்’ சார்ந்த பிரச்சாரம். அதில் என்னுடைய எந்தப்புகைப்படத்தை உபயோகிக்கப்போகிறீர்கள், அதன் மீது என்ன வரிகளை அ��்சாக்கப் போகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. அந்த வரிகளையும் அந்தப் புகைப்படத்தையும் என்னிடம் அனுப்பி ஒப்புதல் வாங்கவில்லை.\nநான் சாதியற்றவள். என் எழுத்து வாழ்வில் இதுவரை நான் உறுதிகொண்டு சம்பாதித்த நன்னம்பிக்கைகளை இந்தப்புகைப்படம் பிரச்சாரம் முழுமையாகச் சிதைத்துவிட்டது.\nநீங்கள் பதிவிட்ட அன்று முழுநாளும் ஒரு பாடல் பதிவில் இருந்ததால், அதைக் கவனிக்கவில்லை. பின் மாலையில், நண்பர்கள் சிலர் அறிவித்ததன் பின்தான் அறிய நேர்ந்து என் மறுப்பைத் தெரிவிக்கமுடிந்தது.\nஆனால், அதற்குள்ளாகவே, எனக்கு எதிராக நீண்டநாட்களாகச் செயல்பட்டு வரும் நண்பர்கள் எல்லோரும் இதைத் தங்களின் நோக்கங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.\nஇந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியிருக்கவேமாட்டேன். இன்னும் என் புகைப்படம் ‘ ippodhu.com தளத்தில் நீக்கப்படாமல் இருப்பதும், அது மீண்டும் மீண்டும் சுற்றுக்கு வருவதும் அதிர்ச்சியையும், வேதனையும், கடுமையான மனஉளைச்சலையும் தருகிறது.\nநான் உடன்படாத ஒரு செயலுக்கு நான் எப்படிப் பொறுப்பேற்கமுடியும். உடனே, அந்தப் புகைப்படத்தை உங்கள் செய்தித்தளத்திலிருந்து நீக்கவேண்டும். புகைப்படம் நீக்கியது குறித்த விளக்கத்தையும் உங்கள் இணையத்தளத்தில் பதிவிடவேண்டும்.\nஇன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் அதை நீக்கவில்லையெனில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்குவேன் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வியாழன், ஏப்ரல் 14, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்\n* 'நான் உயர்சாதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்டாமைத்தனத்துடனும், ‘நான் பெரிய முற்போக்காளராக்கும்' என்ற தொனியுடனும் ஓடிவந்து பதிவிடுபவர்கள் எவரிடமும் இதுகாறும் குறைந்தபட்ச சாதிமறுப்பு உணர்வைக்கூடப் பொதுவெளியில் நான் பார்த்தே இராததால் இதை எழுத வேண்டியிருக்கிறது.\n*நான் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், எல்லோரும் நான் பிறந்து வந்த சாதியை அறிவார்கள் என்ற புரிதலுடன்தான் நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். ஏனெனில், எல்லா சமூகத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் அந்த விழிப்புடன் தான் எல்லாமே அணுகப்படுகின்றன என்��து யாரும் அறியாதது அல்ல. நானும்.\n* எந்த அளவிற்கு 'நான் இந்தச் சாதியுடையவள்' என்று ஒருவர் சொல்கிறாரோ, அந்த அளவிற்கு, 'நான் சாதியற்றவள்' என்று சொல்வதும் இந்த அவலமான உலகத்தில் ஒரு சுவாரசியமான புனைவு. அந்தப் புனைவை நானும் 'எனக்கு நானே' ஏற்படுத்திக்கொண்டு தான் வாழ்ந்துவருகிறேன். ஏனெனில், அப்படி சொல்லிக்கொள்வது என் வாழ்விலும் சமூக முற்போக்குத் தளங்களில் ஒரு சொகுசாக இருக்கிறது. அவ்வளவே. ஆனால், அது குறித்த பொதுவெளி உரையாடலுக்குக் கூட, நீங்கள் சாதிமறுப்பு நாட்டாமைகளின் கடவுச்சீட்டிற்குக் காத்திருக்கவேண்டும். உண்மையில் இதைப்பிற, பெண்ணிய விவாதங்களில் இதற்கு முன் எந்தப் பெண்ணியவாதியும் முன்வைத்ததில்லை. முன்வைக்கவும் முடிந்ததில்லை. அதற்கான வாய்ப்பையும் பெண்ணியவாதிகள் ஏற்படுத்திக்கொண்டதில்லை. மிகவும் வசதியாக ஒதுங்கிக்கொள்வார்கள், அல்லது மறந்துவிடுவார்கள். கடந்துசென்ற, ‘பெண்கள் தினத்திலேனும்' யாரேனும் முன்வைத்தார்களா, என்ன. அட, போங்கப்பா\n* எல்லாப்பெண்ணிய நாட்டமைகளும் ஓடிவந்து, நாட்டாமை தொனியிலேயே இதை என்னிடம் கேள்வி கேட்பது மிகவும் வியப்பானது, திகைப்பானது. இவ்வளவு காலம் உண்மையிலேயே இவ்வளவு சாதிய மறுப்பாளர்கள் பெண்ணியவாதிகளாய் இருந்திருக்கிறார்களா என்று அறிய நேர்ந்ததும் என் நல்வாய்ப்பே.\n* பெண்ணியவாதிகளின் பசப்புகளும் பாசாங்குகளும் உலகம் அறிந்தது. ஓர் ஆணிடம் என்றால், அவர் ‘ஆணாதிக்கவாதி’ என்று முகத்திற்கு நேரேயே ஒரு கருத்தை முன்வைக்கமுடியும். எதிர்ப்பைப் பதிவுசெய்யமுடியும். ஆனால், பெண்ணியவாதிகள் அவரவர் வாடகைக்கு வாங்கிய சாதிக்குடைகளின் கீழ் ஒளிந்து கொண்டுதான் பெண்ணியவாதத்தையே நிகழ்த்துவார்கள். பெண்ணிய, முற்போக்கு ஒருமை இல்லாதவர்கள். அடுத்தடுத்த பெண்களை, ஆண்களின் அதே வன்மத்துடன் எதிர்கொள்வதில் ஈடுஇணை இல்லாதவர்கள். பாருங்கள். எல்லோரின் உரையாடலையும் சென்று மீண்டும் வாசியுங்கள். அவரவர் சாதிமுகங்கள் அதில் பளபளக்கும். அதிகாரமும் வியர்க்கும். அவரவர் கோட்டைகளும் எல்லைகளும் கூடத்தெளிவாகும்.\n* சாதிய ஒழிப்பிற்கான, சர்வ அதிகாரத்தையும் அதற்கான தடிகளையும் யார் உங்களிடம் தந்தது. எந்தச் சாதி அதிகாரத்தின் பேரில் அதைக் கையில் எடுத்துக் கொண்டு பேசுகிறீர்கள் அந்தத் தடியின் பின்னால், சாதி அதிகாரத்தை ஒழிப்பது குறித்த விவாதத்தையே நீங்கள் தான் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருப்பது போன்ற தொனி, மிகவும் மிரட்டலாக இருக்கிறதே. உங்கள் இமேஜைக் கொஞ்சம் சரிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில், அதில் 'பார்ப்பனீய' வாடையும் இதுவரைப்பொத்தி வைத்திருந்த ஒற்றை அதிகாரமுகமும் வெளிப்படையாகிறது. இதில் நீங்கள் எங்கே சாதியற்றவர் ஆகிறீர்கள் அந்தத் தடியின் பின்னால், சாதி அதிகாரத்தை ஒழிப்பது குறித்த விவாதத்தையே நீங்கள் தான் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருப்பது போன்ற தொனி, மிகவும் மிரட்டலாக இருக்கிறதே. உங்கள் இமேஜைக் கொஞ்சம் சரிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில், அதில் 'பார்ப்பனீய' வாடையும் இதுவரைப்பொத்தி வைத்திருந்த ஒற்றை அதிகாரமுகமும் வெளிப்படையாகிறது. இதில் நீங்கள் எங்கே சாதியற்றவர் ஆகிறீர்கள் யார் உங்கள் கையில் 'அம்பேத்கரை' ஒரு சிலையாக்கிக் கொடுத்தது\n* சாதிமறுப்பு நடவடிக்கைகளை, தலித் மக்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றால், 'தலித் அல்லாத’ சாதி ஒழிப்பு நடவடிக்கையில் முழுமுனைப்புடன் ஈடுபடுபவர்களை, முற்போக்குப் பெண்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள். அம்பேத்கரைக் குத்தகை எடுத்திருப்பவர்கள் மட்டுமே சாதிய மறுப்பு நடவடிக்கைகள் செய்யலாம் என்றால், முதலில் நீங்கள் அம்பேத்கரை முழுமையாக வாசித்துவிட்டு வந்து பணியாற்றுவது தானே சிறப்பாக இருக்கும்.\n* 'இப்போது.காம்' சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நீங்கள் தான் என்னை சாதி அடையாளத்துடன் பார்க்கிறீர்கள். ஏனெனில், இதுவரை நீங்கள் அப்படித்தான் பார்த்துவந்திருக்கிறீகள். பெண்களைச் சாதியாக பார்க்கும் மனம், பார்ப்பனீய மனம். அது என்னைச் சாதியில்லாதவள் என்று அம்பேத்கர் அறிவியலின்படிக் கூட ஏற்கத்தயங்குகிறது. உங்கள் மனதில் உள்ள சாதியத்தந்திரங்களும் மாய்மாலங்களும் ‘மேனிப்புலேஷன்களும்’ வெளிப்படையாகின்றன, என்பதை முழுமனதுடன் நீங்கள் இப்பொழுதாவது ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.\n* இதுவரை, படைப்பிலும் எழுத்திலும் நான் முன்வைத்துவந்த, என் சாதிமறுப்பு முன்மொழிதல்களை சமூகத்தின் எல்லா இடங்களிலும் கவனமாகப் புறக்கணித்துவிட்டு, இந்த இடத்தில்வந்து தங்களைச் சாதியமறுப்பாளராக முன்வைப்பது குறித்த உங்கள் பாசாங்கு���ளை நான் அறியும்போது உங்கள் ஒப்பனை ஒரு நீர்கோலம் அழிவதைப் போல கலைவதை உணர்கிறேன். வன்மையான கண்டனங்களை முன்வைக்கிறேன். வட்டத்தை வரைந்து கொண்டு, சமூகத்தளங்களில் வீறு கொண்டு எழுதி முன்னகரும் பெண்களை வட்டத்திற்கு வெளியே நிற்கச்சொல்லும், தங்கள் தங்கள் சாதிகளின் வன்முறைகளிலிருந்து வெளியேறத்துடிக்கும் பெண்களை ஒற்றைமுனை சாதிஅதிகாரத்தால் கண்டிக்கமுயலும், உங்களின் தடிகள், காவல்துறையின் தடிகளை விட வன்மம் நிறைந்தவை.\n* சாதிஒழிப்பிற்கு, 'தலித்' பிரிவைச் சேர்ந்த கருத்தியலாளராகவோ அல்லது, 'சாதியற்றவர்' என்று கூக்குரலிட்டுக்கொள்வதோ மட்டுமே போதுமானது இல்லை. சமூகத்தின் குறுக்குவெட்டில் இறங்கி, சாதி நிறைந்த சமூகத்திடம் சாதிபற்றிய உரையாடல்களை நிகழ்த்தும் பெருமனம் இல்லாத, 'எக்ஸ்க்ளூசிவ்னெஸ்' சாதிமறுப்பு போலித்தனமானது, கண்டனத்திற்குரியது. தான் மட்டுமே தலைவராகவேண்டும் என்ற ஆசைகொண்டது. யாரையும் உள்ளடக்கிக்கொள்கிற, எவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் மனமற்ற, சிந்தனையற்ற போக்கு, அதே பார்ப்பனீய போக்கு தான் இன்னும் இன்னும் வன்முறைகளை அதிகப்படுத்துகிறது.\n* இன்றைய தினத்தில், ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. படைப்பாளியும் அரசியல் தலைவருமான சிவகாமி அவர்களுடன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து களப்பணியில் பணியாற்றி வந்தக் காலத்தில், வம்படியாய் என்னை சிவகாமியிடமிருந்து பிரித்தார்கள். ஒரே காரணம், ‘தலித் அல்லாதவர்’ அந்தத் தலைவருடன் இணைந்து பணியாற்றத் தகுதியற்றவர் என்பது தான். இத்தனைக்கும் சிவகாமி அவர்களுடன் என்னுடைய களப்பணியும் உறவும், எந்தத் தரச்சோதனைக்கும் தயாரானது.\n* இத்தனை வருடங்களும் எப்படிப் பெண்ணியவாதிகள், பார்ப்பனீய சிந்தனைப் பதிப்பகங்களுடனும், படைப்பாளிகளுடனும் ‘க்யூ’வில் நின்று தங்கள் பெண்ணியவாதத்தைத் தொடர்ந்தபோது, நான் மட்டும் எதிர்த்திக்கில் நின்று தொடர்ந்தேனோ அது போலவே இனியும் என் உரையாடல்களையும் விவாதங்களையும் தொடர்வேன். இப்படியான, ஒரு நகைமுரணான சம்பவம் (இப்போது.காம்) தரும் வாய்ப்பிற்காக நான் மிகவும் காத்திருந்தேன் என்று தான் சொல்லவேண்டும். 'பெண்ணியவிவாதமும்' அதன் பாசாங்குகளும் இதனால் வெளிச்சத்திற்கு வருகின்றன.\n* நான் நாசமாகப் போவது இருக்கட்டும். (முதலில், 'நாசமாய்ப் போவது' என்று பேசுவது பகுத்தறிவு வாதமும் அன்று. உங்கள் பகுத்தறிவுவாதத்திற்கு அழகும் அன்று.) நான் ஒழிக்க முடியாது போன சாதிஆணவக் கொலைகளை நீங்களேனும் ஒழித்தால், ஒரு சாதாரணக் குடிமகளாக நான் உங்களுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.\n* இந்த இலட்சணத்தில் ‘ஆண்'சாதிமறுப்பாளர்களின் குறுக்கீடுகள் வேறு.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வெள்ளி, மார்ச் 18, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆணவக்கொலை, நான் உயர்சாதி, பெண்ணியம்\nவீரம் மிகு பெண், ஷீதல் சாதே\nஷீதல் சாதே, இந்தியப் புவிப்பரப்பின், அம்பேத்கர் பூமியின் மிகவும் முக்கியமான பாடகி. \"என் பாடல்களே என் எதிர்ப்பு வடிவம்\" என்று சொல்லும் இவரை, ஆனந்த் பட்வர்த்தனின் \"ஜெய் பீம்\" ஆவணப்படத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். உண்மையான வீரம், கேட்பவர்களின் எலும்புக்கூட்டை உலுக்கும் குரல் எனத் தனித்துவம் கொண்டது. இவர் மேடைகளில் பாடக்கேட்கையில் கண்ணீரும் வீரமும் ஊற்றெடுப்பதை உணராமல் இருக்கமுடியாது. இப்படியாக இந்தியா சினிமா பாடகர்கள் மட்டுமில்லாமல் ஆங்காங்கே மேடைப்பாடகர்களையும் போராளிப்பாடகர்களையும் கொண்டிருப்பதால் தான் இசை என்பதன் தத்துவம், எல்லா சாதி, மதம், பால், வர்க்க அடையாளங்களையும் அழிப்பதாகவும் இருக்கிறது. மராத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்காக அவர் பாடும் பாடல்கள் இங்கே. மொழி புரியாமலேயே உணர்வுகளைக் கடத்திவிடும் குரல். கம்பீரம். பெருங்கருணை. விழிப்புணர்வு.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 சனி, பிப்ரவரி 06, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: தலித்தியம், பாடல்கள், ஷீதல் சாதே\nதமயந்தியின் சிறுகதை உலகம் பற்றி பிரபஞ்சன்\nநடைபாதை ஓரத்தில் ஒரு பூ பூத் திருக்கிறது. நான் தினமும் நடக்கும் பாதை அது. நேற்று அது இல்லை. யாருக்காக அது பூத்துள்ளது அந்த இருவருக்காக என்று தோன்றுகிறது. நேற்று சந்தித்து நட்புகொண்டு, நேசம் கொண்ட அந்த இருவருக்காக என்று நாம் நம்ப என்ன வழக்கு அந்த இருவருக்காக என்று தோன்றுகிறது. நேற்று சந்தித்து நட்புகொண்டு, நேசம் கொண்ட அந்த இருவருக்காக என்று நாம் நம்ப என்ன வழக்கு பின் ஏன் பூக்க வேண்டும், பூ பின் ஏன் பூக்க வேண்டும், பூ அந்த இருவரின் சிநேகத்தில் மகிழ்ந்து அதைப் பாராட்டி வரவேற்கும் முகத்தான் அந்தப் பூ பூக்கிறது. உலகம் முழுக்க, மண் மேல் பூக்கள் ஆயிரம் ஆயிரமாய் ஏன் மலர வேண்டும் அந்த இருவரின் சிநேகத்தில் மகிழ்ந்து அதைப் பாராட்டி வரவேற்கும் முகத்தான் அந்தப் பூ பூக்கிறது. உலகம் முழுக்க, மண் மேல் பூக்கள் ஆயிரம் ஆயிரமாய் ஏன் மலர வேண்டும் அன்பின் நேச மனத்தைக் கொண்டாடத்தான். சரி. மலர்கள் ஏன் வாடி உதிர வேண்டும் அன்பின் நேச மனத்தைக் கொண்டாடத்தான். சரி. மலர்கள் ஏன் வாடி உதிர வேண்டும் அந்த இருவர் ஒரு வரையொருவர் பகைத்துப் புண்படுத்தி விலகும்போதெல்லாம் மலர்கள் வாடுகின்றன. உதிர்ந்து போகின்றன.\nமலர் உதிர்வது என்பது மனம் உதிர்வது. மனம் உதிரும்போதெல்லாம் பதைத்துப் போகிறார் தமயந்தி. ஏன் மனிதர்கள் பிணக்கு கொள்கிறார்கள் இருவேறு தேசத்து ராணுவக்காரன் மாதிரி ஏன் பகைக்கிறார்கள் இருவேறு தேசத்து ராணுவக்காரன் மாதிரி ஏன் பகைக்கிறார்கள் பங்காளி கள் மாதிரி ஏன் வழக்கு பேசுகிறார்கள் பங்காளி கள் மாதிரி ஏன் வழக்கு பேசுகிறார்கள் எதிரிகள் போல ஏன் வதை செய்ய வேண்டும் எதிரிகள் போல ஏன் வதை செய்ய வேண்டும் சொற்களை எறிந்து ஏன் காயப்படுத்த வேண்டும் சொற்களை எறிந்து ஏன் காயப்படுத்த வேண்டும் புறக்கணிப்பு, அவமானம் என்பதெல்லாம் ஒரு கூரை யின் கீழ் தாம்பத்யம் என்ற பெயரில் நிலை பெற வேண்டும்தானா புறக்கணிப்பு, அவமானம் என்பதெல்லாம் ஒரு கூரை யின் கீழ் தாம்பத்யம் என்ற பெயரில் நிலை பெற வேண்டும்தானா தமயந்தி இந்தக் கேள்விகளோடு பயணம் செய்கிறார். எழுதும்போதும் இதையே எழுதுகிறார். எவையெல்லாம் அவரை இம்சிக்கிறதோ அவைகளை அவர் எழுதுகிறார். எனெனில் அவர் எழுத்தாளர்.\nதமயந்தியை 1980-களின் கடைசிப்பகுதியில், அவர் கதைகளின் வழியே சந்திக்க நேர்ந்தது. அவசியம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதை முதல் சில சிறுகதைகளிலேயே நினைக்க வைத்தார். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். கணவன், மனைவி, காதலன், காதலி, தந்தை, மகள், நண்பர், நண்பி என்கிற உறவுகளின் பிணைப்பு, எவ்வாறு நாளடைவில் வன்மம் கொள்கிறது வன்முறை ஒரு வாழ்க்கை நிகழ்வே போல எப்படி உருமாற்றம் அடைந்து பெண்களைச் சிதைக்கிறது என்கிற புலத்தைத் தமயந்தி அளவுக்குக் காத்திரமாகச் சொன்னவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே ஆவார்கள். அவருக்குக் கூடி வந்திருக்கிற கலைத் திரட்சியும், வடிவ நேர்த்தியும், மொழி ஆளுமையும் தனித்வம் பொருந்தியவை.\nஅண்மையில் வெளிவந்திருக்கும் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ என்கிற தமயந்தியின் சிறந்த கதைகளைக் கொண்டிருக்கும் தொகுதியில் ‘முகம்’ எனும் கதை இப்படி ஆரம்பிக்கிறது:\n‘காலைல எழும்பி முகம் கழுவிவிட்டு பல் விளக்கி வாய் கொப்பளிச்சிட்டு கண்ணாடி பார்த்து தலையைக் கோதலாம்னு பார்த்தப்பத்தான் முகத்தைக் காணோம்னு புரிஞ்சுது. சட்டுனு ஏதோ ஒண்ணு பதைபதைக்க இன்னொரு முறை கெளரி கண்ணாடிய உத்துப் பாக் குறா. கண்ணு, மூக்கு, உதடு, நாடி எதுவுமே இல்லாம வெறும் சதைக் கோளமா இருக்கிற முகத்தை பார்த் தாலே மிரட்சியா இருந்துச்சு. கண்ணே இல்லாம எப்படி பார்க்க முடியுதுனு சத்தியமா இவளுக்குத் தெரியல...’\nதமயந்தி கதைகளின் மையம் அல்லது அகம் இப்படி இருக்கிறது. என்ன பண்ண முப்பது நாளில் சிவப்பழகு பண்ணிக்கொண்ட பெண்ணைப் பற்றி, சீவி சிங்காரித்து வாசலில் ஸ்கூட்டர் சப்தத்தை எதிர்பார்த்து நிற்கும் குமாரிகள் பற்றி, நேத்திக்கு வாங்கின புடவைக்கு மேட்சாக பிளவுஸ் பிட் கிடைக்காத கவலையில் தோய்ந்த திருமதிகள் பற்றி எழுத நிறைய பேர்கள் இருக்கிறார்களே\nதமயந்தி, பெரும்பகுதி நிஜமானப் பெண்களின் பிரதிநிதியாக எழுத வந்து, நிஜமான பிரச்சினைகளை எழுதுகிறார்.\nபிடிக்காத பாடத்தை எடுக்கச் சொல்லிப் பெண்களை வற்புறுத்தி காலேஜில் சேர்த்துவிட்டு ஆசைகளைக் கருகச் செய்த அப்பன்களை யார் எழுதுவது கடைசி செமஸ்டர் முடிக்கும் முன்பாக ‘இவன்தான் மாப்பிள்ளை’ என்று ஒரு கேனயனைக் கொண்டு வந்து நிறுத்திய தந்தைமார்களை யார் எழுதுவது\n‘பக்கி மவள… தூரம் பட்ட துணியை பேப்பர்ல சுத்தி யாருக்கும் தெரியாம கொண்டு போடு’ என்கிற மாமியாரை யார் எழுதுவது.\n‘கனவுல சில்வியா ப்ளாத் தினமும் வர்றா. பாதி புரியுற ஆங்கில கவிதைகளச் சொல்றா. ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு. ஒரு தடவ பாலாஜியோட லேப்டாப்ல சில்வியா ப்ளாத்னு அடிச் சோன்ன இணையதளம் விரிய ஆரம் பிச்ச நேரம், அவன் பின்னந்தலைல தட்டி ‘‘என்ன பண்ணிட்டு இருக்க... டிபன் எடுத்து வை’’ன்னான். சில்வியா ப்ளாத் அவன் சொன்னதை இணையத்துலேர் ருந்து பார்த்துகிட்டே இருந்தா. அவ முகம் மாறின மாதிரி தோணுச்சு கெளரிக்கு.\nஅவளுக்குப் பாட ஆசை. வாயைத் திறந்தால் ‘‘என்னடி கரையுற காக்கா மாரி’’ன்பான் அவன். அதான் அந்த கேன யன்தான். அவனின் இன்னொரு பெயர் கணவன், இந்த தேசத்தில். இவர்களைத் தொழ வேண்டும் பெண்கள். தொழும் பெண்கள், பெய்யென்றால் மழை பெய் யும். ஆமாம் பெய்யும். பெய்யெனச் சொன்னால் மாடுகூடப் பெய்யாதே\nதமயந்தி கோபக்காரர் எல்லாம் இல்லை. அவர் கோபம் சமூகம் சார்ந்த கோபம். அந்தக் கோபம், கலாபூர்வமாக மாறி சிறுகதை இலக்கியமாகவும் மாறுவதால், அற்புதமான நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துவிடுகிறது. வன் முறைக்கு - சகலவிதமான வன்முறை களுக்குமான எதிர்குரலை, கதைகளின் ஊடாகவும் உள்ளோட்டமாகவும் மாற்றி நல்ல வாசிப்புக்கு வடிவம் தருகிறார் அவர். விடுதலையைத் தமயந்தி அவர் கண்ணோட்டத்தில் முன் வைக்கிறார்.\nஓர் அழகிய கதை ஒன்றைப் பார்ப்போம். சமூக அக்கறையும் மனித நேயமும் கொண்ட அவள் செய்தி சேகரிக்கக் கிராமம் செல்கிறாள். வசந்தி என்கிற பெண் பேசுகிறாள். எங்கள் ஊருக்கு அருகில் ஒரு காடு. அது எங்களுக்குத் தாய். அதில் ஏதோ ஆராய்ச் சிக்கூடம் கட்ட நினைக்கிறது அரசு. பழனி அண்ணன் தலைமையில் ஊர் போராடுகிறது. போராட்டக்காரர்களைப் போலீஸ் கடுமையாகத் தாக்கிச் சிறை பிடிக்கிறது. தலைமறைவான பழனியண் ணனுக்குக் குடிக்க நீர் கொடுக்கிறது வசந்தி குடும்பம். மாபெரும் குற்றம் அல்லவா அது பழனியைத் தேடி வந்த காவலர்கள், அவள் தந்தையைக் கொல்கிறார்கள். அவளை இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி… வசந்தியின் கர்ப்பப்பையே கிழிகிறது. வசந்தி தன் அனுபவத்தை கேட்பவள் மனம் பதறச் சொல்லிக்கொண்டு போகிறாள். இதனுடே, அந்த ஏழைக் குடும்பம் வெளிப்படுத்தும் விருந்தோம்பல் அற்புதமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவள், எழுந்து தரையில் அமரப் போகிறாள். அவசரமாகப் பாய் விரிக்கப்படுகிறது. ‘‘நீங்க கறி மீன்லாம் சாப்பிடுவீங்களா பழனியைத் தேடி வந்த காவலர்கள், அவள் தந்தையைக் கொல்கிறார்கள். அவளை இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி… வசந்தியின் கர்ப்பப்பையே கிழிகிறது. வசந்தி தன் அனுபவத்தை கேட்பவள் மனம் பதறச் சொல்லிக்கொண்டு போகிறாள். இதனுடே, அந்த ஏழைக் குடும்பம் வெளிப்படுத்தும் விருந்தோம்பல் அற்புதமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவள், எழுந்து தரையில் அமரப் போகிறாள். அவசரமாகப் பாய் விரிக்கப்படுகிறது. ‘‘நீங்க கறி மீன்லாம் சாப்பிடுவீங்களா’’ என்கிறாள் ஒரு பெண்.\nஇதற்கிடையில் செய்தி சே���ரிப்புப் பெண்ணுக்குக் காதில் இன்னொரு குரல் - முரளியின் குரல் ஒலிக்கிறது.\n‘‘ஊருக்கு நியாயம் கெடைக்கச் செய்வாளாம்... வீட்ல இட்லிகூட கெடைக்க வைக்க முடியலையே.’’ அலைபேசி சிணுங்கியது.\n‘‘என்ன போனை எடுக்க மாட்டியா உனக்கென்ன கவலை... நாங்க இருந்தா என்ன செத்தா என்ன உனக்கென்ன கவலை... நாங்க இருந்தா என்ன செத்தா என்ன\nடிராவல் பண்ணாதனு சொல்றாங்க டாக்டர். சனியன். லீவு போடறியா.. சாதாரணமா வத்தக் குழம்பு சுட்ட அப்பளம்னு உள்ள பொண்டாட்டியைக் கட்டியிருக்கணும்...\nவசந்தியின் கதையோடு, அதே தரத் தில் இன்னொரு, அதே வன்முறைக்கு ஆளான செய்தி சேகரிப்பாளர் கதையும் இணைகிற ரசாயனம் அருமையாக இணைந்த, தமிழில் முக்கியமான கதை இது.\nஅன்பைத் தேடி அன்பைத் தவிர வேறு எதுவும் புழங்காத ஓர் உலகத் தில் ஒரு குழந்தையாக அலைய விரும்புகிறார் தமயந்தி. கிடைத்திருக்கும் இந்த அழகிய உறவை, அழகிய வாழ்க்கையை ஏன் விகாரப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்.\nஉண்மைதான். எத்தனை அழகியது இந்தக் குளிர் காலை, இந்த அருவி, இந்த நதி, இந்த நிலவு... இந்த அழகுகளோடு மனித குலம் ஏன் இணைந்துக்கொள்ளக் கூடாது என்கிறார் தமயந்தி. ஆமாம். ஏன் நாம் அழகாகக் கூடாது\nதமயந்தியின் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ சிறுகதை தொகுப்பை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், பிப்ரவரி 03, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும், சிறுகதை, தமயந்தி, பிரபஞ்சன்\nஎல்லாம் அறிந்தவனான ரோஹித்தும் அந்த நீலக்கயிற்றின் சுருக்கில் தலையை இறுக்கிக் கொண்டான் நட்சத்திரங்களைக் கண்களிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தவன் சில நட்சத்திரங்களைத் தந்து போகப் போராடினான் செட்டைகளைத் தன் மீதே மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டான் உடலுக்கும் இதயத்திற்கும் இடையே பயணம் தூரமாகிப் போக அவன் சூரியனைத் தன் தலைமீதே சுமந்து நடந்தான் விடுதலையின் பதாகை வானமாகி மேலே எழும்பிக் கொண்டேயிருந்தது\nஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு அவன் கனவுக்கோட்டை எதையும் வாங்கவிரும்பவில்லை புதிய வீடும் சாளரங்களும் கட்டவிரும்பவில்லை கடனும் பசியும் சில நூல்களும் அவன் தனக்கான கூரையைத் தேடினான் உயரமான ���ூரைக்கு ஏறிப்போக ஏணியைத் தேடினான் ஏணியின் மீதேறும்போதெல்லாம் கூரை மேலெழும்பிச் சென்றது எழும்பி மேலே சென்று கொண்டே இருந்தது ஏணியின் தேவையின்றி கூரையின் கீழ் வாழ்ந்தவர்கள் அவனுக்கு ஏணி அவசியமற்றது என்றனர் ஏணியைப் பறித்து மடித்து உடைத்தனர்\nகூரை உடையவர்களுக்கு ஏணி அவசியப்படாதவர்களுக்கு கடவுள் எதுக்கென அவனை இல்லாமல் ஆக்கினேன்\n* (சென்னையில் சனவரி 24, 2016 அன்று, Pranjya ஒருங்கிணைத்திருந்த Zero Apologies கவிதை வாசிப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்டது.)\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், பிப்ரவரி 02, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கடவுள், கவிதை, குட்டி ரேவதி, ரோஹிக் வெமூலா\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல...\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம�� படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2011/07/44.html", "date_download": "2018-07-21T01:31:25Z", "digest": "sha1:TYDEQF6U4MFL3HAJNR2MDJHJIDV7QHRL", "length": 9713, "nlines": 277, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "எதையாவது சொல்லட்டுமா........45", "raw_content": "\nபோன வாரம் ஞாயிற்றுக்கிழமை நவீன விருட்சத்தின் 90வது இதழை எடுத்துக்கொண்டு வந்தேன். எப்படியோ வந்து விட்டது. இந்த இதழைக் கொண்டுவர ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன். முன்பு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதா என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கவில்லை. முனைப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எழுதுபவர்கள் படிப்பவர்கள் என்ற இரு பிரிவுகளை எடுத்துக்கொண்டால், இரண்டுமே குறைவு என்று ஆரம்பம் முதல்\nஅச்சடித்த இதழைப் பிரித்துப் பார்க்கவே எனக்கு சற்று அச்சமாக இருந்தது. நான் எதிர்பார்த்தபடியே இதழில் அச்சுப் பிழைகள் தாராளமாக இருந்தன. இந்த முறையும் புத்தக விமர்சனம் செய்த எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.\nமின்சாரம் இல்லை என்பதால் இதழை ரொம்பவும் தாமதப் படுத்தி விட்டார்கள். நான் இதோ 12ஆம் தேதி Florida என்ற அமெரிக்காவில் உள்ள ஊருக்குப் போக உள்ளேன். என் புதல்வன் அங்கிருக்கிறார். 1 மாதம் அங்கிருப்பேன். அதற்குள் இதழை எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும்.\nஇந்த இதழ் அட்டைப் படத்தில் பூனையைக் கொண்டு வந்ததால், என் வீட்டில் பூனைக் குட்டிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் 90வது இதழில் இடம் பெற்றுள்ளன.\n1. இலக்கியத் தரம் உயர - க.நா.சு\n2. உப்பு - லாவண்யா\n3. புத்தக விமர்சனம் - ஐராவதம்\n4. அழகிய வீரர்கள் - கவிதை - ராமலட்சுமி\n5. பழம் புத்தகக் கடை - விட்டல் ராவ்\n6. அவலம் - சிறுகதை - உஷா தீபன்\n7. குவளைகளில் கொதிக்கும் - கவிதை - மிருணா\n8. மிகை - சிறுகதை - எஸ். ஷங்கரநாராயணன்\n9. ஜோல்னா பைகள் - கவிதை - அழகியசிங்கர்\n10. வெளியே ஒருவன் - சிறுகதை - நா.ஜெயராமன்\n11. இரண்டு கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்\n12. இரண்டு கவிதைகள் - ராஜேஷ் நடராஜன்\n13. பால்ய பொழுதுகள் - கவிதை - ப மதியழகன்\n14. இரண்டு கடிதங்கள் - சிறுகதை - அழகியசிங்கர்\n15. அகாலம் - சிறுகதை - பஞ்சாட்சரம் செல்வராஜன்\n16. அவனின் தேடல் - கவிதை - குமரி எஸ் நீலகண்டன்\n17. முகங்கள் - கவிதை - ஐராவதம்\n18. சாய்பாபா - கட்டுரை - அம்ஷன்குமார்\n19. அனுமானங்கள் - கவிதை - அனுஜன்யா\n20. நிசி - கவிதை - ப மதியழகன்\n21. உரையாடல் - அழகியசிங்கர்\nபத்திரிகை அனுப்புவதில் விட்டுப் போயிருந்தால், New Booklandsல் வாங்கிக்கொள்ளலாம். அல்லது ஆகஸ்ட் மாதம் வரை பொறுத்துக்கொள்ளவும். கூடிய விரைவில் அடுத்த இதழ் கொண்டுவர முயற்சி செய்கிறேன்.\nகுமரி எஸ். நீலகண்டன் said…\nஇனி அமெரிக்கப் பயண அனுபவத்தை அடுத்து பார்க்கலாம். மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...\n90 வது இதழில் அழகிய வீரர்களும். மிக்க மகிழ்ச்சி. நன்றி.\nதடைகளைத் தாண்டி வெளியிட்டமைக்கு நன்றிகள்\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஎதையாவது சொல்லட்டுமா........47 அழகியசிங்கர் நா...\nஎதையாவது சொல்லட்டுமா - 46\n1. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறு வெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/2017/10/17/non-applicability-of-hcb-and-ucc-for-india/", "date_download": "2018-07-21T01:46:02Z", "digest": "sha1:RFEVDUWDB6MVPFCVKWN2EBSD26M4V43L", "length": 9425, "nlines": 71, "source_domain": "sarvadharma.net", "title": "இந்தியாவுக்குப் பொருந்தாத இந்து கோட்பில்களும் பொது சிவில் சட்டமும்… – Sarvadharma", "raw_content": "\nஇந்தியாவுக்குப் பொருந்தாத இந்து கோட்பில்களும் பொது சிவில் சட்டமும்…\nஇந்தியாவில் ஆண் பெண் ஆகிய இருபாலரது வாழ்க்கை முழுவதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடியும் தமக்கான சிவில் சட்டங்களை கொண்டு இன்றளவும் திகழ்கின்றன. அதாவது அக்குடியின் படி வாழக்கைக் கண்ணோட்டம், அதன்வழியே பிறப்பு முதல் இறப்பு வரை படிநிலைகள், எந்த நிலையில் என்ன நடக்க வேண்டும், அதற்கான வரம்புகள், பொறுப்புகள், கடமைகள், எழும் சிக்கல்களுக்கான தீர்வுகள் என அனைத்தையும் கொண்டு திகழ்கின்றன.\nஆனால் இவற்றை ஒரு குடியில் பிறக்கும் குழந்தைகள் அறிந்து கொண்டு விடாத படிக்கு பிரிக்க செய்யப்பட்ட ஏற்பாடே பள்ளிக் கல்வி முறை. பள்ளிக்கு அப்பாலும் பள்ளிகளின் வாயிலாக தரப்படும் கல்வியை சொல்லித்தர நிச்சயமாக பல வழிகளில் முடியும்.\nஇதில் தந்தை வழி சமூகங்களும் உள்ளன. தாய் வழிச் சமூகங்களுக்கும் உள்ளன. இவையிரண்டுமே இருபாலரது முழு வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ஏற்பட்டவையாக உள்ளன.\nமைசூர் மகாராஜா குடும்பம், திருவனந்தபுரம் அரச குடும்பம் அதன்படியே நாயர்கள் என்று நமதருகே எழும் தாய் வழிச் சமூக மரபுகள், துளு மக்களுக்கு (பன்ட், பி���்லவா முதலிய குடிகள்) பூதாள பாண்டியன் ஏற்படுத்திய தாய்வழி ஆலியசந்தான மரபு என நீண்டு, மேகாலயாவில் காசி எனப்படும் குடியின் வாழ்க்கை முறை என்று விரிகிறது. இவை ஒன்றுக்கொன்றும் கூட பல வேறுபாடுகளை கொண்டுள்ளன.\nஇப்படி எண்ணற்ற வாழ்க்கை முறைகளை ஆயிரமாயிராம் ஆண்டுகளாக கொண்டு திகழும் இந்நாட்டுக்கு ஆணுக்கும் பயன்படாது பெண்ணுக்கும் பயன்படாது யாருக்கும் பயன்படாது இவை எல்லாவற்றையும் நாசமாக்கும் நோக்குடன், யாருடைய முழு வாழக்கைக்கும் உதவாத ஒரு உருப்படாத முறையை திணித்தவை தான் இந்து கோட் பில்கள்.\nஒரு உண்மயான இந்துத்வ அரசென்பது மேற்படி அனைத்து இந்துக் குடிகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை மீட்டெடுத்துக் கொள்ள ஆவண செய்ய வேண்டுமே அன்றி அதை சுத்தமாய் துடைத்தெறியும் வண்ணம் பொது சிவில் சட்டமென்று முன்மொழிவது, பாரம்பரியம் பாரம்பரியம் என்று பேசுவோரைக் கொண்டே இந்நாட்டின் பண்பாட்டை கொலை செய்தவற்கு விரித்த வலையில் இந்துக்கள் சிக்கிக் கொண்டுவிட்டனர் என்பதைக் காட்டுவதாகும். தற்கொலைக்குச் சமமாகும்.\nபெண்ணியம் பேட்ரியார்ச்சி என்று பேசும் இருபாலருக்குமே கூட தேவைப்பட்டால் மேற்படி தாய்வழி சமுதாயங்கள் எவ்வாறு வாழக்கை முழுவதையும் எடுத்துக் கொண்டு தீர்வுகளை அளிக்கின்றன என்று ஆராய்ந்து அவ்வழி போல் தமது வழிமுறையை அமைத்துக் கொள்ளலாம். அது இல்லையென்றால் புதிய தனி வழி ஏற்படுத்தி வாழ்ந்து கொள்ளலாம். ஆனால் அனைவரது வழியையும் அரசாங்கத்தை லாபி செய்து மாற்றும் உரிமை கிடையாது.\nமாற்றுக் கருத்துக்களை மதிப்பதென்பது பல விசயங்களில் இணங்குகின்ற குடிகள் ஒருவருக்கொருவர் முரண்படுகிற விசயங்களில் அவரவர் அவரவர் போக்கில் அடுத்தவர் போக்கில் குறுக்கிடாது வாழ்ந்து கொண்டும் ஒருத்தரை மற்றொருவர் பொறுத்துக் கொள்வதுமே ஆகும்.\nPrevious பொது சிவில் சட்டம் தேவையில்லாதது…\nஅரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா\nதர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2012/11/plantain-bajji.html", "date_download": "2018-07-21T01:44:01Z", "digest": "sha1:JJZJO265WLACMNZKNDCFNCXQGTJGD4E2", "length": 19121, "nlines": 306, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: PLANTAIN BAJJI.வ��ழைக்காய் பஜ்ஜி", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 1 நவம்பர், 2012\nகடலைமாவு - 1 கப்\nமைதா - 1 டீஸ்பூன்\nபச்சரிசி மாவு - 1 டீஸ்பூன்\nசிகப்பு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை\nஉப்பு - 1/3 டீஸ்பூன்\nஅல்லது இவை எல்லாவற்றுக்கும் பதிலாக\nஎம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப்\nதண்ணீர் - தேவையான அளவு\nஎண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு,\nஒரு பவுலில் எல்லாவற்றையும் போட்டுத் தேவையான தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். வாழைக்காயைத் தோல் சீவி இரு முனைகளிலும் ஒரு இன்ச் வெட்டிப் போட்டு விட்டு மிச்சத்தை நீள் செவ்வகங்களாக ஸ்லைஸ் செய்யவும். பஜ்ஜி மாவில் தோய்த்து காய்த்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாக தேங்காய் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னியுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:50\nலேபிள்கள்: PLANTAIN BAJJI.வாழைக்காய் பஜ்ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 1 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:23\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nRAGI DOSA.ராகி தோசை ( கேப்பை\nEGG TOMATO BHURJI. முட்டை தக்காளி புர்ஜி\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமத��� பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikneshravi.blogspot.com/2012/04/blog-post_763.html", "date_download": "2018-07-21T02:05:49Z", "digest": "sha1:2PZI2CRLWENCA4BDLNVK2KSJ6KCTJLIR", "length": 25669, "nlines": 153, "source_domain": "vikneshravi.blogspot.com", "title": "பொறியாளர் விக்னேஷ் ரவி: கடந்த பாதையில் சில துளிகள்....விக்கி", "raw_content": "\nநாகரீக வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டும் இல்லை. R.விக்னேஷ்\nதமிழினம் தன் மானம் ,,,,,,\n/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /\nகடந்த பாதையில் சில துளிகள்....விக்கி\nவாழ்வியலில் மாற்றங்கள் தான் நிரந்தரமானவை, மற்றவை யாவும் மாறிக் கொண்டிருப்பவை என்பார்கள். கீதையில் கூட \"இன்று உன்னுடையது அது நாளை இன்னொருவருடையது\" என்று தத்துவங்களை அள்ளி வீசி சென்றதெல்லாம், எமக்கு ஏமாற்றங்களை ஏற்று கொள்ளுகின்ற மன நிலையை வளர்ப்பதற்கே.\nஏமாற்றங்கள் யாரால் யாருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒரு வகையில் நமது எதிர் பார்ப்புகளின் மறுப்பே ஏமாற்றம் எனலாம். என் வாழ்வில் ஒரு சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ���ரம்பத்தில் ஏமாற்றம் என்று தோன்றியவை இன்று சரியாகவே தோன்றுகின்றது.\nஎன்னடா புராணக்கதை ஏதாவது சொல்லப் போறேன் என்று பார்க்கிறீங்களா இல்லைங்க, தொடர்ந்து வாசியுங்கள். கல்லூரி வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மனதை உற்சாகமூட்டும் ஒரு சுவாரசியமான வாழ்க்கை. நானும் இந்திய மண்ணில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலம் அது. எனது அண்ணாவுடன் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கொண்டு, நானும் எனது பொறியியல் பட்ட படிப்புக்காக கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தேன். எனக்கு மூத்த ஈழ மாணவர்கள் 13 பேர் அண்ணா பல்கலைக்கழக அனுமதி பெற்று பின் அதை விட்டு பேராதனை பல்கலைக் கழகத்திற்கு ( இலங்கை) திரும்பி சென்று விட்டார்கள். இதன் விளைவாக, எனது காலத்தில் பொறியியல் அனுமதி கேட்ட அனேகமான ஈழ மாணவர்களுக்கு தண்ணி இல்லாத காட்டில் தான் அனுமதி கிடைத்தது.\nஅது போல் எனக்கும், காமாராசர் மாவட்டத்தில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. இந்த கல்லூரி ஒரே ஒரு தொடர்மாடியை மட்டும் கொண்டு ஆங்காங்கே சிறிய கொட்டகைகளுடன், ஒரு மலையடிவாரத்தில் சன நடமாட்டம் இல்லாத, வாகனப் போக்கு வரத்து குறைந்த வீதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தது. அட நம்ம பிழைப்பு அம்புட்டுத்தான் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன். பேசாமல் படிப்பதை விட்டிட்டு, நம்ம ஆளுங்க போற வெளிநாடு எங்காயவது போய் ஏதாவது செய்து பிழைத்திருக்கலாம் என்று தோணிச்சு. எனது சகோதரத்தை பார்த்து, \"இங்கை நான் படித்துதான் ஆகணுமா என்று கேட்க\", அவர் \"அவனவன் ஒரு இஞ்ஞினியரிங் சீற் எடுக்க எவ்வளவு கஸ்டப்படிகின்றான் உனக்கு தெரியாது \" என்று வைய, சரி நான் எங்கு தங்கப்போகின்றேன் வினவினேன்.\nஎனது மூத்த ஈழ மாணவர்கள் சிறீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த வீடு என்று சொல்லப்படும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே ஆறு பேர் தங்கியிருந்தார்கள். சுமார் 12x16 அடிகள் மட்டுமே இருக்க கூடிய அறையில் என்னையும் ஏழாவதாக சேர்த்துக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களில், இன்னொருவர் என்னுடன் படிப்பதற்கு எட்டாவாதாக சேர்ந்து கொண்டார். அங்கு 6 பேர் பொறியியல் கல்லூரியிலும், இருவர் பொலி டெக்னிக்கிலும் கற்பதாக தங்கியிருந்தோம்.\nஊரில் கிணற்று வாளியில் அள்ளி குழித்த எங்களுக்கு, அதி காலையில் வீட்டில் முற்றத்தில் உள்ள குழியில் விழுகின்ற தண்ணியை முகந்து வந்து, படிகளில் ஏறி மாடியிலுள்ள எமது அறையுடன் இணைந்துள்ள குளியல் அறையில் சேகரிக்க வேண்டும். பணத்தை விட இங்கு தண்ணியை தான் சிக்கனப்படுத்த வேண்டிய அவசியம். குளியலறை நாலு பக்கமும் மூடியதாக இருந்தாலும், மேலே மூடப்படாமலே இருந்தது.\nசிறீவில்லிபுத்தூரில் குடும்பமாக வாழாதோருக்கு வீடு எடுப்பது மிகவும் கடினம். எங்களில் அனேகமானோருக்கு டாலரிலும் பவுண்டிலும் தான் பணங்கள் வரும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், எங்களுக்கு வீடு பார்ப்பதற்கு உதவாதா என்று எண்ணி, ஒரு புறோக்கர் மூலம் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். கிடைக்கும் வரை இந்த அறையில் தங்குவதாக தீர்மானித்து கொண்டோம்.\nஎங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை விவாதித்திருக்கின்றோம். ஈழத்தின் வரை படத்தை உருவகிபடுத்தி பார்த்தால், யாழ்ப்பாணத்தை தலை என்பார்கள், வடமராட்சியை மூளைப்பகுதி என்பார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஒரு சிலர் இருப்பது ஊருக்கு பெருமை, இன்னும் சிலருக்கு ஒரு ஊரில் பிறந்தது பெருமை. நான் 2ம் வகை.\nவடமராட்சியை சேர்ந்தவன் நான் ஒருத்தன் தான், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து ( போட்டியோ அல்லது பொறாமையோ தெரியாது) என்னை ஒரு வழிப்பண்ணி விடுவார்கள். உதாரணத்திற்கு, நானும் வடமராட்சியை சேர்ந்த அரசியலை , போராட்டங்களை, கல்வி மான்களை உதாரணம் காட்டி அவர்களின் வாயை அவ்வப்போது மூடியதுண்டு.\nசுவாரசியமாக‌ திருமணம், காதல் சம்பந்தமாக விவாதித்திருந்தோம். அந்த சம்பாசனைகளில் வந்த சில துளிகள்:\n\" பலரை பார், மூவரை தெரிவு செய், இருவரை காதலி, ஒருவரை திருமணம் செய்\"\n\"20 இலிருந்து 25 இற்குள், எவளை திருமணம் செய்வதென்று அறி, 25 இலிருந்து 30 இற்குள், எப்போது திருமணம் செய்வதென்று அறிந்து முடித்துக்கொள், 30 இற்கு மேல் உன்னை யார் திருமணம் செய்வார் என்று ஏங்க வேண்டியிருக்கும்.\"\n\" கடவுச்சீட்டில் பெண் என்று இருந்தால் போதும்\"\n\" படித்த ஃபோவாட்டான (FORWARD) பொண்ணு வேணும்\"\nஎன்ற பல கோணங்கள் ஆராயப்பட்டன.\nஇப்படியான சுவாரஸ்யங்கள் ஒரு புறமிருக்க, உறவுகளின் நினைவுகளும் அப்போது வந்து கனக்க வைத்தன. ���ிடுமுறைகளின் போது எங்கு செல்வது என்று யோசிக்க, இந்திய நட்புகள் மச்சி நீ எங்க ஊருக்கு வா என்று உரிமையோடு அழைத்தது எங்களை நெகிழ வைத்தவை.\nவருடம் ஒன்று கழிந்து, ஒரு மாதிரி, ஒரு புறோக்கர் மூலம் 4 பேர் தங்கும் வசதியுள்ள, தண்ணி டாங் வசதியுள்ள 6 வீடுகள் கொண்ட ஒரு தொடரணியில் 2 மாடியுள்ள ஒரு வீடு 300 ரூபாய் வாடகைக்கும், 2000 ரூபாய் முதற்பணமாய் கொடுத்து எடுத்தோம். நானும் இன்னும் மூவரும் அந்த புதிய வீட்டிற்கு சென்றோம்.\n\"நைனா\" என்று சொல்பவர் தான் எங்களிடம் வாடகை வசூலிப்பவர். அவர் தன் குடும்பக்கஷ்டத்தின் பேரில் எங்களிடம் கைமாறாக முன் கூட்டியே வாடகைப் பணத்தை வாங்கி கொடுப்பது வழக்கம். எங்கள் யுனிட்டில் ஒரு வீடு வாடகைக்கு வருவதை அறிந்து எனது சீனியர்சிற்கும் ஒரு வீடு எடுப்பதற்காக இவரை அணுகினோம். முதலாளியின் மகனை தெரிந்ததால் அவரிடம் கேட்ட போது, \" நைனா\" விடம் பேசினால் போதும் என்றார். நைனாவும் மூன்று மாம்பழத்துடன் வந்து தந்து விட்டு, வீட்டிற்கு எங்களிடம் முற்பணம் 2000 ரூபாய் வாங்கி சென்றார்.\nஇரண்டு வாரங்களாகின, நைனாவை காணவில்லை. முதலாளியை அணுகி, முற்பணம் கொடுத்தை சொன்ன போது, நைனாவிடம் அந்த பெரிய தொகையை கொடுத்தீர்கள் என்று சொல்லி விட்டு கையை விரித்து விட்டார்.\nநைனாவை தேட தொடங்கி பல சுவாரசியமான தகவல்களை பெற்றோம். அவரது வீடு என்று அறிந்து அங்கு செல்ல, அவரது முதல் மனைவி \" தானும் அவரை தேடுவதாக சொன்னாள்; அவர் இன்னொருத்தியுடன் வேறு இடத்தில் குடும்பம் நடத்துவதாக கூறினாள்\". நாங்கள் அங்கும் சென்றோம், \" அவளும் தன்னிடம் இல்லை என்றாள்\". இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிதாக ஏமாற்றப்பட்டதாக ஒரு உணர்வு. அவர் தந்த மாம்பழத்தை தங்க மாம்பழம் என்று இன்றும் நினைவு கூறுகின்றோம்.\nஅன்று எங்கு படிக்க தயங்கினேனோ, அந்தப் படிப்பு என்னை வாழ்க்கையில் பல படிகள் முன்னேற்றியது மாத்திரம் அல்ல, என்னை சூழ இருந்தவர்களின் வாழ்வியலின் முன்னேற்றத்திற்கு உதவ வாய்ப்பு அளித்துள்ளது.\nநான் படித்த கல்லூரி இப்போது ஒரு பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாக‌ அறிந்தேன். அதன் முகப்பை தான் எனது முகப்பிலும் போட்டிருகின்றேன்.\nவிவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், ���ட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் பதிவுகளுடன் எம்மை பின் தொடர்க ,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும்\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில்...\nஉலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...\nநீ விரும்பியதை செய். உன் உள்ளுணர்வு சொல்வதை கேள். உன்னை நம்பு. உன் மனம் கூறுவதை கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உ...\nகாடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்\nகுடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது'' கடுகடுக்கிறார் \"காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபதி கலாம் உறுதி,,,,,,,\nஅருப்புக்கோட்டை : \"\"இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூ...\n1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,\nஉலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் ஒலிம்பிக் போட்...\nஇது ஒரு நிமிட யோசனை இது ஒன்றும் பெரிய விஷயம் என்ற ...\nஇந்த போஸ்ட் போட காரணம் இருக்கு ,,,,விக்கி\nதிருமணம் ‍ எதிர்பார்ப்புக்களும் எதிர்பாராதவையும்.....\nகடந்த பாதையில் சில துளிகள்....விக்கி\nஎதை விரும்புகின்றாய் என்று அறிந்துகொள்......விக்கி...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nஆண் - பெண் நட்பு முடியும் அது சாத்தியம்\nஅக்னி 5 ஏவுகணை விண்ணில் பாய்ந்தது,,,,,,\nகடலூர் மாவட்டத்தில் மொபைல் போன் கலாசாரத்தால் சீரழி...\nகொடி கட்டி பறக்கும் “பிச்சை பிசினஸ்”\nவளைகுடா வாழ்க்கை – வரமா\nசீனாவின் முத்துமாலையை அறுக்க முயலும் அமெரிக்கா.\nநீங்களும் ஒரு புதிய நண��பனைப் பெறுங்கள்\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-06-28", "date_download": "2018-07-21T01:52:38Z", "digest": "sha1:CSL7PIPDP4VYWBL3XG3SL4SR7W6TFX2S", "length": 14373, "nlines": 160, "source_domain": "www.cineulagam.com", "title": "28 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஅழகு சீரியல் புகழ் ஸ்ருதிக்கு யாருடன், எப்போது திருமணம்- அவரே கூறிய தகவல்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மஹத் கூறிய விஷயம்- திடீரென என்ன ஆனது\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nபிக்பாஸ் மமதியை இப்படித்தான் பழிவாங்கணும்\n அறிவித்த சர்கார் பட நடிகை\n - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு\nஅந்த நடிகரின் பாட்டுக்கு மட்டும் ஆடமாட்டேன் சிம்புவுக்காக மற்றொரு நடிகரை அசிங்கப்படுத்திய மஹத்\nபிக்பாஸ் 2: அசிங்கமான வார்த்தையில் திட்டி மனைவியை கதறி அழ வைத்த பாலாஜி\nலண்டன் ரசிகர்கள் நடிகர் சூர்யாவை நேரில் சந்திக்க வாய்ப்பு - முழு விவரம்\n மமதியின் உடையை கலாய்த்த பிக்பாஸ் போட்டியாளர்\nஅத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி\nமெர்சல் படத்���ின் மெர்சலான சாதனை\nவிஜய்யின் அடுத்த படம் பற்றி பரவிய செய்தி தளபதி தரப்பு கொடுத்த விளக்கம்\nதென்னிந்தியாவை விடுங்க, வட இந்திய TRP-ல் மாஸ் காட்டிய தல அஜித், ஆதாரத்துடன் இதோ\nமிஸ் பண்ணவே முடியாத பிரபல நடிகருடன் இணையும் வடிவேலு\nசமூக வலைத்தளத்தில் உலா வரும் கேத்ரீனா கைப் ஹாட் புகைப்படம், இதோ\nநீயும் நானும் அன்பே - இமைக்கா நொடிகள் நயன்தாரா விஜய் சேதுபதியின் அழகான டூயட்\nஇந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா\nபிக்பாஸ் வீட்டில் மஹத் தான் மாஸ், மும்தாஜ் எல்லாம்\nபிரபல சாமியாரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்\nவிஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\nதிருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்\nசெய்யகூடாத விசயத்தை செய்யும் பாலாஜி, டேனியல்\nடிஆர்பி குறைந்ததால் முன்னணி நடிகரை வீட்டுக்கு கொண்டுவரும் பிக்பாஸ்\nதலை தெறிக்க ஓடிய முருகதாஸ், சர்கார் படப்பிடிப்பில் நடந்த சர்ச்சை\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்\nபிக்பாஸ்-2வில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார், மெகா கருத்துக்கணிப்பு இதோ, வாக்களியுங்கள்\nவிஜய் ரசிகர்களால் மதுரையில் உள்ள பள்ளிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\n பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10 ம் நாள் நிகழ்வுகள்\nபாலாஜியை நித்யா இப்படி அசிங்கப்படுத்துவாங்கனு நினைச்சே பார்த்திருக்கமாட்டீங்க - இப்படி ஒரு டிவிஸ்டா\nபிக்பாஸ் சீசன் 2 ன் 09 ம் நாளில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்\nஉலகப்புகழ் பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தை அதிர்ச்சியாக்கிய மரண சம்பவம்\nஒட்டு மொத்த ரசிகர்களும் பிக்பாஸில் எதிர்பார்க்கும் பரபரப்பான தருணம்\nபிக்பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தாவின் சில கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் அடுத்தப்படம் இது தான்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய இந்திய பிரபலம்\nTRP-ல் பின்னுக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ்-2, தளபதி காட்டிய மாஸ், ஆதாரத்துடன் இதோ\nகாவல்துறை பற்றி பேசியதற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்ட சின்னத்திரை நடிகை- அவருடைய நிலைமை என்ன தெரியுமா\nஇமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் கசிந்தது, இதோ\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நிஷா முதன்முதலாக செய்த வேலை- புகைப்படம் பாருங்க தெரியும்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் ரசிகர்களுக்காக மட்டுமே இருக்கும் ஒரு ஸ்பெஷல் விஷயம்- இதுவரை வெளிவராத தகவல்\nமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் விஜய் ரசிகர்கள் செயல், மாற்றம் வருமா\nஅஜித் சினிமா பயணம் நின்றதா அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல், முழு விவரம் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகையா\nதிடீரென்று மணப்பெண் கோலத்தில் தொகுப்பாளினி டிடி- வைரலாகும் புகைப்படம் இங்கே பாருங்க\nஅஜித் பற்றி சூப்பர் உதாரணம் கூறிய விஜய்யின் அப்பா சந்திரசேகர்\nசூடுபிடிக்கும் பிக்பாஸ், வெடித்த மற்றொரு பிரச்சனை- மாட்டிக்கொண்ட மற்ற போட்டியாளர்கள்\nமொத்த ரசிகர்களும் கொண்டாடும் விஜய்யின் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main_Spl.asp?id=17&page=116", "date_download": "2018-07-21T02:20:07Z", "digest": "sha1:OCZRV26VOI6TNAWE46NTJ7GJYSNBT3PU", "length": 14096, "nlines": 242, "source_domain": "www.dinakaran.com", "title": "Latest tamil technology news, technology news, technology news in tamil - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n24 மாதங்களில் 20 புதிய கார்கள் அறிமுகம்\nஇந்த ஆண்டு விற்பனையை உயர்த்த திட்டமிட்டுள்ள நிசான், அடுத்த 24 மாதங்களில் 20 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, பல்வேறு நாட்டு ....\nஐ-9500 என்ற புதிய ஸ்மார்ட்ஃபோன் விரைவில்\nவடிவமைப்பு, ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிராசஸர், சிப்செட் என்று அனைத்திலும் சிறப்பான வசதிகளை வழங்கி கொண்டு இருக்கிறது சாம்சங். இதில், ஐ-9500 என்ற புதிய ஸ்மார்ட்போனையும் ....\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஓர் விஷயம் என்னவென்றால் முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் என்னும் ....\nபேஸ்புக்கை நாசமாக்கும் ராம்நிட் வைரஸ்\nபேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஓர் விஷயம் என்னவென்றால் முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் என்னும் ....\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nரபேல் ஒப்பந்தம், கருப்பு பணம், வேலைவாய்ப்பின்மை பற்றி ராகுல் அனல் பறக்கும் பேச்சு\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு : தலைமை நீதிபதி உத்தரவு\nசென்னையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் 38,000 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - மத்திய அரசு ஒப்புதல்\nடாஸ்மாக் வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\nநன்றி குங்குமம் தோழிபலாஸோ ஸ்பெஷல்இண்டோ வெஸ்டர்ன் வசதி, எளிமை, மாடர்ன், மேலும் வெயிலுக்கு உடலை இறுக்கிப் பிடிக்காமல் ராயல் லுக் கொடுக்கும் உடை எனில் பலாஸோ ...\nநன்றி குங்குமம் தோழிமூளை மடிப்புகளில் செஞ்சூரியனாகக் கனன்று கொண்டிருக்கிறது அவரவர்க்கான கனவுகள். பால்ய காலம் தொட்டு, வாழும் காலம் வரை ஏகப்பட்ட கனவுகள். சிலர் அந்த ...\nஜூலை 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.43 ; டீசல் ரூ.71.90\nபலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபசுமை சாலை திட்டம் ஆட்சேபம் தெரிவிக்க 5 நாட்கள் அவகாசம்\nமத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியது\nநம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட வேண்டும்: மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை\nவருகை பதிவு இல்லாமல் மாணவர்களை தேர்வு எழுதிய விவகாரம்: அபராத தொகையை அயனாவரம் சிறுமியின் சிகிச்சைக்கு வழங்க உத்தரவு\nபாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து பனீர் துண்டுகளை போட்டு சூடான எண்ணெயில் ...\nமாவடுவை கழுவி ஒவ்வொரு மாவடுவிலும் நான்கு துளைகள் இட்டு கொள்ளவும். மிக்சியில் காய்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு, சாம்பார் வெங்காயம், சோம்பு, கசகசா, முந்திரி, தேங்காய்த்துருவல், ...\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/25612-human-remains-found-on-mont-blanc-may-belong-to-air-india-crash-victims.html", "date_download": "2018-07-21T01:43:20Z", "digest": "sha1:336LZIPSGKVY5WIUN77B3AGYKZFWG223", "length": 10277, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1966-ல் ஏர் இந்தியா விமான விபத்து: உடல்பாகம் இப்போது கண்டுபிடிப்பு! | Human remains found on Mont Blanc may belong to Air India crash victims", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\n1966-ல் ஏர் இந்தியா விமான விபத்து: உடல்பாகம் இப்போது கண்டுபிடிப்பு\n1966-ம் ஆண்டில் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல் பகுதிகள் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\n1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 117 பயணியருடன் ஏர் - இந்தியாவின் போயிங் 707 விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது பிரான்சின் ஆல்ப்ஸ் மலையிலுள்ள மான்ட் பிளாங்க் அருகே சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 117 பேரும் இறந்தனர். அவர்கள் உடல்கள் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்நிலையில், விமான விபத்துகளைப் பற்றி ஆய்வு செய்யும் டேனியல் ரோச் என்பவர், ஆல்ப்ஸ் மலையில் பிளான்க் பகுதியில் ஆய்வு நடத்தினார். இதில், ஒரு மனித கை மற்றும் கால் பகுதிகள் கிடப்பதை கண்டுபிடித்தார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, ‘பிளான்க் பகுதியில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன். இதுவரை எந்த மனித உடல் உறுப்புகளையும் பார்த்ததில்லை. ஆனால், இப்போது, ஒரு கை மற்றும் காலின் மேல் பகுதி கிடைத்துள்ளது. உடைந்த விமான இன்ஜின் ஒன்றும் கிடைத்துள்ளது. இது, 1966-ல் விபத்துக்குள்ளான, ஏர் - இந்தியா விமானத்தில் ��றந்தவர்களின் உடல் பாகங்களாக இருக்கலாமென நினைக்கிறேன். கண்டுபிடிக்கப்பட்டது பெண் ஒருவரின் உடல் பாகம்’ எனத் தெரிவித்துள்ளார்.\nபாஜகவின் ஊழல் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்\nகடன் தொல்லை: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தையே மாற்றிய பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுழந்தைகளுக்கு குறி வைக்கும் ’ஒற்றைக்கண்’ அன்சாரி\nமோசமான சாலைகளால் விபத்துகள் : பொதுப்பணித்துறை அலுவலகம் சூறை\nமும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு\n“கொடுங்கனவாக அந்த நாள் மாறும் என நினைக்கவில்லை” - விபத்தில் தப்பியவர் உருக்கம்\nசிறிய ரக விமானம் விபத்து : 5 பேர் பலி\nசக பயணி மீது நிறவெறித் தாக்குதல்: மும்பையில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை\nஸ்டெர்லைட் ஆலைக்குள் எங்களுக்கு அனுமதியில்லை : வேதாந்தா\nமனைவியை பிரிய மனமில்லாத விராத்: மும்பை ஏர்போர்ட்டில் நெகிழ்ச்சி\nமகள் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவின் ஊழல் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்\nகடன் தொல்லை: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தையே மாற்றிய பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholilulagam.com/2015/05/blog-post_42.html", "date_download": "2018-07-21T02:19:37Z", "digest": "sha1:R6VAKA3AP3MEBSLWK7NVIQDRSGNLSI6Q", "length": 18800, "nlines": 107, "source_domain": "www.tholilulagam.com", "title": "போட்டோ ஸ்டுடியோ - தொழில் - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nபோட்டோ ஸ்டுடியோ - தொழில்\nசெல்போன் கேமரா, வீட்டுக்கு வீடு கேமரா என இருந்தாலும், சிறந்த போட்டோக்கள் எடுக்க ஸ்டுடியோக்களைதான் மக்கள் நாடுகின்றனர். புகைப்பட கலை நுணுக்கமானது என்றாலும், பழகுவது எளிது. போட்டோ ஸ்டுடியோ வைத்தால் நன்கு சம் பாதிக்கலாம். அந்த காலங்களில் டிஜிட்டல் கேமராக்கள் இல்லை. பிலிமில் படம் எடுத்து பிராசஸ் செய்ய வேண்டும். எடுத்த படம் நன்றாக வந்துள்ளதா என்பது பிராசஸ் செய்த பிறகுதான் தெரியும். படம் நன்றாக வராவிட்டால் திரும்ப படத்தை எடுக்க முடியாது. இதனால் எடுக்கும்போதே அதிக கவனத்துடன் எடுக்க வேண்டும்.\nபிலிம் பிராசஸ் செய்யும்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறப்பாக பிராசஸ் செய்தபோதிலும் எடுத்தபோது உள்ள தரத்தை பின்னர் அதிகரிக்க முடியாது. பிராசஸ் முடிந்து படம் கையில் கிடைப்பதற்கு 2, 3 நாட்கள் ஆகி விடும். இப்போது அப்படி இல்லை. ஆப்டிக்கல் லென்ஸ், மெகா பிக்ஸல், ஆட்டோமேடிக் மோடு உள்ள டிஜிட்டல் கேமராக்கள் வந்து விட்டன. படம் எடுக்கும்போதே டிஸ்பிளேயில் படம் தெரிகிறது. உரிய பட்டன்களை தட்டி கேமராவை தயார் செய்து கிளிக் செய்தால் படம் நன்றாக வருகிறது.\nதேவையான அளவுக்கு வெளிச்சத்தை குறைக்கவோ, கூட்டவோ கம்ப்யூட்டரில் கலர் கரெக்ஷன் செய்து 100 சதவீத திருப்தியுடன் படங்களை கொண்டு வந்துவிடலாம். முன்பு போல் இல்லாமல் வீட்டில் நடைபெறும் சிறு விழாக்களை கூட, தங்கள் சொந்த கேமராவிலேயே பலர் படம் எடுத்து கொள்கிறார்கள். இருந்தாலும் போட்டோ ஸ்டுடியோவுக்கும் கிராக்கி இருக்கிறது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க, திருமணம் போன்ற முக்கிய விழாக்களில் போட்டோ எடுக்க ஸ்டுடியோவை தான் நாடுகின்றனர்.\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வீடியோ எடுப்பது அதிகரித்தாலும், போட்டோ எடுத்துக் கொள்ளவும் மக்கள் தவறுவதில்லை. கொஞ்சம் பயிற்சியும் ஆர்வமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஸ்டுடியோ துவங்கலாம். குறித்த நேரத்தில் டெலிவரி, குறைந்த கட்டணம், தரமான கார்டில் போட்டோக்கள் கொடுத்தால், வாடிக்கையாளர்களின் குடும்ப போட்டோகிராபராக மாறலாம். அதன��� மூலம் தொழிலை விரிவு படுத்தலாம்.\nதொழில் துவங்குபவர்கள் கையடக்க டிஜிட்டல் கேமராவை கொண்டு தொழில் துவங்கலாம். புதிய கேமரா 5 ஆண்டுக்கு ரிப்பேர் செலவு வராது. புது கம்ப்யூட்டர் வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு சர்வீஸ் செலவு வராது. பழைய கேமராவோ, புது கேமராவோ சில நேரங்களில் மெமரி கார்டில் வைரஸ் தாக்கினால் அதை சரிசெய்ய ரூ.1500 வரை செலவாகும். தொழில் வளர்ச்சி பெற்றவுடன் ஸ்டுடியோவுக்கென்று எஸ்எல்ஆர் கேமராக்கள் உள்ளன. விலை கூடுதலாக இருந்தாலும் (ரூ.50 ஆயிரம் வரை), போட்டோக்கள் சிறப்பாக இருக்கும்.\n10க்கு 20 அடி நீள, அகலமுள்ள அறை இருந்தால் போதும். அதில் பாதி ஸ்டுடியோ, கால்பாகம் மேக்கப் அறை, கால் பாகம் அலுவலக அறை அமைக்க ஒதுக்க வேண்டும். இன்டீரியர் டெக்கரேஷன் செலவு ரூ.10 ஆயிரம் ஆகும். அறை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம்.\nஸ்டுடியோ அறையில் பேக்கிரவுண்ட் ஸ்கிரீன்(ரூ.200), ஸ்டூல் 1 (ரூ.125), பேபி சேர் 1 (ரூ.125), அம்ப்ரல்லா லைட் 800 வாட்ஸ் 2 (ரூ.16 ஆயிரம்), கேமரா குறைந்தபட்சம் 5 எக்ஸ் ஆப்டிகல் லென்ஸ், 16 மெகா பிக்ஸல் திறனுள்ள கேமரா 1 (ரூ.12 ஆயிரம்.) மேக்கப் ரூம் ஆளுயர கண்ணாடி 1 (ரூ.1000), போட்டோ கலர் கரெக்ஷன் செய்ய கம்ப்யூட்டர் 1 (ரூ.25 ஆயிரம்), பிரின்ட் எடுக்க பக்கெட் பிரின்டர் 1 (ரூ.8 ஆயிரம்.). டேபிள் 1 (ரூ.4 ஆயிரம்.), சேர் 4 (ரூ.1,200), போட்டோ டிஸ்ப்ளே போர்டு (தெர்மோகோலில் வெல்வெட் துணி மூடி பிரேம் செய்தது) 3 (ரூ.2,250), ஸ்டுடியோ பெயர் பலகை 1 (ரூ.3 ஆயிரம்). கட்டிங் கருவி (ரூ.1,100), மொத்த முதலீடு ரூ.1.04 லட்சம்.\nவாடகை ரூ.2 ஆயிரம், மின்சார செலவு ரூ.500, 900 போட்டோ கார்டு அடங்கிய, பிரின்டர் கேட்ரிஜ் 6க்கு ரூ.7,800. அழகு சாதன பொருட்கள் ரூ.200, கேமரா, கம்ப்யூட்டர் சர்வீஸ் ரூ.100, ஆல்பம் 5 ரூ.1000, இதர செலவுகள் ரூ.1000, மொத்த செலவு ரூ.12,600.\nஸ்டுடியோவில் சராசரியாக தினமும் 10 பேருக்கு பாஸ்போர்ட் படம் எடுத்தால் மாதம் 250 பேர் ஆகிறது. நபருக்கு குறைந்தபட்சம் ரூ.50 வீதம் ரூ.12,500. வெளியே நடைபெறும் விழாக்கள் சராசரியாக 5 ஆர்டர் வருவதாக வைத்து கொண்டால் குறைந்தபட்சம் ஒரு ஆர்டருக்கு 70 படங்களாவது எடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஆர்டருக்கு ரூ.3400 வீதம், 5 ஆர்டருக்கு ரூ.17 ஆயிரம் கட்டணம். மொத்த வருவாய் ரூ.29,500. செலவு போக லாபம் ரூ.16,900. இதை உழைப்புக் கூலியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.\nவாடிக்கையாளர்கள் கூடக்கூட ஆர்டர்கள் பெருகும். கூடுதலாக ஒரு கேமரா வாங்கி, போட்டோ எடுக்க ��ம்பளத்துக்கு ஊழியர் நியமித்தால் வருவாய் பெருகும். போட்டோவோடு வீடியோவும் எடுப்பதற்கேற்ப கேமராக்கள் உள்ளன (ரூ.25 ஆயிரம் போதும்). இதை வாங்கிக் கொண்டால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து வருவாயை பெருக்கலாம்.\nபள்ளி சேர்க்கை, தேர்வு, வங்கி கணக்கு என எல்லாவற்றுக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவை.எனவே நாள் தவறாமல் புகைப்படம் எடுக்க யாராவது வந்து கொண்டு இருப்பார்கள். திருமண நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் காதுகுத்து, சீர் என்று அனைத்திற்கும் போட்டோ எடுக்கும் வழக்கம் உள்ளதால் தொழிலில் தொய்வு இருக்காது.\nகையிலேயே டிஜிட்டல் கேமராவை பிடித்து படம் எடுக்கலாம். ஸ்டாண்ட் தேவை இல்லை. போட்டோ எடுக்கும்போது லைட்டிங் முக்கியம். ஸ்டுடியோவில் படம் எடுக்க அம்ப்ரல்லா லைட்டிங் போட்டு, அதன் வெளிச்சத்தில் கேமராவை கிளிக் செய்தால் போதும். வெளியே என்றால் அறைக்குள் அல்லது இரவு நேரங்களில் எடுக்கும்போது லைட்டிங் பற்றாக்குறையை ஈடுகட்ட பிளாஷ் உபயோகிப்பது, பகலில் அறைக்கு வெளியே என்றால் மேகமூட்டம், சூரிய வெளிச்சம் ஆகிய இயற்கை ஒளிக்கேற்ப மோடு அட்ஜஸ்ட் செய்து கேமராவை கையாள்வது, குளோஸ் அப் மற்றும் லாங்ஷாட்டுக்கு ஏற்ப ஜூம் உபயோகிப்பது ஆகியவை அடிப்படை விஷயங்கள். அனுபவத்தில் கற்றுக்கொள்ள ஒரு வாரம் போதும்.\nகேமராவில் எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து, அந்த படங்களை கம்ப்யூட்டர் மூலம் கலர் கரெக்ஷன் போட வேண்டும். இது படங்களை தெளிவாக்கும். இதையும் ஒரு வாரத்தில் கற்கலாம். கம்ப்யூட்டரில் கலர் கரெக்ஷன் செய்த பிறகு படங்களை பிரின்ட் செய்ய வேண்டும். ஒரு கார்டில் 8 பாஸ்போர்ட் படங்கள் வரை பிரின்ட் செய்யலாம். பிரின்டாகி வரும் கார்டில் உள்ள படங்களை பாஸ்போர்ட், ஸ்டாம்ப் சைஸ், 2பி ஆகிய சைஸ்களுக்கேற்ப கட்டிங் கருவி மூலம் வெட்டினால் போட்டோ ரெடி. போட்டோ எடுத்து 10 நிமிடத்தில் படம் கொடுக்கலாம். வெளியே சென்று எடுக்கப்பட்ட 70 படங்களை 2 மணி நேரத்தில் பிரின்ட் செய்து கொடுக்கலாம்.\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/01/2014.html", "date_download": "2018-07-21T01:44:05Z", "digest": "sha1:JVDW4SHZ6KKKW7BDF7VDJC2ZVTP3JVCD", "length": 78145, "nlines": 567, "source_domain": "engalblog.blogspot.com", "title": "புத்தகக் கண்காட்சி 2014 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபோக வேண்டாம் என்று நினைத்தாலும் போக முடியாதிருக்க முடியவில்லை.\nசென்னைவாசிகளுக்கு சங்கீத சீசனில் தொடங்கும் வருடாந்திரக் கொண்டாட்டம் புத்தகக் கண்காட்சியில் நிறைவு பெறுகிறது\nசுஜாதா, சாண்டில்யன், நாபா, ஜேகே, லக்ஷ்மி என்று அத்தனை பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் நிறைய என்னிடம் பி டி எஃப் ஆக இருக்கின்றன. அதே படைப்புகள் புத்தகங்களாகவும் என்னிடம் இருக்கின்றன. மின் நூலைச் சேகரிப்பது ஒரு கடமை, பாதுகாப்பு. அதற்காக விரும்பிய புத்தகங்களை காசு கொடுத்து வாங்காதிருப்பது இல்லை. அது வேறு, இது வேறு. இதன் சௌகர்யம் வாசகனறிந்தது. நான் வாசகன். விற்பவர்களுக்கு அது வியாபாரமும் கூட. வாசகனாக எனக்கு ரசனை மட்டும்தான்\nவாங்கிய புத்தகங்களில் பல இன்னும் படிக்கவில்லை. வீட்டில் சில மின்சாதனப் பொருட்களை ஆர்வமாக வாங்கி, அடிக்கடி உபயோகப் படுத்தாமல் இருப்பதில்லையா... அது போல\nபோதாக்குறைக்கு சில பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் (வின்ஸ்டன் சர்ச்சில் கூடச் சொல்லியிருக்காராம்) எல்லாப் புத்தககளையும் யாராலும் முழுமையாகப் படிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்களாம். ஒருமாதிரி ஆறுதலாக இருந்தது\nஅலமாரியில் கொஞ்சம் இடம் வேறு பாக்கி தெரிந்தது. சரி, சும்மா பார்த்து விட்டு வருவோம் என்று ஒரு வருடமாக அவ்வப்போது புத்தக விமர்சனங்கள் படித்துக் குறித்து வைத்திருந்த லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.\nஉள்ளே நடந்துகொண்டிருந்த எல்லோருமே ஒரு புத்தகம் வெளியிட்டவர்கள் போலத் தோன்றியதற்கு அதிகமாக முக நூல் மற்றும் G+ இல் புழங்கியதும் ஒரு காரணமாயிருக்க வேண்டும். உள்ளுக்குள் தோன்றிய கூச்சத்தை 'ஆ நான் வாசகன் நானில்லாமல் எழுத்தாளர்களா' என்று விலக்கிக்கொண்டு அலசலைத் தொடங்கினேன்.\nவிசாலமான வழியமைப்புகளில், காலில் இடரும் பலகைகளுடன் வழக்கமான சௌகர்ய, அசௌகர்யங்களுடன் வியாபாரத்துக்குத் தயாராயிருந்தது கண்காட்சி.\nவெறும் கைகளுடன் உற்சாகமாகத் தொடங்கிய வேட்டை, நேரம் செல்லச் செல்ல, கைகளில் சுமையுடன் அலைவது கஷ்டமாக இருந்ததால் வேகம் குறையத் தொடங்கியது சுமை இருக்கும்போது அலசிப் பார்ப்பது குறைந்தது. பையுடன் உள்ளே சுற்றும்போது கடைக்காரர்கள் 'புத்தகத்தை எடுத்து பையில் போட்டுக்கொண்டு விடுவானோ' என்று நம்மையே பார்ப்பதுபோல பிரமை வேறு.\nபொங்கலன்று சென்றதால் வீட்டிலேயே முழு வயிறு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டதால், அங்கு உணவகங்கள் செல்லும் வாய்ப்பைத் தவிர்க்க முடிந்தது. எனவே அவர்கள் அதிக சார்ஜ் செய்தார்களா என்பதுபற்றி கவலை ஏற்படவில்லை தாகத்துக்குக் கவலையே இல்லை. நிறைய கேன்கள், நிறையத் தண்ணீர்\nமணிமேகலைப் பிரசுரம் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் நாம் தேடும் புத்தகங்கள் குறித்துக் கேட்டால் சரியான பதில் இல்லை. 'அங்க இருக்கும், தேடிக்குங்க' டைப் ரீ ஆக்ஷன்தான். கொஞ்சம் பழைய புத்தகங்களை அவர்கள் கொண்டு வரவில்லை அல்லது அவற்றைக் கண்ணில் படும் இடத்தில் வைக்கவில்லை தலைப்பைச் சொன்னால் அலமாரியில் தேடுவதற்குப் பதில் டேபிள்களின் கீழே படுதா விலக்கித் தேடிப் பார்த்த ஸ்டால்களும் இருந்தன. அப்போதும் அவை கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்\nஎன் அப்பா சி சு செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்' புத்தகமும், சுவாமிநாத ஆத்ரேயாவின் 'மாணிக்கவீணை' மற்றும் அவரது எந்த படைப்புகள் கிடைத்தாலும் வாங்கச் சொல்லிக் கேட்டிருந்தார். ஒரு ஸ்டால் விடாமல் கேட்டும் அதைப் பற்றி விவரம் சொல்லக் கூட ஆள் இல்லை, புத்தகங்களும் கிடைக்கவில்லை\nஅறிமுகப்படுத்திக்கொண்டதும், கை குலுக்கிய மூத்த எழுத்தாளர், 'முகநூல் ப்ரொஃபைல் படத்தில் முகம் வித்தியாசமாக இருந்தது' என்றார்.\n(என்னுடைய முகநூல் ப்ரொஃபைல் படம்\nவம்சியில் புத்தகம் வாங்கிக் கொண்டபோது 'கரும்புனலை' சிபாரிசு செய்தார் அங்கிருந்த நண்பர். புரட்டிப்பார்த்து விட்டு மறுத்து விட்டு நகர்ந்தபோது 'காக்கைகள் கொத்தும்...' புத்தகத்தைக் காண்பித்தார். சென்ற வருடமே ஒரு நண்பர் எனக்குப் பரிசளித்தார். இதில் இடம்பெற வேண்டி நான் கூட கதைகள் அனுப்பியிருந்தேன்' என்று சொன்னதும் பில் போடுமிடத்தில் அமர்ந்திருந்த ஷைலஜா மேடத்திடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அவர் எழுந்து நின்று பேசியது கூச்சத்தைக் கொடுத்தது.\n1 மணி முதல் 6 மணிவரை நடை...நடை...நடை..\nமுக்கால்வாசி ஸ்டால்கள் முடித்து, மிச்சத்தைப் பார்க்க இன்னொருநாள் வரவேண்டும் என்று நின���த்திருந்து, முடியாமல் போனது.\nமெலூஹாவின் அமரர்கள் 160 ரூபாய். பேப்பர் தரம் சொல்லிக் கொள்ளும்வண்ணம் இல்லை. அதே அளவு, அதே 160 ரூபாய்க்கு வாங்கிய வேறு சில புத்தகங்கள் நல்ல தரத்தில் பேப்பர். ம்..ஹூம் விலை பற்றிப் பேசக் கூடாது\nநுழைவுக்கட்டணம் 10 ரூபாய் ஆக்கியவர்கள் - இது பெரிய விஷயமில்லைதான் - தள்ளுபடியை 20 சதவிகிதம் வேண்டாம், 15 சதவிகிதம் தந்திருக்கலாம் இதைச் சொன்னாலும் கணக்கு பார்க்கக் கூடாது என்பார்கள். விடுங்கள்\nநான் சென்ற அன்று ரோட்டோர புத்தகக் கடைகளைக் காணோம். எதையோ இழந்தது போலத்தான் இருந்தது. வைக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களோ என்னவோ... அல்லது கடைசி நாள் நெருங்க நெருங்க கடை பரப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நான்தான் ரெண்டாம்தரம் போவேனே என்று நினைத்திருந்தேன். ரெண்டாம்தரம் போகும் வாய்ப்பு கிடைக்காததால் ரோட்டோரக் கடைகள் வைத்தார்களா என்றும் தெரியாது\nசி சு செல்லப்பா சிறுகதைகள் (காவ்யா), இலைகள் பழுக்காத உலகம்,அடை மழை, சுஜாதாட்ஸ், என்றென்றும் சுஜாதா, வானம் வசப்படும், தூக்குக் கயிற்றில் நிஜம், புயலிலே ஒரு தோணி, திரை (பைரப்பா), சாமான்யனின் முகம், சிறகு விரிந்தது, கீதா மாதுர்யம், திருப்பாவை விளக்கம், ஸ்ரீவில்லிப்புத்தூரார் மகாபாரதம், வெற்றிக்கோடு, து ஆக்களின் தொகுப்பு, நோன்பு, லஜ்ஜா (அவமானம்) வீர சிவாஜி, விவேகானந்தர், ஸ்ரீ விஷ்ணு புராணம், அர்த்தமுள்ள கேள்விகள், அறிவுபூர்வமான பதில்கள், மகாபாரதம் (வானதி - கே ஜி ஜி கேட்டது ), மெலூஹாவின் அமரர்கள், லா.ச. ராமாமிர்தம் கதைகள் பாகம் 1&2, டாக்சி டிரைவர், துளி விஷம், விஷ்ணுபுரம், வெயில் தின்ற மழை, ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்...\nநானும் உடன் சுற்றிப் பார்த்த உணர்வு\nஅடுத்த புத்தக சந்தைக்கு எப்படியும் வந்து விடவேண்டும்......\nஇன்று வரை ஒரு புத்தகத் திருவிழாவுக்குக் கூடப்போனதில்லை. :))) இதுவும் ஒரு சாதனை தானே அது சரி, விஷ்ணுபுரம் படிச்சுட்டு விமரிசனம் எழுதுவீங்க தானே\nகலந்து கட்டி வாங்கி இருக்கீங்க எனக்கெல்லாம் பெரிய லிஸ்ட் எல்லாம் கிடையாது. போனாலும் சும்மாப் பார்ப்பேன். வாங்கறதுங்கறது நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. :)))) மத்தபடி பிடிஎஃப் ஆகப் புத்தகங்கள் இருக்கின்றன. பழைய கலெக்‌ஷனில் தொலைஞ்சது, தானம் செய்தது போக மிச்சம் இருக்கு கொஞ்சம் போல் எனக்���ெல்லாம் பெரிய லிஸ்ட் எல்லாம் கிடையாது. போனாலும் சும்மாப் பார்ப்பேன். வாங்கறதுங்கறது நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. :)))) மத்தபடி பிடிஎஃப் ஆகப் புத்தகங்கள் இருக்கின்றன. பழைய கலெக்‌ஷனில் தொலைஞ்சது, தானம் செய்தது போக மிச்சம் இருக்கு கொஞ்சம் போல்\nஉங்க வீட்டுக்கு ஒரு நாள் நடு நிசியில் வந்து எல்லாப் புத்தகங்களையும் கொள்ளை அடிச்சுடப் போறேன். சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம் புத்தகம் ஹூஸ்டன் மீனாட்சி கோவில் நூலகத்தில் கிடைச்சது. படிச்சேன். சுதந்திரச் சங்கு பத்திரிகை விற்கிறது பத்தி ஒரு அத்தியாயம் வந்திருக்கும். அதிலே மதுரையிலே சுதந்திரச் சங்கை விற்பனை செய்த இளைஞர் நாராயணன் என்று வந்திருக்கும். அந்த நாராயணன் என் அம்மாவோட சித்தப்பா. அவருக்கு சங்கு நாராயணன் என்றே பெயர். :))))) சி.சு. செல்லப்பாவெல்லாம் தூரத்துச் சொந்தம். மதுரையிலிருந்து தேனி வழியாப் போனா வரும் சின்னமனூர்க்காரர். ரொம்பக் கஷ்டப்பட்டார். இந்தப் புத்தகம் விற்காமல் அவர் பட்ட கஷ்டம் :(((( அதுக்காகவே வாங்கணும்னு நினைச்சுப்பேன். முடியலை :(((( அதுக்காகவே வாங்கணும்னு நினைச்சுப்பேன். முடியலை\nசென்று வந்த அனுபவத்தை அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். உண்மைதான், எல்லாவற்றையும் வாசித்து விட வேண்டுமென்றுதான் வாங்கி சேகரிக்கிறோம்.\nசி.சு. செல்லப்பா அவர்களைப் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சொல்வனத்தில் ஒரு தொடர் எழுதியிருந்தார். முதல் பாகம் இங்கே: http://solvanam.com/\nபட்டியலில் நண்பர்களது புத்தகங்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதற்கு நன்றி:).\nபல ஸ்டால்களில் நமக்கு புத்தகங்களைத் தேடித்தர யாரும் ஒத்துழைக்கவில்லை. நான் தோள்பை பயன்படுத்தியதால் என்னை யாரும் சந்தேகிக்கவில்லை...\nநீங்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் கண்ணில் படும்பொழுது நானும் வாங்கத்தான் செய்வேன். இருப்பினும் பல புத்தகங்கள் 1961 முதல் வாங்கியவை, இன்னமும் படிக்கப்படாத நிலையில் உள்ளன. புத்தகங்களின் அட்டையை பார்த்து வாங்கும்போது இருக்கும் ஆர்வம், புத்தகங்களை படிக்கும்போது குறைந்து போகிறது என்பதும் ஓர் அளவிற்கு உண்மை.\nஇந்த நிலையில், வாங்கிய புத்தகங்களையே திரும்பவும் வாங்குவது போலவும் தோன்றுகிறது.\nமூவாயிரப்படி ஆராயிரப்படியும் பெரியவாச்சான் உரை , வேதார்த்த மஞ்சூஷா , வால்மீகி கம்பன் ராமாயணம் இவைகளில் கேள்வி பதில்கள், திருக்குறள் உரைகளில் காலத்துக்கேற்ப சிந்தனைகள், ஆசார அனுஷ்டானங்கள்,பதஞ்சலி யோக சாஸ்திரம், பூர்வ மீமாம்ஸா இது போன்ற பல புத்தகங்கள், இவை தவிர கீட்ஸ் , ஷெல்லி கவிதைகள், அனாடமி பிசியாலஜி ரஷ்யா பல்கலைகழக நூல், ரீகி , கிதார் கற்றுக்கொள்ளுங்கள், என்பது போன்ற பலவகையான ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத புத்தகங்களை என் அலமாரியில் பார்க்கும் பலர் என்னை ஒரு தினுசாக பார்ப்பதும் என்னால் உணர முடிகிறது. சார், பல சரக்குக் கடை வைக்கலாம் போல இருக்கிறதே என்று கிண்டல் காதுபட யாரும் சொல்லவில்லை.\nநமக்குத் தேவை என்ன, என்ன என்று புரிந்து கொள்ளாத வகையில், புத்தகங்கள் வீடுகளில் காட்சிப்பொருள் ஆகவே இருப்பது வெள்ளிடை மலை.\nபிறருக்குப் பகிர்ந்து அளிக்காத செல்வமும்\nஒன்று தான். என ஒரு சுபாஷிதானியில் சொல்லப்பட்டதை சுந்தர்ஜி\n பேரைக் கேட்டே மிரண்டு போயிருப்பாங்க புக் ஸ்டால்ல இருக்கறவங்க. அப்புசாமி கதை ஒண்ணு வெளியிடறவங்களோட ஸ்டால் பூரா சுத்தியும் காணோம், அங்கருந்த பொறுப்பாளர்ட்ட கேட்டதுக்கு ‘அதெல்லாம் கொண்டு வரலை’ன்னு வள்ளுன்னு விழுந்தார். அதுக்கு உங்க பாடு எவ்வளவோ தேவலை\nசுவாரஸ்யமான அனுபவம்... வாங்கி சேமித்துக் கொள்வதும் நல்லது தான்... அதைப் பற்றி பகிர்ந்து கொள்வது அதை விட சிறந்தது...\nவயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது... ஆனால் நம் மனதிற்கு வயதே ஆவதில்லை... ஹிஹி...\nவாங்கிய புத்தகங்கள் விரைவில் படிக்க நேரம் வாய்க்கட்டும்,விமர்சனம் படிக்கும்வாய்ப்பு எனக்கும்\nநல்ல அனுபவம். புத்தகங்களும் படிக்கக் கூடியவையாகத்தான் தெரிகின்றன.நேரம் தான் கிடைக்கணும்.கணினி இணையத்துக்கு முன்னால் கைகளில் புத்தகங்களோடு இருந்த காலம் அழகானது.\nநூலகத்தில்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய புத்தகங்களைப் படித்தேன்.\nஅதற்க்கு பிறகு பாரதியின் கவிதைகளிலும்\nசித்தர் பாடல்களிலும் மூழ்கினேன். பிறகு படிக்கவே நேரமில்லை.\nசிவானந்தரின் சிந்தனைகளில் ரமணரின் சிந்தனைகளில், ராமகிருஷ்ணர், வள்ளலார், உபதேசங்களில் மனம் மூழ்கி ஆன்மிகம்புகுந்ததும்\nவீடு நிறையப் புத்தகங்கள் தற்போது. நான் எதுவும் வாங்கவில்லை.\nஅவைகளாகவே வந்து உட்கார்ந்துவிட்டன. படிக்க நேரமில்லை.\nஇருந்தும் அவைகள் இவன் படிப்பதற்காக காத்துக்க��டக்கின்றன.\nஆனால் இவனோ பகவானைப் பார்ப்பதற்காக காத்துக் கிடக்கிறான்.\nமுடிவாக லா சா ராமாமிர்தம் பற்றி அவர் கதைகளை 20 ஆண்டுகளுக்கு முன் தினமணிக் கதிரில் படித்திருக்கிறேன். நம்மையும் பாத்திரங்களுடன் பயணிக்க செய்திடும் எழுத்துக்கள் அவை.\nஅவர் கதையில் படித்த கீழ்கண்ட சொற்றொடர்கள் என்னால் என்றும் மறக்கமுடியாது\nபிடிச்சா தின்னு. பிடிக்காட்டி முழுங்கு.\nஇதை வாழ்க்கையில் கடைபிடித்ததால் என் மனதில் என்றும் எந்த பாரமும் அழுத்தியதே இல்லை என்றால் மிகையாகாது.\n// ஹா ஹா ஹா\nஎன்னது விஷ்ணுபுரம் வாங்கி இருக்கீங்களா.. சூப்பர் விரைவில் புத்தக விமர்சனம் எழுதுங்கள் ஹா ஹா ஹா\nபுத்தக சந்தைக்கு நாங்களும் உடன் வந்த உணர்வைத் தந்தது.நல்ல கலெக்‌ஷன்ஸ்... விரைவில் ஒவ்வொன்றாக படித்து விமர்சனம் எழுதுங்கள்..\nசுஜாதாட்ஸ் எங்களிடமும் இருக்கிறது...:) சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன்..\nநல்லது. நிறையப் புத்தகங்கள் வாங்கியிருப்பதால் நிறையப்பேர் தாங்கள் விரும்பும் புத்தகம் பற்றி விமரிசனம் எழுதச்சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.\nநான் எழுதிய 'என்றென்றும் சுஜாதா' புத்தகமும் உங்கள் லிஸ்டில் இருப்பதால் நானும் சொல்கிறேன். அந்தப் புத்தகம் படித்து விமரிசனம் எழுதுங்களேன்.\nநான் இரண்டு வாட்டி போனேன். முத்துலிங்கம் எழுதிய புத்தகங்கள் இந்த முறை வாங்கினேன்.\nநல்ல புத்தகங்கள் வாங்கி வந்து இருக்கிறீகள்.\n.மகாபாரதம் படித்து இருக்கிறேன். 1973 ல் இரண்டாம் பதிப்பாய் வானதி பதிபகத்தில் போட்டது அப்போது 20 ரூபாய் இப்போது மகாபாரதபுத்தகம் என்ன விலை \nநிறைய புத்தக விமர்சனங்கள் வரப்போகிறது.\nராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தி திருமகன் (இராமாயணம்) நன்றாக இருக்கும் அந்த புத்தகம் இருக்கிறதா உங்களிடம். அந்த புத்தகமும் 1973ல் 20 ரூபாய்தான்.\nமுக நூல் முகம்...ஹா..ஹா..ஹா. நல்ல கலெக்‌ஷன் தான். அவைகளைப் படித்து பதிவிடுங்கள்.\nபடிக்காத/படிக்க முடியாத அளவுக்கு இருப்பதை வாங்குவதில்லை,வாங்கிட்டு படிக்க நேரம் இல்லை என \"பந்தாவாக\" சொல்லிக்கொள்ளும் பழக்கமும் இல்லை :))\nநாம என்ன அட்லாஸ் போல வானத்தையா சுமந்துக்கிட்டு நிக்கிறோம் :-))\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஏராளமான புத்தகங்களை வாங்கி இருக்கிறீர்களே வாழ்த்துக்கள் நம்ம பட்ஜெட் கொஞ்சம்தான். சீனுவின் புண்ணியத்தில் கூடுதலாக ஒரு புத்தகம் வாங்கினேன்.\nயாக ஆகிப்போன சூழலில் ஏற்படும் மனப்புழுக்கம் இது.\nஅது சரி, புத்தகக் கண்காட்சியா, புத்தக சந்தையா பரவலாக என்ன பெயரிட்டு அழைக்கிறார்கள் பரவலாக என்ன பெயரிட்டு அழைக்கிறார்கள்\n//பட்டியலில் நண்பர்களது புத்தகங்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதற்கு நன்றி :-)//\nவாங்கிய புத்தகங்கள் எல்லாம் பிரபலமானவர்களின் புத்தகங்கள் என்றே தெரிகிறது.புதியவர்களின் புத்தகங்கள் வாங்கிப் படித்து அவர்களைப் பிரபலப் படுத்தக் கூடாதா. புத்தகங்கள் வாங்கினால் ராப்பர் டு ராப்பர் படித்து விடுவேனாக்கும். \n//புதியவர்களின் புத்தகங்கள் வாங்கிப் படித்து அவர்களைப் பிரபலப் படுத்தக் கூடாதா. \n மணிமேகலை பிரசுர புத்தக ஸ்டாலின் படம் பார்த்தவுடனே உங்கள் நினைவு தான் வந்தது. இது தொடர்பாக உங்களுக்கு வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா\n@ துளசி கோபால் ... நன்றி, முயற்சிக்கிறேன்.\n@ ரமணி ஸார்... நன்றி.\n@ வெங்கட் நாகராஜ் ..... நன்றி.\n@ கீதா சாம்பசிவம் ..... நன்றி. ஒரு வழியாக அந்த 'சுதந்திர தாகம்' கிடைக்குமிடத்தைக் கண்டு பிடித்துக் கொடுத்து விட்டீர்கள். நன்றி.\n@ ராமலக்ஷ்மி ..... நன்றி. சுட்டியில் சென்று படித்துப் பார்த்தேன்.\n@ ஸ்கூல் பையன் ..... நன்றி.\n@ சூரி சிவா ...... உண்மை. அட்டையைப் பார்த்து வாங்கி உள்ளே படிக்க முடியாத புத்தகங்கள் உண்டு. நான் பெரும்பாலும் அந்த வருடம் முழுதும் ஆங்காங்கே வரும் விமர்சனங்களைப் படித்துக் குறித்து வைத்துக் கொள்வதோடு, புத்தகக் கடையில் வாங்கும்போதும் ஒருமுறை புரட்டிப் பார்த்தே வாங்குகிறேன். உள்ளடக்கம் எனக்குப் பிடிக்கா விட்டால் வாங்குவதில்லை.\n@ பால கணேஷ் .... உங்களுக்கே இந்த நிலைதானா\n@ சு..... நன்றி. immortals of meluha வின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்தப் புத்தகம்.\n@ இராஜராஜேஸ்வரி ..... நன்றி.\n@ பகவான்ஜி ... நன்றி. உங்கள் வாழ்த்தினாலாவது சீக்கிரம் படிக்க முயல வேண்டும்\n@ வல்லிம்மா .... இணையத்தில் உலாவும் நேரத்தைக் குறைத்தால் படிக்கலாம். நன்றி.\n@ பட்டாபிராமன் ஸார்.... நன்றி. 'பிடிச்சா தின்னு, பிடிக்காட்டா முழுங்கு' நல்ல பிரயோகம்.\n@ சீனு .... நன்றி.\n@ ஆதி வெங்கட் .... நன்றி.\n@ அமுதவன் .... விரைவில் எழுத முயற்சிக்கிறேன் ஸார். நன்றி.\n@ அமுதா கிருஷ்ணா .... நன்றி.\n@ கோமதி அரசு .... ராஜாஜி எழுதிய அந்த ராமாயணமும் சரி, வியாசர் விருந்து என்ற தலைப���பில் எழுதிய தொடரும் சரி, முறையே 'ராமாயணம்', மகாபாரதம்' என்ற தலைப்புகளில் வானதி வெளியிட்டு இருக்கிறார்கள். ராமாயணம் வாங்கவில்லை. எனக்கு என்னமோ மகாபாரதத்தில் இருக்கும் சுவாரஸ்யம் ராமாயணத்தில் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள வானதி-ராஜாஜி -மகாபாரதம் எனக்கு ஏற்கெனவே -சென்ற வருடமே - வாங்கி விட்டேன். இப்போது ஆங்கியிருப்பது கௌதமன் அவகளுக்கு.\n@ வவ்வால்... நன்றி. நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை.\n@ TN முரளிதரன்.... நன்றி.\n@ ஜீவி ஸார்... நன்றி. புத்தகங்கள் வாங்குவோருக்கு அது சந்தை. சும்மா சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வோருக்கு அது கண்காட்சி\n@ சாந்தி மாரியப்பன் ...... நன்றி.\n@ ஜி எம் பி ஸார்... நிறைய புதியவர்களின் புத்தகங்கள் வாங்கி இருக்கேனே... நானும் அப்படித்தான்... அட்டை டு அட்டை\nமீள்வருகைக்கு நன்றி ஜீவி ஸார்.\nசுதந்திர தாகம் புத்தகம் திரு சி.சு.செல்லப்பா அவர்களின் சொந்த வெளியீடாக வெளிவந்ததாய் நினைவு. அவர் விற்க முடியாமல் வீட்டில் புத்தகங்களைக் கண்டபடி போட்டு வைத்திருந்ததாகப் பெண்ணேஸ்வரன் எழுதி இருந்தார். அது தான் அவர் கடைசியாக சி.சு.செல்லப்பாவைப் பார்த்தது. அப்புறமாய் செல்லப்பா இல்லை. சாஹித்ய அகடமி பரிசு கிடைச்சது குறித்துத் தெரியும், உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். செல்லப்பாவுக்குப் பின் அந்தப் புத்தகம் எப்படிக் கிடைக்கிறது என்பதை நான் அறிய முயலவில்லை. ஒரு வேளை ஏற்கெனவே புத்தகம் படிச்சுட்டதாலேயோ என்னமோ\nகீதா மேடம்... சாஹித்ய அகாடமி அரங்கில் நீண்ட நேரம் நின்றேன். மிக சல்லிசான விலையில் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். 50 சதவிகிதம் வரை கூட சில புத்தகங்களுக்குத் தள்ளுபடி தந்து கொண்டிருந்தாகள். அங்கு இந்தப் புத்தகம் கண்ணில் படவில்லை. கல்லாவில் கேட்டிருக்கலாம். எல்லா ஸ்டால்களிலும் கேட்டேன். இங்கும் கேட்டேனா என்று சரியாய் நினைவில் இல்லை\n//புத்தகங்கள் வாங்குவோருக்கு அது சந்தை. சும்மா சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வோருக்கு அது கண்காட்சி\nதனக்கு வேண்டிய புத்தகம் கிடைக்காதா என்கிற வாசக ஆசையில் தேடித் திரிந்து சுற்றி வருவோருக்கு அது மனசுக்கு இசைந்த கண்காட்சி\nகொட்டிக் குவித்திருக்கும் புத்தகக் குவியலில் எத்தனை % விற்றுத் தீர்ந்து காகிதம் காசாகியிருக்கிறது என்று கணக்குப் பா���்ப்போருக்கு அது சந்தை\n நானில்லாமல் எழுத்தாளர்களா' :) (y)\nநீயில்லாமல் நானில்லைதான், ஆனால் நாராயணா நானில்லாமலும் நீயில்லை ன்னு ஆழ்வார் சொன்ன மாதிரி \nஹ்ம்ம்..இவ்ளோ சகட்டு மேனிக்கு புக் படிச்சா உங்க ப்ரோ ஃ பைல் ல போட்டிருக்கிற மாதிரி தூங்க வேண்டியதுதான் \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140131 :: வெற்றி வேண்டுமா போட...\nஇலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி\nதிங்க கிழமை 140127 :: சம்பந்திப் பொடி.\nகடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140124 :: நேற்றைய பதிவின் எதி...\n - நேதாஜி மரண சர்ச்சைய...\nமதுரை - ஒரு ப(யண)ஸ் அனுபவம்\nதிங்க கிழமை 140120 :: தோட்லி\nஞாயிறு 237:: அந்தக் காலம்\nகடந்த வாரத்தின் பாஸிட்டிவ் செய்திகள்...\nவெள்ளிக்கிழமை வீடியோ 140117:: ஷாங் ஷியு சென் சிங்ஸ...\nதிங்க கிழமை 140113:: பொங்கலோ பொங்கல்\nஞாயிறு 236 :: கண்டாங்கி கண்டாங்கி - கட்டி வந்த பொண...\nவெள்ளிக்கிழமை வீடியோ 140110:: 10 காசு.\n'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140103:: படைப்பாற்றல் அதிகரிக...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமு��ாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண��பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/can-i-sleep-with-you-abhishek-bachchan-asks-zeenat-aman-043273.html", "date_download": "2018-07-21T02:25:13Z", "digest": "sha1:EH2CNF2IGBS66YK26WZ7QN6O4TSRTX33", "length": 10084, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் உங்களுடன் படுத்துக்கட்டுமா?: பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர் | Can I sleep with you?: Abhishek Bachchan asks Zeenat Aman - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் உங்களுடன் படுத்துக்கட்டுமா: பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்\n: பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்\nமும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமனை பார்த்து நான் உங்களுடன் படுத்துக் கொள்ளவா என நடிகர் அபிஷேக் பச்சன் கேட்டுள்ளார்.\nபாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அதாங்க ஐஸ்வர்யா ராயின் கணவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தான் சிறுவனாக இருக்கும்போது நடந்த சம்பவம் பற்றி அவர் கூறியுள்ளார்.\nஎனக்கு 5 வயது இருக்கும்போது என் தந்தை அமிதாப் பச்சனுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. அந்த படத்தில் ஜீனத் அமன் நடித்தார்.\nஅன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவில் தூங்க ஜீனத் அமன் தனது அறைக்கு கிளம்பினார். அவரை பார்த்து நீங்கள் தனியாகவா தூங்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்றார்.\nநான் உங்களுடன் வந்து தூங்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இன்னும் கொஞ்சம் பெரியவனான பிறகு என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என்றார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅபிஷேக் பச்சனை பழிவாங்கிய மனைவி ஐஸ்வர்யா ராய்\nஐஸ்வர்யா ராய் ஏன் கணவர் அபிஷேக்கை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை\nமகள் பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது: கணவர் அபிஷேக்\nஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் செய்தேன் தெரியுமா\nகணவர் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் சரியான சந்தேகப் பிராணியா\nஅபிஷேக் பச்சனையும் விட்டுவைக்காத 'ஜிமிக்கி கம்மல்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-07-21T02:05:43Z", "digest": "sha1:QRPDXY5KIRHXZ3J2J434VLVPX2XGA4PB", "length": 8629, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "வடமாகாண வர்த்தக வாணிப அதிகார சபை உருவாக்கல் தொடர்பில் கலந்துரையாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nவடமாகாண வர்த்தக வாணிப அதிகார சபை உருவாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்\nவடமாகாண வர்த்தக வாணிப அதிகார சபை உருவாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்\nகடந்த யுத்த கால இடம்பெயர்வுகளுக்கு பின்னர் வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது தொழ��லை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பில் 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகார சபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு நேற்றைய தினம்(வியாழக்கிழமை) வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ளவில்லை.\nஇதன்போது மாவட்ட சங்கங்களின் செயற்பாடு, கிளைச்சங்கங்களின் பதிவு, அதிகார சபைக்கான நியதிச்சட்ட உருவாக்கம், சிறுவார்த்தகர்களுகான கடனுதவிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nவடக்கில் கல்வி மேம்பாட்டினை உயர்த்துவதற்கான செயற்றிட்டமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட கல்வி நடமாடும்\nகட்டியணைத்த நிலையில் மனித எச்சங்கள்\nஅகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் விற்பனை நிலைய வளாகத்திலிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தக\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nமன்னார் நகர நுழைவாயிலிலுள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்ப\nபுதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல்\nஇலங்கையில் புதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல் மொறட்டுவையில் தற்போது நடைபெற்று வருகிற\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட மருத்துவ முகாம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறியுள்ள மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு\nவடமாகாண வர்த்தக வாணிப அதிகார சபை\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறை��்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2006/08/190.html", "date_download": "2018-07-21T02:01:34Z", "digest": "sha1:E6OO556BQBTN44MGLDBJA3JSHKLE4ZOZ", "length": 35855, "nlines": 230, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: திரும்பிப் பார்க்கிறேன் 190", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஎன்னுடைய கிளையிலிருந்து தொடுத்திருந்த வழக்குகளை கையாள்வதற்கு இரண்டு வழக்கறிஞர்களை வங்கி நியமித்திருந்தது.\nஅவ்விருவருமே நல்ல அனுபவம் மிக்கவர்கள். மதுரை வழக்கறிஞர்களுடைய ‘பார் கவுன்சிலின்’ மூத்த உறுப்பினர்கள்.\nமொத்தமிருந்த சுமார் 125 வழக்குகளில் பெரும்பாலானவற்றை முத்துக்கருப்பன் என்பவரும் மற்றவற்றை கணேசன் (இரண்டுமே புனைப்பெயர்கள்) என்பவரும் கையாண்டு வந்திருந்தனர்.\nஅவர்களுள் முன்னவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த சமயத்தில் தான் அதிகம் வேலையிருந்ததுபோல் காண்பித்துக்கொண்டார். உண்மையிலேயே அவருடைய அலுவலகத்தை நான் சென்றடைந்தபோது நான்கைந்து வாடிக்கையாளர்கள் அவரை சந்திக்க காத்துக்கொண்டிருந்தனர்.\nஆனால் அவர் அபிநயித்த அளவுக்கு அவர் அத்தனை பிசியாக இல்லையென்பது மட்டும் தெரிந்தது. ‘சார் இன்னைக்கி திங்கக்கிழமை (அதான் தெரியுதே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்). சாதாரணமாவே திங்கக் கிழமைகள்ல நான் ரொம்ப பிசியா இருப்பேன். நீங்க சனிக்கிழமையே இன்னைக்கி வரேன்னு சொன்னதாலத்தான் நான் ஒங்கள பாக்க ஒத்துக்கிட்டேன். ஆனாலும் பாருங்க இன்னைக்கி ஹியரிங் வர்ற கட்டுங்களையெல்லாம் ஒருதரம் பார்க்கக்கூட எனக்கு நேரமில்லை. அதனால நீங்க நம்ம ஜூனியர் ஒருத்தர பார்த்து பேசிட்டு போங்க. நாம ரெண்டு மூனு நாள் கழிச்சி ஒருநாள் சாயந்தரமா சாவகாசமா சந்திச்சி பேசலாம்.’ என்று கழன்றுக்கொள்ள நான் முதல் நாளே வில்லங்கம் செய்யவேண்டாம் என்று நினைத்து நான் அவருடைய ஜூனியர் வழக்கறிஞரைச் சந்தித்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்கு சம்பந்தமாக நான் முந்தைய இரண்டு நாட்களில் எடுத்து வைத்திர���ந்த குறிப்புகளை கொடுத்து, ‘எனக்கு இதுக்கெல்லாம் டீட்டெய்லா ஒரு ரிப்போர்ட் வேணும் சார்.’ என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.\nஅன்று மாலையே வழக்கறிஞர் கணேசனைம் சென்று சந்தித்தேன். அவர் முத்துக்கருப்பனைப் போலவே பிரபலமாயிருந்த வழக்கறிஞர் என்றாலும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதுமே அவரிடம் உரையாடிக்கொண்டிருந்த வாடிக்கையாளர் ஒருவரை, ‘சார் ஒரு அரைமணி நேரம் காத்திருங்க. நான் இவரை அனுப்பிவிட்டு ஒங்கள கூப்பிடறேன்’ என்று சாமர்த்தியமாக அனுப்பிவிட்டு நான் சொல்ல வந்ததை முழுவதுமாக கேட்டு அவரே குறிப்பெடுத்துக்கொண்டார்.\n‘சார். எனக்கு எங்க கேஸ் சம்பந்தப்பட்ட கட்டெல்லாம் வேணும். நானே அத படிச்சி பார்த்து ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணணும். ஒரு நாலு நாளைக்குள்ள திருப்பி தந்துருவேன்.’ என்றதும் ‘அதுக்கென்ன சார், தர்றேன்.’ என்று தன்னுடைய குமாஸ்தாவை அழைத்து, ‘சார் தான் நம்ம ----------க்கு வந்திருக்கற புது மேனேசர். இவங்க சம்பந்தப்பட்ட கேஸ் கட்டுகளையெல்லாம் கலெக்ட் பண்ணி ஒரு லிஸ்ட் போட்டு நாளைக்கு நீங்களே பேங்க்ல கொண்டு போய் குடுத்திட்டு அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கிட்டு வந்துருங்க. அப்புறம் திருப்பி வாங்கிக்கலாம். மறந்துராதீங்க. நாளைக்கு கொண்டு கொடுக்கணும்..’ என்று உத்தரவிட்டுவிட்டு, ‘வேற ஏதாச்சும் வேணுமா சார்\nநான் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு திரும்பினேன்.\nஅவர்கள் இருவரிடமும் பேசிவிட்டு திரும்பும்போதே இருவரைப் பற்றியும் லேசாக கணிக்க முடிந்தது.\nநான் என்னுடைய அலுவலகம் திரும்பி நான் குறித்துவைத்திருந்த குறிப்புகளை என்னுடைய கிளையிலிருந்த வழக்கு சம்பந்தப்பட்ட புத்தகங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன்.\nவழக்கு தொடரப்பட்டிருந்த சுமார் 125 வழக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் வங்கிக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் 95% வழக்குகளில் தீர்ப்பின் நகல் பெறப்பட்டு Execution Petition எனப்படும் தீர்ப்பை செயல்படுத்து மனுவை வங்கி குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே சமர்ப்பித்திருந்தது.\nஏறத்தாழ எல்லா கணக்குகளுக்கும் ஒரு அரசு ஊழியரின் ஜாமீன் இருந்ததால் அவர்களுடைய மாத வருமானத்திலிருந்து ஒரு பகுதியை மாதத் தவணையாக பிடித்து வங்கிக்கு அடைக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தன. ஆகவே, நீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட ஜாமீந்தாரர்கள் பணியாற்றிவந்த அரசு இலாக்கா அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமை வங்கியின் வழக்கறிஞர்களுக்கு இருந்தது.\nவழக்கறிஞர் கணேசன் தன்னுடைய அலுவலை சரிவர செய்திருந்தபடியால் உத்தரவு வழங்கப்பட்டிருந்த எல்லா அரசு அதிகாரிகளிடமிருந்தும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி தவணைத் தொகை பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்தது.\nஇப்படி நீதிமன்றத்தில் அடைக்கப்பட்ட தொகையை பெற வங்கியின் சார்பில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மனு செய்யவேண்டும் என்பது நியதி. அதை அவர் குறிப்பிட்ட காலத்தில் என்னுடைய முந்தைய மேலாளரிடம் கையொப்பம் பெற்று நீதிமன்றத்தில் அவ்வப்போது சமர்ப்பித்து கிடைத்த காசோலையை வங்கியில் உடனே செலுத்தியிருந்ததையும் பார்த்தேன்.\nஆனால் முத்துக்கருப்பனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து எந்த தொகையும் பெறப்படாமலிருந்ததால் எனக்கு அவருடைய நடவடிக்கையைப் பற்றி பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே அன்றே அமர்ந்து அவருக்கு ஒரு நீண்ட தெளிவான கடிதத்தை எழுதி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகள் சம்பந்தமான கேஸ் கட்டுகளை உடனே வங்கி அலுவலகத்துக்கு கொடுத்தனுப்பும்படி அனுப்பினேன்.\nவழக்கறிஞர் கணேசனுடைய அலுவலகத்திலிருந்து அடுத்த நாளே அவருடைய குமாஸ்தா அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த எல்லா வழக்குகளின் கோப்பையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்ல முத்துக்கருப்பன் ஒரு வாரத்திற்கு மேலாகியும் என்னுடைய கடிதத்திற்கு பதிலும் அனுப்பாமல் இருந்தார்.\nஅவரைப் பற்றி என்னுடைய வாடிக்கையாளர்களில் சிலரிடம் விசாரித்ததில் அவர் மதுரையிலேயே பிரபலமாயிருந்த வழக்கறிஞர்களில் ஒருவர் என்றும் அரசியலிலும் செல்வாக்கு வாய்ந்தவர் என்றும் தெரிய வந்தது.\nஆக, அவரை என்னுடைய வழிக்கு கொண்டுவருவது அத்தனை எளிதல்ல என்பது தெளிவாகியது.\nவழக்கறிஞர் கணேசனும் அவரைப் பற்றி ஒன்றும் கருத்து கூற விரும்பவில்லை என்று கழன்றுக்கொண்டார்.\nஅவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கையையும் அவற்றின் மொத்த தொகையையும் தோராயமாக கணக்கிட்டு பார்த்தபோது நீதிமன்றத்திலிருந்து பெறப்படவேண்டிய தொகை கணிசமானாதாக தோன்றவே அவர் அவற்றை நீதிமன்றத்தி���ிருந்து வங்கியின் சார்பாகவே பெற்றிருந்தாரா இல்லையா என்பதை கண்டுபிடித்தால்தான் ஆயிற்று என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.\nஇதைக் குறித்து என்னுடைய கிளையிலிருந்த எந்த அதிகாரிக்கும் தெரியாததால் திண்டுகல்லுக்கு மாற்றலாகிப் போயிருந்த அந்த பெண் அதிகாரியை தொலைப்பேசியில் அழைத்தேன். அவரும் ‘எனக்கு ஒன்னும் தெரியாது சார். மேனேசர்தான் வக்கீல பாக்க போவார். எங்கிட்ட ஒன்னும் டிஸ்கஸ் பண்ண மாட்டார் சார்.’ என்று ஒதுங்கிக்கொள்ள ஆந்திர கிளைகள் ஒன்றில் மேலாளராக இருந்த என்னுடைய முந்தைய மேலாளரை அழைத்தேன்.\n‘எனிக்கொன்னும் பிடி இல்லையா கேட்டோ.. முத்துக்கருப்பன் ஒரு ஃப்ராடான.. அது மட்டும் அறியாம். நீயே போய் கேட்டுக்கோ.’ என தமிழில் பாதி மலையாளத்தில் பாதியுமாக கூறிவிட்டு என்னுடைய பதிலுக்கு காத்திராமல் இணைப்பைத் துண்டிக்க நான் மேற்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன்.\nஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும் என்றார்போல் நான் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு தீர்வு கிடைத்தது.\nஅடுத்த இரண்டு வாரங்களில் ஒருநாள் மாலை ஒரு கணவன் -– மனைவி ஜோடி என்னை வந்து சந்தித்தது.\nஅந்த பெண்ணுடைய கணவன் என்று மதிப்பிடமுடியாத வயதான தோற்றத்தில் ஆணும் அவருடைய மனைவியா என்று வியப்படையும் விதத்தில் மிக இளைய வயதும், அழகும் கொண்ட பெண்ணும் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஜோடி\nபிறகுதான் தெரிந்தது அவர் இரண்டாவது மனைவி என்று.\nசரி அது நமக்கு முக்கியமில்லை.\nகணவர் தான் கொண்டுவந்திருந்த மூடப்பட்டிருந்த ஒரு காகிதக் உறையை என்னிடம் நீட்டினார்.\nஅதனுள் அவருடைய மனைவியை என்னுடைய கிளையின் வழக்கறிஞராக நியமித்து என்னுடைய தலைமையகம் அவருக்கு அனுப்பியிருந்த உத்தரவின் நகல் இருந்தது. அதில் உத்தரவின் வேறொரு நகல் எனக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்படியொரு நகல் என்னுடைய கிளைக்கு வந்ததாக எனக்கு நினைவில்லாததால், ‘இந்த ஆர்டர் காப்பி எனக்கு இன்னும் வரலீங்க.’ என்றேன். ‘அதனால பரவாயில்ல¨. சொல்லுங்க. நா இப்ப என்ன செய்யணும்\nஅப் பெண் வழக்கறிஞர் தன்னை தேவகி (புனைப் பெயர்) என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘சார் நான் எல்.எல்.பிதான்னாலும் கோயம்புத்தூர்லருந்தப்போ ஒங்க பேங்க் கேஸ்லல்லாம் ஆஜராகியிருக்கேன். அங்கர��ந்த நிறைய கேஸ்ங்கள்ல ஈ.பி (Execution Petition) ஃபைல் பண்ணாமயே இருந்துது. கேஸ் டீல் பண்ண வக்கீல்ங்க ஈ.பி. ஃபைல் பண்றதுல பெருசா ஃபீஸ் கிடைக்காதுன்னு இதுல அக்கறையே காட்ட மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். அத நா எடுத்து சொன்னப்பதான் ஒங்க ஜோனல் மேனேஜருக்கே தெரிஞ்சிது சார். ஏறக்குறைய முன்னூறு கேசுங்கள்ல நானே ஈ.பி ஃபைல் பண்ணி அமவுண்ட கோர்ட்லருந்து வாங்கி குடுத்துருக்கேன். இப்ப இவருக்கு இங்க டிரான்ஸ்ஃபர் ஆயிட்டதால இங்க ஷிஃப்ட பண்ணி வந்துருக்கோம். ஒங்க கோயம்புத்தூர் ஜோனல் மேனேஜர்தான் ஒங்கள எங்க மதுரை பிராஞ்சுக்கு வக்கீலா அப்பாய்ண்ட்மெண்ட் செய்ய ரெக்கமெண்ட் பண்றோம்னு சொல்லியிருந்தாங்க சார்.’ என்றார் விளக்கமாக.\n நமக்கேத்த ஆள் வந்தாச்சி என்று நினைத்து அவரிடம் கடந்த் இரு வாரங்களில் நான் செய்த முயற்சிகளை அவரிடம் விவரித்து முத்துக்கருப்பனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளில் அவர் ஈ.பி ஃபைல் செய்திருந்தாரா, அப்படி செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்த தொகை என்னவாயிற்று என்று விசாரித்து கூற முடியுமா என்று கேட்டேன்.\nஅவர் உடனே, ‘நிச்சயமா சார். எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க. நான் விசாரிச்சி சொல்றேன்.’ என்றார் உற்சாகத்துடன்.\nநானும் மகிழ்ச்சியுடன், ‘அப்படி மட்டும் நீங்க செஞ்சிட்டீங்கன்னா இனி கொஞ்சம் கொஞ்சமா எல்லா கேஸ்கள்லயும் ஈ.பி ஃபைல் பண்ற பொறுப்ப ஒங்கக்கிட்டயே குடுக்கறதுக்கு நான் பொறுப்பு.’ என்றேன்.\nஇருவரும் விடைபெற்றுக்கொண்டு செல்ல நான் உருப்படியாய் ஒரு காரியம் இன்று செய்து முடித்தோம் என்ற திருப்தியுடன் என்னுடைய அலுவல்களைப் பார்க்க துவங்கினேன்.\nஅவர் கூறியிருந்தபடியே அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்றத்திலிருந்தவர்களை எப்படியோ வளைத்துப் போட்டு நான் கேட்டிருந்த எல்லா தகவல்களையும் சேகரித்து அவர் தயாரித்த ஒரு நீண்ட பட்டியலுடன் என்னை வந்து சந்தித்தார்.\nநான் அவரை வரவேற்று அமர்த்தி அவர் அடுத்த பத்து நிமிடங்கள் தான் அதுவரை செய்து முடித்திருந்தவற்றை விவரித்து முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்டேன்.\nஅவர் கூறிய விஷயங்களையே நம்பமுடியாமல் நான் மலைத்துப் போய் அமர்ந்திருக்க இறுதியில் அவர் கைவசம் கொண்டிருந்த நீண்ட பட்டியலை என் மேசையில் விரித்தபோது அசந்து போ���ேன்.\nமுத்துக்கருப்பன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டிருந்த அத்தனை தொகையையும் கடந்த ஒரு வருட காலமாக உடனுக்குடன் வங்கியின் சார்பாக மனுக்களை சமர்ப்பித்திருக்கிறார். நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப்பெற்ற காசோலைகளின் பணத்தை வங்கியில் கட்டாமல் கையாண்டிருக்கிறார் என்பதையும் கண்டேன்.\nஅவர் அதுவரை நீதிமன்றத்திலிருந்து பெற்றிருந்த தொகையைக் கண்டதும் மலைத்துப்போய் இதை அவரிடமிருந்து எப்படி வசூலிப்பது என்ற சிந்தனையில் அதிர்ந்துபோனேன்.\n‘இதுக்கு ஒங்களால ஏதாச்சும் செய்ய முடியுமா தேவகி (சார் என்னெ தயவு செஞ்சி மேடம்னு கூப்டாதீங்க என்று கேட்டிருந்தார்)’ என்றேன்.\nஅவர் வருத்தத்துடன், ‘சாரி சார். முத்துக்கருப்பன் நான் செஞ்சிருக்கறத கேள்விப்பட்டார்னா என்னெ பார் கவுன்சில்லருந்தே தூக்கறதுக்கு ட்ரை பண்ணுவார். இதுல அவர் கலெக்ட் பண்ணிருக்கற தொகைய நான் போய் கேட்டேன்னு வச்சிக்குங்க.. அவ்வளவுதான், நா இந்த ஊர்ல ப்ராக்டீசே பண்ண முடியாதபடி ஏதாச்சும் செஞ்சாலும் செஞ்சிருவார். அவரப்பத்தி நா கேட்டிருக்கறத வச்சி சொல்றேன். இத நீங்களே க்ளெவர டீல் பண்றதுதான் நல்லது.’ என்று விடைபெற்றுச் செல்ல என்னடா இது நாயர் புடிச்ச புலிவாலாயிருச்சே.. இப்ப என்ன பண்றது என்ற யோசனையில் நேரம் போனது தெரியாமல் அமர்ந்திருந்தேன், ‘என்ன சார் வீட்டுக்கு போகலையா’ என்று என்னுடைய இரவு வாட்ச் மேன் வந்து கேட்கும் வரை.\nதிமிங்கிலம் இல்லேன்னா சுறாகிட்டே மாட்டிக்கிட்டீங்க போல இருக்கே.\nபார்த்துங்க. கவனமாக் கையாளவேண்டிய ஆள் அவர்.\nஅதென்னங்க உங்களுக்குன்னே அங்கங்கே இப்படி ஆளுங்க காத்திருக்காங்க\nஅதென்னங்க உங்களுக்குன்னே அங்கங்கே இப்படி ஆளுங்க காத்திருக்காங்க\nஅப்படியில்ல. அவர் அஞ்சு வருசத்துக்கு மேல நம்ம வக்கீலா இருந்தவர்தான். நமக்கு முன்னால இருந்தவங்க அவர கண்டுக்காம இருந்துட்டாங்க. அவ்வளவுதான். பயமாவும் இருக்கலாம். எனக்கு அந்த வயசுல அது இல்ல.\nதங்களின் ஒவ்வொரு பதிவும் நடைமுறையின் பதிய பரிமாணங்களை எனக்கு காட்டுகிறது. நேரில் தங்களுடன் நான் பேசும்போது பல விஷயங்களை சில நிமிடங்களில் நீங்கள் சொல்வது வியப்பாக இருந்தாலும், இப்படி நின்று நிதானமாக படிப்பது அதைவிட சுவாரஸ்யமாக இருக்க��றது. ஒரு கதை போலவும் இருக்கிறது.\nஉண்மைலயே எனக்கும் பயம் வந்திருச்சி ஐயா,\nபார்த்து ஹேண்டில் செய்யுங்க :( , பழம் தின்று கொட்டை போட்ட பெரிய முதலையா இருப்பார் போல இருக்கே முத்துகருப்பு\nநீதிமன்றத்திலிருந்து கிடைக்கப்பெற்ற காசோலைகளின் பணத்தை வங்கியில் கட்டாமல் கையாண்டிருக்கிறார் ===>\nஅது என்ன நீதிமன்றத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மாற்றும்படியான காசோலையாகவா கொடுப்பார்கள் வங்கியின் பெயரில் அக்கௌண்ட் பேயி காசோலை கொடுக்கமாட்டார்களா\nஅடப்பாவி மனுசன். இப்பிடி முழுங்கீருக்காரு...ம்ம்ம்...என்ன செஞ்சீங்கன்னு தெரிஞ்சிக்கிற ஆவலா இருக்கோம். பெரிய ஊருக்குப் போனதும் பெரிய பிரச்சனை வருது பாத்தீங்களா\nகோவா பயணம் நிறைவு பதிவு\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/exam-notification/page/8/", "date_download": "2018-07-21T02:15:12Z", "digest": "sha1:IHKI24JZJ3HFQH3UEITGQQIBJ7PXA4BB", "length": 7922, "nlines": 180, "source_domain": "exammaster.co.in", "title": "வரவிருக்கும் தேர்வுகள் | Exam Master - Part 8", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/videos/page/3/", "date_download": "2018-07-21T01:34:28Z", "digest": "sha1:I63SKZ4FK263YWG3424ZSMC7QJXGHN7C", "length": 10080, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "வீடியோ | ippodhu - Part 3", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஎதிர்க்கட்சிகளுக்கு அதிகாரப் பசி, பாஜக ஆட்சியை பொறுக்க முடியவில்லை’ – மோடி\nஜிஎஸ்டியை செம கலாய்: தமிழ்ப்படம் 2 படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டிரெய்லர்\n“தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னிலியோன்” – கரேன்ஜித் கௌர் டிரெய்லர்\nவிஜய் சேதுபதியின் ‘மக்கள் செல்வன் ரசிகர்கள்’ பாடல் டீஸர்\nராணுவத்திற்காக அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா\nசுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு...\n“மோடி சொல்வது பச்சைப் பொய்”: பிரகாஷ் ராஜ்\nநீட்: நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள்\nநகரங்களின் மாசுபட்ட காற்றால் 70 லட்சம் பேர் உயிரிழப்பு : உலக...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\nமோடியின் புதிய இந்தியாவில் தலித்துகளும், ஆதிவாசிகளும் ஏன் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்\nநீட் தேர்வில் என்ன நடந்தது\nஅதிகமாக பேசுகிறீர்கள் மோடி ; ஆனால் உங்கள் பேச்சுக்கும், செயலுக்கும் ...\nநீட்டின் பெயரால் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து வதைக்கப்படுவது ஏன்\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இ���்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-07-21T02:04:08Z", "digest": "sha1:FKCQZE2V3PIBXX6WTLMCLXTC44MNCELQ", "length": 37876, "nlines": 298, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "க்ரூப் ஸ்டடீஸ் பண்ணலாம் வாங்க! | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nக்ரூப் ஸ்டடீஸ் பண்ணலாம் வாங்க\nஎச்சரிக்கை : இது ரொம்ப ரொம்ப சிறுபில்லத்தனமான பதிவு. \"ஐயே இது கூட எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லவந்துட்டாண்டா கூறுகெட்ட என் குக்கரு\"ன்னு எல்லாம் படிச்சிட்டு நீங்க என்ன வைய சான்ஸ் இருக்கு. அதான் முன்னாடியே டிஸ்கி போட்டுக்கறேன். அதுக்கும் முன்னாடி PiTகுழுமத்துல கைப்புள்ள என்ன பண்ணிட்டிருக்கான்னு ஒரு டவுட் வந்துருக்கும். அந்த டவுட் எனக்கும் வந்துச்சு. அதனால PiTகாரங்க கிட்ட \"என்கிட்ட இருக்குற எது உங்களை ஹெவியா லைக் பண்ண வச்சுதுன்னு\" ஆரியா படத்து ஸ்நேக் பாபு பாவனா கிட்ட கேட்ட மாதிரி கேட்டேன். அதுக்கு அவிங்க \"எவ்வளவு அடிச்சாலும் தாங்கற நல்லவன் ஒருத்தன் நீ மட்டும் தான் இப்ப மாட்டுனே\"ன்னு சொன்னாய்ங்க.\nஜோக்ஸ் அபார்ட்...பள்ளிக்கூடத்துல படிக்கும் போது ஒன்னு கவனிச்சிருக்கீங்களா சில சமயம் வாத்தியார் சொல்லி தரதை விட உங்க கூட படிக்கிற பையன் எக்சாமுக்கு அரை மணி நேரம் முன்னாடி அவன் படிச்சதை எல்லாம் சொல்லித் தர்றது ஈஸியா புரியற மாதிரி இருக்கும். அது ஏன்னா ஒரு மாணவனா நீங்க படிச்சி புரிஞ்சிக்கிறதுல என்னென்ன கஷ்டங்களை அனுபவிச்சீங்களோ அதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தர்ற அந்த பையனுக்குத் தெரியும். அதனால உங்களுக்குப் புரியற மாதிரி கடைசி நேரத்துல அவன் சொல்லிக் குடுக்கறது எளிமையா உங்களுக்குப் புரியும். அதே மாதிரி போட்டோ எடுக்கும் போது நான் தெரிஞ்சிக்கிட்டது கத்துக்கிட்டது இப்படின்னு சில சில்லியான விஷயங்களை உங்களோட ஒரு சக மாணவனா இருந்து பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவை எழுதறேன்.\nநீங்க ஃபோட்டோ எடுக்கும் போது \"சே எவ்வளவு முயற்சி பண்ணாலும் நம்ம படம் ஏன் அடுத்தவங்க படம் அளவுக்கு நல்லா வரமாட்டேங்குது\"ன்னு பல தடவை யோசிச்சிருக்கீங்களா எவ்வளவு முயற்சி பண்ணாலும் நம்ம படம் ஏன் அடுத்தவங்க படம் அளவுக்கு நல்லா வரமாட்டேங்குது\"ன்னு பல தடவை யோசிச்சிருக்கீங்களா \"ஐ இந்தப் படம் நல்லாருக்க���...என்ன கேமரா யூஸ் பண்ணறீங்கன்னு\" கேட்டா \"இந்த மாடல் DSLRல, இந்த ஃபோகல் லெங்க்த்ல, இந்த அபெர்ச்சர் ஸ்பீட்ல, இத்தனை எம்.எம் லென்ஸைப் போட்டு எடுத்தது இந்த படம்னு வர்ற பதிலைக் கேட்டு \"சே நம்ம கிட்ட இருக்கற பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால இந்த மாதிரியெல்லாம் எடுக்க முடியாது போலிருக்கு\" அப்படின்னு நெனச்சி நொந்து போயிருக்கீங்களா நம்ம கிட்ட இருக்கற பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால இந்த மாதிரியெல்லாம் எடுக்க முடியாது போலிருக்கு\" அப்படின்னு நெனச்சி நொந்து போயிருக்கீங்களா DSLRல எடுத்த படத்தை விட சூப்பரா இருக்கறதா உங்களுக்குப் படற இன்னொரு படம், உங்க கிட்ட இருக்கறதை விட சுமாரான ஒரு பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால எடுக்கப்பட்டதுன்னு தெரிஞ்சு விரக்தியின் எல்லைக்கே போயிருக்கீங்களா DSLRல எடுத்த படத்தை விட சூப்பரா இருக்கறதா உங்களுக்குப் படற இன்னொரு படம், உங்க கிட்ட இருக்கறதை விட சுமாரான ஒரு பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால எடுக்கப்பட்டதுன்னு தெரிஞ்சு விரக்தியின் எல்லைக்கே போயிருக்கீங்களா கவலை வேணாம். உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கறதில்லை. நம்மள்ல பலருக்கு இப்படித் தான் நடக்குது. நானும் பலமுறை இந்த மாதிரி யோசிச்சிருக்கேன்.\nநம்ம படம் எடுத்த நமக்கே நல்லால்லாத மாதிரி இருக்கும் போது, அந்த படத்தைப் பாக்கற ஒரு மூன்றாம் மனிதருக்கு அது கண்டிப்பா பிடிக்காது. சரி, இது நல்ல புகைப்படம்னு ஒரு பார்வையாளரைச் சொல்ல வைக்கறது எது நல்ல படங்களை நோக்கி நம்மை இழுப்பது எது நல்ல படங்களை நோக்கி நம்மை இழுப்பது எது கீழே இருக்கற படங்களைப் பாருங்க. அதைப் பாத்தா என்ன தோணுது\nமுதல் படத்துல பச்சையா நெறைய செடிகள் இருக்கு. பின்னாடி எதோ மலை இருக்கற மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு. அதே மாதிரி ரெண்டாவது படத்துலயும் பின்னாடி ஒரு மலை இருக்கு, முன்னாடி ஒரு மரத்தோட கொம்பு மலையை மறைச்சிக்கிட்டு இருக்கு. மொத்தத்துல ரெண்டு படத்துலயும் என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியலை. கவனிக்க \"என்ன சொல்ல வர்றாங்கன்னே\" - ஏன்னா ஒவ்வொரு படமும் எதையாச்சும் ஒன்னு சொல்லனும். இது தான் நல்ல படம் எடுக்கறதுக்கு முதற்படியா நான் நெனக்கிற விஷயம். மேலே இருக்கற படங்கள்ல படம் எடுத்தவரு(நான் தான்) மலைகளின் அழகைப் பத்தி சொல்ல வர்றாரா, அடர்ந்த காடுகளைப் பத்தி ���ொல்ல வர்றாரா அப்படீங்கறது படத்தைப் பாத்ததும் பாக்கறவங்களால சொல்ல முடியலை. அது தான் இந்த படம் நல்லால்லதுக்குக் காரணம்.\nஇந்த படங்கள்ல குறைன்னு பாத்தீங்கன்னு, சொல்ல வந்தது என்னன்னு முடிவு பண்ணாதது. சொல்ல வந்த பொருள்னு சொன்னேன் இல்லையா இதை புகைப்படக்கலைல சப்ஜெக்ட்னு சொல்றாங்க. சப்ஜெக்ட் மரமா, செடியா, மலையான்னு ஒரு நொடி யோசிச்சிட்டு, படக்குன்னு க்ளிக் பண்ணாம சப்ஜெக்டை ஃபோகஸ் பண்ணி எடுத்திருந்தா படம் நல்லாருந்துருக்கும். நாம டிஜிட்டல் கேமராக்கள்ல பண்ணற இன்னொரு மிகப்பெரிய தப்பு, ஒரு காட்சியைக் கண்டதும் சடக்குன்னு க்ளிக்கறது தான். இந்த மாதிரி பண்ணும் போது கேமரா சரியா ஃபோகஸ் ஆகறதில்லை. பல சமயங்கள்ல உங்க படங்கள் ஆட்டம் கண்ட மாதிரியோ, வெளிறிப் போயோ தான் வரும். டிஜிட்டல் கேமராக்கள்ல மெல்லமா முதல்ல ஒரு அரை க்ளிக்(Half Clickனு சொல்லுவாங்க) பண்ணிட்டு அப்புறமா முழுசா க்ளிக் பண்ணி எடுத்தீங்கன்னா படம் சரியா ஃபோகஸ் ஆகித் தெளிவா விழும்.\nகீழே இருக்கற படத்தைப் பாருங்க. படத்தின் பெரும்பான்மையான இடத்தை செடிகளும் செம்பருத்தி மலர்களும் ஆக்ரமித்து இருப்பதால் அநேகமா மலர்களைப் பத்தி சொல்ல வர்றாங்கன்னு யூகிக்க முடியுது. இருந்தாலும் மலர்களின் அழகு இந்தப் படத்துலயும் வெளிப்படலை. படத்துல எதோ ஒரு கட்டிடத்தின் சுவர், குளிர்சாதனப் பெட்டி இதெல்லாம் கூடத் தெரியுது. அதெல்லாம் புகைப்படத்துலேருந்து நம்ம கவனத்தைத் திருப்புது. புகைப்படம் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் படத்தை சிம்பிளாக வைத்திருப்பது தான்(Keep it simple).\nசொல்ல வந்த விஷயம் மலர்களின் அழகுன்னு முடிவான பிறகு, மலர்களைத் தவிர்த்து மற்ற சமாசாரங்களை உங்க படத்துலேருந்து நீக்கிடுங்க. இது பார்க்கறவங்களின் கவனம் நீங்க சொல்ல வர்ற விஷயத்தின் மீது மட்டுமே போக வழிவகுக்கும். கீழே இருக்கற படத்தைப் பாருங்க. இது மேக்ரோ மோட்ல மலருக்கு அருகாமையில் போய் மலரின் அழகு மட்டுமே வெளிப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்தது. கும்பலா நிறைய மலர்களை எடுக்கறதை விட ஒரு மலரை நல்லா ஃபோகஸ் பண்ணி எடுத்தா இன்னும் நல்லாருக்கும்னு நெனச்சி எடுத்த படம் இது. சொல்ல வர்ற விஷயத்தைத் தெளிவா இந்தப் படம் சொல்லுது.\nகீழே இருக்கற இந்தப் படத்தைப் பாருங்க. சொல்ல வர்ற விஷயத்திற்கு அருகில் போய் எடுத்தால் படம் நன்றாக விழும் என்ற எண்ணத்தில் மிக அருகில் சென்று எடுத்ததாலும் சரியான கேம்ரா மோட் உபயோகிக்காததாலும் சொல்ல வந்த விஷயமான செடியில் காய்த்திருக்கும் தக்காளி மங்கலாக அவுட் ஆஃப் போகஸ் ஆகிவிட்டது. படங்கள்லேருந்து எவ்வளவு தூரத்திலிருந்து அல்லது எவ்வளவு அருகாமையிலிருந்து எடுத்தால் படம் நன்றாகத் தெளிவாக விழும் என்று அனுமானித்தல்(judgment) அவசியம்.\nபடங்களை எடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்னன்னு இன்னிக்கு பார்த்தது.\n1. படங்கள்ல நீங்க சொல்ல வர்ற விஷயம் என்னன்னு முடிவு பண்ணுங்க\n2. சொல்ல வர்ற விஷயம் என்னன்னு முடிவு பண்ணதுக்கப்புறம் அதை சரியா ஃபோகஸ் பண்ணுங்க\n3. ஃபோகஸ் பண்ணும் போது, சொல்ல வர்ற விஷயத்துக்கு இடையூறா இருக்கற விஷயங்களைப் படத்துலேருந்து நீக்குங்க\n4. சொல்ல வர்ற விஷயத்துக்கு முடிந்த வரையில் அருகில் சென்று உங்கள் படங்களை எடுங்கள். அதே சமயம் சரியான தூரம் எது என்பதையும் தீர்மானித்தல் அவசியம்.\nமேலே சொன்ன விஷயங்கள்லாம் என்னன்னு நெனக்கிறீங்க டெக்னிக்கலா சொல்லனும்னா இதை Compositionனு சொல்லுவாங்க, தமிழில் காட்சியமைப்பு. சரி, காட்சியமைப்புன்னா என்ன டெக்னிக்கலா சொல்லனும்னா இதை Compositionனு சொல்லுவாங்க, தமிழில் காட்சியமைப்பு. சரி, காட்சியமைப்புன்னா என்ன நாம் ஒரு புகைப்படங்கள் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பேசிக் கொண்டும், நின்று கொண்டும், நடந்து கொண்டும், பறந்து கொண்டும், தவழ்ந்து கொண்டும், ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் ஆயிரமாயிரம் படங்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை ஒரு காட்சியாய், படமாய் அழகுணர்ச்சியோடு வெளிக்கொண்டு வருதலே காட்சியமைப்பு ஆகும்.\nஇந்த காட்சியமைப்புங்கிறது எதோ புரியாத ஒரு விஷயம் மாதிரி இருக்கலாம். ஆனா உண்மையிலே நம்ம எல்லாருக்கும் அது ஏற்கனவே தெரியும். அது தான் காட்சியமைப்புன்னு நாம் உணர்வதில்லை. உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமராக்கள் வருவதற்கு முன்னர் நம்மில் பலரும் ஃபிலிம் கேமராக்களை உபயோகித்து படங்களை எடுத்திருப்போம். குடும்பத்துடன் தாஜ்மகாலைப் பார்க்க ஒரு இன்பச் சுற்றுலா செல்கிறோம். தாஜ்மகாலை பேக்க்ரவுண்டாக வைத்து நம் குடும்பத்தினரை முன்னனியில் நிற்க வைத்து ஒரு ஞாபகத்திற்காகப் படம் பிட���த்து வைத்துக் கொள்ள நினைப்போம். நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது குறுக்கே ஒருவர் செல்கிறார் என்றால், நாம் என்ன சொல்வோம் - \"சார் ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க\". \"சார் ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க\". \"சார் ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க\"ன்னு நம்ம சொல்ல வைப்பது எது ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க\"ன்னு நம்ம சொல்ல வைப்பது எது நாம் எடுக்கும் புகைப்படத்தில் அழகான ஒரு பொருள் என நாம் நினைக்கும் தாஜ்மகாலும் நம் குடும்பத்தினர் மட்டுமே விழவேண்டும் என்ற நினைப்பு. நாம் எடுக்க நினைக்கும் அந்த அழகிய படத்திற்கு குறுக்கீடாக எது வந்தாலும் எவ்வழியிலாவது நாம் அகற்ற முற்படுவோம். உங்கள் படத்தில் குறுக்கே நிற்கும் அம்மனிதர் நீங்கள் கேட்டுக் கொண்ட பின்னரும் விலகவில்லையென்றால் என்ன செய்வீர்கள் நாம் எடுக்கும் புகைப்படத்தில் அழகான ஒரு பொருள் என நாம் நினைக்கும் தாஜ்மகாலும் நம் குடும்பத்தினர் மட்டுமே விழவேண்டும் என்ற நினைப்பு. நாம் எடுக்க நினைக்கும் அந்த அழகிய படத்திற்கு குறுக்கீடாக எது வந்தாலும் எவ்வழியிலாவது நாம் அகற்ற முற்படுவோம். உங்கள் படத்தில் குறுக்கே நிற்கும் அம்மனிதர் நீங்கள் கேட்டுக் கொண்ட பின்னரும் விலகவில்லையென்றால் என்ன செய்வீர்கள் படம் எடுக்கும் நாம் சற்று விலகி தாஜ்மகாலும் நம் குடும்பத்தினரும் மட்டும் படத்தில் விழுமாறு பார்த்துக் கொள்வோமில்லையா படம் எடுக்கும் நாம் சற்று விலகி தாஜ்மகாலும் நம் குடும்பத்தினரும் மட்டும் படத்தில் விழுமாறு பார்த்துக் கொள்வோமில்லையா இது தான் காட்சியமைப்பின் அடிப்படை.\nஇது நமக்கு டிஜிட்டல் கேமரா உபயோகிக்கறதுக்கு முன்னாடியே தெரிஞ்சு தான் இருந்தது இல்லையா ஆனா படங்கள்ல நம்ம குடும்பத்தினரோ, அல்லது ஒரு முக்கியமான கட்டிடமோ இருந்தா நமக்கு ஃபோகஸ் பண்ணி எடுக்கறது சுலபமா இருக்கு. ஏன்னா அப்போ நம்ம படங்கள்ல இந்த நாலு பேரும் இந்த கட்டிடமும் மட்டும் தான் விழனும்னு நமக்கு தெரியும். அதுவே இயற்கை காட்சியோ, இல்லை பொதுவான ஒரு விஷயத்தைப் பத்தி படம் எடுக்கும் போது, காட்சியின் அழகில் மதிமயங்கிப் போயிடறோம். நம்மோட எண்ணம் எல்லாம் அந்த அழகைப் படம்பிடிக்க வேண்டும் என்பதுல மட்டும் தான் இருக்குது. அதனால சொல்ல வர்ற விஷயம் அப்படீங்கற ஒன்னு மேல கவனத்தை��் செலுத்தாம போயிடறோம். இப்படி பட்ட படங்கள்லேயும் சொல்ல வர்ற விஷயம் என்னன்னு சரியா முடிவு பண்ணற தெறமை வந்துடுச்சுன்னா, அதுக்கப்புறம் நம்மோட எல்லா படமும் நல்ல படம் தான்.\nசரி காட்சியமைப்புன்னா என்னன்னு பாத்தோம், காட்சியமைப்பைப் பத்தி க்ரூப் ஸ்டடி பண்ண இன்னும் சில லெஸன்ஸ் இருக்கு. எக்சாம் ஆரம்பிக்கிறதுக்குள்ள சீக்கிரமே இன்னொரு பதிவோட வரேன். நன்றி.\n//சொல்ல வர்ற விஷயம் என்னன்னு சரியா முடிவு பண்ணற தெறமை வந்துடுச்சுன்னா, அதுக்கப்புறம் நம்மோட எல்லா படமும் நல்ல படம் தான். //\nஅற்புதமான மல்டி-பர்ப்பஸ் லென்ஸ் - மனிதனின் கண்.\nஅற்புதமான டெலி-மேக்ரோ லென்ஸ் - பருந்தின் கண்\nஇதை விட பிரமாதமான லென்ஸ் இன்னும் கிடைக்க வில்லை என்றே நினைக்கிறேன்.\nநாம் என்ன காண்கிறோமே அப்படியே படத்தில் கொண்டு வர மிகவும் சிரமப்படவேண்டும். ஆனால் கலைநயத்தோடு செய்ய கைப்ஸ் சொன்ன\nஇது படங்களுக்கும் மட்டும் இல்ல. வாழ்க்கைக்கும் பொருந்தும்:)\n//நாம் என்ன காண்கிறோமே அப்படியே படத்தில் கொண்டு வர மிகவும் சிரமப்படவேண்டும்//\nகரெக்ட். கேமரா இல்லாம மனசுக்குள்ளேயே படத்தைக் காட்சியா பாக்கற தெறமையுள்ளவங்களும் இருக்காங்க. அவங்க நெனச்சப்போ கலக்கலான படம் எடுக்க முடிஞ்சவங்க. நன்றி அண்ணாச்சி.\nஇது படங்களுக்கும் மட்டும் இல்ல. வாழ்க்கைக்கும் பொருந்தும்:)//\nவாங்கம்மா. நீங்க சொன்னா சரியாத் தானிருக்கும். கருத்துக்கு நன்றி.\nகலத் ஜவாப். நான் ஸ்டூடண்ட் தான் ஸாமீயோய்.\n//ஒரு மாணவனா நீங்க படிச்சி புரிஞ்சிக்கிறதுல என்னென்ன கஷ்டங்களை அனுபவிச்சீங்களோ அதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தர்ற அந்த பையனுக்குத் தெரியும். அதனால உங்களுக்குப் புரியற மாதிரி கடைசி நேரத்துல அவன் சொல்லிக் குடுக்கறது எளிமையா உங்களுக்குப் புரியும்//\nஇது நம்ம ஆசிரியர்களுக்குப் புரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்.\n'Looking from whoose perspective' அப்படிங்றதுதான் சொல்லித்தருதலுக்கு அடிப்படை.\nஎனக்குத் தெரிந்துசெய்ய முடியாது. software செஉவதுதான் எளிய வழி.\nஎனக்குத் தெரிந்துசெய்ய முடியாது. software செஉவதுதான் எளிய வழி.\nசீவீஆர் சொன்னது போல, டி80 ல மல்டி எக்ஸ்போஷர் ஆப்ஷன் இருக்கு. ஒரே படத்துக்கு 3 எக்ஸ்பொஷார் வரை செய்யும் வசதி உள்ளது.\nஆனால் அது அவ்வளவு உபயோகமாகக் படவில்லை. அதன் உபயோகத்தைப் பற்றி ஆனந்த் அல்லது தெரி���்தவர்கள் யாராவது விளக்கினால் நல்லது.\nநான் கேனன் ஆளு, அதில் செய்ய முடியாது என்று தெரியும் .மற்றவற்றில் செய்ய முடியும் என்பது எனக்கு புது செய்திதான். கேமராவில் செய்வதால் பெரிய பயன் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. sfotware ல் செய்வதுதான் எளிது என்று எனக்குத் தோன்றுகிறது\n\"இந்த மாடல் DSLRல, இந்த ஃபோகல் லெங்க்த்ல, இந்த அபெர்ச்சர் ஸ்பீட்ல, இத்தனை எம்.எம் லென்ஸைப் போட்டு எடுத்தது இந்த படம்னு வர்ற பதிலைக் கேட்டு \"\nமிகவும் பயனுள்ள பதிவு இலகுவாக புரிந்து கொள்ளும் விதமாய் எழுதப்பட்டுள்ளது. பகிர்தலுக்கு நன்றி.\nமிகவும் பயனுள்ள பதிவு இலகுவாக புரிந்து கொள்ளும் விதமாய் எழுதப்பட்டுள்ளது. பகிர்தலுக்கு நன்றி.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nPIT -- ஜூலை-2008 போட்டி அறிவிப்பு\nPIT - ஜூன் 2008 - டாப் 10 விமர்சனமுலு\nPIT - ஜூன் 2008 - புகைப்படப் போட்டி முடிவுகள்\nPIT - ஜூன் 2008 - முதல் பத்து படங்கள்\nPIT ஜூன் 2008 போட்டிப் படங்களின அணிவகுப்பு\nக்ரூப் ஸ்டடீஸ் பண்ணலாம் வாங்க\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெ��்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/07/blog-post_115394673009123672.html", "date_download": "2018-07-21T01:54:51Z", "digest": "sha1:QPPF2MPNW57VHKPXXW7ABGFZOAHH6FBR", "length": 20857, "nlines": 66, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: கோவை சம்பவம் சிபிஐ விசாரனை தேவை - தமுமுக", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nகோவை சம்பவம் சிபிஐ விசாரனை தேவை - தமுமுக\nகோவைச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட தமுமுக கோரிக்கை\nதமுமுகவின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி மற்றும் மாநில செயலாளர் எஸ். உமர்\nகடந்த சில தினங்களாக கோவையில் நடந்து வரும் சம்பவங்கள் பற்றியும் அதன் தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம் சமுதாயத்தையே தீவிரவாதிகளாக சித்தறிக்க முற்படும் காவல்துறையின் செயல்களை கண்டித்து நேரடி கள ஆய்வுப் பணிகளை செய்ய இன்று 26.07.2006 புதன் கிழமை தமுமுக வின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜனாப். எஸ்.ஹைதர் அலி அவர்களும் மாநிலச் செயலாளர் எஸ்.உமர் அவர்களும் தமுமுக தலைமையின் கட்டளையின் கீழ் இன்று கோவையில் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து நேரடி ஆய்வுகளை மேற்க்கொண்டனர். அதன் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது :\nகடந்த 21.07.2006 அன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநகர் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் அளித்த பேட்டியில் கோவையில் 5 பேர் பிடிப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கு சதித்திட்டம் தீடடியதாகவும், அதன் வரைபடங்கள் கைப்பற்றியதாகவும், செய்தித்தாள்களில் வந்ததை வாசித்த கோவையில் வாழுகின்ற மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்ற வண்ணம் இருந்தது.\nகடந்த 1998-ம் வருடத்திற்கு பிறகு நல்ல அரசு அதிகாரிகளின் கடும் முயற்சியால் தற்போது நல்ல அமைதியான சூழ்நிலை கோவையில் ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19.07.2006 அன்று வெளியான தமிழ்முரசு பத்திரிக்கையில் இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் அளித்த பேட்டியில் \"கோவை சிறைச்சாலையை தகர்க்க தீவிரவாதிகள் சதி\" என்ற தலைப்பில் அளித்த பேட்டியில் தமிழக்கத்தில் 45 பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக கேரளா எல்லைகளில் குண்டுவெடிப்பு நடக்கும் ஆபத்து உள்ளதாகவும் தமிழக காவல்துறை விழிப்போடு இருக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இச்செய்தி வெளியான ஒரு சில தினங்களில் சமீபத்திய கைது நடவடிக்கை பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 'மனிதநீதிப் பாசறை' அமைப்பை சார்ந்தவர்கள் என காவல்துறை கூறியிருந்தாலும் முஸ்லீம் சமுதாயத்தின் மீது எழுந்துள்ள சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க த.மு.மு.க. கடமைப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களின் விபரம் பற்றி காவல்துறை வெளியிட்ட செய்தியில் பல முரண்பாடுள் இருப்பது தெரிய வருகிறது. பத்திரிக்கையாளர்களிடம் காண்பிக்கப்பட்ட பொருள்களை வைத்து கொண்டு எந்த கட்டிடத்தையும் தகர்க்கும் வண்ணம் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் கைப்பற்றியதாக எதனையும் அவர்கள். பத்திரிக்கையாளர்களிடம் காட்டவில்லை.\nமேலும் இவ்வழக்கு சம்மந்தமாக ஆணையாளர் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழக்கத்திற்கும், விதிமுறைகளுக்கும் மாறாக ஆணையாளர் கரண்சின்கா அவர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போன்ற அதிகாரிகளெல்லாம் மவுனமாக இருக்கும் போது உளவுத்துறை உதவி ஆணையாளர் பேட்டி அளித்தது மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகள் மவுனமாக இருந்தது பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் கூட பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இவ்வழக்கு விசாரணை செய்ததிலும், பதிவு செய்யப்பட்ட விதத்திலும் பொதுமக்களுக்கு த.மு.மு.க. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து நீதி விசாரணை நடத்தி உண்மையை அரசுக்கும் மக்களுக்கும் தெரியப���படுத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.\nமேலும் கோவை மாவட்டம் ஒரு பதட்டமான பகுதி என அனைவரும் அறிந்ததே, இங்கு பணியாற்றுகின்ற காவல்துறை அதிகாரிகள் நிடுநிலையாகவும், நியாயமாகவும் சார்ந்திருப்பவர்களாக குழப்பமில்லாமல் தெளிவான முடிவு எடுக்கக் கூடியவர்களாகவும், எந்த நேரத்திலும் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சிறந்த அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளை உடனடியாக மாற்றி தற்போதைய தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசை தமுமுக வலியுறுத்தும் என்றும் தெறிவித்தனர்.\nகைது செய்யப்பட்டு தீவிரவாதிகளாக காண்பிக்கப்பட்டவர்களிள் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகியும் அடக்கம். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் கைகோர்த்து போராடி வரும் நிலையில் தனது இயக்கத்தின் மாவட்ட நிர்வாகியே கைது செய்யப்பட்டும் இது குறித்து சிறிய கண்டனம் கூட தெறிவிக்காது மௌனம் காத்து வரும் ததஜ வின் செயல்கள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.\nஇதுகுறித்து நாம் ததஜ வின் முக்கிய புள்ளிகள் சிலரிடம் விசாரித்தபோது கைது செய்யப்பட்ட ததஜ வின் மாவட்ட நிர்வாகி ததஜவின் தலைமையுடன் அதிருப்தியில் இருந்ததாகவும் இவர் கைது செய்யப்பட்ட அன்று கோவை வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சில முக்கிய உளவுத்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்ற ததஜ வின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.பாக்கரின் நடவடிக்கைகளையும் சேர்த்தே கிசுகிசுக்கின்றார்கள் இப்பகுதி ததஜ வினர்.\nகாவல்துறையின் சில நடவடிக்கைகளும் அதை ஆமோதிப்பதுபோபல் உள்ளன. ததஜ வின் நிர்வாகி உள்பட கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டி இருந்ததாகவும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையால் சொல்லப்படும் 'ஹிட் லிஸ்ட்டில்' ததஜ வின் தலைவர் ��ி.ஜெயனுல்லாபுதீன் பெயர் முதலில் இருந்ததால் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கும்படி உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதியின் உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல்துறையினர் பி.ஜெயனுல்லாபுதீன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளதாக வரும் பத்திரிகை செய்திகளை (குமுதம் ரிப்போர்ட்டர்) பற்றி காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளிடம் விசாரித்தபோது நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றனர். உண்மை என்னவோ இறைவனுக்கு தான் வெளிச்சம்.\nகோவையில் நடந்த மாபெரும் அக்கிரமத்திற்கு எதிராக தங்களது அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து விட்டு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து காவல் துறையை கண்டித்தும் அப்பாவிகளை விடுதலை செய்ய கோரியும் தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில் ததஜ வினர் சொந்த மக்கள் மீது ஏவி விடப்பட்ட அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்காமல் தொலைவீல் உள்ள லெபனானுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் ஆதரவு தெறிவித்து, வரும் வெள்ளியன்று ஏ.எஸ். அலாவுதீன் தலைமையில் போராட்டம் அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளதாக மக்கள் கருத்து தெறிவிக்கின்றனர்.\nசெய்திகள் : கோவையிலிருந்தும், சென்னையிலிருந்தும் நமது சகோதரர்கள் மற்றும் வாசகர்கள்.\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 11:30 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/jan/27/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%823865-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-2638833.html", "date_download": "2018-07-21T02:21:36Z", "digest": "sha1:SNEJSICBTXAYORDEPJ27ULYC65YYCMZ5", "length": 6800, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "எச்.டி.எப்.சி. வங்கி லாபம் ரூ.3,865 கோடி- Dinamani", "raw_content": "\nஎச்.டி.எப்.சி. வங்கி லாபம் ரூ.3,865 கோடி\nதனியார் துறையைச் சேர்ந்த எச்.டி.எப்.சி. வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.3,865.33 கோடி நிகர லாபம் ஈட்டியது.\nஇதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nநடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் ரூ.20,748.27 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.18,283.31 கோடியுடன் ஒப்பிடும்போது இது 13.48 சதவீதம் அதிகமாகும். நிகர வட்டி வருவாய் 17.6 சதவீதம் உயர்ந்து ரூ.8,309.1 கோடியாக காணப்பட்டது. இதையடுத்து, வங்கியின் நிகர லாபம் ரூ.3,356.84 கோடியிலிருந்து 15.14 சதவீதம் அதிகரித்து ரூ.3,865.33 கோடியாக இருந்தது.\nநிகர வாராக் கடன் விகிதம் 0.29 சதவீதத்திலிருந்து உயர்ந்து 0.32 சதவீதமாக காணப்பட்டது. மேலும், வாராக் கடன் இடர்பாடுகளை சமாளிக்க ஒதுக்கப்பட்ட தொகை ரூ.653.88 கோடியிலிருந்து 9.46 சதவீதம் அதிகரித்து ரூ.715.78 கோடியாக இருந்தது என்று எச்.டி.எப்.சி. வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1073/thirugnanasambandar-thevaram-thiruppanthanallur-idarinaar-kutrtrai", "date_download": "2018-07-21T01:48:13Z", "digest": "sha1:O5XU55RQZIQIUPBPZDMV7JBS2K33X5XQ", "length": 33695, "nlines": 346, "source_domain": "shaivam.org", "title": "இடறினார் கூற்றைப் திருப்பந்தணைநல்லூர் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nஇடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை\nகடறினா ராவர் காற்றுளா ராவர்\nகொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க்\nபடிறனார் போலும் பந்தணை நல்லூர்\nநின்றஎம் பசுபதி யாரே 3.121.1\nகழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங்\nவழியுளா ரெனவும் மலையுளா ரெனவும்\nசுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார்\nபழியுளார் போலும் பந்தணை நல்லூர்\nநின்றஎம் பசுபத��� யாரே 3.121.2\nகாட்டினா ரெனவும் நாட்டினா ரெனவுங்\nவீட்டினா ரெனவுஞ் சாந்தவெண் ணீறு\nசூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார்\nபாட்டினார் போலும் பந்தணை நல்லூர்\nநின்றஎம் பசுபதி யாரே 3.121.3\nமுருகினார் பொழில்சூழ் உலகினா ரேத்த\nடுருகினா ராகி யுறுதிபோந் துள்ளம்\nகருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக்\nபருகினார் போலும் பந்தணை நல்லூர்\nநின்றஎம் பசுபதி யாரே 3.121.4\nபொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து\nமின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம்\nதுன்னினார் நால்வர்க் கறம்அமர்ந் தருளித்\nபன்னினார் போலும் பந்தணை நல்லூர்\nநின்றஎம் பசுபதி யாரே 3.121.5\nஒண்பொனா ரனைய அண்ணல்வாழ் கெனவும்\nஅண்பினார் பிரியார் அல்லுநன் பகலும்\nநண்பினார் எல்லாம் நல்லரென் றேத்த\nபண்பினார் போலும் பந்தணை நல்லூர்\nநின்றஎம் பசுபதி யாரே 3.121.6\nஎற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை\nதெற்றினார் தங்கள் காரண மாகச்\nமுற்றினார் வாழும் மும்மதில் வேவ\nபற்றினார் போலும் பந்தண நல்லூர்\nநின்றஎம் பசுபதி யாரே 3.121.7\nஒலிசெய்த குழலின் முழவம தியம்ப\nகலிசெய்த பூதங் கையினா லிடவே\nபலிகொள்வர் போலும் பந்தண நல்லூர்\nநின்றஎம் பசுபதி யாரே 3.121.8\nசேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ்\nதோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார்\nசாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச்\nபாற்றினார் போலும் பந்தண நல்லூர்\nநின்றஎம் பசுபதி யாரே 3.121.9\nகல்லிசை பூணக் கலையொலி ஓவாக்\nநல்லிசை யாளன் புல்லிசை கேளா\nபல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி\nசொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல்\nதொல்வினை சூழகி லாவே. 3.121.11\nஇப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினுந் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலுந் துஞ்சலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணின்நல் லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவா���ம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காத லாகிக் கசிந்துகண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்ய னேதிரு ஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர் வானவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண��ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்ப���்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2016/chinese-face-map-reveals-what-disease-your-body-fight-with-011091.html", "date_download": "2018-07-21T01:31:09Z", "digest": "sha1:OASVENJDN624PXLBY2EMA34R3DVJWSQF", "length": 15765, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்த வெச்சே, எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கு-ன்னு தெரிஞ்சுக்கலாம்! | Chinese Face Map Reveals What Disease Your Body Fight With- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகத்த வெச்சே, எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கு-ன்னு தெரிஞ்சுக்கலாம்\nமுகத்த வெச்சே, எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கு-ன்னு தெரிஞ்சுக்கலாம்\nநமது உடலில் அமைந்திருக்கும் மிகப் பெரிய உடல் உறுப்பு நமது சருமம் தான். நமது சருமத்தில் உண்டாகும் மாற்றங்களை வைத்து நமது உடலில் உண்டாகும் கோளாறுகள் என்னவென்று நம்மால் அறிய முடியும். இது குறித்து ஓர் சீனா உடல்நல மேப் ஒன்றும் இருக்கிறது.\nசீனர்கள் உடலில் இருக்கும் பல்வேறு உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கும், முக சருமத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் மாற்றத்திற்கும் தொடர்பு உடையதாக நம்புகிறார்கள்.\nமுகத்தில் ஒரு சில இடத்தில் மட்டும் பருக்கள் உண்டாவது, சரும நிறம் மாறுதல், சருமம் தடித்தல் போன்றவற்றை வைத்து நமது உடலில் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகிறது என்பதை அறியலாம் என கருதுகின்றனர்.\nஇனி, முக சருமத்தில் எந்தெந்த பகுதியில் மாற்றங்கள் உண்டானால், உடலின் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகியிருக்கலாம் என்றும், அதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் என்ன என்பதை குறித்தும் பார்க்கலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதொடர்பு: சிறுநீரக பை மற்றும் சிறுகுடல்\nகாரணம்: அதிக கொழுப்பு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு உண்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, சர்க்கரை, ஆ���்கஹால் போன்றவை அஜீரணத்தை உண்டாக்கும்.\nதீர்வு: நிறைய தண்ணீர் பருகுங்கள், ஆல்கஹாலை தவிர்த்துவிடுங்கள், நன்கு தூங்குங்கள்.\nகாரணம்: அதிகளவில் இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, வயிற்றுக்கு அதிக வேலை கொடுப்பது, சரியான அளவு ஓய்வு எடுக்காமல் இருப்பது.\nதீர்வு: பசுமை உணவுகள் உண்ணுங்கள், தியானம், யோகா செய்யுங்கள், வேகமாக நடக்கும் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\nகாரணம்: இதய நலன் குறைபாடு, இரத்த ஓட்டம் சீரின்மை, அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது மற்றும் புகைப்பது\nதீர்வு: மதுவை தவிர்த்துவிடுங்கள், காபி அதிகம் குடிக்க வேண்டாம், நிறைய தண்ணீர் குடியுங்கள்.\nகாரணம்: வாயுத்தொல்லை, இரத்த ஓட்டம் சீரின்மை, குமட்டல், மாசுப்பட்ட காற்று சுவாசித்தல், அதிக இரத்த அழுத்தம்.\nதீர்வு: அடிக்கடி இரத்த அழுத்த பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், கிரீன் டீ பருகுவதால் நச்சுக்களை போக்க முடியும். மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.\nகாரணம்: புகை பழக்கம், ஆஸ்துமா, மாசுப்பாடு\nதீர்வு: புகையை தவிர்த்துவிடுங்கள், காற்று மாசுப்பட்டுள்ள இடத்தில் இருப்பதை தவிர்த்துவிடுங்கள். இன்றிலிருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.\nதொடர்பு: நுரையீரல் மற்றும் சிறுநீரகம்\nகாரணம்: தவறான உணவு முறை, அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்வது, மிகையாக புகைப்பது.\nதீர்வு: துரித உணவுகளை தவிர்க்க வேண்டும், காஸ்மெடிக் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.\nவாய் மற்றும் கீழ் தாடை\nகாரணம்: கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது, ஆல்கஹால், அதிகமாக காபி பருகுவது, மன அழுத்தம், நள்ளிரவு வரை உறங்காமல் இருப்பது.\nதீர்வு: உடலை சமநிலைப்படுத்துங்கள், இதய நலனை பேணிக்காக்க வேண்டும், நிறைய பழங்கள் உண்ணுங்கள், இது நீண்ட நாள் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள்.\nகாரணம்: உடலில் நீர்வறட்சி, அதிக உப்பு சேர்த்து உணவு உண்ணுதல், அதிகமாக காபி குடித்தால், காரம், மசாலா உணவுகள் அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல்.\nதீர்வு: தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், காபி, மசாலா, காரம் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nவண���ணங்கள் சொல்லும் உடல் ஆரோக்கிய கதையை கேக்குறீங்களா..\nஅம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\nவீட்ல மாறிமாறி எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போகுதா... இந்த வாஸ்து பிரச்னைதான் காரணம்...\nஆணுறுப்பு விறைப்பை அதிகரிக்க சீனாவுலயே நம்ம ஊர் நெருஞ்சி முள் தான் பயன்படுத்தறாங்களாம்...\nமுகம், உடல் ஆரோக்கியம், முடி ஆகிய எல்லாத்துக்கும் பயன்பாடும் ஒரு காய்..\nவாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகல்யாணத்துக்காக வெயிட் குறைக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கீங்களா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\n... சர்க்கரை சத்தும் கொழுப்பும் இல்லாத 10 காய்கறிகளும் பழங்களும் இதுதான்...\nஉங்களின் மாதவிடாயின் போது வரும் ரத்தத்தின் நிறங்களை பற்றி சொல்லும் கதை...\nகுழந்தைக்கு மீன் கொடுக்க தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nகருப்பு மிளகை இப்படி செஞ்சு சாப்பிடுங்க... கரையாத தொப்பையும் கரைஞ்சிடும்...\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\nசாமிக்கு ஏன் தேங்காய் உடைக்கிறோம்னு தெரியுமா... உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க...\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/03/five-reasons-why-gold-fails-lose-sheen-000671.html", "date_download": "2018-07-21T01:47:44Z", "digest": "sha1:5C5XDFPL3RTGLSG77BKIPXGDKN62NPKR", "length": 21141, "nlines": 179, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை? | Five reasons why gold fails to lose sheen | தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை? - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை\nதங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nதங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\nசென்னை: எல்லா உலோகங்களையும் விட தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்துவிடவில்லை. அதனால் தான் பாதுக��ப்பான சொர்க்கம் என்று தங்கம் அழைக்கப்படுகிறது.\nஏன் இன்னும் தங்கம் தனது மதிப்பை இழக்காமல் இருக்கிறது என்று பார்ப்போம்.\nபொருளாதாரமே தங்கத்தினால் தான் அளவிடப்படுகிறது. ஒரு நாட்டில் தங்கத்தின் இருப்பு அதிகமாக இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று கருதப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதாவது பொருளாதார நிலைமை சரியில்லை என்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும். ஏனெனில் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கும் போது மக்கள் தங்கத்தைத் தவிர்த்து பங்குச் சந்தை, மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பொருளாதாரம் சரியில்லை என்றால், தங்கத்திற்கு இருக்கும் நல்மதிப்பை வைத்து எல்லோரும் தங்கத்தின் மீதே முதலீடு செய்வர். அதனால் அதன் விலையும் உயர்ந்துவிடும்.\nகடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் காரணமாக அந்த நாடுகள் தங்கத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்வதில் தடுமாறி வருகின்றன. அதனால் மற்ற பொருள்களில் முதலீடு செய்தால் நட்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பலர் தங்கத்தின் மீதே முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.\nடாலருக்கும் தங்கத்திற்கும் உள்ள உறவு\nஅமெரிக்காவில் தங்கம் வாங்கப்பட்டு விற்கப்படுவதால், தங்கத்திற்கும், அமெரிக்க டாலருக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. எனவே அமெரிக்க டாலரில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது தங்கத்தின் விலையை பாதிக்கிறது. சமீபத்தில் அமெரிக்க டாலரில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தங்கத்தின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது டாலர் வீழ்ச்சி அடையும் போது தங்கத்தின் விலை உயர்ந்து விடுகிறது.\nதங்கத்தின் தேவை மற்றும் அதன் சப்ளை ஆகியவற்றில் ஏற்படும் வித்தியமாசமும், தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைவாக இருப்பதால், பெரும்பாலும் தங்கத்தின் தேவை, அதன் சப்ளையை விட அதிகமாக இருக்கும். மேலும் சீனாவில் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்திருப்பதால், தங்கத்தின் தேவையும், விலையும் அதிகரித்திருக்கிறது.\nதங்கத்தின் மதிப்பு குறையாமல் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் திருமணம் மற்றும் திருவிழா நேரங்களில் தங்கம் கண்டிப்பான தேவையாக இருக்கிறது. அதோடு தங்கத்தின் இருப்பு இந்திய குடும்பங்களின் அந்தஸ்தையும் நிர்ணயிக்கிறது.\nஅதனால் தான் தங்கத்தின் தேவையும், அதன் பயன்பாடும், அதன் மீதான முதலீடும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் மவுசும் குறையாமல் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nFive reasons why gold fails to lose sheen | தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை\nமக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nபொது துறை வங்கிகளுக்கு 11,336 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கும் மத்திய அரசு.. யாருக்கு எவ்வளவு\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-07-21T01:54:51Z", "digest": "sha1:X66FBG7A43LNSBDDRI6KKZAUTA3ABOPG", "length": 49387, "nlines": 107, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: கொடை 5", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nஆழ்வார்க்குறிச்சி கல்லூரியில், 'பி.காம் படி', என்று உடன் படித்த நண் பர்கள் சொல்லியிருந்தார்கள். பிளஸ் டூவில் எண்ணூற்றி எண்பத்து மூன்று மதிப்பெண்கள் என்பது முப்பிடாதிக்கு அதிகப்பட்சம்தான். இவ் வளவு மதிப்பெண் எப்படி வந்தது என்கிற ஆச்சர்யம் இன்னும் அவ னுக்கு உண்டு. ஏனோ தானோ என்று படித்துவந்தவன், கொஞ்சம் கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டதற்கு, சுபலட்சுமி காரணமாக இருந்தாள்.\n'அவா இங்லீஷ்லயே நூத்துக்கு தொண்ணூறு மார்க்கு ��ாங்குதா. நீ அறுவது மார்க்காவது வாங்குனாத்தாம்ல ஏறுட்டாவது பாக்கும்' என்று நண்பன் கணபதி சொன்னதில் இருந்து மதிப்பெண்களுக்கும் காதலுக் கும் இருக்கும் தொடர்பை அறிந்துகொண்டான் முப்பிடாதி. கணிதவி யல் பிரிவில் படித்து வந்தாள் சுபலட்சுமி. இவனுக்கும் அவளுக்கும் தமிழ், ஆங்கில வகுப்புகள் மட்டும் சேர்ந்து நடக்கும். அவள் வகுப்பில் நிகழும், இவ்வகுப்புகளுக்குப் போகும்போது சுபலட்சுமி அமர்ந்திருக்கும் பெஞ்சுக்கு அருகிலேயே அமரும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது அவனுக்கு.\nமனதுக்குப் பிடித்தவளின் அருகில் அமர இடம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று நினைத்த முப்பிடாதி, அவளைப் பார்த்து புன்னகைப்பதும் சிரிப்பதுமாகவே இருந்தான். எதிர்பால் ஈர்ப்பின் சுகம் அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது. எப்போதும் தேவையாகவும் இருந்தது. இதன் பொருட்டு சுபலட்சுமியும் அவளது தோழிகளின் கிண்டலுக்கு ஆளாகி யிருந்தாள்.\nஇவனைப் போன்றதொரு உணர்வு அவளுக்கு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. மழைக்குப் பிறகான அழகிய ஈர உணர்வு அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. மற்ற எந்தப் பெண்ணையும் பார்க்கும்போது வராத அந்த ஈர உணர்வு அல்லது ஓர் திடீர் நடுக்கம் இவளைப் பார்க்கும்போது மட்டும் எப்படி என்று மனதுள் கேட்டுக்கொண்டான். வகுப்புக்குள் நுழையும் வரை யதார்த்தமாக இருப்பவன் அவளைப் பார்த்த நொடியில் அப்படியொரு நடுக்கத்துக்குள்ளும் ஈர உணர்வுக்குள்ளும் சிறிது நேரம் சென்று வந் தான்.\nஅவளும் பதிலுக்கு இவனிடம் ஏதாவது பேச, சிரிக்கவுமாக இருந் ததில் அதைக் காதல் என்று நினைத்துக் கொண்டான். அவள் சிரிப்பத ற்கான காரணம், அம்மாவால் முடியாத காலை நேரங்களில் இவன் தான் அவள் வீட்டுக்குப் பசும்பால் கொண்டு போய் கொடுப்பான். ஒரு பால்காரன் என்ற முறையிலேயே அவள் இவனைப் பார்த்தாலும் அவ ளுக்குள்ளும் இவன் மேல் ஏதோ ஓர் ஈர்ப்பு இருப்பதை அவன் கண்டு கொண்டான். இல்லையென்றால் இப்படி நாணி, கோணி, சிரித்து அவள் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என நினைத்தான் முப்பிடாதி.\nஅவளைப் பார்ப்பதற்காகவும் பேசுவதற்காகவும், அவள் படிக்கும் ராஜ லட்சுமி டீச்சரிடம் இவனும் டியூஷன் சேர்ந்தான். இதன் பொருட்டு கொஞ்சம் அதிகமாக மதிப்பெண் வாங்கினான்.\nஅக்ரஹாரத்துக���கும் சாண வாடை அடிக்கும் தொழுவைக் கொண்ட இவனது வீட்டுக்கும் சம்பந்தம் ஏற்படுவது சாத்தியமல்ல என்று எழும் எச்சரிக்கை உணர்வு, அதீத காதலை அவ்வப்போது தடுத்தாலும் அவளது சிரிப்பில் மொத்தமாகத் தொலைந்துவிடுவது அவனையறி யாமலேயே நடந்தது.\nஅவள் வீட்டுக்குப் பின்பக்கம் வாய்க்கால் ஓடுகிறது. அதில் தெப்பக் குளத்துக்குச் செல்லும் வழியில் இருக்கும் பாலத்துக்கு கீழ், மேல் பக்கங்களில் படித்துறை. இங்குதான் ஆடு, மாடுகளோடு மனிதர்களும் குளிக்கும் இடம். சுபலட்சுமியின் வீட்டுக்குப் பின்னால் இரண்டு புளிய மரங்களும் ஒரு நார்த்தங்காய் மரமும் இருக்கிறது. அதற்கு பின் வாய்க்கால் படித்துறை. எப்போதாவது மரத்தில் இருந்து விழுகிற நார்த்தங்காய்கள், அவள் வீட்டு பின்பக்கக் கதவுக்கு கீழே உருண்டு வந்துகிடக்கும். படித்துறையில் இருந்து முப்பிடாதியே பல முறை அதை எடுத்து தின்றிருக்கிறான். கொஞ்சம் ஆரஞ்சுப் பழம் போல் இனிக்கிற நார்த்தங்காய்க்கும் ஆரஞ்சுப் பழத்துக்குமான வித்தியாசத்தை பல வருடங்களுக்குப் பிறகே அவன் உணர்ந்து கொண்டான்.\nதெப்பக்குளத்துக்குச் செல்லும் வழியில் இருக்கிற பாலத்தில் இருந்து மேற்குபக்கமாக, வளர்ந்திருக்கும் கருவை முட்களை ஒதுக்கிவிட்டு நடந்தால் அவள் வீட்டின் பின்பக்கம் வந்துவிடலாம். காலையிலும் சாயங்காலமும் அவள் வருவாள் என்பதற்காகவே இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தான் முப்பிடாதி. அவள் வராத நாட்களில் பலமணி நேரம் துணிக்கு சோப்புபோடுவது போல பாசாங்கு செய்துகொண்டே இருப்பான்.\nஇப்படியாகத் தன்னுள் காதல் வளர்த்த முப்பிடாதி, அவளிடம் கேட் டான், 'எந்த காலேஜ்ல சேரப்போறீங்க' என்று. கல்லூரி மாணவனாகப் போகும் வளர்ச்சி, அவளிடம் 'ங்க' சேர்த்து பேசும் பக்குவத்தைக் கொடுத்திருந்தது. அவள் வெட்கமாகச் சிரித்துக்கொண்டே, 'குற்றாலம் காலேஜ்' என்றபடி உதட்டை மடித்து நாணினாள். அது பெண்கள் கல் லூரி. அவளுடன் படிக்கும் வாய்ப்பு இல்லை என்பது முடிவாகி விட் டது. இனி எந்தக் கல்லூரியில் சேர்ந்தால் என்ன' என்று. கல்லூரி மாணவனாகப் போகும் வளர்ச்சி, அவளிடம் 'ங்க' சேர்த்து பேசும் பக்குவத்தைக் கொடுத்திருந்தது. அவள் வெட்கமாகச் சிரித்துக்கொண்டே, 'குற்றாலம் காலேஜ்' என்றபடி உதட்டை மடித்து நாணினாள். அது பெண்கள் கல் ல���ரி. அவளுடன் படிக்கும் வாய்ப்பு இல்லை என்பது முடிவாகி விட் டது. இனி எந்தக் கல்லூரியில் சேர்ந்தால் என்ன\n'இன்னும் தெரியல. ஆழ்வாரிச்சுல படிக்கச் சொல்லுதாவோ' என்றான். அதற்கு மேல் அவளிடம் பேச முன் தயாரிப்பு ஏதும் இல்லாததால் சும்மா அவளைப் பார்த்துச் சிரித்தான். பிறகு பேச்சுவராமல், போயிட்டு வாரேன் என்பது மாதிரி தலையை மட்டும் ஆட்டிவிட்டு சிரித்தபடியே நகர்ந்தான். வெளியுணர்வில் அவன் நகர்ந்துவிட்டாலும் மனதளவில் இன்னும் அவளருகிலேயேதான் நின்றுகொண்டிருந்தான். அவளது வெட்கப்புன்னகையில் கிறங்கி கிறங்கி அவள் பின்பே மனம் சென்று கொண்டிருந்தது. உடல் வேறு பக்கம் வந்தாலும் அவளைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொன்டிருக்கிற அவன் மனம் பற்றி அவள் அறிந்தி ருப்பாளா அல்லது அவளது உடலும் மனமும் கூட தனித்தனியாகப் பிரிந்து மனம் என்னுடனும் உடல் அவள் வீட்டினுலுள்ளும் இருக் கலாமோ\nஇனி அவள் தன்னை நினைப்பாளா, காதலிப்பாளா என்கிற புது கவ லை அவனுக்கு ஏற்பட்டது. குற்றாலத்தில் படிக்கப்போகிற அவளை இனி அடிக்கடிப் பார்க்கும், பேசும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாள் ஆற்றுப்பாலத்தில் குளிக்கும் போது வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தான்.\nசுற்றுவட்டாரத்தில் மூன்று கல்லூரிகள் இருக்கின்றன. ஆழ்வார்க் குறிச்சி பரமகல்யாணி, பாபநாசம் திருவள்ளூவர் கல்லூரி, அம்பாச முத்திரம் கலைக்கல்லூரி. இதில் ஆழ்வார்க்குறிச்சியை தவிர மற் றவை ஆண்களும் பெண்களும் படிப்பவை.\nராஜலட்சுமி டீச்சரின் தம்பி ராஜா, பாபநாசம் கல்லூரியில் பி.காம் படித்து வந்ததன் காரணமாகவும் அவனுக்குத் துணைக்கு ஓர் ஆள் தே வை என்பதன் பொருட்டும் முப்பிடாதி அதே கல்லூரில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டான்.\n'என்னமோய்யா, நான் என்னத்த கண்டேன், காலேஜையும் படிப்பையும் அவனாது படிச்சா சரி' என்றாள் முப்பிடாதியின் அம்மா ஆண்டாள்.\n'அவென் படிப்பை நா பாத்துக்கிடுதெங்கா' என்று படிப்பு வாசனையறி யாத ஆண்டாளிடம் ராஜா சொன்னதை அடுத்து அங்கு சேர்ந்தான் முப் பிடாதி.\nஆண்டாளின் குடும்பத்தில் முதல் பட்டதாரி.\nமுதல் நாள் கல்லூரிக்குச் சென்றபோது, அவனுக்கு நாராயணசாமி கோயில் முத்திரியை நாமமாக இழுத்துப் பூசினாள் அம்மா. அவனுக்கு அது தேவையில்லை என்றே பட்டது. பள்ளிக்கூ���த்திலேயே இந்த நா மத்துக்கு கிண்டலடிப்பார்கள். கல்லூரியில் இன்னும் அதிகமாக இருக்க லாம் என நினைத்தான். இருந்தாலும் அவள் மனசு கவலைப்படும் என்று நெற்றியை நீட்டினான். போன தீபாவளிக்கு எடுத்து தைக்கப் பட்டிருந்த பச்சைக்கலர் பேண்டையும் மஞ்சள் வண்ணத்தில் கோடு போட்டிருந்த சட்டையையும் அணிந்திருந்தான். கையில் ஸ்டைலாக ஒரு நோட்டை மட்டும் வைத்துக் கொண்டு, கல்லூரிக்குச் செல்கிற புது கிறுக்கு மனதுக்குள் ஆட்டு வித்துக்கொண்டிருக்க, வீட்டுக்குள்ளிருந்து சைக்கிளை எடுத்தான். வெளியே, ராஜா நின்றிருந்தான். அவனுக்கு இலவச ஓட்டுனர் கிடைத்த சந்தோஷம் மனதுள் சிரிப்பாக மாறியி ருந்தது. அவனைப் பின்பக்கம் உட்கார வைத்துக்கொண்டு அழுத்தப் போனான். அம்மா, சைக்கிளை நிறுத்தி, எதிரில் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஇல்லையென்றதும், 'இப்ப போயிட்டு வாய்யா' என்றாள்.\nசைக்கிள் கிளம்பியது. ஏறி ஊர் பஞ்சாயத்து போர்டை தாண்டியதுமே நெற்றி நாமத்தை அழித்தான். யப்பா ஒரு பெரிய பிரச்னையில் இருந்து தப்பியது போல இருந்தது. அழுத்தினான். ஊர்தாண்டி, கோவன்குளம், தாட்டாம்பட்டி, வடமலைசமுத்திரம், டானா, பாபநாசம் என ஏழு கிலோமீட்டர் சைக்கிள் மிதியில் உடலெல்லாம் வியர்த்து நசநசவென்று இருந்தது. ராஜாதான் அவனது வகுப்பைக் காண்பித்தான். அவனது நண் பர்களை அறிமுகம் செய்து வைத்தான்.\nஅவனுக்கு எங்கோ தனித்து விடப்பட்ட மாதிரி இருந்தது. பைக்குக ளில், கார்களில் விதவிதமாக உடையணிந்து வருகின்ற மாணவர்க ளைப் பார்க்கும்போது தன்னையே அறுவறுப்பாகப் பார்க்கத் தோன் றியது. அழகழகான வண்ணங்களில் உடையணிந்து, வாசனையோடு செல்கிற பெண்களைப் பார்க்கையில் அவர்களை விட்டு கொஞ்சம் தூரமாக நிற்கத் தோன்றியது. அவர்களின் சிரிப்பில், நடையில், பேச் சில் இவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்து, சிறு புள்ளியாக எங் கோ காணாமல் போயிருந்தான். அவனது உடைகளும் முகமும் ஏள னமாகத் தெரிந்தது. புது உலகத்தில் தனித்துவிடப்பட்ட மாதிரி உணர்ந்தான்.\nபிளஸ் டூவில் அவனுடன் படித்தவர்கள் யாரும் இவன் சேர்ந்திருக்கிற பிரிவில் இல்லை. அமர்ந்திருக்கிற பெண் பிள்ளைகளை நோட்டமிட் டான். தனக்கு இணையாக ஒரே ஒருத்தி மட்டுமே இருக்கிறாள் என்று நினைத்தான். கருந்தேகமும் எண்ணெய் தேய்த்து தல���வாரியிருந்த ஸ்டைலும் கொஞ்சம் சாயம்போன பாவாடை தாவணியும்... அவள் மட்டும்தான் தன்னைப் பார்க்கக்கூடும் என நினைத்தான். அல்லது, தான் அவளை மட்டுமே காதலிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் நினைத்துக் கொண்டான். மற்றவர்கள் இருக்கிற அழகுக்கும் நடை உடை பாவனைக் கும் தன்னை ஒரு பொருட்டாக நினைக்கவே மாட்டார்கள் என்றும் நினைத்தான். அவனுக்கு ஏதோ ஒரு பயம் தோன்றி அவர்களிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான். யாரிடமும் பேசுவ தற்குத் தயக்கமாக இருந்தது. அப்படியே யாரும் பேசினாலும் வார்த்தைகள் மெதுவாகவே வெளிப்பட்டன.\nமுதல் ஒருவாரம் இப்படிக் கழிய அடுத்தடுத்த வாரங்கள் அவனுக்கு வேறொரு கனவைத் தந்தன.\nபூத்தார் கோயிலின் பூ(பீ)டங்கள் சிதைந்திருந்தன. அதிலிருந்து விழுந்த செங்கல்கள் உடைந்து பூடத்துக்கு அருகிலேயே சரிந்து கிடந்தன. அந்த செங்கற்குவியலுக்குள் இருந்து சாமந்திப் பூச்செடிகள் கொத்தாக முளைத்திருந்தன. கண்டங்கத்திரி கொடி, பூடத்தின் பின் பக்கம் இருக் கிற சுவரில் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறது. போன கொடையின் போது படைப்புச்சோறுக்கு அடுப்பாகப் போடப்பட்ட பாறாங்கற்கள் அங்கேயே அன்னாந்து வாய்பிளந்து பார்த்த மாதிரி கிடந்தன. கோயிலைச் சுற்றி, கடந்த கொடைக்கு முன் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர் தனது வெண் மையை இழந்து அழுக்கு வண்ணத்துக்கு மாறியிருந்தது.\nகோயிலின் முன் பக்கம் வாசல் தெளித்து கோலம் போட்டிருந்தாலும் இந்தப் பின்பக்க வேலைகளை கால்நாட்டுக்குப் பிறகுதான் சரி செய்ய வேண்டும்.\nகோயில் என்று சொல்லப்படும் இந்த இடம் ஒரு காலத்தில் மந்தை யாக இருந்தது என்று மூக்க தாத்தா சொல்வார். ஒல்லி தேகத்தில் இன் னும் இரும்பாக இருக்கிற தொண்ணூற்று ஒன்பது வயது தாத்தா அவர். அவரது சிறு பிராயத்தில் இது அப்படித்தான் இருந்திருக்கும். ஊரின் மொத்த மாடுகளும் இங்குதான் மேய்ச்சலுக்கு முன், நிறுத்தி வைக்கப்பட்டிருக்குமாம்.\nபுறம்போக்கான இந்த இடம் கசமுத்துவின் பாட்டன் கட்டுபபாட்டில் இருந்ததாம். பிறகு ம்ந்தையின் ஓரத்தில் சின்ன குடிசை மட்டும் அடித்து காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு மருந்து கொடுக்கும் தடவும் வேலையை அங்கி ருந்து ஆரம்பித்தாராம் கசமுத்துவின் பாட்டன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ம��்தையைச் சுற்றி வீடுகள் வந்துவிட, மந்தை ஊருக்கு வெளியே, பஞ்சயாத்து போர்டுக்கு எதிரில் சென்றுவிட்டது என்றும் மந் தையாக இருந்த இடம் கசமுத்துவின் பாட்டன் கைக்கு வந்து விட்டது என்றும் சொல்வார் மூக்க தாத்தா.\nஅவர்களின் சாமியான பூதத்தார் வேறு எங்கோ ஒரு ஊரில் இருந்ததால் அவ்வளவு தூரம் போய் சாமி கும்பிடமுடியாது என்று நினைத் தபோது கசமுத்துவின் பாட்டன் கனவில் சாமி தோன்றி தனக்கு உன் ஊரிலேயே பூடம் அமைத்து கும்பிடு என்று சொன்னதாகவும் அதையடுத்தே, அங்கிருந்து மண் கொண்டுவரப்பட்டு பூடம் செய்து மந்தை இடத்தில் கோயில் கட்டியதாக அவர் சொன்னார். அவர் சொல்லும் கதைகளில், கேட்கும் கேள்விகளுக்கு அவரிடம் ஏராளமான கிளைக் கதைகள் கிடைக்கும். கசமுத்துவின் பாட்டன் ராமையா இங்கு பூடம் அமைத்து வழிபட்டாலும், முதலில் பூதத்தாருக்கு மட்டுமே இங்கு பூடம் இருந்தது. அவருக்கு அடுத்து வந்த கசமுத்துவின் தத்தா ஆண்டி, தளவாய் மாடசாமியையும் பலவேசக்காரனையும் கொண்டு வந்ததாகச் சொல்வார்கள். பிறகு கோயிலில் இவர்கள் குடும்பம் தவிர சொக்காரக் குடும்பங்களும் பெண் கொடுத்த, எடுத்த குடும்பத்துக்காரர்களின் வருகைக்குப் பின், மற்ற சாமி பூடங்கள் கோயிலுக்குள் வந்ததாகவும் கதை உண்டு.\nகோயிலில் பூத்தாருக்கு மட்டும் சிறு சிலை. அவரின் அருகில் சிறு பூடங்களாகத் தளவாய் மாடசாமியும் பலவேசக்காரனும் இருந்தார்கள். சிறிது தூரத்தில் வடபக்கமாக பட்றையன், தூண்டிமாடனின் பீடங்கள் இருந்தன. எதிரில் பிரம்மராட்சதை அம்மன், நாராயணனுக்கான பூடம்.\nபரம்பரை பரம்பரையாக, கோயிலில் பூத்தாருக்கு ஆடி வரும் கசமுத்து வகையறா, குடும்ப பெருக்கத்தின் காரணமாக ஒரே சாமிக்கு நான்கைந்து பேர் ஆடுவதை இப்போது கொண்டுள்ளனர்.\nகசமுத்து, கோயிலின் முன், ஆடுகள் போட்டுவிட்டுப் போன புழுக்கை களைத் தூத்து தள்ளிக்கொண்டிருந்தார். 'ஊர்ல அவ்வளவு எடம் கெடக்கு, எங்க வந்து புழுக்கைய போடுது பாத்தியா' என்று தன்னாலேயே பேசிக்கொண்டு ஈர்க்குச்சி வாரியலால் தூத்தார். வெள்ளிக்கிழமையில் இருந்து கோயில் பரபரப்பாகிவிடும். பன்னீர் தெளித்த பல வித பூக்களின் வாசமும் மேளச்சத்தமும் சொந்தபந்த கூட்டமும் படைப்புச்சோறும் கெடாக்கறியும் நினைக்கவே கசமுத்துவுக்கு சிலிர்ப்பாக இருந்தது. போன கொடையின் நிக���்வுகள் கண்முன் வந்து சந்தோஷம் வீசிவிட்டுப் போனது. கொடை என்பது கொடையல்ல. அது கொண் டாட்டம். மனதின் கொண்டாட்டம். புழுதியைப் பூக்களாக்கும் விசித்திர வேடிக்கை அது.\nஆட்டுப்புழுக்கைகளைத் தூத்து ஒதுக்கிவிட்டு பட்றையன் பூடத்துக்குப் பின்பக்கம் வளர்ந்திருந்த பூவரசம் மரத்து மூட்டில் உட்கார்ந்தார் கச முத்து. அவர் மனதெங்கும் மகிழ்ச்சிப் பரவியிருந்தது. தன்னை கொ டைக்குள் முக்கிக்கொண்டார். அருகில் நின்ற பசு, திடீர் அருவியென மூத்திரம் அடித்ததையும் அவர் தோளில் அவைத் தெறித்து ஈரப்புள்ளி களை ஏற்படுத்தி இருந்ததையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லை.\nபோன கொடையில், ஆடுவெட்டும் பிரச்னையில் தகராறு வந்திருந்தது. ஒவ்வொரு கொடைக்கும் ஏதாவது பிரச்னை வந்துவிடுகிறது.\nசாமக் கொடையன்று யாரிடமும் கேட்காமல் முதல் ஆட்டை, பட்றையனுக்கு வெட்டினான் பல்லி முருகன். இது வேண்டும் என்றே செய்யப்பட்ட விஷயம்தான். கோயிலில் ஏதாவது ஒரு தகராறை இழுத்து அதன் மூலம் சொந்தத்துக்குள் அல்லது சொந்த சாதிக்குள் பிரிவினையை ஏற்படுத்துவது அவனது நோக்கமாக இருந்தது. பல்லி முருகனுக்கும் இந்த கோயிலில் ஆளுமை செலுத்தக்கூடிய உரிமை இருந்தது. கசமுத்துக் குடும்பத்தின் சொக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் அவன். சொத்துத் தகராறில் உறவு முறிந்து, கோயிலில் தன் குடும்பத்துக்கான முக்கியத்துவம் குறைந்ததை அடுத்து, எழுந்த பல வருட கோபத்தை கெடா வெட்டில் காண்பித்தான் முருகன்.\n'அதெப்படி அங்க போயி மொத கெடாவை வெட்டலாம். அறிவில்லயோல. ஏற்கனவே இருக்க வழக்கத்தை எப்டி மாத்துவாம், செரிக்குள்ள' என்று ஆரம்பித்தது வாய்த்தகராறு. கெடா வெட்டும் அரிவாளை எடுத்துக்கொண்டு பல்லி முருகன், கசமுத் துவை வெட்டப்போக, பதிலுக்கு அவன வகையறாக்களும் கோதாவில் இறங்க, இனிமையாக முடிய வேண்டிய விழா, இழுபறி சண்டையில் முடிந்திருந்தது.\nஅதற்கு முந்தைய கொடையில் வேறு மாதிரி பிரச்னை வெடித்திருந் தது. அது படைப்புச்சோறு கொடுப்பதில் நடந்தது. வரி கொடுத்தவர்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து சோறும் கறியையும் வாங்கிக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். காலையில் ஏழு மணிக்கு படை ப்புச்சோறு கொடுக்க ஆரம்பித்து பத்து மணிவாக்கில் முடிய இருந்தது. படைப்புச்சோறு எல்லோராலும் சாப்பிட முடியாது. உப்பு அதிகம் போடாத சோறு.\nமுழு வரிக்கு இவ்வளவு, அரை வரிக்கு இவ்வளவு என்று பகுத்து க்கொடுக்க, முதலிலேயே ஒரு பாத்திரத்தை கொடைகாரர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். குடும்பஸ்தர்களுக்கு முழு வரி, பதினெட்டு வயதுக்கு மேல், வீட்டில் மகன் இருந்தால் ஒன்றரை வரி. ஆம்பளை இல்லாத வீடுகளுக்கு அரை வரி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nபடைப்புச்சோறை கிட்னணும், பாலுவும் கொடுத்துக் கொண்டிருந்தார்க ள். கறியை வேம்புவும் சுப்பையாவும் கொடுத்துக்கொண்டிருந்தனர். சிறி து நேரத்தில் அங்கு வந்தான் சொம்பு தங்கம்.\n'இந்தச் சோறை யார்ல போட்டா' என்று சட்டியை நீட்டினான். அவன் கோவம் என்னவென்று அங்கிருந்தவர்களுக்குப் புரிந்துவிட்டது.\n'ஏம் நாந்தான்' என்றான் கிட்னண்.\nநாக்கைத் துறுத்திக்கொண்டு கையை ஓங்கி அவன் முகத்தில் குத்தப் போனான். பாலுவும் அங்கிருந்த வேம்புவும் அவன் கையைப் பிடித் தார்கள்.\n'என்னடெ அலூசமா கை நீழுது' என்றான் சுப்பையா.\n'எங்கள கண்டா ஏளனமாவால இருக்கு, ஒங்களுக்கு நாங்களும் ஒரு வரிதானெ கொடுத்தோம். எங்களுக்கு மட்டும் இப்டி ஏம்ல கொடுத் தியோ\n வெறும் நாலு துண்டு. இந்த மயித்து க்கு நாங்க நாக்கைத் தொங்க போட்டுட்டா இருக்கோம் இப்டி கொடுக் கதுக்கு எல்லாத்தையும் நீங்களே பொடதியில போட்டுக்குங்களென்'\n--அவரின் அவயம் தெரு பூராவும் கேட்டுவிட்டது. தாம் தூம் என்று குதித்தார். 'ஒங்க சோலியல்லாம் முடிச்சுருவம்ல' என்று கத்திக் கொண் டிருந்தார். கூட்டம் கூடிவிட்டது. ஏற்கனவே வாங்க வந்திருந்த சிலரும் தங்கத்துக்கு ஆதரவாக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.\nவேம்பு, சத்தம்போடாமல் அவன் சட்டியை வாங்கி இன்னும் நான் கைந்து கறித்துண்டுகளை குழம்போடு எடுத்துப் போட்டான்.\n'இந்தா இத கேட்டா தரப்போறோம். எதுக்கு தேவையில்லாம அவயம் போட்டுட்டு கெடக்க\n'இப்பம் நான் வரலனா தந்திருப்பேளா ஆள் பாத்து கொடுக்காதீங்கல, சாமி காரியம், சங்கனாங்குழியை அறுத்துருவாரு பாத்துக்குங்கெ ஆள் பாத்து கொடுக்காதீங்கல, சாமி காரியம், சங்கனாங்குழியை அறுத்துருவாரு பாத்துக்குங்கெ' என் றான் சொம்பு தங்கம்.\nஅவன் பேசுவதைப் பார்த்து கோயிலுக்கு கீழ்பக்க வீட்டில் இருக்கும் கருப்பனுக்கு, 'நாமும் திரும்பக் கொண்டு போய் கேட்போமா' என்று தோன்றியது. கேட்டால் இன்னும் கொஞ்சம�� கறிக்கிடைக்கும் என்று நினைத்தான். அதற்குள் தங்கம் திட்டிக்கொண்டே வெளியில் சென்றது கேட்டது. இனி போகவேண்டாம் என்று முடிவு செய்துகொண்டான்.\nசொம்பு தங்கத்தின் மகள்தான் வந்து வாங்கிவிட்டுப் போனாள். அவ ளுக்கு வேண்டும் என்றே கறியைக் குறைவாக வைத்து கொடுத்தது சுப்பையாதான் என்பது வேம்பு உள்ளிட்டவர்களுக்குத் தெரிந்து விட் டது. இப்டி ஏதாவது வந்து சந்தி சிரித்தால்தான் நல்லது என்று அவர் களும் விட்டுவிட்டார்கள். சொம்பு தங்கம், பல்லி முருகன் வகையறா வைச் சேர்ந்தவன் என்பதால் வேண்டும் என்றே வம்பு இழுத்ததாக கச முத்து நினைத்துக்கொண்டார்.\nஇந்த வருடக் கொடையில் அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என நினைத்துக் கொண்டார்.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 2:45 AM\nவணக்கம் அண்ணன் திரு எக்னாத் ராஜ் அவர்களுக்கு..\nநான் ஏற்கனவே உங்களது கிடைகாடு நாவலை படித்திருக்கிறேன் நன்றாக இருந்தது. அப்போதே அதுப்பற்றி எழுதலாம் என்று நினைத்தேன் முடியவில்லை. இப்போது யாதர்த்தமாக உங்களது வலைப்பதிவை பார்த்தேன். உங்களது கொடை பதிவு நன்றாக் இருக்கிறது....\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்���ு....\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nவான ம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/07/1.html", "date_download": "2018-07-21T01:51:42Z", "digest": "sha1:4GPA7Q5SWAQQRFPCOSYFIRZJLIAAQPJV", "length": 5306, "nlines": 72, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL", "raw_content": "\nதேய்பிறை காலத்தில் சதுர்த்தசி திதியானது திங்கட்கிழமையில் வந்தால்\nஅது யோக சிவராத்திரி ஆகும்.\nபன்னிரண்டு மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி\nநாட்களில் வருவது நித்திய சிவராத்திரி ஆகும்.\nமார்கழி மாதத்து சதுர்த்தசி திதியானது திருவாதிரை நட்சத்திரத்துடன்\nகூடி வந்தால் அது மிகவும் உத்தமம்.\nமாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியானது\nதை மாதத்து தேய்பிறை பிரதமை திதி முதல் ஆரம்பித்து பதிமூன்று\nநாட்களிலும் ஒரு வேலை உணவு உண்டு\nபதினான்காம் திதியானது சதுர்த்தசி தினத்தில்\nஉபவாசம் இருத்தல் பட்ச சிவராத்திரி எனப்படும்.\nசித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி,\nவைகாசி மாதம் அஷ்டமி திதி,\nஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி,\nஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதி,\nஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி,\nபுரட்டாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதி,\nஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி,\nகார்த்திகை மாதம் வளர்பிறை சப்தமி திதி, தேய்பிறை அஷ்டமி திதி,\nமார்கழி மாதம் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தசி திதிகள்,\nதைமாதம் வளர்பிறை திருதியை திதி,\nமாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி,\nபங்குனி மாதம் வளர்பிறையில் திருதியை திதி,\nஆகியவை மாத சிவராத்திரி நாட்களாகும்.\nமாசி மாதத்தில் பெளர்ணமிக்குப்பின் தேய்பிறையில் பதினான்காவது\nநாளாக வரும் சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி ஆகும்\nகருட பஞ்சமி விரதம் பெண்கள் கருட பஞ்சமி விரதம் இரு...\nசங்கடஹர சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமையு...\nசிவராத்திரி வழிபாடு செய்யும் முறை சிவராத்திரி தின...\nசிவராத்திரி 1.யோக சிவராத்திரி தேய்பிறை காலத்தில் ...\nஏகாதசி விரதம்மகிமை மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைக...\nசப்த கன்னிமார்கள் ஸ்லோகம் சப்தகன்னியரில் முதலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2018-07-21T01:43:25Z", "digest": "sha1:QHWOXAQHYX62PGI6JDI7IV5PI3D5ZOTZ", "length": 2966, "nlines": 63, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்: விருச்சிகம்\nஇன்று எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய சகோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும்.\nரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உடல்நிலையில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2004/03/037.html", "date_download": "2018-07-21T02:08:15Z", "digest": "sha1:Z3G4PSU64EIL2FY44LKTPQJQ3SL23ZOL", "length": 13296, "nlines": 172, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: வைகைக்கரை காற்றே!......037", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nகோயிலுக்கு போய்விட்டு திரும்பிக்கொண்டிருந்த பிச்சுமணியை மடக்கினார் விடுதி ஐயங்கார். இவர் செட்டியார் கட்டிவைத்திருந்த கல்யாண விடுதியை பராமரிப்பதால் அப்படி அழைக்கப்பட்டார். அந்தக் கிராமத்தில் பலரின் உண்மைப் பெயர் தெரிவதே இல்லை. விடுதி ஐயங்கார். பஞ்சாங்க ஐயங்கார், பால்கார பாட்டி இப்படி..\n\"ஓய் பிச்சுமணி இங்க வாரும்\n காஞ்சிப் பெரியவர் நம்மவூருக்கு வரப்போறதா பேசிக்கிறாளே உண்மையா\n\"மடத்திலேர்ந்து அப்படித்தான் சேதி வந்திருக்கு. காலாற நடந்தே அவர் லோகமெல்லாம் சுத்தறவர். இராமேஸ்வரம் போற வழியிலே இந்த க்ஷேத்திரத்திற்கும் வரப்போறார��ம். வெங்கிடராமய்யர்தான் எல்லா ஏற்பாடும். ஜெகத்குருவை சரியானபடி வரவேற்று மரியாதை செய்ய வேண்டியது இந்த பிராமண சமூகத்தின் பொறுப்புன்னு எல்லாரிடமும் சொல்லச் சொன்னார்\".\n அதென்ன ஜெகத்குருன்னு ஒரு போடு போடறீர் அவரை ஜெகத்குருன்னு யார் சொன்னா அவரை ஜெகத்குருன்னு யார் சொன்னா\n உங்க ஆளுங்கதான் சொல்லறா. நான் ஏன் ஒத்துக்கணும் எங்க ஆச்சார்யன் அகோபில மடத்திலே இருக்கார்.\"\n\"இப்ப ஜெகத்குருன்னு சொன்னா என்ன கொறைஞ்சு போச்சு கையெழுத்துப் போடறப்ப அவரும் உங்க மாதிரி \"நாரயண ஸ்மிருதி\" அப்படின்னுதானே ஐயா கையெழுத்துப் போடறப்ப அவரும் உங்க மாதிரி \"நாரயண ஸ்மிருதி\" அப்படின்னுதானே ஐயா\n எப்பவுமே, \"உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்\" அப்படின்னு இருக்கனும் ஐயா வெளியே பட்டை, உள்ளே அம்பாள், வாயிலே நாராயண ஸ்ம்ரணம் அப்படின்னா என்ன அர்த்தம் வெளியே பட்டை, உள்ளே அம்பாள், வாயிலே நாராயண ஸ்ம்ரணம் அப்படின்னா என்ன அர்த்தம்\n\"என்ன சுவாமிகளே, காலங்கார்த்தாலே என்ன சர்ச்சை\" என்று சொல்லிக்கொண்டு எல்.வி சார் வந்தார்.\n நீரே சொல்லும். இவா காஞ்சிப்பெரியவரை ஜெகத்குருன்னு சொல்லறது நியாயமா\n\"நீர் இந்த ஊரை விட்டு நாலு இடம் போனாத்தானே தெரியும். கர்நாடக போய் பாரும் மாத்வாச்சாரியாரின் பெருமை அறிய\"\n\"கன்னட தேசத்திலே இருக்கிற ஒருத்தர் எப்படி எங்களுக்கு குரு ஆகமுடியும்\n\"அப்படி வந்து மாட்டிக்கும். உங்க நியாயத்தின் படி, காஞ்சியிலே இருக்கிற சுவாமிநாதன் என்கிற சந்திரசேகேந்திர சரஸ்வதி எப்படி ஜெகத்துக்கெல்லாம் குருவாக முடியும்\nபிச்சுமணிக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை. ஐயங்கார் சேர்ந்து கொண்டு அடுத்த பிரயோகம் செய்தார்.\n\"இங்க பாரும் பிச்சுமணி. இந்த சாராதாம்பாள் டீச்சர்கிட்ட போய் யார் ஆச்சர்யன்னு கேளும். அவாளுக்கு சிருங்கேரி மடம். அவா காஞ்சிமடம் சங்கராச்சாரியர் ஸ்தாபிச்சதே இல்ல அப்படிம்பா பால்கார பாட்டிக்கு ஆச்சார்யன் எங்காவது ஆந்திராவிலே இருப்பார். பஞ்சாங்க ஐயங்காருக்கு வானமாமலை ஜீயர் மடம். இப்படி லோகாச்சாரம் இருக்கிறச்சே, நீர் எப்படி ஜெகத்குரு வரார், எல்லோரும் வாங்கோன்னு சொல்ல முடியும் பால்கார பாட்டிக்கு ஆச்சார்யன் எங்காவது ஆந்திராவிலே இருப்பார். பஞ்சாங்க ஐயங்காருக்கு வானமாமலை ஜ��யர் மடம். இப்படி லோகாச்சாரம் இருக்கிறச்சே, நீர் எப்படி ஜெகத்குரு வரார், எல்லோரும் வாங்கோன்னு சொல்ல முடியும்\n ஒரு பெரிய மனுஷர் நம்ம ஊர் தேடி வரச்சே அவர ஒத்துமையா வரவேற்க்கக்கூட இந்த பிராமண சமூகத்துக்கு துப்பில்லை அப்படீங்கறேளா\n\"வரட்டுமே ஐயா. யார் வேண்டாங்கறா இந்த கோயில்ல மணியடிக்கிற சிவாச்சாரியாரே அவர குருவா ஏத்துக்க மாட்டார். அதுதான் நிலமை. அவர் பாட்டுக்கு வரட்டும். வந்து பெருமாள சேவிச்சுட்டு போகட்டும்\".\n அவர் வரது புஷ்பவன நாதரைச் சேவிக்க\nஇப்படி இவர்கள் ஆளாளுக்கு ஒரு ஆச்சார்யனை வைத்துக் கொண்டு வழிபட்டுக் கொண்டிருக்கும் போது தேமேனென காஞ்சிமுனி அந்த ஊருக்கு வந்துவிட்டார். அத்வைதிகள் என்று சொல்லக்கூடிய நாலு குடும்பம் விழுந்து அடித்துக்கொண்டு, மடிசார் மாமிகள் சகீதம் பூரணகும்ப மரியாதை செய்தது. ராயர்கள், தெலுங்கர்கள், ஐயங்கார்கள் மற்றும் பல குடும்பங்கள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்தன. ஆனால் எல்லாக் குடும்பங்களிலிருந்தும் சிறுவர்கள் பேதமின்றி பங்கேற்றனர்.\n\"டீ பங்கஜம். டிரங்கு பெட்டிலேர்ந்து அந்த பட்டு வேஷ்ட்டியை எடுத்து நந்துக்கு கட்டி விடு\n அந்த அங்கவஸ்திரத்தை வேணா கட்டிவிடறேன். இவன் இன்னும் குள்ளமாதானே இருக்கான்\n என்ற கோஷம் கோயில் மதிலில் பட்டு ஊருக்கே எதிரொலித்தது.\nகாஞ்சிப் பெரியவர் அந்த ஊருக்கும் வந்தார்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:08:02Z", "digest": "sha1:D5IFTYB2WMC2SKYWQ2JTRZEDAZVBWGYQ", "length": 14947, "nlines": 206, "source_domain": "ippodhu.com", "title": "தாக்கல் செய்ய வேண்டும்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’; விசாரணை மே-3க்கு ஒத்திவைப்பு; போராட்டம் தொடரும்...\n’வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’; விசாரணை மே-3க்கு ஒத்திவைப்பு; போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகாவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது\nகடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் (மார்ச்.29) அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.\nஆனால், உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மேலும், இந்தத் தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாதம் கால அவகாசம் கோரியும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரியும் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.\nஇதனிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதேபோன்று, புதுச்சேரி அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.\nஇந்த அனைத்து மனுகக்ளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஏப்.9) விசாரணைக்கு வந்தது. இதில், மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். இதனைத்தொடர்ந்து, வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து கடைசி நேரத்தில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், வழக்கின் விசாரணையை மே-3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், கர்நாடக மாநில தேர்தலைக் காரணம் காட்டக்கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தாலும் போராட்டம் தொடரும் என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.\nஇதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nமுந்தைய கட்டுரை’ஜாட���க்கேற்ற மூடி என்பது பழசு; மோடிக்கேற்ற எடப்பாடி என்பது புதுசு’\nஅடுத்த கட்டுரைநியூட்ரினோ ஆராய்ச்சின்னா என்ன: இதை அவசியம் படியுங்கள்.\nபாராளுமன்ற வரலாற்றில் 15 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nஇது கட்டிப்பிடித்தல் அல்ல; மோடிக்கு ராகுல் அளித்த ‘ஷாக்’: சிவசேனா\nதாக்கி பேசியபின் மோடியைக் கட்டி அணைத்த ராகுல்காந்தி – பேச்சின் முழு விவரம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2006/04/blog-post_15.html", "date_download": "2018-07-21T01:50:49Z", "digest": "sha1:MGKXJUOGP3FMUSQOSBN4KBAUZ6YNXVFR", "length": 50307, "nlines": 259, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: பொருள் தேடும் வாழ்க்கையில்...", "raw_content": "\nபெங்களூரை விட்டு சிக்காகோ வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. பெங்களூர் டிராப்பிக்கில் புகையை நுகர்ந்து, அந்த ரசாயன கரியை முகத்தில் பூசிக்கொண்டும் அலுவலகத்துக்கு செல்லும் பிரச்சனை இல்லை. காதலியின் அருகாமையை நினைவுபடுவதை போன்ற வசந்தகாலத்தின் இளமை அழகு, ரம்மியமான குளிர். தூசி, புகையில்லை. அறையின் ஜன்னலின் இருந்து வெளியே பார்த்தால் மிக எழிலாக, நாள் முழுவதும் பார்த்துகொண்டே இருந்தாலும் அலுக்காத மரம் செடிகள், அதனூடே தத்தி தத்தி நடை பழகும் வாத்துகூட்டம். நான் பெரிது��் மதிக்கும் பெர்சனல் ப்ரிடம், ஸ்பேஸ் இங்கு நிறைய இருக்கிறது. எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் மனதில் தான் ஏதோ வெறுமையான உணர்வு. மதுரையின் வேர்வை கசகசப்பில் இருந்த ஆனந்தம் இங்கு இல்லாதது போன்ற பிரமை. ஞாயிறு மதியம் தனியே கடந்த கால நினைவுகளுடன் நடை பழகும் லேக் ஷோர்க்கும் வந்து விட்டேன். காதினில் IPod வழங்கும் Kenny G & Brian Adams இசையை ரசிக்க முடியவில்லை\nவாழ்க்கையே பொருள் தேடுவதற்கு தான் என்று முடிவு செய்த பிறகு, அந்த பொருளை திரைகடலோடி தேடும் மனிதர்களின் கூட்டத்தில் கலந்து விட்ட ஒரு சராசரி மனிதன் நான்.பெற்றோர்கள், நண்பர்கள் எங்கோ பல ஆயிரம் மைல் தூரத்தில் இருக்க நாம் மட்டும் இங்கு வந்து சேர நேர்ந்தது எதன் பொருட்டு நம்மிடம் மட்டும் நிறைய பணம் (நிறைய என்பதன் இலக்கு மாறிக் கொண்டே இருப்பதால் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன்) இருந்திருந்தால் இங்கு வந்திருக்க நேர்ந்திருக்காதே என்ற எண்ணமும் சில நேரங்களில் தோன்றும்.\nநிறைய சம்பாதித்து விட்டு சீக்கிரமாக இங்கிருந்து சென்று விட வேண்டும். இது நமக்கான தேசம் அல்ல என்றும் நினைப்பேன். இப்படியே புலம்பிக் கொண்டு பல வருடங்களாக இங்கேயே இருக்கும் சில நண்பர்களின் முகங்களும் அப்பொழுது ஞாபகத்திற்கு வரும்.அதில் எனது திருமுகம் சேர்ந்து விடுமோ என்று சில சமயம் அச்சம் கொள்கிறேன். நாம் அப்படி இருந்து விடக் கூடாது என்றும் நினைத்துக் கொள்வேன்.\nகல்லூரி முடித்து விட்டு வேலை தேடும் படலத்தில் இருந்த நேரத்தில் ஒரு 5000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று தோன்றியது. பிறகு 20000 சம்பளம் வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது. 65000 ரூபாய் கிடைத்த பொழுதும், அடுத்த இலக்காக 120000 வேண்டும் என்று தோன்றியது. சம்பளம் அதற்கு மேலும் பெருகிய பொழுதும் தேவைகள் மட்டும் குறையவே இல்லை. போதும் என்ற எண்ணம் மனதிற்கு தோன்றுவதே கிடையாது. இங்கு வந்த பிறகு, நான் வேலை தேடியலைந்த காலகட்டத்தில் கனவிலும் நினைத்து பார்க்காத மாத சம்பளத்தில் இந்தியாவில் வேலை கிடைத்தும் அடுத்த இலக்குகளை நோக்கி மனம் சென்று கொண்டே இருக்கிறது.\nபணமும் நிறைய வேண்டும். அதுவும் சீக்கிரமாக பெற வேண்டும் என்ன செய்யலாம் ஏறு விமானத்தில், இறங்கிடு அமெரிக்க திரு நாட்டில் என்ற தத்துவம் நிலைக்க பெற்ற மென்பொருள் துறையில் நான் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன இதோ இங்கே வந்து சேர்ந்து விட்டேன். ஆனால் பொருள் மட்டும் தான் வாழ்க்கையா இதோ இங்கே வந்து சேர்ந்து விட்டேன். ஆனால் பொருள் மட்டும் தான் வாழ்க்கையா \nEAI சம்பந்தமான வேலையில் இருப்பதால் இரவில் நம்மதியாக தூங்க கூட முடிவதில்லை. எந்த பிரச்சனை என்றாலும் உடனே கைகாட்டுவது ESB, EAI Bus ல எதோ Messaging , Pub/ Sub பிரச்சனை என்றுதான்.. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சொல்லுவது போல ஆகி விட்டது என்னுடைய கதை.சில வாரங்களுக்கு முன் நண்பர்களுடன் லாங் டிரைவ் சென்று, பழங்கதை பேசி சந்தோசமாக வேளையில் கடையில் இருந்து சர்வர்ல ஞாபகம் உடைந்துவிட்டது என்று பீப், மற்றும் தொலைபேசி அழைப்பு. போட்ட திட்டம் எல்லாம் அம்பேல். நண்பர்களிடம் வசவு வேறு.வாழ்க்கையா இது \nகாலேஜில் இருந்த போது ராக்கோழியாக இருக்க ஆரம்பித்து, பழகிய இந்த பழக்கம் வேலைக்கு சென்ற காலகட்டத்தில் அதிகம் ஆகியது. எனது நெருங்கிய கூட்டாளிகளே என்னுடன் ஒரு டீம் ஆக இருக்கும்போது வேலை செய்வதோ, நேரம் போவதோ தெரியாது.எனென்றால் எனக்கு நண்பர்களை தவிர்த்து தனிபட்ட வாழ்க்கை என்று ஒன்றும் கிடையாது. அல்லது கிடைத்தவைகளை கண்டுகொள்ள எனக்கு தெரியவில்லை. இதற்காக நான் வருத்தபட்டது கிடையாது.\nபெங்களூரில் 10 மணி வரைக்கும் நன்றாக தூங்கி, 11 மணிக்ககுள் அலுவலக கான்டீன் சென்று ஒரு ஹெவியான காலை உணவு முடித்து விட்டு, ஒரு ஜூஸ்சை கையில் பிடித்துகொண்டு டெஸ்க்ல போய் லேப்டாப் திறந்து அமர்ந்தால் நாள் ஆரம்பிக்கும். வந்த மெயில்களுக்கு பொறுப்பான பதில் அனுப்பிவிட்டு, பக்கத்து டெஸ்க்ல இருந்து கொண்டு IM செய்ய பிடிக்காமல் எனது AP, UP நண்பர்களிடம் சென்று அவனது முந்தைய நாள் முன்னிரவு பெண்களூர் கதையை சிறிது நேரம் கேட்டுவிட்டு, லேப்டாப்ல தலைய விட்டா சாயந்தரம் ஒரு 5.30 மணிக்கு ஒரு பெல் அடிக்கும். கேன்டீன்ல போய் 2 சிக்கன் சான்ட்விச் ஒரு ஜூஸ். இன்னுமொரு ஜூஸ்சை கையில் எந்திகொண்டு கீழே இருக்கும் அலுவகல பார்க்குக்கு சென்றால் அங்கு எனது கூட்டாளிகள் ஆஜர். அங்கு வைத்து அலுவகத்தில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இது என்பது போன்ற சீரியஸ் கருத்தரங்குகள். புகை விடும் நண்பர்கள் சாக்கில் அலுவலக எதிரில் உள்ள டீக்கடையில் அமர்ந்து யார் யாருடன் செல்கிறார்கள் இல்லை, யார் யாருடைய ஸ்கூட்டிக்கு பின்னால் செல்கிறார்கள் என்ற டேட்டா அனலிடிக்ஸ். சபை கலைந்து மறுபடியும் லேப்டாப்ல தலைய விட்டா ஒரு 11 மணி போல அவுட் டூ டின்னர் ந்னு IM ஸ்டேட்டஸ் வச்சிட்டு கேன்டீன்ல போய் ஒரு பாத்தி கட்டி விவசாயம் பாத்துட்டு, காலை ஒரு 4.30 மணி வரைக்கும் வேலை. வாரக்கடைசி ஆனால் மதுரை பயணம், 2 நாள் அம்மாவின் அருகாமை, கோவில்கள், சிறிது ஓய்வு, சொந்த ஊரிலே இருக்கும் தோழர்களுடன் அரட்டை, என்று சுகமாக இருந்த வாழ்க்கை ஏனோ ஞாபகத்தில் வந்து போகிறது.\nதமிழ் புத்தாண்டு, விஷு கனி போன்ற நன்னாளில் வீட்டுக்கு தொலை பேசினால், அம்மா இங்க நீ இல்லாம எனக்கு ஒரு மாதிரி இருக்குடா.. உம் முகத்தை பார்த்து நாள் ஆச்சிடா.. ஒரு படமாவது அனுப்புனா என்னடா . அப்படி என்னதான் வேலையோ எனக்கு தெரியல . அப்படி என்னதான் வேலையோ எனக்கு தெரியல நீ எப்படிடா அங்க தனியா சமாளிக்கிற நீ எப்படிடா அங்க தனியா சமாளிக்கிற உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லயா என்று கவலையுடன் பேசும் பொழுது கண்ணீர் எட்டி பார்க்கத் தான் செய்கிறது உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லயா என்று கவலையுடன் பேசும் பொழுது கண்ணீர் எட்டி பார்க்கத் தான் செய்கிறது . 1 மணி நேரம் பேசினால் தான் மனம் ஆறுதல் அடைகிறது. அதே நினைவில் சிறிது நேரம் ஆழ்ந்து விட்டு எழுந்தால் மனதை ஏதோ பாரம் அழுத்துகிறது. ஆனாலும் பொருளை தேடி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் இதனை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. அம்மாவின் முகம் நினைவில் வந்து போகிறது. எப்பொழுது இந்தியாவுக்கு திரும்பிச்செல்வேன் . 1 மணி நேரம் பேசினால் தான் மனம் ஆறுதல் அடைகிறது. அதே நினைவில் சிறிது நேரம் ஆழ்ந்து விட்டு எழுந்தால் மனதை ஏதோ பாரம் அழுத்துகிறது. ஆனாலும் பொருளை தேடி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் இதனை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. அம்மாவின் முகம் நினைவில் வந்து போகிறது. எப்பொழுது இந்தியாவுக்கு திரும்பிச்செல்வேன் என்ற எனது அடிமனதின் கேள்விக்கு பதில் தேடி களைத்து போய்விட்டேன்..\nநாட்கள் மெதுவாக நகருவது போன்ற பிரமை. சில சமயம் வாழ்வின் பொருள் என்ன வாழ்க்கையில் எதை நோக்கி ஓடுகிறேன் வாழ்க்கையில் எதை நோக்கி ஓடுகிறேன் எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறேன் \nஒவ்வொருவர் வாழ்விலும் பொருள் குறித்து பல்வேறு தேவைகள். அதற்காக சில சமரசங்களை செய்ய கொள்ள வேண்டிய நிலை. சுகங்களை இழக்க வே���்டிய நிர்ப்பந்தம்.\nஇந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதே என்ற எண்ணம் தோன்றத் தான் செய்கிறது.\nஉங்க மன உளைச்சல் புரியுது. இப்ப நீங்க பேச்சு இல்லாதவரா இருக்கறதாலேதான் இதெல்லாம்\nநாளைக்கே 'குடும்பி' ஆயிட்டா இந்தப் பொருளைப்பத்தின கண்ணோட்டம் வேறமாதிரி இருக்கும்.\nவள்ளுவரே சொல்லிட்டாரய்யா, 'பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகமில்லை'ன்னு.\nபத்திரம். அவ்வளவுதான் சொல்லமுடியும், ஆமா....\nபேசாம கால்கரிக்கு போய்டுங்க சார் :)\n//'பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகமில்லை'ன்னு. பத்திரம்.\nஎன்னமோ நீங்க சொல்றிங்க.. பெரியவங்க சொன்ன சரியாத்தான் இருக்கும். உங்க பேச்சை கேட்டு பத்திரமா இருக்க பாக்குறேன்.. எவ்வளவுதான் நான் வேறு விசயங்களில் என்னை ஈடுபடுத்திகொண்டாலும் அடிமனதில் எழும் அந்த வெறுமையான தருணங்களையும், உணர்வுகளையும் தவிர்க்க இயலவில்லை :-(\n//'குடும்பி' ஆயிட்டா இந்தப் பொருளைப்பத்தின கண்ணோட்டம் வேறமாதிரி..\nஇந்த மாதிரி சப்பை பிரச்சனைக்கு எல்லாம் சோர்ந்து போய் விடாத படி இன்னும் பெரிய பிரச்சனைகள் வந்து தலைமேல ரெடியா இருக்கும்ன்னு சொல்லுறிங்களா :-)\nதங்களின் அலோசனைக்கு மிக்க நன்றி.. அப்படி என்னதான் இருக்கு கால்கரில . என்ன மாதிரி நிறைய பேரு அங்க இருக்குறாங்களா . என்ன மாதிரி நிறைய பேரு அங்க இருக்குறாங்களா . இல்ல அங்க போனா இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிடுமா \nஎனக்கு தெரிந்து அந்த ஊர்ல மூத்த வலைபதிவர் எங்க ஊரை சேர்ந்த கால்கரி சிவா சார்தான் இருக்குறார்.\n//எவ்வளவுதான் நான் வேறு விசயங்களில் என்னை ஈடுபடுத்திகொண்டாலும்\nஅடிமனதில் எழும் அந்த வெறுமையான தருணங்களையும்,\nஉணர்வுகளையும் தவிர்க்க இயலவில்லை :-(//\nஇந்த எண்ணம் இல்லாதவங்க நம்ம ஊர்லே இருக்காங்களா என்ன\nஒண்ணுதான். 100% திருப்தியா இருக்கற ஒரு மனுஷனைக் காட்டுங்க பார்ப்போம், அது எந்த நாடா இருந்தாலும் சரி.\nஎல்லாம் ஒரு தேடல்தான். எல்லாம் இருந்தும் ஒண்ணும் இல்லாமலும், (ஒண்ணும் இல்லாமலேயே எல்லாம் இருக்கற\n) ஒண்ணுமட்டும் இருந்து வேற எதுவுமே இல்லாமலும்னு.....\nசரி சரி. அம்மாவோட விலாசமோ ஃபோன் # கொடுங்க. கால்கட்டுக்கு ஏற்பாடு செஞ்சுறச் சொல்லிறலாம், என்ன:-)\n//100% திருப்தியா இருக்கற ஒரு மனுஷனைக்..எல்லாம் ஒரு தேடல்தான்..\nநீங்க சொல்லுறது ரொம்ப சரிதான்.. ��துக்காக கால்கட்டு எல்லாம் வேணாம் :-)\nகொஞ்ச நாள் எதோ Cross country trip & Europe tour ந்னு வாழ்க்கையின் வசந்த காலத்தை அனுபவிச்சிகிறேன் :-)\nவீட்டுலயும் ஆடு எப்படா பிரியாணிக்கு சிக்கும்ன்னு மசாலாவோட வெய்டிங்.\nமுந்தியாவது நாங்க ஏழு பேரு. எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் போவோம்,எங்களுக்கு பயமே கிடையாதுன்னு வீர வசனம் பேசிகிட்டு இருந்தோம்..\nதிடுதிப்புன்னு அதுல பல ஆடுகள் மந்தையிலிருந்து காணாமல் போயிடிச்சி :-). இப்ப மிச்சம் இருக்குறது 3 பேருதான்.. அதுல ஒருத்தன் மேல எங்க 2 பேருக்கு சந்தேகம்தான். எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :-(, இருந்தாலும் வெளிய சொல்லிகிறது இல்ல :-)\nவெகு நாட்களுக்கு பிறகு தமிழ்மணத்தை இன்று தான் எட்டி பார்த்தேன். உங்களின் இந்த கட்டுரை கண்ணில் பட்டது.\nபடித்தேன். நீங்கள் விவரிக்கும் உணர்ச்சிகள் யாவற்றையும் நானும் பல காலம் ஆழமாக உணர்ந்தவன் என்கிற வகையில், உங்கள் பால் எனக்கு ஒரு சிறு ஈர்ப்பு ஏற்படுகிறது.\n\"உணர்ச்சி என்பது வேண்டும்\" என்று பாரதி கூறிச் சென்றது போல, ஆழ்ந்த உணர்ச்சி என்பது உங்களுக்கு சிறிது அதிகமாக உள்ளதால்தான் உங்களுக்கு இந்த 'டிலைமா'.\nபுலம் பெயர்ந்து வாழும் பல லட்சம் இந்தியர்கள் மனதில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்களின் ஒரு sample பிரதிபலிப்பே உங்களின் இந்த கட்டுரை.\nஇதற்கு பொருளும் நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும். பதிலும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.\n15 வருடங்களுக்கு முன்பு உங்கள் நிலையிலிருந்த நான் எனக்கென்று கண்டு கொண்ட பொருளையும், பதிலையும் இங்கே விவரித்துள்ளேன். நீங்கள் உங்களின் பொருள் தேட இவை பிரயோஷன படுகின்றனவா என்று பாருங்கள்.\nwebcam மூலம் அம்மாவுடன் தினம் ஒரு முறையாவது பேசுங்கள், (அவருக்கு கற்றுகொடுத்து விடுங்கள்) முடிந்தால்..அம்மாவை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். போதும் என்று நினைக்க பழகுங்கள், உங்களின் இந்த வெறுமைக்கு முற்று புள்ளி வந்துவிடும்.\nகார்த்திக்கு...இம்புட்டு நேரம் கழிச்சு வந்தா இது தான். எனக்கு முன்னாடியே நான் சொல்ல நினைச்சத எல்லாம் மத்தவங்க சொல்லிட்டுப் போயிட்டாங்க. :-) நான் முக்கியமா சொல்ல நினைச்சதை துளசி அக்கா சொல்லியிருக்காங்க. சீக்கிரம் கண்ணாலம் கட்டிக்கோங்க. எல்லாம் சரியாப் போயிடும்.\n// 15 வருடங்களுக்கு முன்பு உங்கள் நிலையிலிருந��த நான் எனக்கென்று கண்டு கொண்ட பொருளையும், பதிலையும் இங்கே விவரித்துள்ளேன்..\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..உங்கள் பதிவில் கூறியுள்ளது போல் சில தெளிவான தீர்க்கமான சிந்தனைகள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.. ' Distance gives a clear vision 'என்று ஆங்கிலத்தில் கூறுவது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதை நான் உணர்ந்துளேன்.\nதாங்களின் பதிவில் கூறியது போல் எனது வாழ்க்கையின் லட்சியமான சில எண்ணங்களை அடைய, சில வரையறுக்கபட்ட குறிக்கோள்களின் மூலம் எட்ட முயர்ச்சித்து கொண்டு இருக்கிறேன்.\n// \"உணர்ச்சி என்பது வேண்டும்\"...// சிறிது அதிகமாக உள்ளதால்தான் உங்களுக்கு இந்த 'டிலைமா'\nமனிதன் சதைகளின் உருவமாக மட்டும் இல்லாமல், சில சந்தர்பங்களில் உணர்ச்சிகளின் குவியலாகவும் மாறிவிடுகிறான்.\nஅந்த தருணங்களில் மனதில் எழும் சிந்தனை ஓட்டங்கள்தான் எத்தனை எத்தனை வாழ்வின் லட்சியத்தையே புரட்டிபோட்டு விடும் வல்லமை வாய்ந்தவை அந்த தருணங்கள்.\nதங்களுக்கு ஒரு மெயில் அனுப்ப முயன்றேன் பவுன்ஸ் ஆகிவிட்டது. இந்த கமென்ட்டை பார்த்தால் உங்களின் மெயில் அனுப்பவும்.\n//முடிந்தால்..அம்மாவை உங்களுடன் அழைத்து செல்லுங்கள்.\nவீட்டில் இருப்பவர்களுக்கு இங்கு வருவதில் நாட்டம் இல்லை.\n//போதும் என்று நினைக்க பழகுங்கள்..\nம்.ம்.ம்... பெரிய பெரிய ஞானிகள் அடைய நினைத்தது.. நானோ சிறுவன். இருந்தாலும் முயர்ச்சிகிறேன்.. Great journey begins with small steps சரிதானே :-)\nகார்த்திக்கு, கழக மானத்தை காப்பாத்து.. வந்து கொத்தனாருக்கு பதில் சொல்லு:)\nபாத்தியா கார்த்திக் நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி சொன்னதை தான் பெரியவங்க துளசி அக்காவும், குமரனும் செல்லி இருக்காங்க. பாத்து காலாகாலத்துல கண்ணாலம் பண்ணிக்கோப்பா. :))\nஉங்களை போல் தான், என்னுடைய முதல் வேலையில் டெல்லியிலிருந்தபொளுது தமிழ்நாட்டை பார்த்து ஏங்குவதுண்டு, இப்பெல்லம், என் பெண், நீங்க வேனா போங்கங்கிறா\nஎதோ பணத்துக்காக இந்த ஊருக்கு வந்தேன். அதில இருக்குற இம்சை பத்தாதுன்னு இது வேறயா. இங்க தனி ஒருத்தனாகவே கதை கந்தல் கோலமா இருக்கு :-).\nஎன்னமோ நீங்க எல்லாம் சொல்லுறத பாத்தா கல்யாணம்தான் வாழ்கையின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வுன்னு சொல்லுற மாதிரி இருக்கு :-)).\nஇதுல உள்/வெளி/சைடு/கீழ்/மேல் குத்து எதுவும் இல்ல.\nஅதிகம் சங்கீதம் கேளுங்கள். அதுவும் கிளாஸ்ச��கல் சங்கீதமாக இருந்தால் மேல். நீங்கள், லேக் ஷோரில் அமர்ந்து இதனை ரசித்தீர்களானால் பெரும் நிம்மதி தரும்.\nசமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அது ஒரு நல்ல பொழுது போக்கு.\nமுடிந்த வரை தனிமையைத் தவிர்த்திடுங்கள். எனக்கு சிகாகோவில் நண்பர்கள் உண்டு. வேண்டுமென்றால் அறிமுகம் செய்து வைக்கின்றேன்.\nஇல்லையென்றால் இருக்கவே இருக்கு தமிழ்மணம். வாருங்கள் கதைக்கலாம்.\n//என்னமோ நீங்க எல்லாம் சொல்லுறத பாத்தா கல்யாணம்தான் வாழ்கையின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வுன்னு சொல்லுற மாதிரி இருக்கு :-)). //\nஒரு கோடை, அதைட்த் தொடாமல் சிறிதாக்க என்ன வழி\n//என் பெண், நீங்க வேனா போங்கங்கிறா\nநமக்கு எப்படி த.நா உயிர் மூச்சோ அதே மாதிரி அவங்களுக்கு (அடுத்த தலைமுறை) அந்த ஊர்தான் போல. இந்த மனபோக்கை இங்கு உள்ள 2-ம் தலைமுறை இந்தியர்களிடம் பார்த்திருக்கிறேன்.\n//அதைட்த் தொடாமல் சிறிதாக்க என்ன வழி\nவாழ்க்கைய கொத்து பரோட்டா ஆகிடுவீங்க போலயே :-).\nஎற்கனவே மந்தையில் இருந்து தப்பிச்ச ஆடு மாதிரி முழிச்சிக்கிட்டு இருக்குறேன்.\nசரியாச் சொல்லீட்டே நைனா. எல்லாம் இருகோடுகள் தத்துவமுன்னு இந்த கார்த்திக்குக்கு யாரானும் தெளிவாச் சொல்லுங்களேன்பா.\nஅப்புறம் கவலைப்பட 'தனி நேரம்' தேவைப்படாது:-)))))\nஇந்த கமென்ட்டை எப்படியே மிஸ் செய்த்துட்டேன். மன்னியுங்கள். இவ்வளவு சிரத்தையுடன் அறிவுரைகளை வழங்கும் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி..\n//சங்கீதம் கேளுங்கள்.. சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\nஇப்ப வாழ்க்கை இப்படிதான் போகுது. சமையல் முயர்ச்சிக்கிறேன் :-)\nநான் அடிப்படையில் புதியவர்களுடன் வெகு சிக்கிரம் பழகமாட்டேன் மாற்றிகொள்ள முயல்கிறேன். புதிய நண்பர்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.\n//இல்லையென்றால் இருக்கவே இருக்கு தமிழ்மணம். வாருங்கள் கதைக்கலாம்.\nஇப்ப என்ன பண்ணுறேன் :-) ஜோதில சேர்ந்து ஒரே கொசுவத்தியா சுத்துறேன் :-)\n//ஜோதில சேர்ந்து ஒரே கொசுவத்தியா சுத்துறேன் :-)//\nஇன்னுமொரு பெரிய ஜோதி ஒண்ணு இருக்கே, அதில் சேருங்க. நல்ல பொருப்பா பார்த்து தரோம். அப்புறம் பாருங்க. டையமே இருக்காது. என்ன சொல்லறீங்க\nஇப்படி கோடா போட்டா பிரச்சனை இடியாப்ப சிக்கல்லா இல்ல ஆகிடும்.\n//இன்னுமொரு பெரிய ஜோதி ஒண்ணு இருக்கே, அதில் சேருங்க. நல்ல பொருப்பா ��ார்த்து தரோம்.\nநீங்க எந்த ஜோதிய சொல்றிங்க . எதோ நல்ல கொடகூலி கிடைச்சா சரிதான் :-)\n//நீங்க எந்த ஜோதிய சொல்றிங்க \nநான் சொல்லறது எந்த ஜோதின்னு புரியலையா வேணும்னா துளசி கோபால் (கொ.ப.செ, நியூசிலாந்து) அவர்களைக் கேட்டுப் பாருங்களே.\n(கொ.ப.ச., வட அமெரிக்கா- கிழக்கு)\n//எதோ நல்ல கொடகூலி கிடைச்சா சரிதான் :-)//\nசேரரதுக்கு முன்னாடியே 25 வர மாதிரி பண்ணறோம். சேர்ந்தா எப்படி ஓடும்ன்னு யோசிச்சு பாருங்க.\nகூட்டாளி கார்த்திக்.. கழக மானத்தக் காப்பாத்த சொன்னா, கொத்தனாரோட குந்திகினு கட்சி மாறரீரோ...\n கொத்ஸ், இந்த மோனை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nஒழுங்கா வந்து, உங்க பதிவப் பத்தின கம்ப்ளெயிண்டுக்கு பதில் சொல்லுங்க.. இல்லைன்னா கட்சி தன் ஒழுங்கு நடவடிக்கையை ஆரம்பிச்சிடும்..ஆமாம் சொல்லிட்டேன்...\nதேவ், கார்த்திக்கு ஒரு தொகுதி சீக்கிரமா ஒதுக்கு.. அப்பால வருத்தப்படக் கூடாது\nகார்த்திக், இருபத்தஞ்சு பெரிசா இருபத்தாறு பெரிசா\nசங்கத்தின் செயல் சுனாமி பொன்ஸ் அவர்களே,\nஒரு கொடியில் பூத்த இரு பாச மலர்கள் நாம், இதில் பிரிவேது. இந்த அன்பு தம்பியின் உள்ளத்தை நன்கு அறிந்தவர்கள் நீங்கள்.\n//தமிழ் ஒரு விந்தையான மொழி.. அதனால் தான் உங்களுக்கு அப்படித் தோணி இருக்கோ\nநீங்கள் கொடுத்த விளக்க அறிக்கையையே நான் வழிமொழிகிறேன். கொத்ஸ் அவர்கள் எழுதிய அறிக்கையை பார்த்தேன். படித்தேன்.\nஇதனை இந்த உ.தா கொண்டு விளக்க முனைகிறேன்.\nபோர்களத்தில் தளபதி ஆற்றும் உரை ஒன்றுதான் அதர்மம் அழிய, தர்மம் நிலைக்க வெற்றிவேல் வீரவேல் .இதனை ஒரு மொழியில் எவ்வாறு வேறு வார்த்தைகளை கொண்டு சொல்ல முடியும்.. இந்த வார்த்தைகளைத்தான் சூரபதுமனை சூல் கொண்டு அழித்த எம்பெருமான் முருக கடவுள் சொன்னது, கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதும் இதுதான்.\nஉலகின் தலை சிறந்த வீரர்களை எடுத்து கொண்டால், போர்முனையில் வெற்றி ஒன்றையே வேண்டிய மாவீரன் அலெக்ஸாண்டர் சொன்னது, மக்கள் புரட்சி மூலம் உலகில் புதிய சரித்திரதை எழுதிய லெனின், சேகுவேரா என ஒரு மொழி வார்த்தையில் சொன்னால் ஒன்றுதான். ஒரு பொருள் வார்த்தையை சீர்/ மோர்/ பீர் எனவும், எதுகை/ இடக்கை/ வலக்கை/ உலக்கை/ மோனை எனவும், அடி உதை எனவும், ஒரு வார்த்தையை நான் சொன்னேன் அவன் என்னை பார்த்து படிக்கிறான் / பதிவை இடிக்கிறான் என்று சொல்ல நான் ஒன்றும் இலக்கிய பித���தன் அல்லவே.களத்தில் வெற்றி ஒன்றையே விரும்பும் வீர தளபதி நான்.\nநிலா அவர்கள் நடத்திய தேர்தலில் ஆன்மிக உலகின் ஆழ்கடல் (ரிஜீஸ்டர்டு), பல பதிவுகளின் பன் முக நாயகன், தகவல் சுரங்கம், உள்/ வெளி/ சைடு/ மேல்/ கீழ் குத்து என எதுவும் இல்லாமல் நேரடியாக செய்திகளை சுருங்க கூறும் கருத்து கந்தசாமி, இணைய உலகுக்கு கோனார் நோட்ஸ் போட்ட பெரும் தலைவன், வழி தவறுவோர்க்கு கலங்கரை விளக்கு, அரவணைத்து நல்வழி காட்டும் அன்பு செம்மல், மதுரை தந்த மண்ணின் மைந்தன் அண்ணன் குமரன் அவர்களின் சூறாவளி பிரச்சாரத்தில்தான் வரலாறு காணாத வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இவர்களோ பழம்பெருமை மட்டுமே பேசி, இப்படி சரித்திரத்தை திசை திருப்பும் முயர்ச்சியிலும் இறங்கி இருப்பதுதான் இதில் விந்தையான விசயம்.\nஅப்படி போடு அருவாளை.. அக்கா குடுத்த டிப்ஸ பிடிச்சிகிட்டு நீதான் பேராசிரியர் நம் 2ன்னு நிருபிச்சிட்டியே தம்பி..\nஒரு கொடியில், இரு மலர்கள் பூத்ததம்மா...\nஒரே பீலிங்க்ஸா போச்சு கூட்டாளி.. இன்னிக்கின்னு பார்த்து நான் கர்ச்சீப் எடுத்து வரல.. சரி விடு.. எதுக்கு இருக்கு இம்மாம் பெரிசா துப்பட்டா.. ஆல் பர்பஸ் தான்..ஐ ஆம் தி அட்ஜஸ்ட்...\nதேவக்காணம்.. வந்ததும் தொகுதி ஒதுக்க சொல்றேன்..\nமுதல் வரவு.. நல் வரவு ஆகுக..\nஎதோ இந்த ஊர் வந்ததுக்கு அப்புறம் தமிழ் மறந்து விடக்கூடாதுன்னு இப்படி எல்லாத்தையும் கொன்னுகிட்டு இருக்கேன் :-)\nபெரியவங்க சொல்லாததையா நான் சொல்ல போறேன். இ-கலப்பை ய இடுங்க. தமிழ் வயல் ல நாத்து நட்டு, புகழ் பெறுங்க :-)\nஅசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய எம்பெருமான் தமிழ் கடவுள் முருகன் குடிகொண்டுள்ள அறுபடை வீட்டில் ஒன்றான திருச்செந்தூர் ல இருந்து வந்துட்டு இப்படி பீட்டர் பாண்டியா இருக்குறயே அய்யா.\nசும்மா அப்படியே கூகுள் ல தமிழ் இ-கலப்பை பான்ட் டவுன்லோட்ன்னு போட்டு தேடுப்பு. அப்படியே தமிழ்மண்த்துல கொஞ்சம் மேச்சி பாரு :-)\nகார்த்தி அண்னே , ஏப்படியொ தேடி கண்டுபிடிச்சிட்டேன்.. ரொம்ப ரொம்ப நன்றி .\nயாராவது பொலம்புனா கேட்டமா புரிஞ்சிகிட்டமான்னுட்டுப் போகாம ஆளாளுக்கு ஏண்ணே அறிவுரை கொடுக்கிறான்ய்ங்க..\nவரவர மனுசன் நிம்மதியாப் புலம்பக்கூட முடியல.\nஎன் தமிழ்ப் புத்தாண்டு எண்ணங்கள்\nநினைவுகள் 2 - Shogun\nநினைவுகள் 1 - Shogun\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2014/05/blog-post_7.html", "date_download": "2018-07-21T02:12:01Z", "digest": "sha1:WKTP6DXJI7REGQXQZNQDIEMTQIZG3663", "length": 9118, "nlines": 172, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nமகான் நரேந்திர மோடியும் ,\nதினமணி பத்திரிகையில் திருமண வாழ்க்கையைப் பற்றியும் மகான்களைப்பற்றியும் பேராசிரியர் ராசகோபாலன் அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார் \nஅது பற்றி எதிர்வினையாக பலர் எழுதியுள்ளானர் \nமனித வாழ்க்கையில் மிக அத்தியாவசியமான தேவைகள் என்று சிலவற்றை சொல்வார்கள் \n தன்னுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யாமலிருக்கமுடியாது \nஅப்படி இருப்பதா சொன்னால் அவன் மகா \"பொய்யன்\" \n\"சங்கர மடமே \" இதற்கு உதாராணம் \nநான் \"ஆதி சங்கரரை\" குறிப்பிடுகிறேன் \nசங்கரர் எட்டாம் நுற்றாண்டில் \"அவதரித்தார் \"என்பார்கள் \nஅவர் மண்டன் மிஸ்ரரோடு நடத்திய சம்வாதம் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது உண்டு \nஇந்த சம்வாதத்தில் நடுவராக இருந்தது மண்டன்மிஸ்ரருடைய தர்மபத்தினி\nமண்டன் மிஸ்ரரர் தோற்றதாக அறிவிக்கப் பட வேண்டுமானால் அவருடைய தர்மபத்தினியான என்னையும் தோற்கடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் \n \"ஆண் - பெண் உறவு \" தாம்பத்திய சுகம்\"\n\"அதன் உச்சம் \" உதய பாரதி கேள்விகள் கேட்க நைஷ்டிக பிரும்மச்சாரியான சங்கரர் திணறுகிறார் \nபதினைந்து நாள் தவணை கேட்டு சங்கரர் இது பற்றி அறிய புறப்படுகிறார் \nஇறந்து போன அரசனின் உடலுக்குள் பாய்ந்து அவனுடைய இரு ராணிகளோடு கூடி களிக்கிறார் \nஉதய பாரதியின் அனுமதியோடு மண்டன மிஸ்ரர் சந்நியாசம் ஏற்கிறார் \nஆதி சங்கரரே ஏற்றுக்கொண்ட நியதியை இந்த இருபத்திஒன்றாம்\nதொலை பேசியை ஒட்டுக்கேட்ட விவகாரம் ஒருபக்கம் சூடாக இருக்கிறது \nதெரியாத கதை. இது போல அப்பப்போ செய்யலாமா துறவிகள்\nஒரு ஆண் பெண்ணுடன் தான் பாலுறவு தேவைகளை நிறைவேற்றிக்க கொள்ள் வேண்டுமென்பதில்லையே.. மோடிக்கு பெண்கள் மேல் விருப்பம் இல்லதிருந்திருக்கலாம்.. ஆனால் அது என்னவோ தகாத பாவச் செயல் என்று அந்த நாளில் பயமுறுத்தி இருக்கலாம்.. அவருடைய தனி விருப்பு வெறுப்புக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்\nஇதுவரை அறியாத கதை ஐயா\n மே மாதம் 20ம் தே...\n'84 ப் போல இதுவும் கடந்து போ...\n\"சுப்பையா\"வின் நினவு தினம் இன்று ....\nவரலாறு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும் ..........\nஅந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் \n(புராண காலத்தில் ஸ்ரீ ராமனுக்கு கற்றுக்கொடுத்தவர் ...\n\"ஆதி சங்கரா \" திரைப்படமும் -சிருங்கேரி மடமும் .......\nமகான் நரேந்திர மோடியும் ,ஆதி சங்கரரும் .......\n\"மனிதன் மட்டும் நிரந்தரமானவன் \" Syamalam Kashyapa...\n எழுப்பிய கேள்வி : ஆண்டு தோறும் \" இன்...\nகரந்தை ஜெயக்குமார் 01 மே 2014 3/3 ஹியூகோ சாவேஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thippuindia.blogspot.com/2010/10/101.html", "date_download": "2018-07-21T02:18:51Z", "digest": "sha1:KOMVV37NKLQ4MXDRKI74HPS3QVBYOS5V", "length": 10004, "nlines": 79, "source_domain": "thippuindia.blogspot.com", "title": "நாடும் நடப்பும்: 101 பதக்கங்கள்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை.", "raw_content": "\nதமிழ் எங்கள் பேச்சு அதுவே எங்கள் மூச்சு. தமிழை வாழ வைப்போம். தமிழால் வாழ்வோம்.\n101 பதக்கங்கள்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை.\nபதக்கம் வென்ற வீரர்களை பாராட்டும் தலைமை அமைச்சர்.\nஒரு வழியாக, 42 கோடிப்பேர் வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்கும் நாட்டில் பல்லாயிரம் கோடி உருவாக்களை விழுங்கிவிட்டு,இரண்டு இலக்கம் பேரை வீடுகளை விட்டு விரட்டியடித்து வீதிகளில் அலைய விட்டுவிட்டு பொதுச்செல்வ நாடுகள் விளையாட்டு போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன.\n101 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.ஆளும் கும்பல் மற்றும் விளையாட்டு சங்கங்களின் ஊழல்,முறைகேடுகள்,மற்றும் அலட்சியப்படுத்துதல் போன்ற தடைக்கற்களை மீறி சாதனை படைத்த இந்திய வீரர்களை பாராட்டுகிறோம்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றைக்கையால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் இந்த போட்டிகளில் 101 பதக்கங்கள் வென்றதன் மூலம் இது உலகத்தரம் வாய்ந்த போட்டிகள் அல்ல என்பதை நாம் விளங்கிகொள்ளலாம்.தெற்காசிய விளையாட்டு போட்டிகளை விட சற்று மேம்பட்டவை என்று வேண்டுமானால் சொல்லலாம்.இருந்தாலும் நம் வீரர்களின் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுகிறோம்.எனவேதான் இந்த வெற்றியை ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூவே சர்க்கரை என்கிறோம்.\nஇந்த போட்டிகள் தவிர்க்கவியலாமல் இரண்டு நன்மைகளை நமக்கு செய்திருக்கிறது.\nஒன்று,பொது செல்வ நாடுகள் என்பதே இங்கிலாந்தின் அடிமைகள் கூடாரம். அதில் நாம் ஏன் இன்னும் உறுப்பு நாடாக நீடிக்க வேண்டும்.நம் முகத்தில் குத்தப்படும் அடிமை முத்த��ரையை நீக்க அந்த அமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பது மக்களிடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.இந்த விவாதம் அதன் வளர்ச்சிப்போக்கில் நாட்டின் உண்மையான விடுதலையை நோக்கி நம்மை இட்டுச்செல்லலாம்.\nஇரண்டு,நம் இளைஞ்ரகளை சீரழிக்கும், துணைக்கண்ட விளையாட்டு துறையை பீடித்த புற்று நோயான மட்டைப் பந்து (கிரிக்கெட்)விளையாட்டு அன்றி வேறு விளையாட்டுகளும் உள்ளன என்று அவற்றின் மீதான ஆர்வத்தை நம் இளைஞர்களிடம ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளன இந்த போட்டிகள்.அந்த வகையில் ஆளும் கும்பல் தாமறியாமலேயே மக்களுக்கு உதவியுள்ளனர்.\nஒரு மனிதன் எத்தனைதான் மெத்த படித்த மேதாவி ஆனாலும் மொழி பல கற்று பன்மொழி புலவனே ஆனாலும் அவனது எண்ணவோட்டம் தாய்மொழியில்தான் இருக்கும். ஆகவே ஒரு மனிதனை அமுதூட்டி வளர்ப்பது தாய் என்றால் அவனுக்கு அறிவமுது ஊட்டி ஆளாக்குவது தாய்மொழியே. அந்த வகையில் எமக்கு அறிவமுது ஊட்டி ஆளாக்கிய அன்னைத்தமிழ் வழியாக இவ்வலைப்பூ நடத்துவது குறித்து நாம் பெருமகிழ்வு கொள்கிறோம் . அரசியல், சமூகம்,மருத்துவம்,வரலாறு, கல்வி, மொழியியல் என அனைத்து துறைகளிலும் கட்டுரைகள் இத்தளத்தில் வெளியிடப்படும். ஆக்கங்களை பொறுத்தவரை இவ்வலைப்பூ முழுக்க முழுக்க தனித்தமிழ் கொண்டே இயங்கும். ஆங்கில மற்றும் வடமொழிச் சொற்கள் கிஞ்சிற்றும் பயன்படுத்தப் படமாட்டா. எம்மிடம் குறை இருப்பின் எம்மைவிட வயதிலும், அறிவிலும் பெரியோர் , வயதில் சிறியோராயினும் அறிவில் சிறந்தோர் சுட்டிக்காட்டி தட்டிக்கேட்கவும். நிறை இருப்பின் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை நோக்கி எமது சிறு பங்களிப்பே இவ்வலைப்பூ . தங்கள் வருகைக்கு நன்றி.\n101 பதக்கங்கள்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்க...\nராசபக்செவுக்கு சிவப்பு கம்பளம்.வெந்த புண்ணில் வேல்...\nரசினி என்ற நரியின் சாயம் வெளுத்து போச்சு.கபட வேடம்...\nபட்டுச்சட்டையும் பகட்டும் பசியை தீர்க்குமா.\nஅயோத்தியா தீர்ப்பு.காவி மனம் கொண்டோரின் கட்டை பஞ்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2010/01/blog-post_31.html", "date_download": "2018-07-21T02:20:02Z", "digest": "sha1:32CYZQMCWPLSCDOXLQGQNOTV7ES3KAOP", "length": 11735, "nlines": 114, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: எண்ணச் சித���ல்கள் !", "raw_content": "\n நான் பார்க்கிற ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று. நேற்று தலைப்பு \" இந்தக் கால பெண்கள் விரும்புவது chocalate பையன்களையா இல்லை rustic பையன்களையா\" ஒரு வரிசைக்கு மட்டும் இளைஞர்களை \"உட்கார வைத்து \" (இதை ஏன் குறிப்பிட்டு சொல்றேன்னா அவங்களை ஒரு வார்த்தை கூட பேச விடல்ல . அடப் பாவமே ) பெண்களை பேச விட்டார்கள். Dr ஷாலினி நச் னு ஒரு கருத்து சொன்னாங்க . இப்படிப்பட்ட வெளித் தோற்றம் உள்ள பையன் இப்படிதான் இருப்பான்னு பெண்கள் நினைப்பது அவர்களுக்கும் தெரியும் ஆதலால் அதற்கேற்றாற்போல் நடந்து சுலபமாய் பெண்களை ஏமாற்றலாமே. அதில் ஒரு பெண் \" ஆண் என்றால் அடக்கணும் , பெண் என்றால் அடங்கணும்.\" னு சொன்னது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது மீடியா வுக்காக மட்டும் பேசியது என்றால் பரவாஇல்லை. உண்மையில்லேயே ஒரு இளம் பெண்ணின் மனதில் இருந்து எழுந்த கருத்தாக இருந்தால் வருந்த வேண்டும். பாரதியின் கனவு தோற்றதாய் ஆகுமே. எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பெண்கள், நடை உடையை வைத்து ஒருவர் இப்படிதான் என்று சொல்வது உண்மைதானா என்பதை அந்த ஆண்களை வைத்தே சொல்ல வைத்திருக்கலாமே கோபி ) பெண்களை பேச விட்டார்கள். Dr ஷாலினி நச் னு ஒரு கருத்து சொன்னாங்க . இப்படிப்பட்ட வெளித் தோற்றம் உள்ள பையன் இப்படிதான் இருப்பான்னு பெண்கள் நினைப்பது அவர்களுக்கும் தெரியும் ஆதலால் அதற்கேற்றாற்போல் நடந்து சுலபமாய் பெண்களை ஏமாற்றலாமே. அதில் ஒரு பெண் \" ஆண் என்றால் அடக்கணும் , பெண் என்றால் அடங்கணும்.\" னு சொன்னது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது மீடியா வுக்காக மட்டும் பேசியது என்றால் பரவாஇல்லை. உண்மையில்லேயே ஒரு இளம் பெண்ணின் மனதில் இருந்து எழுந்த கருத்தாக இருந்தால் வருந்த வேண்டும். பாரதியின் கனவு தோற்றதாய் ஆகுமே. எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பெண்கள், நடை உடையை வைத்து ஒருவர் இப்படிதான் என்று சொல்வது உண்மைதானா என்பதை அந்த ஆண்களை வைத்தே சொல்ல வைத்திருக்கலாமே கோபி என் எண்ணம்வெளித் தோற்றத்துக்கும் உள் மனதுக்கும் பெரும்பாலும் தொடர்பே இருப்பதில்லை என்பது தான். எனக்கு தெரிந்த ஒரு பெண் தான் காதலித்த ஆணின் தீய பழக்கங்களை (smoking, drinking etc.,) manliness என்று வளர்த்து விட்டு இறுதியில் நாசமாப் போன கதை தெரியும். எது எப்படி இருந்தாலும் இளம் பெண்களே உஷாராய் இருங��கள். \" முள்ளில சேலை பட்டாலும், சேலையில முள் பட்டாலும் கிழியப் போவதென்னவோ சேலை தான் என்பது காலம் மாறினாலும் மாறாத பழமொழி.\nநண்பர் ஒருவர் சொன்னார் \"நீங்க அப்பப்ப நெல்லைச் செய்திகளை எழுதலாமே. நெல்லை சேர்ந்த வெளி மாநிலத்திலோ , வெளி நாட்டிலோ இருப்பவர்களுக்கு ருசிகரமாய் இருக்குமே.\" என்று. நல்லா இருக்கே எழுதலாமேன்னு பார்த்தா நம்ம ஊர் ரஸ்டிக் பாய்ஸ் நிறைந்த தென் மாவட்டங்களில் ஒண்ணா இருக்கிறதால முதுகுப் பக்கம் உருவற செய்தியாவே இருக்கு. சலிச்சி சல்லடை போட்டதில ஒரு வித்தியாசமான செய்தி.\n.... நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் வித்யா லட்சுமி பூஜை நடந்தது. பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தம் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இந்த வேள்வியில் பேனா, புத்தகம், பென்சில் வைத்து பூஜை நடத்தி மாணவர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். ..\nகடந்த வாரம் கடந்து சென்ற கடுகுச் செய்திகளில் ஒன்று பேருந்து வசதிகள் அதிகம் இல்லாததால். ஒரு படகை தானே ஓட்டிச் சென்ற மாணவர்களில் ஒரு சிலரின் குதூகலத்தால் படகு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக எல்லோரும் காப்பாற்றப் பட்டார்கள். ஒரு உயிர் போயிருந்தாலும் அது பேரிழப்பு அல்லவா இலவசமாக பல பொருட்கள் கொடுக்கும் அரசு முக்கியமாக கொடுக்க வேண்டியது மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி,செய்தி கொடுக்கும் என்று நம்புவோம் பேரூந்து வசதியை.\nஆனந்த விகடனில் ராமகிருஷ்ணன் பரிசு கொடுப்பதைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார். பரிசு எதிர் பாராமல் கொடுக்கும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும். பிறர் எதிர்பார்த்து நாம் செய்யும் செயல் நம் கடமை ஆகி விடுகிறது. அது முழு மகிழ்ச்சி தருவதில்லை. அதனால் அடிக்கடி பரிசு கொடுப்போம் எதிர்பாராத நேரத்தில் , எதிர்பாராத நபர்களுக்கு.\nநீங்க முதல் பாராவில் சொன்னது 100% சரி. ஆனா அத தெரிஞ்ச பொன்னுங்க எத்தன பேர்\nஉண்மைத்தான். ஒருவன் or ஒருத்தி ஏமாற முடிவு செய்து ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.\nநன்றி தமிழ், ஏமாறுபவர்களை விழிக்க வைக்க நாம் முயலலாமே\nவாவ் நம்ப ஊரு செய்திகளா\nஎன்ன நியுஸ்-ன்னு உங்க ப்ளாக் பார்த்தே தெரிஞ்சுக்கலாம்.. :)\nவர வர உங்கள் எழுத்துக்களில் மெருகு கூடிக் கொண்டே போகிறது\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்���ான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2014/12/blog-post_31.html", "date_download": "2018-07-21T02:09:52Z", "digest": "sha1:PD4KSLSAQSMKCZS2BRVDZSDB7KYLTCDF", "length": 2958, "nlines": 64, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/09/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:21:19Z", "digest": "sha1:4J34YSZVS6K3HA44PK7YSINVMH2OCUWY", "length": 15030, "nlines": 191, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ராஜாதி ராஜா – விகடன் விமர்சனம் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஅன்னக்கிளி – விகடன் விமர்சனம் →\nராஜாதி ராஜா – விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 28, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇதுவும் விமல் அனுப்பியதுதான். அவருக்கும் விகடனுக்கும் நன்றி\n – படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஹாஸ்யம், ரௌத்ரம், காமம், குரோதம் எல்லாம் கலந்து, ரஜினிக்கென்றே மசாலா தூவி வைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் ஃபார்முலா படம். சரி எதிர்காலத்தில் ரஜினிக்கு எப்படித் தீனி போடவேண்டும் என்று டைரக்டர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.\n – ‘அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கறேன்” என்று பல்லைக் கடித்தபடி உறுமுகிறார் பட்டணத்து ரஜினி. அதே மாதிரி, ”எப்படியாவது 50,000 ரூபாயை என் மாமன் மூஞ்சியில கடாசிட்டு லட்சுமி(நதியா)யைக் கட்டிக்கறேன்” என்று கிளம்புகிறார் பட்டிக்காட்டு ரஜினி. செய்யாத கொலைக்காகப் பட்டணத்து ரஜினிக்கு மரண தண்டனை வழங��கப்பட, அவர் ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி ஓடும்போது, வழியில் இன்னொரு ரஜினியைப் பார்க்கிறார். ”எனக்குப் பதில் பதினைந்து நாள் நீ உள்ளே இரு. நான் நிரபராதினு நிரூபிச்சுட்டு உன்னை விடுதலை பண்றேன். உன் கல்யாணத்துக்குப் பணமும் தர்றேன்” என்று சொல்ல, பட்டிக்காட்டார் தலையாட்டி விட்டு, ‘உள்ளே’ போகிறார். தலையில் கறுப்புத் துணி மாட்டி, கழுத்தில், சுருக்கை இறுக்குகிற பரபரப்பான சமயத்தில், முன்னவர் ஆதாரங்களோடு பாய்ந்து வந்து இவரை மீட்கிறார்.\nசட்டம் தெரிந்தவர்கள் படத்தைப் பார்த்தால், புழுவாக நெளிந்து போவார்கள். அத்தனை குளறுபடி ஆனால், அண்ணன்() ரஜினி பண்ணுகிற அட்டகாசத்தில் குளறுபடியெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது என்பது வேறு விஷயம்\nஇடப்பக்கக் கடை வாயைக் கடித்தபடி வசனம் பேசிக்கொண்டு படம் முழுக்கச் சண்டை போடுகிறார் சூப்பர் ஸ்டார் கையால் அடிக்கிறாரா, காலால் உதைக்கிறாரா, எதிராளிக்கு அடி கண்ணில் விழுந்ததா, வயிற்றில் இறங்கியதா என்று ஊகிப்பதற்குள் சண்டையே முடிந்து போகிறது. சும்மா சொல்லக் கூடாது… தமிழ் சினிமாக்களில் ஸ்டன்ட் ரொம்பவும்தான் முன்னேறி வருகிறது\nமேக்கப்காரர் வித்தியாசமே காட்டவில்லையென்றாலும், இரண்டு காரெக்டர்களுக்கும் நடிப்பில் செமத்தியான வித்தியாசம் காட்டிவிடுகிறார் ரஜினி.\nகோடீஸ்வரர் வேஷம் போட்டாலும், ரிக்ஷாக்காரர் ஜனகராஜால் மசால் வடை, சைனா டீயை மறக்கமுடியவில்லை. ராதாரவியிடம் அடிக்கடி உளறி அப்புறம் சமாளிக்கிறார். அநியாயத்துக்கும் வயிற்றில் கத்தி வாங்கிக்கொண்டு, தவளை மாதிரி காலைப் பரப்பிக்கொண்டு அவர் செத்துப்போவதிலும் பரிதாபம் இருக்கிறது.\nமுழுக்க முழுக்க ஹீரோ படம் என்பதால், ராதா, நதியா இரண்டு பேருமே டெபாஸிட் இழக்கிறார்கள் சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்து அடித்திருக்கிறார் இளையராஜா. ஆனால், டியூன்களில் பழைய வாசனை கொஞ்சம் அதிகம்தான்\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு ���டிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-07-21T02:11:02Z", "digest": "sha1:ODLFCHTJARNHJNXCOQYX5YF2B3AGFKKK", "length": 3679, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அறுகோணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அறுகோணம் யின் அர்த்தம்\nஆறு பக்கங்கள் உடைய வடிவம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-21T02:11:48Z", "digest": "sha1:XXLDPOJCK5NHO7NCYUC7Z7E7EFUCCPIZ", "length": 3940, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நையப்புடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான வி���ம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நையப்புடை யின் அர்த்தம்\n‘பிடிபட்ட திருடனை ஊர் மக்கள் நையப்புடைத்துக் காவலரிடம் ஒப்படைத்தார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-21T02:00:23Z", "digest": "sha1:V3CZS33L5QS35UMKPHKJSNCYF4EXRJ73", "length": 14326, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருஈங்கோய்மலை எழுபது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருஈங்கோய்மலை எழுபது பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.\nஈங்கோய் மலை சிவன்மீது பாடப்பட்ட 70 வெண்பாக்கள் கொண்டது இந்த நூல். இது நக்கீர தேவ நாயனாரால் பாடப்பட்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு.\nஇந்த நூலிலுள்ள பாடல்களில் அணிநலன்கள் மிகுதி.\n48 முதல் 62 வரை உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை.\nவழகிதழ் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ\nமுழுகியதென் றஞ்சிமுழு மந்தி – பழகி\nஎழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கள்\nகொழுந்தெழுந்த செஞ்சடையானெ குன்று. (பாடல் எண் 70)\nவழுவழுப்பான காந்தள் மலரில் வண்டு அமர்ந்து தேனைப் பருகிக்கொண்டிருந்ததாம். அதைப் பார்த்த பெண்குரங்கு வண்டு தீயில் மூழ்கிவிட்டது எனக் கருதி தீ அணையட்டும் என்று எழுந்து எழுந்து தன் கையால் நெட்டிப்போட்டு சாபமிட்டுக்கொண்டிருந்ததாம். இப்படிப்பட்ட வளம் மிக்கது ஈங்கோய்மலை.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n10 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2016, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fbgokulathilsuriyan.blogspot.com/2016/08/fb.html", "date_download": "2018-07-21T01:50:33Z", "digest": "sha1:B42E4URXDYAHPBYZRZGIEPIP6YLTJ4PV", "length": 8986, "nlines": 165, "source_domain": "fbgokulathilsuriyan.blogspot.com", "title": "FB கோகுலத்தில் சூரியன்", "raw_content": "\nஎல்லோரும் அவங்கவங்க பழைய போட்டோஸ் FB-ல ஷேர் பண்றாங்க...\nசரி நாமளும் ஒரு 10 வருஷம் முன்னால எடுத்த போட்டோவ ஷேர் பண்ணலாம்னு பாத்தா...\nஅதுல நான் 5 மாச கைக்குழந்தையா இருக்கேன்.. பரவாயில்லையா..\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nஅப்ப நான் காலேஜ் முடிச்சிட்டு சும்மா சுத்திட்டு இர...\nஐபோன் கலாய் - மீம்ஸ்\nஆசை ஆசையா ஒரு டீசர்ட் வாங்கினேன்...என் கெட்ட நேரம்...\nமலர் டீச்சர் ஸ்ருதி - மீம்ஸ்\nமங்கு (Shajahan S) காலைல கேட்டான்...\" மச்சி.. ப்ரெ...\nடெய்லி காலைல 6 மணிக்கு எந்திரிச்சு 5 கிலோ மீட்டர் ...\nகுழந்தைங்கள எப்டி வளர்க்கணும்னு டிரைனிங் குடுக்கற...\nமங்கு (Shajahan S) காலேஜில் படித்த போது...கம்பியூட...\nஇந்நேரம் சிந்துவோட வாழ்க்கைய சினிமாவா எடுக்கறோம்ன...\nஎன் டயட் மாஸ்டர் சிவா போன் பண்ணியிருந்தான்...\" என்...\nகாலைல 8 மணிக்கே எங்க பக்கத்து வீட்டு அண்ணி வந்த...\n3 மாசம் முன்னால என் Wife அம்மா வீட்டுக்கு 10 நாள்...\nகாய்கறி முதல் மெடல் வரை பெண்களே - PS\nபணக்கார வூட்ல பொறந்தா... பணத்தோட அருமை தெரியாது......\nகாலைல ஒரு பொண்ணு மெசேஜ் பண்ணிச்சு..\" அண்ணா.. எங்க ...\nதோசைன்னா.. ஒண்ணு தான் சாப்பிடணும்னு சிவா சொன்னா...\nகண்காட்சிக்கு கெளம்பிட்டு இருந்தோம்.. அப்ப என் பசங...\nஎன் ப்ரெண்ட் சிவா டயட்ல இருந்து 10 கிலோ கொறைச்சி இ...\n\" புக் எடுத்து வெச்சி படிக்கவே மாட்டேங்குறான்.. சு...\nஒலிம்பிக் மேட்ச் பாத்துட்டு இருந்தோம்... அப்ப என் ...\nபுருஷனா இருந்தாலும் சண்டைனு வந்துட்டா - Screen Sho...\n\" JIO வேற... ரிலையன்ஸ் 4G வேற,,, \"\" அப்படியா..\nபுடவை கடைக்கு போனா.. அமைதியா இருக்கக் கூடாது...உங்...\nஇன்னிக்கு ஒரு பொண்ணு என் புரோபைல் போட்டோ பாத்துட்ட...\nஇன்னிக்கு என் ப்ரெண்ட் தினேஷை கோவில்ல பாத்தேன்..அவ...\n\" இன்னிக்கு சேலத்துக்கு தமன்னா வந்தா... நீ என்னை ...\nஎன் ப்ரெண்ட் ரமேஷ்கிட்ட பேசிட்டு இருக்கும் போது சொ...\nநானும் என் ப்ரெண்ட் ஜெகனும் போட்டோகிராபி பத்தி போன...\nமதியம் ரிலையன்ஸ் ஆபீஸ்க்கு போன் பண்ணினேன்.. அங்கிர...\n'மார்ஷியன்' படம் பாத்துட்டு இருந்தோம்...அப்ப என் ...\nமங்கு (Shajahan S) அவன் கேர்ள் ப்ரெண்ட்கிட்ட...\" அ...\nதத்துவத்தை உளறிட்டு இருந்தா.. நீ சாதாரண மனுஷன்..நீ...\nகிறீச்ச்ச்ச் ----------------போட்ட பிரேக்கில் தப்ப...\n\"இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் \" என்பது தான...\n\" இது நான் எழுதின கவிதை.. படிச்சு பாரு\"-னு என் ப்ர...\nப்ளாக் & ஒயிட் படத்தை கலர் டிவில பாத்தாலும்.... அத...\nஉங்கள ஃபாலோ பண்ற 1000 பேரும் ஆம்பளங்களாவே இருக்கா...\nடியர் பேச்சிலர் பாய்ஸ்..,உங்கள விட வயசுல பெரிய பொண...\nஆபீஸ்ல இருந்தேன்...என் ப்ரெண்ட் ரவி போன் பண்ணினான்...\nரமேஷ் ஸ்டேடஸ் - கவுண்ட்டர்\nப்ரெண்ஷிப் டே - மீம்ஸ்\nபோன மாசம் என் ப்ரெண்ட் ஆனந்த்கிட்ட பேசிட்டு இருக்...\nபூபதி முருகேஷ் ஸ்டேடஸ் - கவுண்டர்\nஎல்லோரும் அவங்கவங்க பழைய போட்டோஸ் FB-ல ஷேர் பண்றாங...\nஎன் பிரதர் பொண்ணுக்கு ஸ்கூல்ல எதோ டிராமாவாம்... சே...\nவாழ்க்கைன்னா... நாலு பேரையாவது சம்பாதிக்கணும்....அ...\n\" நான் மத்த பொண்ணுங்க மாதிரியில்ல.. ஐயம் டிப்பரெண்...\n\" என் பசங்க ஸ்கூல்ல இம்சை பண்றாங்க மச்சி.. \"\" என்ன...\nஎன் ப்ரெண்ட் வெங்கடேஷ் கடையில...\" மச்சி... குழந்த...\nப்ரெண்ட்ஸ் குரூப்ல என் போட்டோ ஒன்னு அப்லோடு பண்ணின...\nஆடிப் பெருக்கு.. - மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-07-21T02:10:52Z", "digest": "sha1:DCRZSG57D73ORCH3L43CIUVEVRHFLVPV", "length": 13226, "nlines": 100, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: முன் எழுந்து முன் மறையும் அதிசயம்!", "raw_content": "\nமுன் எழுந்து முன் மறையும் அதிசயம்\nநமது உடல் ஓர் அற்புதப் படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System). இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி. கடலை உருண்டை வடிவில் இருக்கும் அது பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின். இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று இன்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.\nமெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்.\n இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்.\nஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு இருளில் சுரக்கும் மெலடோனின் நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. பினியல் சுரப்பி மெலடோனினை இஷாவுக்குப் பிறகு சுரக்க ஆரம்பித்து ஃபஜ்ருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்.\nஆகவே இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம். எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது.\nஅதே போன்று அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான். இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஆக, இரவு முற்கூட்டியே உறங்குவதால் மெலடோனின் கிடைக்கிறது. அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால் ஓஸோன் கிடைக்கிறது. நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.\nஇதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள். அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள். அவர்களது வாழ்க்கை முறை இஷாவுக்குப் பின் உடனே உறங்கி முன்அதிகாலையில் தஹஜ்ஜுதுக்கு எழும் வழக்கம் உடையதாக இருந்தது.\nஸிக்ர் அல் கமிதி என்பவர் அறிவிக்கிறார்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், “அல்லாஹ்வே, என் சமுதாயம் அதிகாலை எழுவதில் அ���ுள் புரிவாயாக” என்று பிரார்த்தனை புரிவார்கள். அவர்கள் ஒரு படையையோ, ஒரு குழுவையோ எங்கும் அனுப்பினால் அதனை அதிகாலையிலேயே புறப்படச் செய்வார்கள்.” (அபூதாவூத்)\nஅதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அதிகாலையில் எழும்பொழுது நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும். அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்.\nஒரு முஸ்லிமின் வாழ்வு அதிகாலையில் துவங்குகிறது. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாதவர்கள் எழுந்து இவ்வுலகை மாசு படுத்தும் முன் முஸ்லிம் எழுகிறான். அண்ணலார் பிரார்த்தித்தபடி அவன் அதிகாலையில் எழுவதன் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சி செய்கிறான்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அருளியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்:\n“ஷைத்தான் நீங்கள் உறங்கும்பொழுது மூன்று முடிச்சுகளை உங்கள் தலையின் பின்புறம் கட்டுகிறான். ‘உனக்கு மிகப் பெரிய இரவு இருக்கிறது. அதனால் உறங்கு’ என்று சொல்லியே அவன் ஒவ்வொரு முடிச்சுக்கும் முத்திரை இடுகின்றான். அதிகாலையில் நீங்கள் எழுந்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழும். நீங்கள் தொழுகைக்காக உளூ செய்தால் அடுத்த முடிச்சு அவிழும். நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் மூன்றாவது முடிச்சும் அவிழும். அந்தக் காலைப்பொழுதில் நீங்கள் உயிரோட்டத்தோடும், உள்ளச் சுத்தியோடும் உலா வருவீர்கள். அப்படியில்லையெனில், அந்தக் காலைப் பொழுது உங்களுக்குத் தீமையாகவும், சோம்பேறித்தனமாகவும் மாறிவிடும்.” (புகாரீ)\nஎனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும், அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும் ஒரு முஸ்லிம் முன் தூங்கி முன் எழ வேண்டும்.\nஊடகப் புரட்சியாய் உதித்த விடியல்\nமுன் எழுந்து முன் மறையும் அதிசயம்\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/indian-money-rate-decreases-due-to-america-118062800033_1.html", "date_download": "2018-07-21T02:21:40Z", "digest": "sha1:IE24OUIZZ2B5FXDZLVMT3V6IIGIQHY36", "length": 11239, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமெரிக்காவின் கெடுபிடியால் சரிவை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்காவின் கெடுபிடியால் சரிவை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு\nசர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று யாரும் எதிர்பாராத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் தற்போது டாலருக்கு எதிராக 69 என்ற அளவில் கடும் சரிவை சந்தித்தது.\nகச்ச எண்ணெய் விலை உயர்வு சரிவிற்கான காரணியாக இருந்தாலும், இதற்கான முக்கிய காரணமாக அமெரிக்காவின் வர்த்தக போர் கருதப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளது.\nமேலும், அமெரிக்கா ஈரனின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.\nஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கும் அமெரிக்காவின் இந்த முடிவால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. அதன் பின்னர், 36 காசுகள் சரிந்து இன்று ரூபாய் மதிப்பு 69.10 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇந்தியா - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை 3வது முறையாக ஒத்திவைப்பு\nமைக்கேல் ஜாக்சன் தந்தை மரணம்\nகுல்தீப், சாகல் அபார பந்துவீச்சு: 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nகடைசி ஓவரில் சரமாரியாக சரிந்த இந்திய அணி; அயர்லாந்துக்கு 209 ரன்கள் இலக்கு\nடாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச முடிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-21T02:00:07Z", "digest": "sha1:ESONWJAY2YDKJAJO6JO2OGMOXFUAUE2K", "length": 7252, "nlines": 90, "source_domain": "ttnnews.com", "title": "குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் | TTN", "raw_content": "\nHome மருத்துவம் குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகுங்குமப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.\nகுங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மில்லி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.\nகுங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.\nஅம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்\nஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா\nபப்பாளியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nபல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்\nபொடுகை விரட்ட எளிய வழி இதோ..\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-07-21T01:50:25Z", "digest": "sha1:A66XPQBFJZ73EHEWNNQOM2XJIS6CP57E", "length": 6691, "nlines": 89, "source_domain": "ttnnews.com", "title": "முச்சக்கர வண்டி சாரதி மீது வாள்வெட்டு; ஆட்டோ தீக்கிரை | TTN", "raw_content": "\nHome இலங்கை முச்சக்கர வண்டி சாரதி மீது வாள்வெட்டு; ஆட்டோ தீக்கிரை\nமுச்சக்கர வண்டி சாரதி மீது வாள்வெட்டு; ஆட்டோ தீக்கிரை\nதிருகோணமலை புளியங்குளம் பகுதியைச்சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியை வாளால் வெட்டி முச்சக்கர வண்டிக்கு தீவைத்த சம்பவம் இன்று அதிகாலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.\n27 வயதுடைய நரேந்திர குமார் என்ற முச்சக்கர வண்டி சாரதி வாள்வெட்டு காயங்களுடன் திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் நிலாவெளிப் பொலிஸாரும் உப்புவெளி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-07-21T02:16:03Z", "digest": "sha1:JKTXGGDGC6QKX3AIBVOYNMBHFMWKH52F", "length": 5372, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ் மாநகர வர்த்தகர்களுடன் ஈ.பி.டி.பி விஷேட கலந்துரையாடல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nயாழ் மாநகர வர்த்தகர்களுடன் ஈ.பி.டி.பி விஷேட கலந்துரையாடல்\nயாழ் மாநகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட கலந்தரையாடல் ஒன்றை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்துள்ளது.\n“யாழ். வர்த்தக சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தின் வர்த்தகர்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாக ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கும்,அதில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 10 அம் திகதி மாலை 4 மணிக்கு கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nகுறித்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்கணராஜா மேற்கொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“வரட்சியின் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அனைத்து தரப்பி��ரும் ஒன்றுபட வேண்டும்.’’ -விசேட ஒருங்கிணைப்...\nகுற்றவாளிகளை கைதுசெய்யவேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டம்\nவிரைவில் தூய்மையான ஆட்சி - ஜனாதிபதி \nமரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும் – ஜனாதிபதி\nதேசிய வைத்திய சபைக்கான புதிய சட்டமூலம் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-02", "date_download": "2018-07-21T01:45:34Z", "digest": "sha1:QGTM4KPZCNZXCYLPUUOQHDYFID4A3COU", "length": 11401, "nlines": 171, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nசுழிபுரம் சிறுமியின் ரி-சேர்ட், கிளிப் என்பன மீட்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nமாத்தறை கொள்ளை; தப்பிச் சென்ற கார் மடக்கிப் பிடிப்பு\nகாரை செலுத்திய கார் உரிமையாளரின் கணவன்...\nபிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரோஷியா அணிகள் காலிறுதிக்கு தெரிவு\nஎண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க டிரம்ப் சவூதி மன்னரிடம் கோரிக்கை\nஈரான் மற்றும் வெனிசுவேலாவுடனான பதற்றத்திற்கு...\nதீயை கக்கும் எரிமலை மீது ஏறி நின்று வழிபடும் மக்கள்\nதேனீரின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nதேனீரின் விலையை 5 ரூபா வால் குறை க்க...\nசுமுக நிலைமை திரும்ப மறுக்கும் யாழ். மண்\nவடக்கில் அமைதிச் சூழல் இப்போது இல்லை....\nநியூயோர்க் டைம்ஸ் செய்தியை மஹிந்த மறுப்பு\n2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சைனா ஹாபர்...\nமஹிந்த சீனாவிடம் பணம் பெற்ற விவகாரம்; விவாதம் கோருகிறது சு.க, ஐ.தே.க\nதேர்தல் பிரசாரங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி...\nஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா\n40 ஆவது ஒப்சேர்வர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட்...\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின்...\nமாகாண அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குரியதா\nஉச்சமன்றே தீர்மானிக்க வேண்டும் மாகாண...\nக��ளியாபிட்டியில் கைக்குண்டு தாக்குதல்; நால்வர் காயம்\nநேற்று (01) இரவு குளியாபிட்டி, போஹிங்கமுவ...\nவயிற்றிலிருந்து 153 கொக்கேன் உருண்டைகள் மீட்பு (UPDATE)\nரூபா 3 1/2 கோடி பெறுமதிஇலங்கை வந்த இரு...\nஅபிவிருத்தி புரட்சி: ரூ.200 பில்லியன் செலவிட திட்டம்\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholilulagam.com/2013/12/blog-post_7891.html", "date_download": "2018-07-21T02:19:09Z", "digest": "sha1:E25B3NPOJS2WA3G2LVP6HIXNANMW4RU5", "length": 12573, "nlines": 102, "source_domain": "www.tholilulagam.com", "title": "ஆன்லைனில் விளம்பரங்கள்! ஆச்சர்ய வெற்றிகள்!!! - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nநாம் வாழும் இவ்யுகமே ஒரு விளம்பர யுகமாகும். எங்கு நோக்கினாலும் கேட்டாலும் விளம்பரங்களைத் தான் காண முடிகின்றது. தனி மனிதன் ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விளம்பரச் சூழலுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது என்பது மறுக்க – மறைக்க முடியாத உண்மையாகும்.\nவிளம்பரங்கள் இல்லையென்றால் நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலையைக் காலந்தோறும் நிறுவனங்கள் பல நின்று போனதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். விளம்பரமே இல்லாமல் நிறுவனத்தை நடத்திக் காட்டுகிறேன் என்று கூறிவரும் இலட்சியவாதிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கின்றனர். அந்த அளவிற்கு விளம்பரங்கள் நிறுனங்களின் முதுகெலும்பாக மூச்சுக் காற்றாக – வளர்ச்சிக்குரிய இரத்த ஓட்டமாக இருக்கின்றன. “நிறுவனம் என்ற பறவைக்கு ஓர் இறகு முதலீடென்றால் மற்றது விளம்பரமே ஆகும்” என்ற கருத்து இங்கு நினைவுக் கூறத்தக்கது.\nநாட்டின் முக்கிய தூணாக நிறுவனங்கள் விளங்குகின்றன. அந்நிறுவங்களுக்கு தூணாக விளம்பரங்கள் இருக்கின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் தொழிற்சாலைகளை பொறுத்தே அமைவதுபோல, ஓர் நிறுவனத்தின் முன்னேற்றம் அந்நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தே அமைகின்றன.\nஆகவே நிறுவனங்களும், தொழில் செய்வோரும் புதுமையை புகுத்தினால் மட்டுமே வெற்றி என்ற நிலைமை உள்ளது. ஆகவே பல்வேறு நிறுவனங்களும் செய்தித்தாள் விளம்பரங்கள், இதழ் விளம்பரங்கள் என்று இருந்த காலம் மலைஏறிப் போய்விட்டது. தற்போதெல்லாம் ஆன்லைனில் விளம்பரம் செய்வோர் மட்டுமல்ல ஆன்லைனில் தேடிப்பார்த்தே நிறுவனங்களையும் பொருட்களையும் முடிவு செய்வோரின் எண்ணிக்கை பல கோடியாகும். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது\nஆகவே காலத்திக்கேட்ப நம்மையும் நம் தொழில் யுக்தியைய���ம் மாற்றிக் கொள்ளவேண்டியது நம் கடமையாகும். சரி எனக்கு ஆன்லைனைப் பற்றி அதிகம் தெரியாதே எனக்கு இன்டர்நெட்டில் விளம்பரம் செய்யத்தெரியதே எனக்கு இன்டர்நெட்டில் விளம்பரம் செய்யத்தெரியதே எனக்கு இன்டர்நெட்டைப் பற்றி தெரியும் ஆனால் அதட்க்கு நேரம் ஒதுக்கு முடியவில்லையே ஏன் வேலையே எனக்கு சரியாக உள்ளதே என்ன செய்வது என்றெல்லாம் கவலைப் படுகிறீர்களா கவலையை விடுங்கள். அதட்கேன்றே நிறுவனங்கள் இது போன்ற ஆன்லைன் விளம்பரங்கள் செய்து தருகின்றனர். மேலும் உங்களுக்கென இணைய தளங்களும் இவர்கள் மூலம் ஆரம்பித்து உங்கள் பொருட்களை அல்லது நிறுவனத்தை பற்றி இணையவெளியில் உலா வரச் செய்யலாம். இணையம் என்பது சாதாரணமல்ல தினமும் நம் இந்தியாவில் மட்டும் பத்துக் கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் மிக சக்தி வாய்ந்த மீடியாவாகும்.\nஉங்கள் வசதி, தொழில் மற்றும் பொருளாதார நிலைக்கேட்ப குறைந்த விலை முதல் அதிகமான தொகை வரை விளம்பரம் ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.\nஇது பற்றி மேலும் தெரிந்து கொண்டு உங்கள் தொழிலை விளம்பரப்படுத்த நீங்கள் எங்கும் அலையத்தேவையில்லை. கீழே நம்பகமான நிறுவனத்தின் தொடர்பு எண் மற்றும் முகவரி அளித்துள்ளோம். தொடர்பு கொள்ளுங்கள். ஆன்லைனில் விளம்பரம் செய்து உங்கள் தொழிலில் அசத்துங்கள்\nஆன்லைன் மூலம் அனைத்து வகையான விளம்பரங்கள் செய்து தரவும் கிளாசிபைட்ஸ் விளம்பரங்கள் மற்றும் தங்கள் நிறுவனத்தை ஆன்லைன் டைரக்டரிகளில் இணைக்கவும் அனுபவம் மிக்க திறமையான பணியாளர்கள் மூலம் நம்பகமான பலன்தரக்கூடிய இணையத்தளங்களை தேர்ந்தெடுத்து குறைந்த கட்டணத்தில் இன்போடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் செய்து தருகிறது. உடனே செல்பேசியில் தொடர்பு கொள்க:\nLabels: Advertising, Business Advise, ஆலோசனைகள், தொழில் பயிற்சி, பிசினஸ் டிப்ஸ், விளம்பரத்தொழில்\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T02:13:07Z", "digest": "sha1:37NOTMN7HLYFGBCROL5HBRFUXDF2AYKJ", "length": 23494, "nlines": 132, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ஆபத்தான மிதிபலகை பயணம்! | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n\"மூன்றாம் மேடையிலிருக்கும் புகையிரதம் இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் அது நிப்பாட்டும் இடங்கள்....\" அறிவிப்பு முடியும் முன்னரே அந்தரித்துக் கொண்டு பலர் ஓடி வருவார்கள். பதிவு செய்த பெட்டியா அது நிப்பாட்டும் இடங்கள்....\" அறிவிப்பு முடியும் முன்னரே அந்தரித்துக் கொண்டு பலர் ஓடி வருவார்கள். பதிவு செய்த பெட்டியா உறங்கல் இருக்கையா தேடியலைந்து பெட்டியைக் கண்டுபிடிக்கும் முன்னரே ரயில் நகரத் தொடங்கும் இந்த நிலையை நினைத்துப் பாருங்கள்.\nஒருவர் உள்ளே இருப்பார்.மற்றவர் ரயிலுடன் ஓடிக் கொண்டிருப்பார். எத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இந்த நிலை நாளுக்கு நாள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.\nஅலைபேசியில் கதைத்துக் கொண்டு தண்டவாளத்தில் நடந்தவர்கள் ரயிலில் மோதுண்டு பலி\nஇளஞ்சோடி ரயிலின் முன் பாய்ந்து தற்கொ​ைல\nமிதிபலகையில் பயணித்தவர் தவறி விழுந்தவர் பலி\nஓடும் ரயிலில் ஏறியவர் தவறிவிழுந்து பலி\nஅண்மையில் வழக்கிற்காகக் கொழும்பு வந்திருந்த வவுனியா பெண்ணொருவர் வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார்.\nமிக அண்மைச் சம்பவமாக அங்குலானை சம்பவம் பதிவாயிருக்கிறது.\nகடந்த 5 ஆம் திகதி மாலை 4.55 மணியளவில் ரயில் மிதிபலகையில் தொங்கிப் பயணித்த வேளை அங்குலானை ரயில் பாதைக்கு மிக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் அந்தத் தொங்கும் கூட்டம் மோதிச் சிதறுகிறது. மூவர் நசிந்து மரணமடைந்து மேலும் அறுவருக்கு பேராபத்துக் காயங்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொழிலுக்கு சென்று வீடு நோக்கிச் சென்றவர்கள்.\n மிதிபலகையில் பயணித்தால், சாரதிக்கும் நடத்துனருக்கும் தண்டம் விதிக்கும் நடைமுறை பஸ்ஸுக்கு இருக்கிறது. ரயிலுக்கு...\n ஆராய்வதற்கு இப்போதுதான் ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.\nகாலை, மாலை ரயில் வண்டிகளில் அளவுக்கதிகமான பயணிகள் பயணிப்பதால், வண்டிகளில் அதிகளவான பெட்டிகள் இணைத்திருந்தால் இப்படியான விபத்து ஏற்பட்டிருக்குமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். வேலைகளை முடித்துக் கொண்டு விரைவாக வீடு செல்ல வேண்டும் என்ற ரீதியில் ரயிலில் எப்படியாவது தொற்றிக் கொண்டாவது வீடு செல்ல வேண்டும் என்ற அவசரம் யாவருக்கும் உண்டு.\nகடந்த காலங்களில் ரயில் கடவைகளில் வாகனங்கள் முந்தியடித்துக் கொண்டு செல்ல முற்படுகையில் ஏற்பட்ட விபத்துகள் அதிகளவில் பதிவாகியுள்ளன. ரயில் தண்டவாளங்கள், வீதிகள் சந்திக்கும் இடங்களில் சமிக்ைஞ விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சமிக்ைஞ விளக்குகளுடன் சில இடங்களில் ரயில் கடவை இணைக்கப்பட்டிருக்கும். நகரங்களுக்கு வெளியில் ரயில் கேட் மட்டுமே காணப்படும். இந்த சமிக்ைஞகளை ஒழுங்குகளை கடந்த காலங்களில் அதிகளவான வாகன சாரதிகள் கடைப்பிடிக்காததால், ரயில் கடவை ஒழுங்கை மீறுவோருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் அறவிடப்பட்டது. சில இடங்களில் வாகனம் செலுத்துவோரின் கவனவீனம், அவசரம் காரணத்தினாலும் விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன.\nசில பாதசாரிகள் ரயில் வருவதை பார்த்த வண்ணமே ரயில் கடவையினை தாண்டுவதும், ரயில்வே நிலையங்கள் பயணிகளுக்காக பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் பாலங்களைப் பயன்படுத்தாமல் ரயில்வே தண்டவாளங்களைக் கடந்தே செல்கின்றனர்.\nரயில் கடவையில் நடந்து செல்லுதல், ரயில் கடவையைக் கடக்கும் போது கைபேசியைப் பயன்படுத்துவது உட்பட ரயில்வே தண்டவாளத்திற்கு மிக அருகில் வசிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். கடந்த காலங்களில் ரயில் பாதைகளில் செல்பி படம் எடுத்தவர்கள் விபத்துக்களை சந்தித்ததையும் குறிப்பிடத்தக்கது.\nசிலர் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு ரயில்வே தண்டவாளங்களை நாடி செல்வது வேதனைக்குரிய விடயமாகும். இதனால் பாதிக்கப்படுவது ரயிலில் பயணிப்பவர்களும் தான் என்பதனையும் மறந்திடலாகாது. ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் பிரச்சினைகளினால் ரயில் பயணிகளின் பயணங்களே தாமததாகுகின்றன என்பதையும் பொதுமக்கள் தெளிந்துணர வேண்டும்.\nபொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு விரும்பும் காரணங்களில் கட்டணம் குறைவு, பஸ் பணத்தைவிட ரயில் பயணம் மிக விரைவாக சென்றடையலாம். உதாரணத்திற்கு கொழும்பிலிருந்து வேயாங்கொடைக்கு செல்வதானால் பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் செல்லும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் சாதாரண ரயிலில் பயணிக்கும் போது 40 நிமிடங்களில் இத்தூரத்தை சென்றடையலாம். அத்துடன் ரயில் பயணத்தில் வாகன நெரிசல் போன்றவை இருப்பதில்லை என்பதும் ஒருகாரணமாகும்.\nஅதிகமான நகரங்கள் ரயில் நிலையத்தை அண்டியதாகவே காணப்படுவதாலும் மக்களின் தேவைகளும் அதிகமாக காணப்படுகின்றது. பாடசாலை, காரியாலய வேலைகளில் பயணிக்கும் பயணிகள் மிகவும் நொறுங்கி, நசுங்கி, தள்ளப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலேயே பயணிக்கிறோம். ரயிலிலிருந்து இறங்கும் போதும் இதே நிலையே காணப்படுகின்றது. ஒருசில நொடிகளில் அவசர அவசரமாக இறங்க வேண்டயுள்ளது. எப்படியாவது ரயிலில் ஏறி பணிக்க வேண்டும். இறங்க வேண்டிய இடத்தில் இறங்க வேண்டும். இதில் தவறுகள் நடந்தால் அங்கவீனமாகலாம் அல்லது மரணத்தை சந்திக்கலாம் என்கிறார் ஒரு பயணி.\nகாலை, மாலை வேளையிலும் காரியாலயங்கள் முடிந்த ரயிலில் முண்றியடித்துக் கொண்டு தொங்கிவாறே அதிகளவான ரயில் பயணிகள் பயணம் செய்கின்றனர். பஸ்ஸைவிட அதிகளவான பயணிகளை உள்வாங்கக் கூடியது ரயில் பெட்டிகளேயாகும். அரசாங்கமும் மக்களின் தேவையை அறிந்து அதிகளவான ரயில் பெட்டிகளை உள்வாங்க வேண்டும்.\nஅரசாங்கத்திற்கு அதிகளவான வருமானத்தை கொண்டுவருவது ரயில்வே திணைக்களமாகும். மக்களின் தேவைகளை அறிந்து அதிகளவான பயணிகள் பெட்டிகளை இணைத்தல் வேண்டும். இதேவேளை காரியாலய நாட்களிலும், காரியாலய நேரங்களான காலை, மாலை வேளைகளில் ஈடுபடுத்தப்படும் ரயில் வண்டிகளுக்கு அதிகளவான பெட்டிகளை இணைக்கும் போது மக்களும் வசதி, பாதுகாப்பு, சௌகரியத்துடன் பயணிக்க முடியும்.\nபஸ் வண்டிகள் மிதிபலகையில் பயணிக்கும் போது, பஸ் நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பவர்களை பார்த்து மேலே வரும்படி சத்தமிடுவார். அத்துடன் பொலிஸாரால் வழிமறிக்கப்படும் என்ற ரீதியில் கூறி, மிதி பலகையில் பணிப்பவர்களை பார்த்து காரசாரமாக கூறுவர்.பாடசாலை மாணவர்கள் அதிகளவில் மிதிபலகையில் பயணிப்பதை காணக்கூடியதாக உள்ளது இவ்விபத்துக்களை மனதில் கொண்டு மிதிபலகைப் பயணங்களை தவிர்த்தல் வேண்டும். பெற்றோரின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்.\nஇதேவேளையில் ரயில் மிதிபலகையில் பயணிப்பவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்ைகயும் எடுக்கப்படுவதில்லை. ஒருசிலர் எவ்வளவுதான் இடவசதியிருக்கும் மிதிபலகையில் பயணிப்பதையே விரும்பவர். இவர்களுக்கு எதிராக நடவடிக்ைக எடுப்பது யார். ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும�� பரிசோதகர்கள் நியமிப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். இதுவும் ரயில்வே திணைக்களத்தின் கடமைக்குள் ஒன்றாகும்.\nவருடாந்தம் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்ைக அதிகரித்தாலும் ரயில் வண்டிகளின் எண்ணிக்ைக அல்லது ரயில் பெட்டிகளின் எண்ணிக்ைக அதிகரித்தா போக்குவரத்து அமைச்சரும் ரயில் சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளும் பொதுமக்களின் விடயத்தில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். அதிகளவான அரச சேவையாளர்கள் ரயில் வண்டியை நம்பியே தொழில் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதிகளவான பாடசாலை மாணவ மாணவிகளும் ரயில் பயணத்திலே செல்லுகின்றபடியினால் காரியாலய நேரங்கள் மட்டுமன்றி பாடசாலை நேரங்களையும் கவனத்தில் கொண்டு ரயில் சேவையை மேம்படுத்தி அதிகளனவான ரயில் போக்குவரத்துக்கு வழிசமைக்க வேண்டும்.\n“அண்ண குடு விக்கிறவைய கொழும்பில கொன்டு போடுறவையே”“ஓமப்பா போதை வஸ்து வியாபாரத்தில சம்பந்தப்பட்ட நிறையப் பேர் இந்த...\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nஷம்ஸ் பாஹிம்... 'க லையும் இலக்கியமும் வர்த்தகப் பண்டமாகி விட்ட இன்று மானுடத்தைப் பேசும் துடிப்புள்ள இளம் படைப்பாளிகள்...\nகருணாகரன் சில நாட்களுக்கு முன்பு வடக்கில் உள்ள ஒரு நீதிமன்றம் ஒன்றில் “போதைப்பொருளுடன் தொடர்புள்ளவர்” என்ற...\nஅன்புள்ள ஆசிரியருக்கு, முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துக்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பத்திரிகைகளை...\n“மரண தண்டனை” நாட்டின் பட்டிதொட்டியெங்கும் மகேஸ்வரன் பிரசாத்பேசப்படும் வார்த்தையாகத் தற்பொழுது மாறியுள்ளது....\nதோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்\nபன். பாலாபுதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள்...\nநெடுஞ்சாலை வழியேதன்னந் தனியே -நானும் நினைவுகளும்,ஈரம் கொண்டஇதமான...\nபூகொட பிரைட்டன் சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தையில் கலந்து...\nசெ. குணரத்தினம் இந்த உலகத்தில் யாரை நம்புவது\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nஅறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்\nசூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T01:39:08Z", "digest": "sha1:GBMM7WY3LWYKWJCUOYV5PBNRZK5T5QW7", "length": 4063, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செயல்பாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செயல்பாடு யின் அர்த்தம்\n‘நிர்வாகத்தின் எதேச்சாதிகாரச் செயல்பாட்டைக் கண்டித்து அவர் பேசினார்’\n‘எங்கள் கட்சிச் செயல்பாட்டைக் குறித்து எங்களுக்குப் பூரண திருப்தி உண்டு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-21T02:10:48Z", "digest": "sha1:DTWCXLY4J3SWCDCDSG2KKG6GANKUXBQM", "length": 4416, "nlines": 57, "source_domain": "www.xtamilnews.com", "title": "பிக்பாஸ் ஜூலி | XTamilNews", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி நடிக்கும் முதல் திரைப்படம் – ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உள்ளே\nBigg Boss Julie becomes Heroine சில நாட்கள் முன்பு பிக்பாஸ் ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற...\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nபணத்���ிற்காக மனைவி கணவனின் நண்பனிடம் செய்த வேலை\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2009/05/blog-post_22.html", "date_download": "2018-07-21T02:12:51Z", "digest": "sha1:IMTDLQQQXA2MTTRYEU3VCL3XVTO6EN7U", "length": 10419, "nlines": 288, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: சகல கலா வாணியே சரணம் தாயே", "raw_content": "\nசகல கலா வாணியே சரணம் தாயே\nசகல கலா வாணியே சரணம் தாயே\nசங்கீத வீணா பாணியே (சகலகலாவாணியே)\nஇகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி\nஎங்களுக்கு அருள்வாய்- மங்களச் செல்வியே\nஅறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்\nஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே\nதிறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்\nதேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்\nமுதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய\nமுப்பெரும் அறிவுடன் இப்பொது விளங்கிடும்\nபுதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே\nபூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்\nஇயற்றியவர்: கவியோகி. திரு. சுத்தானந்த பாரதியார்\nதட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. தமிழ்த்தேனீயார் (நன்றி)\nஅழகான பாடலுக்கு நன்றி குமரா.\nபள்ளிக்கூட வாழ்க்கையில் இந்தப் பாட்டை அடிக்கடி கடவுள் வாழ்த்தாகப் பாடினது நினைவு வருது குமரன்.\nஅமாம் துளசிக்கா. மின் தமிழ் குழுமத்திலயும் சிலர் சொன்னாங்க - இந்தப் பாடலை பள்ளிக்கூடத்துல பாடுனதா. எனக்கு அப்ப இந்தப் பாட்டைச் சொல்லிக் குடுக்கலை. மின் தமிழ்ல வந்தப்பத் தான் படிச்சேன்.\n//தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்//\nகவியோகியார் ஆன்மீகப் பாடலில் தம் தேசபக்தியும் கலந்து தருவது இன்னும் இனிமை\nவிடுதலைக்கு முந்தைய காலத்தில்...பள்ளியில் பாடும் போது, கடவுள் வணக்கம்-ன்னு சொல்லிறலாம்\nஇந்த பாடலை என் மகள் பாடுவாளே.. பாடி பதிவிடலாம்.. :)\nபாடிக் குடுக்கச் சொல்லுங்க ம��த்துலெட்சுமி. எனக்கு மின்னஞ்சல்ல அனுப்புனா இடுகையில சேர்த்துடறேன். நன்றி.\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nசகல கலா வாணியே சரணம் தாயே\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-21T02:03:50Z", "digest": "sha1:IXYUTV7MGEGRGW3IT5FEVTXFTPUO35OP", "length": 5348, "nlines": 98, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: காதலாகிப்போனோம்", "raw_content": "\nநாமாக நாம் இல்லாமல் போனபோது,\nநாம் என்றால் தான் காதல்,\nநாம் தொலைந்தால் ஏது காதல்...\nநீ நீயாகவும் இருப்பதே காதல்..\nநாம் என்றால் தான் காதல்,\nநாம் தொலைந்தால் ஏது காதல்...\nநீ நீயாகவும் இருப்பதே காதல்..///\nகாதலில் தனித்துவம் இல்லை.. இருவரும் பொதுவானோம்.. காதல் துவங்கும் போது இருவருமே காதலாகி விடுவதால் தனித்துவம் இல்லாமல் போகிறது..\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/05/blog-post_21.html", "date_download": "2018-07-21T01:53:53Z", "digest": "sha1:R6J7I4AGQINCD26NZ44YVRFDBXLU3TRY", "length": 24852, "nlines": 292, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மூ��தன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி", "raw_content": "\nமூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி\nமே 15 , ஞாயிற்றுக் கிழமை, ஸ்பெயின் நாட்டில் மக்கள் எழுச்சி இடம்பெற்றுள்ளது. பெரியதும், சிறியதுமான ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். \"எமக்குத் தேவை நிஜமான ஜனநாயகம்\", \"நாங்கள், அரசியல்வாதிகளினதும், வங்கியாளர்களினதும் வியாபாரப் பண்டங்கள் அல்ல.\" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. தற்போது இந்த மக்கள் எழுச்சி நிரந்தர வடிவம் பெற்று வருகின்றது. எகிப்து, கெய்ரோ தஹீர் சதுக்கத்தில் நடனத்தைப் போல, ஸ்பானிய நகர சதுக்கங்களில் கூடாரங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.\nதுனிசியாவில், எகிப்தில் நடந்த அதே பாணியில், ஸ்பானிய மக்கள் போராட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. \"Democracia Real Ya\" என்ற அமைப்பு, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டியது. பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த அரச செலவினைக் குறைப்புகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். போராட்ட இயக்கம், அனைத்து பாராளுமன்ற அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றது. \"மக்கள் ஜனநாயகம்\" மலர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. ஸ்பெயின் ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை சந்தித்த நாடென்பதால், ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்ட செலவுகளை சில மர்மமான நிறுவனங்கள் கொடுக்கின்றனவா போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா கைது செய்யப்பட்ட நபர்களை, \"இயக்கம்\" கைவிட்டு விடுமா\nமாட்ரிட் நகரைத் தவிர, பிற இடங்களில் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றது. மாட்ரிட் நகரில், கலகத் தடுப்பு போலிஸ் ஆர்ப்பாட்டக் காரரை அகற்றுவதற்கு பெரு முயற்சி எடுத்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். மே 17 அன்று, கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக போலிஸ் தலைமையாக வாசலில் குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nமே 17, வெள்ளிக்கிழமை, கல்வி தனியார் கைகளில் வணிக மயப்படுவதை எதிர்த்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரங்களில் வர��மானம் குறைந்தோருக்கு ஏற்ற வாடகை வீடு கிடைப்பது அரிதாகி வருகின்றது. வீட்டுப் பிரச்சினை குறித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்தினார்கள். வங்கிகளுக்கு முன்னால், சிறு சிறு குழுக்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதி நெருக்கடிக்கு காரணமான வங்கியாளர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது.\nஆர்ப்பாட்டத்தின் பொது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nLabels: புரட்சி, மக்கள் எழுச்சி, ஸ்பெயின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் ��க்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதோமஸ் சங்கரா : ஆப்பிரிக்காவின் சேகுவேரா\nசர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும் (அஸ்வத்தாம...\nமூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழ...\nஅமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்\n\"இந்தியாவின் ஏழைகளுக்கு எதிரான போர்\" - பொதுக்கூட்ட...\nபாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடர...\nசுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு\nவலைப்பூவில் வரும் தகவல்களை நம்ப முடியுமா\n4 வருடங்கள் பிந்திய \"பின்லாடன் மரண அறிவித்தல்\"\nஎத்தியோப்பியா: ஆதி கிறிஸ்தவர்களின் அரசாட்சி\nபுலம்பெயர்ந்த தமிழரின் தெளிவற்ற எதிர்காலம்\n\"இஸ்லாமியத் தாயகம்\" கோரும் முஸ்லிம் தேசியவாதிகள்\nபின்லாடன்: நிழல் வேறு, நிஜம் வேறு\nமலேசிய கம்யூனிஸ்ட் இராணுவ அணிவகுப்பு வீடியோ\nபின்லாடன் வேட்டை - நினைவுக் குறிப்புகள்\nமே தினம் இராணியின் தினமாக மாறிய கதை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kanagarajahkavithaikal.blogspot.com/2016/10/blog-post_96.html", "date_download": "2018-07-21T01:51:45Z", "digest": "sha1:5QICTCTJFXGCJH5N7ZX72HBUQGF64HQP", "length": 8172, "nlines": 93, "source_domain": "kanagarajahkavithaikal.blogspot.com", "title": "கனகராஜா கவிதைகள்: ஆதங்கத்தின் அறைகூவல்", "raw_content": "\nஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை\nகொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும்\nயாம் கொழுந்தை கிள்ளி கிள்ளி தந்தோம்-நிதம்\nகொடுமைபடுத்துவது உனது வேலையா போச்சி\nவந்தவன் வந்தவன் என்று தினம் வசை பாடுகின்றாய்\nநீயோ வந்த திசை மறந்து தம் பூர்வீகமென்று\nவட்டி வட்டியாய் கொட்டிய பணமெல்லாம்\nகொழுந்து கூடையில் சுமக்க முடியாதே\nஅந்நியனின் நோக்க அசுர செயலானது\nதலை நரம்பு வேரெல்லாம் நசுங்கி போனது-\nவிட்டு விடாமல் தொடருவது வேடுவகுலம்.-\nஇதை வேடிக்கை பார்ப்பது மனிதகுலம்\nஉரிமையை கேட்டால் ஓடிப்போ என்கிறாய்\nவறிய மக்களை வஞ்சித்து வாஞ்சையடைகிறாய்\nநாக்கென்ற ஆயுதம் சொல்வது நல்வாக்கு\nநயவஞ்சகனாய் செயல்படுவது உனது போக்கு\nஅடி வயிறு பற்றி எரியுதுங்க\nசிறு நொடியேனும் சிந்தித்து பாருங்க\nநாங்கள் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெழும்பு\nநோட்டை தரும்வரை போராடுவது எங்கள் தெம்பு\n குழந்தை முதல் முதியோர் வரை பசிதீர்க்கும் கும்பகோணம்\n அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு\nபசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து\nகவி வாழ்த்து சொல்ல வந்தேன் கவிஞரை���ா நீலாபாலனுக்கு கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ\nஅன்புள்ள எனது தங்க அப்பா அகிலத்தை விட்டு பிரிந்தது ஏனப்பா-இது ஆண்டவனின் ஆழமான கட்டளையாப்பா-இதனால் அன்புகொண்ட உறவுகள் தவிப்பது தெறிய...\nதன்னிடம் வாங்கிய இரவல்தனை தந்துவிடுயென்றது ஆழி தாமதித்து தருவதாக உறுதி பூண்டது கார்மேகம் வரட்சியின் கோரத்தால் வரண்டுப்போனது...\n இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு\nநிஜமான நினைவுகளும் நிரைவேறா ஆசைகளும்\nஅப்பாவையும் அம்மாவையும் அழகான தம்பதிகளாய் பார்த்து ரசிக்க ஆசை அம்மாவின் அடிவயிற்றிலே அடிக்கடி உதைத்து ஆட்டம்போட ஆசை உதைக்கும் போதெ...\nஅறுவடையை நாள்தோறும் அள்ளி தந்தோம் ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை பெற்றுத் தந்தோம் கொழுத்தும் வெயிலிலும் கொட்டு...\nதேயிலை செடியின் கீழே தேங்காயும் மாசியும் திரண்டு வழியுதென்று தேனான மொழி மலர்ந்து திறமையாக தான் கதைத்து திட்டமிட்டு அழைத்தானடி ...\nவளர்ந்து வளர்ந்து வானுயர ஆசைதான்-நீயோ வயிறு பிழைக்க வந்தவனென்று கழுத்தை வெட்டிவிடுகிறாய் கவாத்து எனும் வார்த்தை சொல்லி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/03/blog-post_9580.html", "date_download": "2018-07-21T02:02:43Z", "digest": "sha1:5IXSHNMJDLZ7BQ65QY7TNXMOD47XPWIQ", "length": 13901, "nlines": 391, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: இப்போது சூரிய கிரகண நேரம்", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nகல்கத்தாவில் போலிஸ் தடியடி:பலர் காயம்\nபாக்கிஸ்தானில் ஏழு நீதிபதிகள் பதவி விலகினர்\nஇந்தியா X பெர்முடா: டாஸ் வென்றது\n'காந்தி குடும்பம் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்க...\nநந்திகிராமத்தில் 2 பெண்களை பாதுகாப்பு படையினர் கற்...\nஇப்போது சூரிய கிரகண நேரம்\nபாப் உல்மர் - பாகிஸ்தான் பயற்சியாளர் திடீர் மரணம்....\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nஇப்போது சூரிய கிரகண நேரம்\nசென்னை : வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று காலை நிகழ்கிறது.\nசூரிய கிரகணம் இன்று காலை 6:08 மணிமுதல் காலை 9:58 மணிவரை நிகழ்கிறது. இந்தியாவில் டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் ���ருந்து சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னையில் காலை 6:45 மணிமுதல் காலை 7:23 மணி வரை பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது நல்லதல்ல. பிரத்யேக கண்ணாடிகள் மூலம் பார்க்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்க வளாகத்தில் சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4ம் தேதி சந்திர கிரகணம் நடந்து முடிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக சூரிய கிரகணமும் நிகழ்வது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சூரிய கிரகணத்தையொட்டி, இன்று பல்வேறு கோவில்களில் கிரகணம் முடியும் வரை நடை சாத்தப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடை சாத்தப்படுகிறது. இதே போல் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான கோவில்களிலும், தமிழக கோவில்களிலும் சூரிய கிரகணம் நடக்கும்போது நடை சாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பு: இந்திய நேரப்படி இப்போது சூரிய கிரகண நேரம்...\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/samantha-away-from-cinema-explained-naga-chaitanya-118071100054_1.html", "date_download": "2018-07-21T02:11:19Z", "digest": "sha1:LHITJR4JNJBZ6CI3QQ7VLGL3ELBISIIH", "length": 11365, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சினிமாவிலிருந்து ஒதுங்கிய சமந்தா; விளக்கம் தந்த நாக சைதன்யா! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌ன���மா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசினிமாவிலிருந்து ஒதுங்கிய சமந்தா; விளக்கம் தந்த நாக சைதன்யா\nநடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.\nதிருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய படங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளார் என்று தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தது.\nஇதுக்குறித்து நாகசைதன்யா கூறுகையில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சமந்தா தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். ஆனால், அவருக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகின்றது, அதையும் அவரே தான் முடிவு செய்துள்ளார், அதனால், சில நாட்கள் நடிக்காமல் இருப்பார். அதன் பிறகு எப்போதும் போல் படங்களில் நடிப்பார் என்று சமந்தாவின் கணவர் நாகசைதன்யா விளக்கம் தந்துள்ளார்.\nகுருபெயர்ச்சி பலன்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வேண்டுமா...\nசினிமாவிற்கு குட்பை சொன்ன சமந்தா\n தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்\n தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்\nதமிழக பாஜக தலைவர் மாற்றமா - பாஜக தலைமை விளக்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2011/12/hey-unnale-unnale.html", "date_download": "2018-07-21T01:54:19Z", "digest": "sha1:TQTD4QNMHVBIGWO6CL6X2SFV2OYR7W3G", "length": 11881, "nlines": 191, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: Hey Unnale Unnale...", "raw_content": "\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஉன்னை விரும்பி விரும்பி வருவேனே\nசின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல...\nஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே...\nகாட்டு வழிபோற பொன்னே கவலைப்படாதே...\nவாடி வாடி CUTE பொண்டாட்டி...\nமனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்...\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\nநீ எங்கே நீ எங்கே இதயம் இன்று துடிக்கிறது...\nநிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...\nஎன்ன சத்தம் இந்த நேரம்...\nமாலையில் யாரோ மனதோடு பேச...\nகண்மணி காதல் வாழ வேண்டும்...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்���ுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419923", "date_download": "2018-07-21T01:59:40Z", "digest": "sha1:BUE3IXZQEKKTENOUIDYQ5OF4IFYNJT5N", "length": 7300, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு நாயுடு முடிவால் பாஜ அதிர்ச்சி | No objection over the central government in the rainy session: Chandrababu Naidu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு நாயுடு முடிவால் பாஜ அதிர்ச்சி\nஐதராபாத்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளதால் பாஜ அதிர்ச்சி அடைந்துள்ளது.ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜ கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.\nதொடர் அமளியில் கடந்த நாடாளு மன்ற கூட்ட த் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.\nஎனவே, ஜூலை 18ல் தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். தெலுங்குதேசம் கட்சி சார்பில் இதற்கான மனு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வழங்கப்பட உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இந்த முடிவால் பாஜ அதிர்ச்சி அடைந்துள்ளது.\nமழைக்கால கூட்டத்தொடர் மத்திய அரசு சந்திரபாபு நாயுடு பாஜ அதிர்ச்சி\n15 ஆண்டுக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானம்\nசீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தான் மிகப்பெரிய வன்முறை : ராஜ்நாத் சிங் பேச்சு\nரபேல் ஒப்பந்தம், கருப்பு பணம், வேலைவாய்ப்பின்மை பற்றி ராகுல் அனல் பறக்கும் பேச்சு\nரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்\nஏமாந்து நிற்கிறோம்: தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு\nகட்டிபிடித்து, கண்ணடித்தது சரியான நடவடிக்கை அல்ல : சபாநாயகர் அதிருப்தி\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:181", "date_download": "2018-07-21T02:01:02Z", "digest": "sha1:TGEPO2BXANXCKVWXZMVA6MUNWASIGFF4", "length": 17372, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:181 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n18001 நாளை (கவிதைத் தொகுப்பு) நிலாதமிழின்தாசன்\n18002 சைவப்பிரகாசிகை நான்காம் புத்தகம் குமாரசுவாமிக்குருக்கள், ச.\n18019 1994ஆம் ஆண்டின் 02ஆம் எண் சட்டம் 1994\n18027 அகதி அரிசி இராசதுரை, அ.\n18028 கதைப் பூங்கா குணராசா, க., நவசோதி, க.\n18029 முனியப்பதாசன் கதைகள் -\n18030 கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள் குணராசா, க.\n18031 எஸ். ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரம் 1878: ஓர் மீள்வாசிப்பு குணராசா, க.\n18032 சிவஞானசித்தியார் சுபக்கம் கைலாசப்பிள்ளை, த.\n18033 பங்குமுதற் சந்தை 1991 1991\n18034 கந்தபுராணச் சுருக்கம் குருமூர்த்தி ஐயா\n18036 நகுலேஸ்வரர் திருப்பதிகம் நமசிவாயதேசிகர், பண்டிதர் இ.‎‎\n18037 தத்துவப் பிரகாசம் கந்தப்பிள்ளை, வி.\n18038 தாயுமானவர் பாடல் கதிரைவேற்பிள்ளை, நா.\n18039 கணிதப் பயிற்சி: தரம் 9 சிதம்பரப்பிள்ளை, க., நடேசபிள்ளை, வே.\n18040 யாழ் நூல் (1974) சுவாமி விபுலாநந்தர்\n18041 நல்லூர்க் கந்தசுவாமி கோயில் குணராசா, க.\n18043 குருநகர் கலைக்கழகம் 12ஆவது ஆண்டு விழா 1971 1971\n18044 திருமறைக் கலாமன்றம் நடாத்தும் இசை விழா சிறப்பு மலர் 1993 1993\n18045 தமிழ் அறிவு முத்தையா, க. பே.\n18048 இரண்டு வரம் வேண்டும் பார்வதிநாதசிவம், ம.\n18054 திருவருட்பயன் விளக்க உரையுடன் சிவபாதசுந்தரம், சு.\n18058 ஈழமுரசு: இரண்டாவது ஆண்டு மலர் 1986 1986\n18064 மயூரகிரி புராணம் திருஞானசம்பந்தப்பிள்ளை, ம. வே.\n18065 திருச்செந்தூர் புராணம் சிவப்பிரகாச பண்டிதர், ச.\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,974] இதழ்கள் [10,247] பத்திரிகைகள் [35,200] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,162] பதிப்பாளர்கள் [2,504] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,887] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2016, 01:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/08/blog-post_57.html", "date_download": "2018-07-21T01:43:51Z", "digest": "sha1:JTISRSKKSWG5A477BA45MYMRMKO4H675", "length": 54219, "nlines": 590, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ரஹ்மான் - புத்திசைக்கு வயசு இருபத்தைந்து - கானா பிரபா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nரஹ்மான் - புத்திசைக்கு ���யசு இருபத்தைந்து - கானா பிரபா\nஆகஸ்ட் 15. 1992 ரோஜா திரைப்படம் வெளிவருகிறது. தமிழ்த் திரையிசையின் அடுத்த போக்கை அது தீர்மானிக்கப் போகிறது என்ற முடிவு ஏதும் அந்தச் சமயத்தில் தீர்மானிக்கப்படாத சூழலில், இயக்குநர் கே.பாலசந்தர் தன் கவிதாலயா நிறுவனத்துக்காக வெளியார் ஒருவரை வைத்து இயக்கும் இன்னொரு படம் ( இதற்கு முன் நெற்றிக்கண், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை கவிதாலயாவுக்காக எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்)\nஎன்ற கவனிப்பு , அதையெல்லாம் தாண்டி மணிரத்னம் என்ற நட்சத்திர இயக்குநரின் அடுத்த படம் என்ற ரீதியிலேயே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது.\nஇளையராஜாவை விட்டு விலகிய வைரமுத்துவுக்கு பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் என்ற ரீதியில் அப்போது கை கொடுத்தவை ஏவிஎம் நிறுவனமும், பாலசந்தரின் கவிதாலயாவும் தான். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் எழுந்த விரிசல், கவிதாலயா நிறுவனத்தோடு இளையராஜா இசையமைத்து (இதுவரை) வெளியான இறுதிப் படம் என்ற கணக்கில் பாலசந்தரின் சீடர் அமீர்ஜான் இயக்கிய \"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை\" படம் அமைந்து நிற்கிறது. மணிரத்னத்தை வைத்து கே.பாலசந்தர் படம் பண்ணுவோம் என்று தீர்மானித்த போது இளையராஜாவை விட்டு விலகி இன்னொரு இசையமைப்பாளரோடு சேரத் தயக்கம் காட்டினாராம் மணி ரத்னம் (ஆதாரம் Weekend with Star இல் சுஹாசினி). ஆனால் பாலசந்தரோ அது ஒத்துவராது என்று சொல்லி விட்டாராம். அந்த நேரத்தில் பாலசந்தரும் தான் இயக்கிய அழகன், வானமே எல்லை ஆகிய படங்களுக்கும், தன் சிஷ்யர் வஸந்த் இயக்க, கவிதாலயா சார்பில் தயாரித்த நீ பாதி நான் பாதி ஆகிய படங்களுக்கும் மரகதமணி (கீரவாணி) ஐயும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்துக்கு தேவாவையும் ஒப்பந்தம் செய்து விட்டார். இவற்றில் \"நீ பாதி நான் பாதி\" படத்தைத் தவிர அனைத்துமே ஜனரஞ்ச ரீதியில் வெற்றி பெற்றவை. அதுவும் 1992 ஆம் ஆண்டில் பாலசந்தர் இயக்க மரகதமணி இசையமைத்த \"வானமே எல்லை\", சுரேஷ் கிருஷ்ணா இயக்க தேவா இசையமைத்த \"அண்ணாமலை\", மணிரத்னம் இயக்க ரஹ்மான் இசையமைத்த \"ரோஜா\" என்று மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை வைத்து கவிதாலயா தயாரித்த படங்கள் சூப்பர் ஹிட். இது தமிழ்த் திரையுலகமே கண்டிராத புதுமையான, சவாலுக்கு முகம��� கொடுத்த வெற்றி. ஏன் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனமே எதிர்காலத்திலும் கூட இப்படியொரு வெற்றியைக் கண்டதில்லை.\nஇசையமைப்பாளர் சேகர் மகன் என்ற முத்திரையைத் தாண்டித் தன் பதின்ம வயதுகளில் இளையராஜா, T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்ட் கலைஞராக ஒரு பக்கம், விளம்பரப் படங்களுக்கு இசை, திரை சாரா இறை பக்தி, தனிப் பாடல்கள் என்று இசையமைப்பாளராகத் தன்னை நிலை நிறுத்தப் போராடிய ரஹ்மானுக்கு மணிரத்னம் அவர்களின் சகோதரி சாரதா அவர்களின் அறிமுகம் கிட்டவும், அந்த நேரத்தில் புது இசையமைப்பாளரைத் தேடிய மணிரத்னம் அவர்களிடம் ரஹ்மானைக் கொண்டு போய சேர்க்கிறது காலம்.\n\"எனக்கு மரபு வழியான சினிமாப் பாடல்களுக்குள் நில்லாமல் அதையும் தாண்டி ஏதாவது பண்ணணும் அது திரையிசையைக் கடந்ததாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்\" என்று ரஹ்மான் தன் அந்த ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தினார் அண்மையில்.\nஇசைஞானி இளையராஜாவோடு ஏற்பட்ட பிரிவுக்குப் பின் வைரமுத்து இணைந்து பணியாற்றிய இயக்குநர்களும் சரி இசையமைப்பாளர்களும் சரி வைரமுத்துவுக்கான இடத்தைக் குறித்த பாடல்களில் துலங்க வைத்ததன் நீட்சியே ரஹ்மான் வருகையிலும் நிகழ்ந்தது. ரோஜா பாடல்களில் \"சின்னச் சின்ன ஆசை\" பெற்ற பெருவாரியான வரவேற்பில் வைரமுத்துவின் பங்கு வெள்ளிடை மலை.\nஆனால் இங்கே ரஹ்மானுக்கும் வைரமுத்துவோடு சேர்ந்து வெற்றி கிட்டியது.\nரஹ்மானோடு வைரமுத்து இணைந்து பணியாற்றிய பாடல்களைப் பட்டியல்படுத்தினால் இந்தக் கூட்டணியின் சிறப்பும் தனித்துவமும் புரியும்.\nரோஜா பாடல்களைப் பற்றிச் சிறு குறிப்பேனும் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தில் பங்கேற்ற பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்ற தேர்ந்த முன்னணிப் பாடகர்களோடு தன் திரையிசைப் பயணத்தில் புதுப் புதுக் குரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனைக் கிணங்க் ஏற்கனவே பாடி அதிகம் ஜனரஞ்சக வட்டத்தை எட்டாத உன்னி மேனன், சுஜாதா போன்றோரோடு வட நாட்டில் இருந்து ஹரிஹரன் ஐயும் இழுத்து வந்து தமிழில் கோலோச்ச வைக்கிறார்.\nதன்னுடைய முதல் முயற்சியில் சம பங்காக இந்தக் கணக்கை வைத்து ரசிகர்களிடம் விட்டு விடுகிறார்.\nமீரா படத்தில் இசைஞானி இளையராஜாவால் மின்மினி என்று பெயர் சூட்டப்பட்ட மினி ஜோசப் \"சின்னச் சின்ன ஆசை\" பாடலுக்கு முன்பே ராஜா இசையில் ஏராளம் பாடியிருந்தாலும் ரஹ்மானே அறிமுகப்படுத்தியது போன்றதொரு தோற்றப்பாட்டைக் கொடுத்தது. இதுவே அன்னக்கிளி வழியாக எஸ்.ஜானகிக்கும் நிகழ்ந்தது.\nஅதாவது \"மீள நிறுவப்பட்ட\" குரல்களாகத் தன் இசையில் பிரதிபலிப்பது.\nஇதன் நீட்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் புதுக் குரல்களைத் தேடிய பயணம் என்றொரு பகிர்வை முன்னர் கொடுத்திருக்கிறேன். அதை வாசிக்க\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் அதன் கதையமைப்பில் சோடை போனாலும் காட்சித் திறன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு அவருக்கு முதலில் வாய்த்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் விளம்பரப் பட உலக அனுபவம் உப காரணிகளாக இருக்கலாம். பின்னாளில் அதைத் தக்க வைக்க, சேர்ந்த ஷங்கர், கதிர் (ரகுமானின் நண்பர்), விளம்பரப் படங்களின் வழியாக வாய்த்த டெலிஃபோட்டோஸ் சுரேஷ் மேனன் (புதிய முகம்), ராஜீவ் மேனன் (மின்சாரக் கனவு) போன்ற சில உதாரணங்களை முன்னுறுத்தலாம்.\nரஹ்மானின் இசைப் பயணம் மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்துப் படைப்புகளை ஒப்புக் கொண்டதற்குத் தன்னுடைய இசை காட்சி வடிவம் பெறுவதன் பாங்கினாலான அவரின் மிகுந்த கரிசனையும், எதிர்பார்ப்பாகவும் அமையக் கூடும்.\nஇங்கே காட்சி வடிவம் எனும் போது சம காலத்த்தில் பிரபு தேவா அலையடித்தது ரஹ்மானுக்கு இன்னுமொரு வரப் பிரசாதம்.\nதேர்ந்தெடுத்துப் படம் பண்ணினாலும் வண்டிச்சோலை சின்ராசு, மனிதா மனிதா (தெலுங்கு), பரசுராம் போன்ற கரும்புள்ளிகளும் அவரை ஒட்டிக் கொண்டன. அதே போல் மரியாதை நிமித்தம் பாலசந்தருக்காக பார்த்தாலே பரவசம், பாரதிராஜாவுக்காக தாஜ்மஹால் ஆகியவை பண்ணியதும் ரஹ்மானுக்குக் கிடைத்த இக்கட்டுகள்.\nகிழக்குச் சீமையிலே படம் ரஹ்மானுக்கான இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு உதவியது. கிராமச் சூழல் கொண்ட படத்துக்குத் தன் தனித்துவத்தை விடாது அதே சமயம் அந்தப் பாங்கிலேயே கொடுத்ததால் அது அங்கீகரிக்கப்பட்டது. கருத்தம்மாவும் அதே பாங்கில் இசை ரீதியாக வெற்றி பெற்ற படைப்பு.\nஎந்தவொரு உன்னதமான படைப்பாளியும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட மாட்டான். விரிந்த தன் தேடல்களைச் சமரசமில்லாமல் ரசிகர்களுக்கும் சுவைக்கக் கொடுப்பான். இளையராஜாவின் ஒவ்வொரு தசாப்தங்களிலும் இந்த அனுபவத்தைக் கண்டுணர்ந்திருக்கிறோம். பாடல்களே இல்லாமல் வரவிருந்த அலை பாயுதே படத்திற்குப் பாடல்கள் தேவை என்று வற்புறுத்தியவர் ரஹ்மான். அவர் நினைத்திருந்தால் அலை பாயுதே உடன் தேங்கியிருந்து அது போலவே இன்னும் சுட்டுக் கொண்டிருக்கலாம். அது போல் திரையிசை தாண்டி \"வந்தே மாதரம்\" போன்ற திரை சாரா இசைப் படைப்புகளிலும் தன் முயற்சியைக் குறைக்காது பெருக்கினார்.\nதொண்ணூறுகளில் இளையராஜா மீண்டும் தராத அந்த எண்பதுகளின் இசையைத் தேவாவின் வழியாக ரசித்தது போல ரஹ்மானின் தொடர்ச்சியாகவே ஒரு இசைப் பட்டாளம் தமிழ்த் திரையிசையில் நீண்டு தொடர்கிறது.\nஇந்தியாவில் அகலத் திறந்து விடப்பட்ட தராளமயமாக்கல், திறந்த பொருளாதாரக் கொள்கை போன்றவை நுகர்வோரின் அடிப்படைப் பண்டங்களில் இலிருந்து பொழுது போக்குச் சந்தை வரை இலக்கு வைத்தது. இந்த நேரத்தில் ரஹ்மானின் வருகை முக்கியமாகப்படுகிறது. இசையுலகில் நவீனத்தின் புதிய கதவு திறந்து விடப்பட ரஹ்மான் முக்கிய காரணி ஆகின்றார். அதுவரை மேட்டுக்குடி மக்களை இலக்கு வைத்த மேற்கத்தேய இசையின் பரவல் ரஹ்மான் வழியாக அடித்தள மக்களுக்கும் சென்று சேருகிறது.\nஇதற்கு முந்திய காலகட்டத்தில் இளையராஜா இதையே மரபுரிமை வாய்ந்த இசையோடு கலந்த கலவையாகப் பிரிப்பேதுமின்றிக் கொடுத்ததால் அந்தப் பாணி அந்நியமாகப் படவில்லை.\nசண்டையில் எதிரியின் போர்த் தந்திரோபாயங்களை நாளடைவில் கற்றுத் தேறுவது போல கலைத் துறையிலும் தன் முன்னோர்களால் எடுத்துச் செல்லப்பட்ட திரையிசையைத் தான் கையில் எடுத்த பின் அந்தப் பழைய முன் அனுபவங்களை வைத்துப் படிப்பினைகளைப் தன் இசைத் தொழிலின் பாடங்களாக்கினார். அதுவே அன்று தொட்டு இன்று வரை தன் பாடல்களுக்கான காப்புரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு முறையாகக் கையாள்வது, தன்னுடைய படைப்புக்கான சந்தை மதிப்பை அதிகப்படுத்தும் விளம்பர உத்திகளை மேற்கொள்ளக் கூடிய, வர்த்தக உலகத்துக்கான தன் பிரதிநிதிகளைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது, இன்றைய iTune உலகில் கூடச் சுடச் சுடத் தன் படைப்புகளை கடைக்கோடி நுகர்வோர் வரை எட்டச் செய்வது என்று வர்த்தக ரீதியிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கான பரிமாணம் தனித்துவமாகவும், ஸ்திரத்தன்மையோடும் தொடர்கிறது. ஒரு படைப்பாளி சறுக்குவது இந்த இடத்தில் தான். ஆனால் ரஹ்மான் அந்த விஷயத்தில் தக்கோரைத் தன்னகத்தே வைத்துக் கொண்டது வெற்றியைச் சுலபமாக்கியது.\nஎழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது\nஇளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.\nரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான \"ரங்கீலா\". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் \"ரங்கீலா\"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்த���ய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல் தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார்.\nஅடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் \"ஹிந்துஸ்தானி\" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.\n1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான். இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன.\nஇன்றும் மலையாளிகளைக் கேட்டுப் பாருங்கள் \"ஜோதா\" (தமிழில் அசோகன்) தான் நம்மட ரெஹ்மான் இசையமைச்சது என்று பீற்றுவார்கள். வெளியீட்டில் ரோஜாவுக்கு அடுத்து வந்த படம் அது.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னக மொழிப் பிராந்தியப் படங்களில் இளையராஜா தக்க வைத்திருந்த கோட்டையை அந்தந்த மொழிகளில் இசையமைத்து வெற்றியைச் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இன்று இந்திய அளவில் ரஹ்மானுக்கான ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது அவரின் ஹிந்திப் பிரவேசமே.\nரஹ்மானின் ஹிந்திப் பிரவேசம் அதைத் தொடர்ந்து தீபா மேத்தா போன்றவர்களால் உலக அரங்குக்கு எடுத்துச் செல்லப்படுதல், அதனைத் தொடர்ந்து Bombay Dreams என்ற மேடை இசை நாடகம், Slumdog Millionaire திரைப்படம் வழியாக இரண்டு Oscar விருதுகள், மற்றும் இசைக்கான Grammy விருதுகள் இரண்டு என்று நிகழ்த்தப்பட்ட வரலாறுக்கு முந்திய தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததற்கான தாமதமான அங்கீகாரங்களாகவே இவை எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஏற்கனவே இசையுலகில் புதுமையை நிகழ்த்திக் காட்டி விட்டார்.\nதமிழ் திரையிசையின் மூன்று முக்கிய இசை ஆளுமைகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான மாற்றத்துக்கான இசை இனி எங்கியிருந்து, யாரால் எடுத்து வரப்படப் போகிறது என்றதொரு கால கட்டத்தை நெருங்கும் இவ்வேளை, ரஹ்மான் இசைத்துறையில் நிகழ்த்திக் காட்டிய தேடல்களை மீறியதொரு வரப் போகும் படைப்பாளி எவ்விதமான ஆளுமை செலுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு விடை தெரியாதவொரு குழப்பமே தற்போது இசைத்துறையில் நிலவும் கூட்டணி ஆட்சியில் தொடர்கின்றது.\nபிற் குறிப்பு : இங்கே பந்தி பிரித்துச் சொல்லப்பட்ட\nஒவ்வொரு விடயங்கள் குறித்தும் விரிவான தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம், விடுபட்ட பலதும் உள்ளது. காலமும் நேரமும் வாய்க்கும் போது ஒவ்வொன்றாகத் தொடுகிறேன் அதுவரை நன்றி வணக்கம்\n - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்...\nபயணியின் பார்வையில் -- அங்கம் 10 எல்லாம் கடந்துச...\n1000 கவிஞர்கள் கவிதை நூல் - வெளியீடு 2017\nஇலங்கையில் பாரதி -- அங்கம் - 30 ...\nரஹ்மான் - புத்திசைக்கு வயசு இருபத்தைந்து - கானா ப...\n9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இலங்கை வானொலியில...\nமுருகபூபதியின் புதிய நூல்வெளியீடு - சொல்லவேண்டிய க...\n'சங்கீத சூடாமணி' பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் வழங்கும் ...\nகந்தபுராணம் சூரபதுமன் வதை படலம் - சி மருதபிள்ளை அவ...\nநல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழா\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-03", "date_download": "2018-07-21T01:46:25Z", "digest": "sha1:LIA4LCDASAPHUPMUSVXSZH27DUWSL34O", "length": 8055, "nlines": 135, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nகைதிகள் கொலை; எமில் ரஞ்சன், ரங்கஜீவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன்...\nNFGG யின் புதிய தவிசாளராக சிராஜ் மசூர் தெரிவு\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய...\nபொலிஸாரை இடமாற்ற கோரியும் எதுவும் நடக்கவில்லை\nவெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடை செய்யும்...\nபிரேசில், பெல்ஜியம் காலிறுதிக்கு தெரிவு\n5 முறை உலகக் கிண்ணம் வென்ற பிரேசில் தொடர்ந்து 7...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்ற��� அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saratharecipe.blogspot.com/2013/05/blog-post_8751.html", "date_download": "2018-07-21T02:00:56Z", "digest": "sha1:QXQICU5CAULPLIOU4K5DOJ4WUO54NR7P", "length": 8880, "nlines": 155, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: மீன் வறுவல்", "raw_content": "\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nவஞ்சீரம் மீன் - 1/4 கிலோ\nமிளகாய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி\nமிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி\nஎண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு\nமுதலில் மீனை நன்றாக கழுவி வைக்கவும். பிறகு சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.\nமீன், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி 2 மணி நேரம் ஊற விடவும்.\nமீன் நன்றாக ஊறியதும் அடுப்பில் கடாய் அல்லது தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து 2 அல்லது 3 மீன் துண்டுகளைப் போட்டு வறுக்கவும்.\n5 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.\nஇதே போல் மற்ற மீன் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் ரெடி.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nபிடி கொழுக்கட்டை / Pidi Kozukkatai\nஹோட்டல் தோசை / Hotel Dosai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2018-07-21T01:31:57Z", "digest": "sha1:CUAC77P34QBOWGH6UIYE2Q4WFFBOQYS6", "length": 33799, "nlines": 166, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: உடுக்கை", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\n'உங்க குடும்பத்துல கன்னி பொண்ணு யாரோ செத்து போயிருக்காளேம்மா.. அவளுக்குப் பூசை செஞ்சு கும்புட்டாத்தான் உன் குடும்பம் வெலங்கும் '\nஇசக்கிஅம்மன் கோயில் பூசாரி உடுக்கையடித்துச்சொன்னதிலிருந்து லட்சுமி தலையைப் பிய்த்துக்கொண்டு அலைந்தாள். சாமி சொன்ன வாக்கு. லேசில் விட்டுவிடவும் முடியாது.\nநம்ம குடும்பத்துல யாரு கன்னியா செத்துப்போயிருக்கா வீட்டுக்காரரு கூடப் பிறந்தது நாலு பேரு. அதுல மூணு பேரு ஆம்பளை. ஒரு பொண்ணு. அவளும் கல்லு மாதிரி குத்துக் கல் வலசையில இருக்காளே. பெறவு யாரா இருக��கும் வீட்டுக்காரரு கூடப் பிறந்தது நாலு பேரு. அதுல மூணு பேரு ஆம்பளை. ஒரு பொண்ணு. அவளும் கல்லு மாதிரி குத்துக் கல் வலசையில இருக்காளே. பெறவு யாரா இருக்கும் ஒரு வேளை சாமி, தெரியாம சொல்லியிருக்குமோ ஒரு வேளை சாமி, தெரியாம சொல்லியிருக்குமோ இசக்கியம்மன் பொய்யா சொல்லும் சொல்லாது. அதும் அருள் வந்து உடுக்கை அடிச்சுச் சொல்லியிருக்கு.கொடைக்கு மொத நாளே போயிருந்தா இன்னும் நெறைய சொல்லியிருக்கும்.\nவீ.கே. புரத்திலிருந்து கீழாம்பூர் ஏழு கிலோமீட்டர்தான். ஏகப்பட்ட பஸ் வசதி இருக்கு. நேத்தே வந்திருக்கலாம்னா வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை. அவரப் போட்டுட்டு வர முடியுமா முடியாது. அவருக்கும் சாமிக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு அவருக்கு கொஞ்சம் பரவாயில்லை.\nவருஷத்துக்கு ஒரு தடவை அம்மனுக்குக் கொடை கொடுக்காவோ. வரி முழுசா நூத்தம்பது ருவா கொடுத்துட்டு கோயிலுக்குப் போவாம இருக்கது நல்லாவா இருக்கு அதான் வந்தேன். வந்த இடத்துல சாமிகிட்ட திருநாறு பூசலாம்னா... அருள் வந்து குறி சொல்லிட்டு.\nஎசக்கி அம்மனுக்கு ஆடுத, ஆறுமாச்சி, நாலு மாசத்துக்கு முன்னால செத்து போயிட்டா. இப்ப ஆடுதவரு புதுசு. பாப்பாக்குடியிலருந்து வந்திருக்காராம். தெரிஞ்சு சொன்னாரோ தெரியாம சொன்னாரோ கண்ணுல ஆத்தா காட்டியிருக்கதை சொல்லியிருப்பாரு.\nஒரு வேளை எங் குடும்பத்துல யாரும்... \nஎங்கூட பிறந்தது மூணு பேருதான். மூணு பேருமே உயிரோடத்தான் இருக்கோம்.\nஆங்... சின்ன வயசுல எனக்கொரு தம்பி இருந்தான். தென்னரசுன்னு பேரு.தெப்பக்குளத்துல இந்த கரையில இருந்து அந்தக் கரைக்கு எருமை மாட்டு மேல உட்காந்து தெனமும் போவான். ஒரு நாள் ஆழத்துல விழுந்து செத்துப்போயிட்டான். சாமி அவனை சொல்லுதாரோ என்னமோ. இல்லையே. கன்னி பொண்ணுன்னுலா சொன்னாரு \nகோயிலின் ஒரத்தில் அம்மனுக்கான சாமான்கள் இருக்கும் கருவேலப்பறையின் திண்டில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தவளை உலுப்பினாள் பேச்சி.\n'ஏட்டி என்ன இங்க உக்கந்துட்ட \n'ஏ சித்தி எப்படி இருக்க \n'உன் வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லையாமே. இப்ப பரவாயில்லையா \n'ஆங்...இப்ப சும்மா இருக்காவோ '\n' வீட்டுக்கு வந்துட்டுப் போயேன் '\n'இல்லத்தா சீக்கிரம் போவணும். உன் பேரன், பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்துருவான் '\n'உன் மைனி மவ சமைஞ்சிருக்காளா��ே \n'அது ரெண்டு மாசமாச்சே '\n'அவ்வோ பொண்டாட்டி புருஷனுக்குள்ள சடவு. சரி உங்கிட்ட கேக்கணும்னு இருந்தேன் '\n'எசக்கியம்மனுக்கு ஆடுதவருட்ட திருநாரு பூசுனேன்... '\n' யாருன்னு தெரியலையோ '\n'உங்க அடையங்கருங்குளத்தா இருக்காலா...அவளுக்கு மாமன் மவன். '\n நம்ம அவ்வோ குடும்பத்துகூட அவ்வளவு பழகல. நான் என்ன சொல்ல வந்தம்னா...திருநாரு பூச போனேன். பூசிட்டு இருக்கும் போதே அவருக்கு அருள் வந்துட்டு. சாமிய பாத்து உருமிக்கிட்டு, உடுக்கைய அடிச்சாரு.உங்க குடும்பத்துல ஒரு பொண்ணு கன்னி கழியாம செத்து போயிருக்கு .அதுக்குப் பூசை செஞ்சு கும்பிட்டாத்தான் குடும்பம் தழைக்கும்னு சொன்னாரு. எனக்கு வெவரம் தெரிஞ்சு எங்க குடும்பத்துல யாரும் கன்னிப்பொண்ணு செத்துப் போனதில்லை. என்ன இப்படி சொல்லிட்டாருன்னு ஒரே கவலையா இருக்கு. '\n எனக்குத் தெரிஞ்சு யாரும் செத்து போனதா தெரியலையே, நீ ஒம் மாமியாட்ட வேணா கேளு '\n'அதான் ரோசனையா இருக்கு. ஏற்கனவே வீட்டுல யாருக்காவது ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டுதான் இருக்கு. மாமனாருக்கு நெஞ்சுவலி வந்து இருவது நாள் ஆவலை. அதுக்குள்ள இவ்வோ படுத்துட்டாவோ. அதுக்கு முன்னால உன் பேரன் காலை முறிச்சுட்டு வந்தான்.இவரு சொல்லுதத பாத்தா நம்ப முடியாமலும் இருக்க முடியல. '\n'உங்க மாமனாருக்கு மொத தாரம் ஒருத்தி இருந்தா. வயல்ல களையெடுக்கும்போது இடிவிழுந்து செத்துபோயிட்டா. அவளுக்கு கண்டா புள்ளைலு இருந்திருக்குமா தெரியலை. நீ எதுக்கும் உன் மாமியாட்ட கேளு '\n'அவளுக்குப் புள்ளை இல்லைன்னுலா சொன்னாவோ '\n'நம்ம கயிறுமொடைஞ்சாம் மவா ஒரு புள்ளை, நாண்டுக்கிட்டு நின்னு செத்து போயிருக்கு. ஆனா அவன் உனக்கு நெருங்குன சொந்தம் இல்லையே '\n'சொந்தமா இருந்தாலும், அவ மவளுக்கு அவம்லா செஞ்சு கும்புடணும் '\nலட்சுமியின் மூளை இதையே சுற்றிக்கொண்டிருந்தது. கோயில் தாண்டி பஸ் நிறுத்தத்துக்கு வந்தாள். தென்காசி ரூட்டில் வரும் பேருந்துகள் வலது பக்கம் திரும்பினால் பாபநாசம் ,விக்ரமசிங்கபுரம் செல்லும். நேராக சென்றால் அம்பாசமுத்திரம். லெட்சுமி வல பக்கம் திரும்பி நின்றாள். பெரும்பாலும் இந்த இடத்தில் பஸ்கள் நிற்பதில்லை. கை காட்டினால் கருணையுள்ள டிரைவர்கள் நிறுத்தலாம்.கோயிலில் கொடுத்த தேங்காய் முறி, திருநீறு, குங்குமம் போன்றவற்றை ஒரு உறைப்பையில் போட்டு அதை ��டித்து கையில் வைத்திருந்தாள்.\nமனது முழுவதும், முகம் தெரியாமல் செத்துப்போன கன்னியின் மீது அலைந்து கொண்டிருந்தது. பேருந்து, கோவன்குளம் ரயிலடி தாண்டி, தாட்டாம் பட்டி போகும் போதுதான் அவளுக்கு பயணச் சீட்டு வாங்காதது ஞாபகத்துக்கு வந்தது. நடத்துனர் மனதுக்குள் முனகிக்கொண்டே சீட்டைக்கொடுத்தார்.\nஅந்த வழி தடத்தில் ஆங்காங்கே இருந்த அனைத்து சாமிகளையும் பேரூந்தில் இருந்தவாறே கையெடுத்துக் கும்பிட்டாள். செத்தும்கெடுத்த அந்தக் கன்னி மீது கோபம்கோபமாக வந்தது. செத்துப் போன கன்னிகள் பெரும்பாலும் வெள்ளையுடையுடுத்தி மற்றவர்களைப் பழிவாங்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். மாடத்திக்கிழவி ஒரு முறை சொல்லியிருக்கிறாள். கன்னிகள் செத்துப்போனால் மனசு நிறைவில்லாமல் ஒவ்வொருவராக தேடி அலைவார்கள் என்றும் யாரைப் பிடித்திருக்கிறதோ அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறாள். கருக்கலில் மல்லிகை பூவைத்துக்கொண்டு தனியாகச் செல்லும் கன்னிகளையே இது முக்கியமாக கன்னிவைத்து பிடிக்குமாம். தமது ஆசைகளை, பிடித்திருக்கிற கன்னிகளின் மூலமாக தீர்த்துக் கொள்ளுமாம்.\nலட்சுமிக்கு, ஊரில் பேய் பிடித்தவர்கள் எல்லாம் மனதில் வந்து போனார்கள். பெருமாளாச்சி மகள் கல்யாணிக்கு ஒரு முறை பேய் பிடித்து, பெரியசாமி மந்திரக்கோனாரை அழைத்திருந்தார்கள் குலையடிக்க. அவர் வேப்பங்குலையை பிடித்துகொண்டு பேய் வந்த கல்யாணி மீதுஅடிக்க அடிக்க, திமிராக பதில் சொல்லியது பேய். 'என்ன வெரட்டாத, நான் போவ மாட்டேன். போன மாசம் செத்துபோன ஆண்டாளுதான் நான். நான் என் மைனியதான் புடிச்சிருக்கேன். என்னைய வெரட்டாத. ' மிரட்டியது பேய். பிறகு, 'தெரு முனையில எனக்கு பூசை வை ' என்றது. இந்த பூசைக்குப் பிறகு அந்தப் பேய் வரவில்லை. இது மாதிரிதான் நம்ம குடும்பத்தில் செத்துப்போனதாகச் சொல்லப்படும் கன்னியும் கேட்பாளோ \nவீட்டுக்கு வந்ததும் வராததுமாக, அத்தையைத் தேடினாள்.தொழுவத்தில் மாடுகளுக்குப் புண்ணாக்கு வைத்துக்கொண்டிருந்த அத்தையானவள்,இதைக் கேட்டதும் ஆச்சர்யப்பட்டுப் போனாள்.\n'நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எனக்குத் தங்கச்சி ஒருத்தி நாண்டுகிட்டு நின்னு செத்துப்போனா, அவ செத்து வருஷம் என்னாச்சு, அவளுக்கு எப்படி வச்சு கும்புட முடியும் \n'எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லை '\n' மாமாட்ட கேளேன் '\n' இந்த மாதிரி அவன் சொன்னான் இவன் சொன்னாம்னுலாம் எங்கிட்ட சொல்லாத, எனக்கு ஊருபட்ட வேலை கெடக்கு. அதுல இது வேறயா சாமியாரு சொன்னாராம்னு வந்து கேக்கா பாரு. ஊரு உலகத்துல தெனமும் ஆயிரம் பேரு கன்னியாவே செத்து தொலையுதுவோ, எல்லாத்துக்கும் பூசை புண்ணாக்குன்னா செஞ்சுக்கிட்டு இருக்கானுவோ. இனும இந்தப் பேச்சை எங்கிட்ட பேசாத, சாமி, சாத்தான்னுட்டு. '\nகோவமாக வந்தது லட்சுமிக்கு. எசக்கி அம்மனை போயி இப்படி சொல்லுதாரே என்று. சாமிக்கும் அவருக்கும் ரொம்ப தூரம்தான் என்றாலும் இந்த விஷ்யத்தில் காது கொடுத்துக்கேட்பார் என்று நினைத்தாள்.போய் தொலையட்டும். மாமனாரிடம் கேட்கலாம் என்று போனாள்.வாசல் திண்ணையில் உட்கார்ந்து இளநீர் உறித்துக்கொண்டிருந்தார் அவர்.\n'எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லையே,எந்த சாமியாரு சொன்னாரு '\n' எசக்கியம்மன் கோயில்ல '\n'ஆறுமுத்துக்கு பெறவு இப்ப யாரு சாமியாடுதா '\n'அடையகருங்குளத்தா மாமன் மவனாம் '\n'அவனுக்கும் இந்தச் சாமிக்கும் சம்பந்தமே இல்லையே, அவனுக்கு எப்படி அருள் வருது \n' அவன் ஆள் தெரியாம சொல்லிருப்பான், நீ ஒண்ணும் பெருசா நெனைக்காண்டாம் '\nமனசு கேட்கவில்லை. சாமி சொன்னது எப்படி தப்பாக இருக்கும் அவர் சொல்லியும், பூசை எதுவும் பண்ணவில்லையென்றால் குடும்பத்தில் தொடர்ந்து நோய் நொடிகள் வந்து தொலைக்குமோ என்று பயந்தாள். இது பற்றி வேறு யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தாள்.\nகடையத்தில் சின்ன மாமனார் இருக்கிறார். அவர் சொல்லமாடனுக்கு ஆடுதவர். சாமி கொண்டாடி. அவர் சொன்னால் சரியாக இருக்கும் . இது பற்றி அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன \nநாளைக்கு முதல் பேருந்தில் சென்று விட வேண்டும் என முடிவெடுத்தாள். பேய் விரட்டும் உடுக்கை சத்தமும், வேப்பங்குலையும் சம்பந்தமில்லாமல் கண் முன் வந்து போனது.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 10:51 PM\nகிராமத்து வட்டாரவழக்கில் அருமையாக இருக்கிறது கதை\nவணக்கம் குசும்பு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகதை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கோ\n(போச்சுரா..எழுத்தாளனுக்கு இதைவிடக் கொடுமையை யாராவது செய்யமுடியுமா\n//கதை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கோ\nசுந்தர், கொஞ்சம் பழைய கதைதான். எழுதி ரொம்ப வருஷமாச்சு.\nதிரையரங்குகளிலே ��ுதுப்படப் பெட்டி கிடைக்கலைன்னா, தூக்கு தூக்கி, சவாலே சமாளி, துணிவே துணை ன்னு பழைய படப்பெட்டி கொண்டு வந்து படம் ஓட்டுற மாதிரி இருக்குது அண்ணாச்சி\nவி.கே.புரம், கீழாம்பூர் போயிட்டு வந்தமாதிரி ரொம்ப நல்லா இருக்குது.\nஉங்க பழைய கதைகள்ல இருக்குற மண்வாசனை, வட்டார வழக்குகளின் ஆளுமை இப்ப வர்ற கதைகள்ல குறைஞ்ச மாதிரி எனக்கு தெரியுது.\nசென்னையின் பாதிப்பா இருக்குமோ அண்ணாச்சி\nவட்டார வழக்கு நன்றாக வந்துள்ளது..\n//கதை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கோ\nஇல்லை..இது போன்ற தேவையற்ற தேடுதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதுதான் முடிவு..\nஇதைப் படித்ததும் சிறு வயதில் கேள்விப்பட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது..இது போலத்தான் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த, இறந்த கன்னிப்பெண் சாபம் உள்ளது என்று குறி பார்ப்பவர் சொல்லியிருக்கிறார்.\nவீட்டில் யாரும் கன்னிப்பெண்கள் அப்படி இல்லயே என்ற நிலைமையில், ..வீட்டு ஆண்களுக்குச் சின்ன வீடு, அவர்கள் வாரிசுகள் என்று சந்தேகம் கொண்டு தேடியதாகச் சொன்ன கதை நினவுக்கு வந்தது...\n//உங்க பழைய கதைகள்ல இருக்குற மண்வாசனை, வட்டார வழக்குகளின் ஆளுமை இப்ப வர்ற கதைகள்ல குறைஞ்ச மாதிரி எனக்கு தெரியுது.\nநெசம்தான். இன்னொன்னு என்னன்னா...உக்காந்து எழுதும்போது ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு. இங்க வந்தும் வருஷம் ஆயிபோச்சுல்லா.\nஇக்கதைகள் இன்னும் குக்கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது; அதாவது ஏமாற்றுக்கள்;\nஏமாறுவதில் படித்தவர்கள்;படிக்காதவர்கள்; பட்டணம் கிராமம் எனப் பாகுபாடு இன்றி நடப்பது; நமது நாடுகளில் அதிகம்.\n//இதைப் படித்ததும் சிறு வயதில் கேள்விப்பட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது//\nஇதுமாதிரி கதைகள் சகஜம்தான். இது கூட என் குடும்பத்து அனுபவம்தான்.\n//இக்கதைகள் இன்னும் குக்கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது//\nயோகன் நிஜம்தான். வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.\nநல்லா இருக்கு கதை.. வாணதீர்தத்தின் சாரல் இன்னும் அடிச்சிகிட்டே இருக்கு என்ன செய்ய சென்ற தடவை போன போது குடித்த பானை பதனியை நினைத்தபடி கண்மூடி அனுபவிக்கத்தான் முடியும், வாழ்த்துக்கள்\n//வாணதீர்தத்தின் சாரல் இன்னும் அடிச்சிகிட்டே இருக்கு//\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழ���்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nவான ம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-21T02:15:32Z", "digest": "sha1:UPXPNEN7332NQE6ZOBE6QUYHSJ2ODHZN", "length": 14745, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் போதனா வைத்தியசாலை – GTN", "raw_content": "\nTag - யாழ் போதனா வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்களுடைய மாணவர்களை சரிசெய்யவில்���ையென்றால் சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடையும் நிலையே ஏற்படும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்…\nந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇ.போ.ச மோதிய முதியவர் சிகிச்சை பயனின்றி இறப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலை முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை\nயாழ் போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் முக தாடை வாய்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 15.03.2018 அன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – வீடியோ இணைப்பு – யாழ்.வண்ணார்பண்ணையில் வாள்வெட்டு 3 வயது சிறுமி பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சிசு பிறப்புவீதம் அதிகரிப்பு\nயாழ் போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை வசதிகளும் அதன் அபிவிருத்தியும்…\nஅண்மையில் பிரதான நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கை புரட்டி எடுக்கும் டெங்கு – வைரஸ் காச்சல் இளம் தாயான விவசாய போதனா ஆசிரியரும் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது…\nவைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை வெற்றி பெற்றது…\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட திறந்த இருதய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை\nமேலே படத்திலே காணப்படும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண நகரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நடைபவனி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம்\nமகாத்மா காந்தியின் 148 ஆவது...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதற்றடவையாக யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடையே விளையாட்டுப் போட்டி\nயாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்க���ிடையே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையும் தாதியர் பற்றாக்குறையும்\nயாழ் போதனா வைத்தியசாலையானது வடமாகாணத்தில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் – 4 பேர் காயம் – 6 பேர் கைது:-\nயாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்\nசுகாதார நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலை சூழலில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு காணி தந்துவ வேண்டுமென வைத்தியசாலை தரப்புகள் எதிர்பார்ப்பு\nஇந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 2017 ஆம் வருட பட்ஜட்டில்;...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆயுத கலாச்சாரம் மீண்டும் உருவாக இடமளிக்க கூடாது:\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்)) July 20, 2018\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை: July 20, 2018\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்… July 20, 2018\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை July 20, 2018\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் : July 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nLogeswaran on 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்\nGk on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nLogeswaran on நிலைமாறுகால நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-07-21T01:56:30Z", "digest": "sha1:QPOSPESGE2NC6XBBBHYRF6F7TA7U4O7O", "length": 20323, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொள்ளையர்களுடன் சண்டை போடும் நகைக் கடை உரிமையாளர்: சி.சி.டி.வி காட்சி", "raw_content": "\nகொள்ளையர்களுடன் சண்டை போடும் நகைக் கடை உரிமையாளர்: சி.சி.டி.வி காட்சி\nHyderabad: ஐதராபாத் பீராமகுடா பகுதியில் உள்ள நகைக் கடையில் கடந்த புதனன்று நகை திருட வந்த இரு கொள்ளையர்களுடன் நகைக்கடை உரிமையாளர் சண்டையிடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.\nஜெய் பவானி நகைக்கடையின் உரிமையாளர் ஜெயராம் (32), கிட்டத்தட்ட அந்த கொள்ளையர்களை தடுத்துவிட்டாலும், அவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.\nஅந்த இருவரும், இரவு ஒன்பது மணியளிவில் வாடிக்கையாளர்கள் போல் கடைக்குள் சென்றிருக்கின்றனர். அவர்களுக்கு ஜெயராமன் 45 நிமிடங்களுக்கும் மேலாக பல நகைகளை காண்பித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.\nபின்னர் மேலும் சில நகைகளை எடுக்க பாதுகாப்பு அறைக்குள் சென்றவரை அந்த இருவரும் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர்.\nஅந்த அறையில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சியில், ஒரு முகமூடி அணிந்த நபர் ஜெயராமனை துப்பாக்கியை கொண்டு மிரட்டியுள்ளார்.\nபர்தா அணிந்திருந்த பெண்மணி ஒருவர் ஜெயராமனை குச்சியால் அடிப்பதையும் பார்க்க முடிகிறது. பத்து நிமிடத்திற்கும் மேல் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட ஜெயராமன் அவர்களை தடுக்க முயன்றும் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.\nசிறிது நேரம் கழித்து ஜெயராமன் வலிகளுடன் முகத்தினில் கைவைத்தபடி துடித்துக் கொண்டிருந்தார்.\nஅந்த கொள்ளையர்கள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றுவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.\nதிருடப் பயன்ப்படுத்தியாக வீடியோவில் தெரியும் துப்பாக்கியை அவன் பயன்படுத்தவேயில்லை என்பதால் அது பொம்மை துப்பாக்கியாக இருக்கலாம் என்றும், திருடர்கள் ��ுகத்தை மறைத்திருந்ததால் அவர்கள் யாரென்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.\nஅந்த வீடியோ காட்சிகள் ஆராயப்பட்டு வருகிறது, அதன் பிரதிகள் மற்ற காவல் நிலையங்களும் அனுப்பப்பட்டுள்ளது.\nஅதன் உரிமையாளர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தப்பியோடிய திருடர்களில் ஒருவருக்கு மூக்கில் அடிபட்டிருப்பது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ்\nகொட்டாம்பட்டி அருகே பெண் கொலை: கள்ளக்காதலன் கைது\nஅரசை கடுமையாக தாக்கி பேசிய பின்பு, மக்களவையில் பிரதமர் மோடியை கட்டித்தழுவிய பின்னர் கண்ணடித்த ராகுல் காந்தி.. (வீடியோ) 0\nமண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல்- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல்\n35 லிட்டர் பாலில் குளித்துவிட்டு ஆடு, மாடுகளையும் குளிப்பாட்டிய இளைஞர்-வீடியோ 0\nசிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்திற்கு கொடுக்கப்படும் மருந்துகளை பயன்படுத்திய லிப்ட் ஆபரேட்டர்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென���ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள��� தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2015/01/40.html", "date_download": "2018-07-21T02:14:43Z", "digest": "sha1:IBLUPMLIDA4K63LPUQW6RDRE24CKA3EO", "length": 19035, "nlines": 132, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: மீடியா உலகில் முஸ்லிம்கள் – 40", "raw_content": "\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 40\nநாம் எவ்வகையிலாவது, எப்பாடு பட்டாவது பொது ஊடகத்தை உருவாக்க வேண்டும்.\n“18ம் நூற்றாண்டில் யார் கைகளில் கடற்படை இருந்ததோ அவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது. 19ம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள்தான் உலகைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தன. ஆனால் 20ம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்” என்கிறார் முன்னாள் மலேசியா பிரதமர் முஹம்மத் மகாதீர் அவர்கள்.\nஇன்று உலக ஊடகங்கள் அமெரிக்க ஸியோனிஸ்டுகளின் கையில் இருப்பதால் 20ம் நூற்றாண்டும், 21ம் நூற்றாண்டும் அமெரிக்க - யூத ஸியோனிஸ்டுகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளன.\nஸியோனிஸம் என்பது ஒரு யூதப் பரவலாக்க இயக்கம். உலகை யூதர்களின் நிழலில் இயக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள். எனவேதான் இஸ்ரேல் என்று தாங்கள் கையகப்படுத்திய நிலப்பரப்புடன் அவர்கள் நின்று விடாமல் அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களை தங்களது ஆட்சி அதிகாரங்கள் மூலம் தங்கள் வசமாக்கி வைத்திருக்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் ஒரே ஏகாதிபத்திய யூத ஆட்சி வரவேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அந்தத் திட்டத்துடன் பூமிப் பந்தின் அனைத்து சந்து பொந்துகளிலும் அவர்களின் எல்லைகளை விரித்து வருகிறார்கள்.\nஊடகங்களில் யூதர்களின் மிருக பலத்தை உறுதிப்படுத்தும் ஒரு சிறிய உரையாடல் இதோ:\nகிரஹாம்: ஊடகங்களின் மீதான யூதர்களின் ஆளுமையை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அது அமெரிக்காவை அழிவிற்கு இழுத்துச் செல்லும்.\nஅமெரிக்க அதிபர் நிக்ஸன்: நீங்கள் அதை நம்புகிறீர்களா\nகிரஹாம்: ஆம். நான் அதை உறுதியாக நம்புகிறேன்.\nஅமெரிக்க அதிபர் நிக்ஸன்: ஆம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் அதை நான் ஒரு போதும் வெளியில் சொல்ல முடியாது.\n‍மதத் தலைவர் பில்லி கிரஹாமும் (Billy Graham), அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனும் (Richard Nixon) தொலைபேசியில் பேசிய பேச்சின் ஒலி நாடாப் பதிவுதான் இது.\nஇன்றைக்கு இந்த எச்சரிக்கை எல்லையைக் கடந்து அமெரிக்கா தனது முழு ஆளுமையையும் யூதர்களின் இரும்புப் பிடிக்குள் இழந்து ஸியோனிஸ்டுகளின் அமெரிக்காவாகி விட்டது.\nஉலகின் தலைசிறந்த மின்னணு செய்தி ஊடகங்களும், அச்சுச் செய்தி ஊடகங்களும், உலக சினிமாக்களின் தலைநகரமான ஹாலிவுட்டும் அமெரிக்க ஸியோனிஸ்டுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. திரைப்படங்களின் மூலமாகவும், செய்தி நிறுவனங்களின் மூலமாகவும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துப் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன.\nஹாலிவுட்டின் தலைசிறந்த திரைப்பட நிறுவனமான வால்ட் டிஸ்னி (Walt Disney), இன்னும் பல செய்தி, விளையாட்டு தொலைக்காட்சிகள், திரைப்பட நிறுவனங்களையும் நிர்வகிப்பது மைக்கேல் ஈஸ்னர் (Michael Eisner) என்ற ஸியோனிஸ்ட் யூதர்தான். குழந்தைகளுக்கான கார்ட்டூன்களிலும், கேளிக்கைப் படங்களிலும் ஸியோனிஸக் கருத்துத் திணிப்புகளை உருவாக்குகிறார்கள்.\nதற்பொழுது அதி நவீன கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் வீடியோ கேம்கள், 3D கற்பனை உலகப் படங்கள், மின்னணு விளையாட்டு ஊடகங்கள் போன்றவற்றின் மூலமும் இளைஞர்களிடயே வன்முறையையும், கொடிய பாலுணர்வுக் கிளர்ச்சிகளையும் தூண்டி நிரந்தர மன போதையாளர்களாய் ஆக்கி விட முயற்சிகள் நடைபெறுகின்றன. இவர்களின் பிரம்மாண்ட நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன‌.\nஹாலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) ஒரு ஸியோனிஸ்ட் யூதர். டேவிட் கெஃப்பன் (David Geffen), ஜெஃப்ரி கேட்ஸன்பர்க் (Jeffrey Katzenberg) - இவர்கள் எல்லோரும் திரைப்படத் துறையைச் சார்ந்த யூத பிரபலங்கள்.\nபிரமாண்டங்களுக்குப் பெயர் போன இவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் யூத ஸியோனிஸக் கருத்துக்களை மையமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. உலகின் நான்காவது பெரிய செய்தி ஊடக நிறுவன குழுமம் எட்ஜர் பிரான்மன் (Edgar Bronfman) என்ற யூதரின் பிடியில் உள்ளது.\nஅமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகையான The New York Post பீட்டர் காலிகவ் (Peter Kalikow) என்பவரால் நடத்தப்படுகிறது. முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்ச்சிகளை நடத்தும் சிறந்த ரேடியோ நிகழ்ச்சியாளர் ஹோவார் ஸ்டெம். இவரின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவை.\nஅமெரிக்கன் ஃபிலிம் மேகசின் கணக்கெடுப்பின்படி உலகின் தலைசிறந்த பத்து திரைப்பட நிறுவனங்களில் முதல் 8 திரைப்பட நிறுவனங்கள் யூதர்களுக்குச் சொந்தமானது.\nபத்து ஆண்டுகளில் வெளிவந்த 1000 ஹாலிவுட் திரைப்படங்களில் 90% சதவீதம் முஸ்லிம்களையும், கம்யூனிஸ்டுகளையும் தீவிரவாதிகளாகவும், அவர்களின் நாடுகளை பயங்கரவாதங்களின் உற்பத்தித் தலமாகவும் காட்டியுள்ளன. இந்தத் திரைப்பட ஊடகங்கள் கொடூரமான எண்ண அலைகளை மக்களிடம் உண்டு பண்ணியிருக்கின்றன. முஸ்லிம்களுக்கெதிரான, கம்யூனிசத்திற்கெதிரான வெறுப்பு அரசியலை ஊடகங்களின் மூலம் பரப்புகிறார்கள் அமெரிக்க ஸியோனிஸ்டுகள்.\nஇவர்கள் நூல் வெளியீட்டு நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. தலைசிறந்த எல்லா பதிப்பகங்களும் யூதர்களுடையவை. ரேண்டம் ஹவுஸ், சைமன் & ஷுஸ்டர், டைம் ஆகியவை அவற்றில் சில. இதில் வெஸ்டர்ன் பப்ளிஷிங் (Western Publishing) நிறுவனம்தான் உலகிலேயே குழந்தைகளுக்கான சிறந்த புத்தகப் பதிப்பகமாக விளங்குகிறது.\nஇந்த யூதப் பதிப்பாளர்கள் இஸ்லாமையும், முஸ்லிம்களையும், அவர்களது கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் மிகக் கேவலமான வடிவில் சித்தரிக்கிறார்கள். மேலும் ஸியோனிஸக் கருத்துத் திணிப்புகளையும், ஃபாசிச சிந்தனைக��ையும் தேசபக்தி போன்ற கருத்து மாற்றங்களுடன் சிறு குழந்தைகளின் மனங்களில் நச்சு விதைககளாக விதைக்கிறார்கள்.\nஆக, இத்தகைய கொடூர யூத மிருகப் பிடியிலிருந்து ஊடகங்களைக் காக்கவும், இந்திய ஃபாசிச சிந்தனை ஊடுருவியிருக்கும் ஊடகத்தின் களங்கத்தைத் துடைத்தெறியவும் முஸ்லிம்கள் முன்வரவேண்டும். ஊடகங்களில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.\nபணம் படைத்தவர்கள் பத்திரிகைகளை ஆரம்பிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அறிவுஜீவிகளும், சிந்தனையாளர்களும் தங்கள் அறிவையும், அனுபவத்தையும் ஊடகத்தின்பால் திருப்ப வேண்டும்.\n“இந்தியா நெக்ஸ்ட்” என்ற ஹிந்தி மாதமிரு இதழ் இன்று முஸ்லிம்களால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இது ஊடக உலகில் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.\nதலைமுறை தலைமுறையாக நாம் ஏங்கி தாங்கி வந்த நமது ஊடகக் கனவை நம் தலைமுறையில் நடப்பாக்கிக் காட்டுவோம். வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.\nLabels: மீடியா உலகில் முஸ்லிம்கள்\nகாந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு – 1\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்த...\nரணபூமியில் ரத்தம் சிந்திய ரச்சேல்\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 40\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 39\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 38\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 37\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 36\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 35\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 34\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 33\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 32\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 31\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 30\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 29\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 28\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 27\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 26\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 25\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 24\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 23\n2014ல் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலக்க...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-12-30/item/9515-2017-12-23-21-38-49", "date_download": "2018-07-21T02:20:41Z", "digest": "sha1:FYWLOIHRV643F7TR4DDSOHKNU3QL7BDI", "length": 5916, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "விண்வெளியில் நடக்கும் மனிதன் : நாசாவின் அரிய புகைப்படம் வெளியீடு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவிண்வெளியில் நடக்கும் மனிதன் : நாசாவின் அரிய புகைப்படம் வெளியீடு\nவிண்வெளியில் நடக்கும் மனிதன் : நாசாவின் அரிய புகைப்படம் வெளியீடு\tFeatured\nவிண்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.\nபுரூஸ் மெக்கண்டில்ஸ் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக வலம் வந்த மூதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 21ஆம் தேதி தனது 80 வயதில் உயிரிழந்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக நாசா தற்போது அவரது அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.\nஇந்த புகைப்படங்கள் 1984ஆம் ஆண்டு பதிவானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படங்கள் விண்வெளி வரலாற்றுப் பக்கங்களில் சிறந்த பக்கமாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது. விண்வெளியில் பூமியில் மேல் புரூஸ் மெக்கண்டில்ஸ் மிதந்துக்கொண்டிருக்கும் அரிய புகைப்படம் பார்ப்பதற்கு ஏதோ கிராபிக்ஸ் காட்சி போன்று தெரிகிறது.\nவிண்வெளியில் நடக்கும் மனிதன் , நாசா , புகைப்படம் வெளியீடு,\nMore in this category: « தமிழகம் : மார்ச் மாதம் தொடங்குகின்றன பொதுத் தேர்வுகள்\tசூரிய குடும்பத்திற்கு வெளியேயும் கிரகங்கள் : நாசா கண்டுபிடுப்பு »\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி கடும் கட்டுப்பாடு\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது\nபிரபல நடிகர் மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக வதந்தி\nநீட் தேர்வில் 196 கருணை மதிப்பெண் வழங்கத் உச்சநீதி மன்றம் தடை\nமேட்டூர் அணையில் மின் உற்பத்தி அதிகரிப்பு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 159 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2008/07/macro-lense.html", "date_download": "2018-07-21T02:18:17Z", "digest": "sha1:XFEGXVB4HE4TEDWLZQMOEUJ72DZEZY4X", "length": 35650, "nlines": 444, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "ஏழைகளின் Macro Lense - ஒரு சுலப நுட்பம்! | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஏழைகளின் Macro Lense - ஒரு சுலப நுட்பம்\nபடம் பிடிப்பதில் உள்ள ஆர்வக் கோளாறினால், சில பல ஆயிரங்களை எடுத்து விட்டு, ஓரளவுக்கு நல்ல DSLR காமிரா வாங்கிடறோம்.\nஇந்த DSLR கேமராலயும் நல்ல நல்ல படங்களா க்ளிக்கித் தள்ளறோம்.\nஆனா பாருங்க, எந்த அளவுக்கு செலவு பண்றோமோ, அந்த அளவுக்குதான், கேமராவில் வசதிகள் இருக்கும்.\nசமீபத்தில் நான் வாங்கின canon rebel xtiல, 18-55mm lense தான் இருக்கு.\nதூரத்தில் இருக்கும் பறவையோ, வானத்தில் இருக்கும் நிலாவையோ, பூக்களுக்குள் இருக்கும் மகரந்தத்தையோ இதைக் கொண்டு படம் பிடிக்க முடியாது.\nஇதுக்கு தனியா ஒரு பெரிய லென்ஸும் (telephoto 70-500mm), ஒரு macro லென்ஸும் வாங்கி வைக்கணும்.\nஆனா, என்ன எடுத்துக்கிட்டா, என்னுடைய 90% படங்கள், 18-55mm கொண்டே எடுத்திடலாம். 10% படங்கள் எடுக்க, என்னாத்துக்கு, தேவையில்லாம பெரிய செலவு செய்யணும்னு, telephoto, macro லென்ஸெல்லாம் வாங்காம காலம் தள்ளியாச்சு.\n18-55mm லென்ஸ் வச்சுக்கிட்டு, ஒரு பூவை ஒரு அடி தள்ளி நின்னு, இந்த மாதிரிதான் எடுக்க முடியும்.\nஇந்தப் படத்தை பாத்த நம்ம ஜீவ்ஸ், என் கிட்ட இந்தப் பூவின் இதழ்களில் படிந்திருக்கும் பனித்துளியின் க்ளோஸ்-அப் இருக்கான்னு கேட்டு, வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சினாரு.\nஅடடா, அந்த அளவுக்கு கிட்டப் போய் அந்த பனித்துளிய எடுத்தா, ஜம்முனு இருக்குமே, பேசாம மேக்ரோ லென்ஸ் வாங்கிடலாமா இந்த வாரம்னு தீவிரமா யோசிச்சு எங்க குறைந்த விலைக்கு விக்கறான்னு தேட ஆரம்பிச்சேன்.\nஅந்தத் தேடலின் போதுதான் ஒரு நுட்பம் கண்ணில் பட்டது.\nஅதாவது, என்ன மாதிரி DSLR கேமரா வச்சிருக்கரவங்க, தனியா macro லென்ஸ் வாங்கமலே, தன்னிடம் இருக்கும் 18-55mm உதவியுடன் macro படங்கள் எடுப்பது எப்படின்னு சொல்லியிருக்காங்க.\nமுதலில் அதை படிக்கும்போது ஆச்சரியமா இருந்தது, ஏதோ ஏப்ரல்-1 மேட்டர் மாதிரி. ஆனா, இன்னிக்கு அதை முயற்சி செய்து படங்கள் க்ளிக்கியபோது, பெரிய ஆச்சரியம் தான் போங்க.\nமக்கா, என்னமா ரூம் போட்டு யோசிக்கறாங்கன்னு ஒரே ஆச்சரியமா போயிடுச்சு.\n இதோ சொல்லிடறேன் (மூலம் இங்கே)\n1) கேமராவ கைல எடுத்து ஆன் பண்ணிக்கங்க\n2) கேமராவின் டயலை 'பூ' modeக்கு மாத்துங்க. (இல்லன்னா, உங்க focal lengthஐ manual modeல சின்னதா தேர்ந்தெடுத்துங்கங்க. eg., 5.6)\n3) எந்த பொருளை கிட்டப் போய் எடுக்க ஆசப்பட்டீங்களோ, அதை ஃபோக்கஸ் பண்ணிக்கங்க.\n4) இப்ப, உங்க லென்ஸ கழட்டுங்க. (அட, ஆமாங்க, மெய்யாலுமேதான் சொல்றேன்)\n5) லென்ஸை தலைகீழ திருப்பி, இந்தப் பக்கத்தை, கேமராவின் ���ாடியோட ஒட்டிப் பிடிங்க ( இது சரியா பொருந்தாது, அதனால, ஜாக்கிரதையா கையால் அழுத்திப் பிடிக்கணும். உள்ள வெளிச்சம் போகாத மாதிரி)\n6) இப்ப, பொருளை நோக்கி கேமராவை பிடித்து, கொஞ்சம் முன்னும் பின்னும் நகர்ந்து, எடுக்க வேண்டிய படம் ஃபோக்கஸ் ஆகும் வரை முயலவும்.\n7) பொருள் பளிச்னு தெரியுதா\nரொம்ப சுலபமான அழகான டெக்னிக்கு இது\nகண்டுபிடித்து சொன்ன மகானுக்கு நன்னி\nஇனி, இந்த நுட்பத்தை வைத்துப் பிடித்த படங்கள் சில:\nஇது,'சாதா' 'பூ' மோடில் எடுத்தது (before):\nஇது மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:\nஇந்தப் பூக்களும் மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:\nஇது எல்லா கேமராலயும் வேலை செய்யுமான்னு தெரியல.Canon rebel xtiல எனக்கு வேலை செஞ்சுது. உங்க கேமராவில் முயன்று பார்த்து, படங்களைப் பதியவும்.\nகேமரா லென்ஸை கழற்றிப் பிடிக்கும்போது, ஜாக்கிரதையா கையாளவும். எதையாவது ஒடச்சீங்கன்னா, நான் பொறுப்புலேது :)\nமூலப் பதிவெழுதிய flickr நண்பருக்கு நன்றிகளைச் சொல்லிடுங்க, இங்க க்ளிக்கி\nஇதோட அறிவியல் விளக்கம் இங்கே\nநம்ம தற்போதைய நடுவர் நாதஸ் இந்த விஷயத்தை வெச்சுகிட்டு நிறைய படம் காட்டியிருப்பாரு\nஇத்தனூண்டு எறும்பு எல்லாம் டைட்டு க்ளோஸப்புல எடுத்து பட்டைய கெளப்பியிருக்காரு... :)\nஅடக்கொடுமையே. இவ்ளோ நாளா மேட்டர வெளீல சொல்லாம விட்டுட்டாரே\nதெரிஞ்சிருந்தா, நானும் க்ளோஸப்பியிருப்பனே :)\nஇனி, லென்ஸ கழட்டி கைல புடிச்சிட்டுதான் அலைவேன் :)\nஇந்த முறையில் வெளியே படம் எடுக்கும் போது கொஞ்சம் கவனம் மக்கா, தூசி காமிரா உள்ளே போக வாய்ப்புண்டு.\nநீங்க Nikon DSLR காமிரா வச்சு இருந்தா \"Nikon BR-2A 52mm Lens Reversing Ring\" வாங்கறது மிகவும் பயன்படும். லென்சை தனியா பிடிக்க தேவை இல்லை. தூசியும் உள்ளே போகாது.\nஇது நல்ல வழியா இருக்கே நன்றி சர்வேசன். நான் எக்ஸ்டென்சன் டியுப் ஒன்றை வாங்கி பயன்படுத்துகிறேன். இதுவும் ரொம்ப நல்லா இருக்கு. விளையும் குறைவுதான். இது தான் நான் சொல்றது: http://www.jr.com/canon/pe/CAN_EF12_SL_II/\nதூசி, துரும்பு எல்லாம் உள்ளே போனா, சென்சர் துடைக்கும் செலவுக்கு ஒரு மலிவு விலை மேக்ரோ லென்ஸே வாங்கலாமே ;-)\nநாதஸ் பதிவில் இதற்காக adaptor இருப்பதாக படித்த ஞாபகம் \nஉங்க பதிலை நான் பார்க்கவில்லை. திரும்பவும் நீங்க சொன்னதையே நானும் பின்மொழிந்து இருக்கேன்\nreverse ringனு ஒண்ணு எல்லா கேமராவுக்கும் கெடைக்குது.\nரெண்டூ லென்ஸு தூக்கிக்கி��்டூ அலையரத avoid பண்ணலாம் :))\nநல்ல பதிவு. இது பற்றி இன்னும் விரிவா எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ( பாதி எழுதி அதுக்கேத்த போட்டோஸ் எடுத்ததெல்லாம் காணாமப் போச்சு:( ) . சில சமயம் ஒரே லென்ஸை திருப்பி பிடிச்சு பண்றப்ப தூசு உள்ள போக சான்ஸ் இருக்கு.\nஇரண்டு லென்ஸ் இருக்கும்பட்சத்தில் இது ஒரு பெரிய விஷயமே இல்லை.\nசில டிப்ஸ் இங்கே பாக்கலாம்.\nமுதலில் ப்ரைம் லென்ஸ் சரியாக பொருத்தி விட்டு அடுத்த லென்ஸை திருப்பி வைத்து பிடித்துக் கொண்டு எடுக்கலாம். அப்படி எடுத்த படம்\n- முக்கியமான ஒன்று. பொதுவாகவே மேக்ரோ புகைப்படம் எடுக்கும்போது அதிகம் வெளிச்சம் தேவைப்படும். நல்லதொரு டேபிள் லைட் அல்லது நல்ல ஃப்ளாஸ் உபயோகித்தல் நலம்.\nவிட்டுப்போனது ஏதாவது இருந்தா சொல்லுங்க.\nதூசி வருவது உண்மைதான். reverse ring போட்டுக்கிட்டா உதவும்.\nஇதே மாதிரி, தூரத்தில் இருப்பதை படம் புடிக்க ஏதாச்சும் டெகினிக்கு இருந்தா நல்லாயிருந்திருக்கும் ;)\nகொஞ்ச காலத்துக்கு முன்ன நான் முயற்சி பண்ணினது: http://blog.grprakash.com/2008/03/10/macro-shots/\nவெறுப்பேத்தாதீங்க சர்வேசன். நல்ல வெளிச்சம் இல்லை கண்ணைகூச வைக்கும் வெளிச்சம் இருந்தாத்தான் இந்த முறையில் வருது. எல்லா இடத்துலயும் அதுக்கு எங்கே போறது.\n//நீங்க Nikon DSLR காமிரா வச்சு இருந்தா \"Nikon BR-2A 52mm Lens Reversing Ring\" வாங்கறது மிகவும் பயன்படும்.//\nநன்றி நாதாஸ். ஜீவ்ஸ் நோட் பண்ணிகுங்க\nஅப்படியே நல்ல மேக்ரோ லென்ஸ் ஒண்ணு ரெக்கமெண்ட் பண்ணுங்க. விலையை கேட்டா மயக்கம் வரமாதிரி சொல்லிடாதீங்க\n@ நந்து f/o நிலா -\n//அப்படியே நல்ல மேக்ரோ லென்ஸ் ஒண்ணு ரெக்கமெண்ட் பண்ணுங்க. விலையை கேட்டா மயக்கம் வரமாதிரி சொல்லிடாதீங்க//\nஅண்ணாச்சி, புகைப்பட ஆர்வம் நமக்கு அதிகம் ஆச்சுன்னா நம்மோட பர்ஸூ காலி ஆக போகுதுன்னு அர்த்தம்.. :)\nமற்றும்மொரு மலிவான முறை உங்களுடைய லென்சுக்கு \"CloseUp Lens attachment\" வாங்குவது\nநேத்து வீட்டுக்கு போயி இதை ட்ரை பண்ணேன். லென்ஸ்ஸ கையில பிடிச்சி அசைக்காம எடுக்கறதுக்குள்ள கழுத்து வலி வந்துடுச்சு ரொம்ப குஷ்டமப்பா;) இதுக்கு ரொம்ப பொறுமை தேவை. ஆனா இதுல 1:2வுக்கு மேல Macro effect கிடைக்குது. ரொம்ப ஆச்சர்யமா இருந்தது ரொம்ப குஷ்டமப்பா;) இதுக்கு ரொம்ப பொறுமை தேவை. ஆனா இதுல 1:2வுக்கு மேல Macro effect கிடைக்குது. ரொம்ப ஆச்சர்யமா இருந்தது சரியா எடுத்தா சூப்பரா வரும்\nநந்து, புது லென்ஸு வாங்காதீங்க. reversal ring வாங்குங்க. சீப்பா கெடைக்கும். நான் ஒண்ணு இப்பதான் ebayல ஆர்டர் பண்ணேன்.\nரெண்டு நாளைக்கு முன்ன எடுத்த macro படம் இங்கே. கொஞ்சம் மெனக்கட்டா சுலபமா எடுக்க முடீது :)\nஇந்த மேக்ரோ வசதி, DSLR இல்லாத கேமராவில் கூட இருக்கு.\nஇந்த மேக்ரோ வசதி, DSLR இல்லாத கேமராவில் கூட இருக்கு.//\n//இந்த மேக்ரோ வசதி, DSLR இல்லாத கேமராவில் கூட இருக்கு//\nஇந்த மேக்ரோ வசதி, DSLR இல்லாத கேமராவில் கூட இருக்கு.//\nநீங்க சொல்லுவது சரி. ஆனாலும் லென்ஸ் க்வாலிட்டி மாறும். உதாரணத்துக்கு 504 எம் எம் கொண்ட பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராக்கும், 500 எம் எம் கொண்ட எஸ்.எல்.ஆர் கேமராக்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம்.\nஅதே போல 105 எம் எம் மேக்ரோ லென்ஸ்க்கும் அதே அளவில் உள்ள PS.camera க்கும் உள்ள வித்தியாசம் just cant match it.\nபோட்டோ பழனி சொன்னதை நான் வழிமொழிகிறேன். வெகு சில ஆரம்பக் கால கேமராக்கள் நல்ல மேக்ரோ கொடுத்தார்கள். இப்போதெல்லாம் வருவது வெறும் சூப்பர் க்ளோஸ் அப் ஷாட்டுக்கான கேமராக்கள் மட்டுமே ( நான் பார்த்த வரையில் ).\nசர்வேஷன் - சூப்பர் க்ளோசப் கேமராவில் 0 செண்டிமீட்டர் வரை எடுக்க முடியும் ஆதலால் அது பிரச்சினை இல்லை. ஆனால் மேக்ரோ என்பதற்கும் க்ளோசப் என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.\nhttp://www.slrphotographyguide.com/blog/macro/macro-micro-closeup-difference.html இந்த சுட்டியில் இருக்கும் தட்டான் பூச்சி - முதல் படம் க்ளோசப் - அடுத்தது மேக்ரோ\nரிவர்ஸ் லென்ஸ் கெபாசிடி பொறுத்து அது க்ளோசப்பா அல்லது மேக்ரோவா என்று முடிவாகிறது.\nபாயிண்ட் அன்ட் ஷூட்டுல் மேக்ரோ என்பது ... உங்கள் ஊகத்திற்கு ;)\n இடம் பொருள் ஏவல் எல்லாம் பாக்கல. தப்பு எதுவாக இருந்தாலும் தெளிவு படுத்துங்கள்.\nகீழ் கண்ட சுட்டியை பார்க்கவும்\nஇது 19 mm வைத்து எடுத்ததாக தெரிகிறது. சில P&S கேமராவில் இதை விட குறைந்த mm உள்ளன.\nஇருப்பினும் படத்தில் பார்ப்பது போல் P&S வைத்து எடுக்க முடியவில்லேயே ஏன்\nநான் குறிப்பிட்டது, தரையையும் வானையும் அப்படி கிளிக்கியதை சொல்றேன். இப்படி வானமும், தரையையும் ஒரே focus ல எப்டி எடுக்கிறது.\n இடம் பொருள் ஏவல் எல்லாம் பாக்கல. தப்பு எதுவாக இருந்தாலும் தெளிவு படுத்துங்கள்.\nகீழ் கண்ட சுட்டியை பார்க்கவும்\nஇது 19 mm வைத்து எடுத்ததாக தெரிகிறது. சில P&S கேமராவில் இதை விட குறைந்த mm உள்ளன.\nஇருப்பினும் படத்தில் பார்ப்பது போல் P&S வைத்து எடுக்க முடியவில்லேயே ��ன்\nநான் குறிப்பிட்டது, தரையையும் வானையும் அப்படி கிளிக்கியதை சொல்றேன். இப்படி வானமும், தரையையும் ஒரே focus ல எப்டி எடுக்கிறது.///\nஎடுத்த கேமரா என்னதுன்னு பாத்தீங்களா canon EOS 5d - எஸ்.எல்.ஆர் கேமரா\n// எடுத்த கேமரா என்னதுன்னு பாத்தீங்களா canon EOS 5d - எஸ்.எல்.ஆர் கேமரா\nnathas, பெரிய பேச்செல்லாம் பேசறீங்க.\nஎனக்கு இந்த மேட்டர் எல்லாம் தெல்லேது ;)\nபோன வாரம் macro reversal ring எனது canon rebel xtiக்கு வாங்கி சில புகைப் படங்கள் எடுத்துள்ளேன்.\nring இருக்கரது உதவியாத்தான் இருக்கு.\nஆனா, படம் மேக்ரோ எடுப்பது கஷ்டம்தேன் ;)\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nPiT மெகா போட்டி அறிவிப்பு\nஜூலை மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள்\nJuly 2008 . முதல் பத்து.\nஜூலை மாத போட்டிப் படங்களின் தொகுப்பு\nஏழைகளின் Macro Lense - ஒரு சுலப நுட்பம்\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2738&sid=b0c11817f1c0f380bfaf41ff92ac4f17", "date_download": "2018-07-21T02:05:21Z", "digest": "sha1:OWV2ACOOST2HXOOP6HZNDYWSSOC7ORLH", "length": 28313, "nlines": 330, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க.. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 10:20 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2012/05/blog-post_30.html", "date_download": "2018-07-21T01:44:04Z", "digest": "sha1:2FYWLJHWX6XHLX3ZI2J7I3SWANQZAUNK", "length": 10942, "nlines": 159, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: காலம்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 7:02 AM\nகிராமமும் நகரமும் நமக்குள் தான் இயங்குகின்றன.\nவானவில் இற்றைகள் (சவுத் இந்தியா)\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2013/09/blog-post_7066.html", "date_download": "2018-07-21T01:53:39Z", "digest": "sha1:MABQ3XKNYSS32Z3U7MP7TVOBQ3BTUSWW", "length": 15030, "nlines": 223, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: வாங்கனா வணக்கம்னா...", "raw_content": "\nஇசை : G . V . பிரகாஷ்குமார்\nபாடியவர்கள் : விஜய் & சந்தானம்\n ப்ரோ க்கு ஒரு ���ாங்கு...\nமை சாங்க நீ கேளுங்கணா\nஅண்ணா அண்ணா சரியா புரியலனா\nமை சாங்க நீ கேளுங்கணா\nஹே \"ஆ\" னானா \"ஊ\" னானா உன் ஆல தேடி போவ\nநீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ\nஅவ லேட்டா தான்ணா டாட்டா சொல்வா\nஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nமை சாங்க நீ கேளுங்கணா\nலவ் ல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்னா\nஅப்படி விழுந்த நான் எழுந்துட மாட்டேன்னா\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nமை சாங்க நீ கேளுங்கணா\nசாட்டர்டே டேட்டிங்னு கூட்டிட்டு போவானா\nஆக்டிங் ஆக்டிங்குனா ஐயோ ஆஸ்கர் ஆக்டிங்குனா\nஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப் ஆகிடுணா\nஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் எண்டு பாத்துக்கணா\nகைய வீசி நீயும் தான் கண்ணாம்பூச்சி ஆடுவ\nபட்டவன் சொல்லுறேன் காதலே வேணாம்னா\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nமை சாங்க நீ கேளுங்கணா\nரொம்ப ஹே... ஹே... ஹே... ணா...\nஹே \"ஆ\" னானா \"ஊ\" னானா உன் ஆல தேடி போவ\nநீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ\nஅவ லேட்டா தான்ணா பாய் பாய் சொல்வா\nபின்னால டோன்ட் டோன்ட் கோ\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஆசை ஆசை தூக்கம் விற்று தானே...\nஎன்ன ஒரு என்ன ஒரு அழகியடா...\nமழை மழை மழை ஓ மழை...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2013/01/blog-post_5.html", "date_download": "2018-07-21T01:44:50Z", "digest": "sha1:TFYEK5MR7ID6HKSBXPCK6DTUHWQBGHXO", "length": 55914, "nlines": 371, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: சந்தீப் தேசாய் + நூருல் இஸ்லாம் - வெற்றிக் கூட்டணி!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nசந்தீப் தேசாய் + நூருல் இஸ்லாம் - வெற்றிக் கூட்டணி\nஎதற்கெடுத்தாலும் அரசையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல் தனி மனிதர்களாக நின்று இன்று பல ஏழை குழந்தைகளின் கல்விக் கனவை நனவாக்கியிருக்கிறார்கள் புரபசர் சந்தீப் தேசாயும் அவரது நண்பர் நூருல் இஸ்லாமும். மும்பையில் குடிசை பகுதிகளில் உள்ள ஏழை குழந்தைகள் இன்று கான்வென்டில் இவர்கள் தயவால் படிக்கின்றனர். இதற்கான பொருளாதாரத்தை தினமும் ரயிலில் உண்டியல் குலுக்கி சேர்த்து வருகிறார் தேசாய். ஒரு பொறியியல் வல்லுனரான இவரும் இவரது குழுமமும் கல்விக்காக பொதுவில் பிச்சை எடுப்பதை கேவலமாக நினைப்பதில்லை.\n பிச்சை புகினும் கற்கை நன்றே'\nஎன்ற பழமொழிக்கு உயிர் கொடுத்துள்ளார்கள் இந்த டிரஸ்டின் உறுப்பினர்கள். வருடத்துக்கு ஒரு பள்ளி வீதம் குடிசை ஏரியாக்களில் திறப்பது என்ற குறிக்கோளுடன் செயல்படுகின்றனர்.\n'ஒவ்வொரு கிராமங்களிலும் 3500 லிருந்து 4000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிசை பகுதிகளில் கல்விக் கூட வசதி இல்லாததால் பல குழந்தைகள் கல்வியறிவே இல்லாமல் வளர்க்கப்படுகின்றனர். அரசு இதைப் பற்றி எல்லாம் கவலைபட்டதாகவே தெரியவில்லை.இருக்கும் ஒன்றிரண்டு கல்விக் கூடங்களோ அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இங்குள்ள கூலி தொழிலாளிகளால் எவ்வாறு இந்த கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியும்\n'2005 ல் ஸ்லோகா டிரஸ்ட் என்ற ஒன்றை ஆரம்பித்து மும்பை வடக்கு பகுதியில் ஆரம்ப பள்ளியை துவக்கினோம். முதன் முதலாக 285 குழந்தைகளை வைத்து இந்த குடிசைப் பகுதியில் துவக்கப் பாடங்களைக் கொடுத்தோம். எங்களது பணி தற்போது ராஜஸ்தானுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது கல்விக் கூடத்தை அடுத்த மாதம் திறக்க உள்ளோம்.\nரேணுகா மேத்தா: ரயில்வே பயணி கூறுகிறார்\n'புரபசரை தினமும் ரயிலில் பார்ப்பேன். அனைவரிடமும் எந்த சங்கோஜமும் படாமல் உண்டியல் குலுக்கி பணம் வசூலிப்பார். பல ஏழைக் குழந்தைகளின் வாழ்வு சிறப்படைய அல்லும் பகலும் உழைக்கும் இவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்'\nதிரஜ் டோங்ரே ஆட்டோ டிரைவர் கூறுகிறார்.\n'நான் கனவிலும் நினைக்கவில்லை. எனது பிள்ளை��ளும் ஆங்கில கல்விக் கூடத்தில் படிக்கும் என்று. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை வளமுள்ளதாக்கும் இவர்களை என்ன பாராட்டினாலும் தகும்'\nதற்போது இந்த டிரஸ்ட் மூலமாக 500க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகள் படித்து வருகின்றனர். செல்வந்தர்களும் தன்னார்வத் தொண்டர்களும் இவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் நமது கிராமங்களில் இது போன்ற கல்விச் சாலைகளை அதிகமதிகம் உருவாக்கி ஏழை மக்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க முயற்சிப்போமாக\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மக்களுக்குப் போதனை செய்பவர்களாக இருந்தார்கள். ஒரு முறை ஒரு மனிதர் அவர்களை அணுகி, 'ஏன் நீங்கள் தினமும் போதனை செய்யக் கூடாது' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள். 'நான் மக்களைச் சலிப்படையச் செய்வதை வெறுக்கின்றேன். இதுவே அப்படிச் செய்ய எனக்குத் தடையாகவுள்ளது. எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் நபி அவர்கள் மிகக் கவனமாக உபதேசித்தது போன்றே நானும் நடந்து கொள்கின்றேன்' என்றார்கள். (ஆதாரம் : புகாரி)\nகல்வித் திட்டமானது மாணவர்களை வெருண்டோடச் செய்யாமல் ஆர்வமுடன் கற்கும் வகையில் அமைக்க வேண்டும்.\n'நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, வானவர்கள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் வணக்கவாளிக்கு முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் அறிவை மட்டுமே வாரிசாக விட்டுச் சென்றனர். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.' (அபூதாவுத், அஹ்மத்)\n'ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)\n'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீ��்கள்' (புகாரி , முஸ்லிம்)\nஇங்கு கல்வி, அறிவு என்பது வெறும் மத்ரஸா கல்வி என்று பலர் விளங்கி வைத்துள்ளனர். நபி அவர்கள் வெறும் மார்க்க போதனைகளை மட்டும் தனது தோழர்களுக்கு உபதேசிக்கவில்லை. வியாபாரம் எப்படி செய்வது மனைவி மக்களை எவ்வாறு நடத்துவது மனைவி மக்களை எவ்வாறு நடத்துவது மாற்று மதத்தவர்களோடு எவ்வாறு நடந்து கொள்வது மாற்று மதத்தவர்களோடு எவ்வாறு நடந்து கொள்வது என்று ஒவ்வொன்றையும் அந்த தோழர்களுக்கு கற்று தந்தனர். சுதந்திர தாகத்தால் வெள்ளையன் கொடுத்த வேலையையும், படிப்பையும் துறந்தோம். அதன் பலனை இஸ்லாமிய சமூகம் இன்று வரை அனுபவித்து வருகிறது.\n என்று கேட்பீராக. அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.\n'உங்களில் நம்பிக்கைக் கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் இறைவன் பல தகுதிகளை உயர்த்துவான்'\nமனிதர்களில் ஏற்றத் தாழ்வு கிடையாது அனைவரும் சமம் என்று சொல்லும் குர்ஆன் கல்வி கற்றவர்களை மட்டும் அவர்களின் தகுதியை உயர்த்துவதாக சொல்வதில் இருந்து கல்வியின் முக்கியத்துவத்தை உணரலாம்.\nகெடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு\nஒருவனுக்கு எவ்வகையிலும் அழிவே இல்லாத சிறந்த செல்வமானது கல்வியே ஆகும். அது தவிர்ந்த பொன்னும், மணியும் மற்ற அலங்காரப் பொருட்களும் உண்மையான செல்வங்கள் அல்ல என்கிறார் வள்ளுவர்.\nசந்தீப் தேசாய், நூருல் இஸ்லாம் போன்று ஒவ்வொரு கிராமத்திலும் பல இளைஞர்கள், பல செல்வந்தர்கள் உருவாக வேண்டும். 60 ஆண்டு காலம் கல்வியை துறந்த மக்கள் அதை ஈடு செய்யும் முகமாக கல்விக்கு முக்கியத்துவத்தை கொடுத்து வருங்கால சந்ததிகளை அறிவுள்ள மக்களாக ஆக்க முயற்சிப்போமாக\nLabels: இந்தியா, கல்வி, சமூகம்\nமுறைகேடான பாலியல் உறவு முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு\nநியூயார்க்:குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஅனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை.\nஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.\nமுஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமுஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன.\nதிருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும்.\nகிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது.\nஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது.\nதிருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும்,\nகிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.\nஇந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில்,\n“இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல.\nஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.\nபுர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது.\nஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.\nசூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார்.\nஇவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும்.\nஇஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது.\nஇளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.”\nமாஷா அல்லாஹ் :) படித்து விட்டேன் ...\nஅரோரா:‌அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள அரோராவில் 3பேரை பிணையக்கைதிகளாக வைத்திருந்த மர்ம நபர் அவர்களை சுட்டுகொன்றான்.அந்த மர்ம நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: அரோரா ந���ரில் ஒரு வீ‌ட்டில் புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 3 பேரை பிணையக்கைதியாக வைத்திருந்தான் பின்னர் அவர்கள் மூன்று பேரையும் சுட்டுக்கொன்றான்.இந்நிலையில் போலீசார் வீட்டை சுற்றி வளைத்து மர்மநபரை சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு ஜூலையில் இந்நகரில் உள்ள தியேட்டரில் 12 பேரை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடியரசு தினத்தன்று தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி பிரணாபிடம் 165 பேர் மனு\nடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக தங்களுக்கு வர வேண்டிய ஓய்வூதியம் வராத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 165 பேர் வரும் 26ம் தேதி தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவாத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த 165 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து வர வேண்டிய ஓய்தியம் வரவில்லை.\nஇதனால் அவர்கள் பசியும், பட்டினியுமாக உள்ளனர்.\nஇந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு ஒரு மனு எழுதி அதில் கையெழுத்துபோட்டு அனுப்பி வைத்துள்ளனர்.\nஅந்த மனுவில், வரும் 25ம் தேதிக்குள் தங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் வரும் 26ம் தேதி தாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளி்ககுமாறு குறிப்பிட்டுள்ளனர்.\nஓய்வூதியம் கிடைக்காதவர்கள் கடந்த ஆண்டு பேரணி நடத்தியும் பலனில்லை.\nமேலும் இது குறித்து தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து தான் பட்டினியாகக் கிடந்து இறப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.\nமாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்.அந்த இரண்டு சகோதரர்களின் உன்னத பனி பாராட்ட தக்கது.\nஉங்கள் சகோதரன் முஹம்மத் இக்பால்\nவக்ப் வாரிய கடைகளுக்கு ஒரு ரூபாய் வாடகை :\nJan6, டெல்லியின் முக்கிய பகுதிகளில் \"வக்ப்\" வாரியத்துக்கு சொந்தமான 86 வணிக நிறுவனங்கள் 1 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை வாடகைக்கு விடப்பட்டுள்ள அவலம், அஃப்ரோஸ் ஆலம் சாஹில் என்பவருக்கு \"தகவல் அறியும் உரிமை\" சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்த குறைந்த வாடகையை கூட 40 ஆண்டுகளாக செலுத்தாத நிறுவனங்களு��் இருக்கின்றன.\nCWC \"Central Wakf Council\" கொடுத்துள்ள தகவலின்படி :\n\"மோரிகேட்\" பகுதியில் \"ஓம் பிரகாஷ்\" என்பவர், தனது வணிக வளாகத்துக்கு கொடுக்கும் மாதவாடகை ரூ.12\nஅதையும் \"ஓம் பிரகாஷ்\" கடந்த 35 ஆண்டுகளாக கொடுப்பதில்லை, அந்தவகையில் ஜூலை 2009 வரை வாடகை பாக்கி ரூ 5,059\n\"பஹர்கஞ்\" பகுதியில் பிளாட் எண் 3197ல் குடியிருக்கும் நரேந்திர சிங்கின் வாடகை பாக்கி ரூ. 4,908 (மாத வாடகை ரூ.12)\nஇதுபோன்ற 86 சொத்துக்களின் நிலவரம் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது.\nவாடகையை அதிகரிப்பது குறித்தோ - பாக்கியை வசூலிப்பதிலோ வக்ப் வாரியம் முனைப்பு காட்டவில்லை.\nஇதுகுறித்து வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், DRCA (Delhi Rent Control Act) சட்டப்படி மூன்றாண்டுகளுக்கொரு முறை 10% வாடகை உயர்வை அறிவிப்பதாக இருந்தால், 10 பைசா மட்டும் தான் கூடுதலாக வசூலிக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.\nதமிழகத்தைப்போல \"வக்ப்\" சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்து \"பட்டா பெயர் மாற்றம்\" செய்துக்கொள்ளவில்லை.\nஅதுபோன்ற மோசடிகளுக்கு உடந்தையாக இருப்பதில் \"தமிழக வக்ப் வாரிய அதிகாரிகள்\" தான் பெயர் போனவர்கள்.\nகுறிப்பு : தமிழக வக்ப் வாரிய முறைடுகள் குறித்து \"மறுப்பு\" தளத்தில் விரைவில் வெளிவரவிருக்கிறது,இன்ஷா அல்லாஹ்.\nமுஸ்லிம் தலைவர்களிடம் காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் \nகேளிக்கை , பொழுதுபோக்கு , சுயசம்பாத்தியம் ஆகியவற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும் , அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .\nஅந்த வகையில் அண்மையில் வெளியான \" துப்பாக்கித் \" திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது .\nமுஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன் , ஆட்சேபனைக்குரிய காட்சிகளையும் நீக்கினர் .\n\" துப்பாக்கி \" ஏற்படுத்திய காயத்தின் வலி தீரும் முன்னே மீண்டும் கமல்ஹாசன் \"விஸ்வரூபம் \" எடுத்திருக்கிறார் .\nமென்மையான மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் அது அமைதிப் பூங்காவான தமிழகத்தி���் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து விடுமோ என நாங்கள் அஞ்சுகிறோம் .\nமேலும் கமல்ஹாசனின் \"விஸ்வரூபம் \" திரைப்பட முன்னோட்டக் காட்சிகள் அடிமட்டத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரனுக்கும் கூட பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது .\nஇந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார் .\nஅவரது முந்தைய சில படங்களிலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் எங்களது ஐயம் மேலும் வலுப்பெறுகின்றது .\nமேலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு முறைகளில் திரு.கமல்ஹாசன் அவர்களிடம் தங்கள் ஐயத்தை எடுத்துச் சென்ற பின்பும் திரு. கமல்ஹாசன் அவர்கள் சமுதாயத்தின் அச்சத்தை போக்க எவ்விதத்திலும் முன்வரவில்லை .\nமுஸ்லிம்களைக் குறித்து படமே எடுக்கக் கூடாது என்பதல்ல எங்களின் நிலைப்பாடு .\nமுஸ்லிம்களின் வாழ்வியலைப் படமாக்குவதில் தவறில்லை .\nஇந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் , அவர்களின் கல்வி பொருளாதார நிலை எனப் பதிவிற்காக எவ்வளவோ விஷயங்கள் இருக்க , தொடர்ந்து அவர்கள் தேச துரோகிகளாகவும் , பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவது வேதனைக்குரியது.\nஎதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைத் தமிழகத் திரையுலகினர் மேற்கொள்ளாதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் .\nகற்பனைச் செய்திகளுக்கு திரைத்துறையினர் பலியாகிவிடக்கூடாது .\nஅவர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வுகள் இருக்கின்றன என்பதை நினைவுப்படுத்துகிறோம் .\nநங்கள் எடுத்து வரும் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்காத பட்சத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தங்கள் எதிர்ப்பு மற்றும் உணர்வுகளை ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலம் தெரிவிக்க வேண்டியது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடும் .\nஅத்தகைய சூழல் எழா வண்ணம் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகின்றது என்பதை இக்கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கின்றது .\nஇவரைத்தவிர வந்த பின்னூட்டம் எல்லாம் பதிவு சம்பந்தப்பட்டதா\n//இவரைத்தவிர வந்த பின்னூட்டம் எல்லாம் பதிவு சம்பந்தப்பட்டதா\nநீங்கள் இதற்கு முன் கூட பலமுறை பின்னூட்டம�� அளித்துள்ளீர்கள். அனைத்துமே பதிவு சம்பந்தப்பட்டது தானா\nஉலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது பின்னூட்டத்தில் தெரிவிப்பது படிப்பவர்களுக்கு பயனளிக்கும் தானே\nவருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் சுல்தான் மைதீன், உண்மைகள், முஹம்மது இக்பால், ஜெய்சங்கர். அனைவருக்கும் நன்றி\nமணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் போலீசாருக்கும், போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் தென்கிழக்கே அட்டிமோனான் பகுதியில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக அறிந்த போலீசார் அங்கு சுற்றி வளைத்தனர். அப்போதுநடந்த துப்பாக்கிச்சண்டையில் 13 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nJan 07: செய்தி: சென்னை தாம்பரம் வழியாக சனிக்கிழமை நள்ளிரவு 4 லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்றனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த புளூகிராஸ் விரைந்து வந்த எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரிகளை மடக்கி பிடித்து போலீசுக்கு தெரிவித்தனர்.\nபோலீசார் லாரியுடன் எருமை மாடுகளை மீட்டு டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.\nஆந்திர மாநிலம் கவரப்பேட்டையில் இருந்து ஓட்டன்சத்திரத்திற்கு இறைச்சிக்காக விற்பனை செய்ய மாடுகளை ஏற்றிச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து டிரைவர்கள் சரவணன், செல்வராஜ், சிவக்குமார், சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.\nமொத்தம் 113 எருமை மாடுகள் மீட்கப்பட்டது.\nஅவற்றை உளுந்தூர்பேட்டையில் உள்ள மாடுகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்\nசிந்திக்கவும்: \"புளூகிராஸ்\" பணக்கார கோட்டான்கள் நேர போக்குக்கு உண்டாக்கி வைத்திருக்கும் ஒரு அமைப்பு.\nஇலகுவாக நாங்களும் சேவைகள் செய்கிறோம் என்று காட்டி கொள்ள தொடங்கப்பட்ட அமைப்பு.\nஏழை, எளிய மக்கள் பசி, பட்டினி, ஜாதிகொடுமை, பாலியல் வன்கொடுமை, மதவாதம், அரசு பயங்கரவாதம், என்று பல்வேறு பிரச்சனைகளில் தினமும் கொல்லப்படுகின்றனர், பாதிக்கப்படுகின்றனர்.\nஇதை பற்றி என்றாவாது பேசி உண்டா இவர்கள்\nஇது ஒரு போலித்தனமான மிருக அனுதாபம்.\nஇந்த, பணக்கார கோட்டான்கள் ஏசி கார்களில் வலம் வந்து வெளிநாட்டு மதுவகைகளை குடித்து பார்ட்டி, பப்பு, என்று மப்பேறி உயர்வகை உணவுகளை உண்டு கொளுத்தது திரியும் சோம்பேறி கூட்டம்.\nகாவேரி டெல்டா விவசாயிகள் வறுமையில் வாடுகிறார்கள்,\nஏழை, எளிய மக்களின் சிறந்த ஊட்ட சத்து உணவாக மாட்டுக்கறி விளங்குகிறது.\nஅதையும் அவர்களை திங்கவிடாமல் செய்வதில், இந்த பணக்கார, வக்கிரம் பிடித்த, ஏழை மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத மேல்தட்டுகாரர்களுக்கு என்ன சந்தோசமோ புரியவில்லை.\nபுளூகிராஸ் போன்ற மனிதகுல விரோதிகளை நாட்டை விட்டே அடித்து துரத்த வேண்டும்.\nஅப்பொழுதுதான் மனித இனம் நிம்மதியாக வாழமுடியும்.\nஇவரைத்தவிர வந்த பின்னூட்டம் எல்லாம் பதிவு சம்பந்தப்பட்டதா\nஇவ்வளவு நாட்களாக உங்கள் பின்னூட்டதை படித்துக்கொண்டுத்தான் வருகிறேன். ஆனால் உங்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியா\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nகுவைத்தில் கேரளா இளைஞர் மன்னிப்பின் பேரில் விடுதலை...\nபிரேசிலில் இரவு விடுதி தீயில் கருகி 233 பேர் இறப்ப...\nஉலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா\nகுற்றவியல் தண்டனைகள் சில விளக்கங்கள்\nஇந்தியாவின் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்வா காரணம...\nமன அமைதி சிலருக்கு ஏன் கிடைப்பதில்லை\nதமிழகத்தின் தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்\nஜாக்ஸன் குடும்பம் முழுவதும் சத்திய பாதையில்....\nசார்வாகன் ஆசையையும் நாம் ஏன் கெடுப்பானேன்\nநரை பிரச்னையில் உங்கள் இறப்பும் உள்ளது.\nசவுதி சூரா கவுன்சிலில் 30 பெண்கள்\nபணம் வந்ததால் பிணமான உரூஜ்கான்\nமார்க்ஸ் அரவிந்தனின் சந்தேகங்களுக்கு பதில்\nரிசானா நபீக்கின் தண்டனை நிறைவேற்றப்பட்டது\nஇளையராஜா உதிர்த்த சமீபத்திய முத்துக்கள்\nதலைவனும் தொண்டனும் - கார்ட்டூன்\n'முஸ்லிம்கள் நல்லவர்கள் அவர்களை நம்பலாம்'\nசந்தீப் தேசாய் + நூருல் இஸ்லாம் - வெற்றிக் கூட்டணி...\nமலாலா யூசுஃப் குணமாகி பெற்றோருடன் உள்ளார்\nபெண் கொடுமை என்று தீரும் நம் நாட்டில்\nஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா - ஜிஹாத் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/05/2013.html", "date_download": "2018-07-21T01:56:58Z", "digest": "sha1:ZA7BNJOXL7JENML76XZDJP6GDXXFTYMI", "length": 18175, "nlines": 127, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் - 2013", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் - 2013\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு மையத்தில், பொறியியல் கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங் தினத்தன்று, மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வர வேண்டும்.\nதினசரி ஒவ்வொரு பிரிவு கவுன்சிலிங்கின் முடிவில் காலியிட விவரங்கள், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu ) வெளியிடப்படும்.\n1. கவுன்சிலிங் நடக்கும் இடத்தில் வங்கி கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும். கவுன்சிலிங்கிற்கு வரும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் 1,000 ரூபாயும், இதர மாணவர்கள் 5,000 ரூபாயும் கவுன்சிலிங் முன்பணமாக கட்ட வேண்டும். கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் இப்பணத்தை வங்கி கவுன்டரில் கட்டி, கவுன்சிலிங் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.\n2. குறிப்பிட்ட நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு வரவேண்டிய மாணவர்கள் ஒலிபெருக்கி மூலம் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். மாணவருடன், பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவர். முதலில் கவுன்சிலிங் விளக்க அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைமுறைகள் இரு பெரிய திரைகளில் விளக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை எந்த வரிசையில் அடுக்கி வைத்து எடுத்து வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படும். அதன்படி, மாணவர்கள் சான்றிதழ்களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\n3. இதற்கடுத்து, சான்றிதழ் சரிபார்க்கும் அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். மாணவர்கள் கொண்டு வரும் சான்றிதழ்கள் உண்மையானவையா அல்லது போலியா என்பதை கண்டறிய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்பது சரிபார்க்கப்படும்.\n4. அடுத்தகட்டமாக, கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும். கவுன்சிலிங் அறையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் முன், வரிசை அடிப்படையில் மாணவரும் அவரும் ஒரு நபரும் அமர வைக்கப்படுவர். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கு அருகிலும் ஒரு ��தவியாளரும் இருப்பார். அந்த உதவியாளர் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுவார். அவரது உதவியுடன் காலியாக உள்ள இடங்களில், மாணவர்கள் தாங்கள் எந்தக் கல்லூரியில், எந்த பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.\nதரவரிசைப் பட்டியல் அடிப்படையில் ஒவ்வொரு மாணவர்களாக, தாங்கள் சேர வேண்டிய கல்லூரி, பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களுக்கு உரிய கல்லூரி, பாடப்பிரிவு கண்டிப்பாக கிடைக்கும்.\n5. கவுன்சிலிங்கில் இடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள், கவுன்சிலிங் நடக்கும் கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு சென்று, தங்களுக்கான இடஒதுக்கீட்டு கடிதத்தை (Allottment Letter) பெற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பொறியியல் கல்லூரி மற்றும் தேர்வு செய்த பாடப்பிரிவு தான் இடஒதுக்கீட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\n6. அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல கல்லூரிகளிலும் மாணவர்களிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழ் கோரப்படுகிறது. இடஒதுக்கீட்டு கடிதத்தை பெற்ற பிறகு, தேவைப்படும் மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு சென்று மருத்துவ தகுதிச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.\nதகவல் மையம்: பொறியியல் கவுன்சிலிங் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை 044 - 22358265, 66, 67, 68 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவல் மையம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.\n மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே \nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரப��ங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகுடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்......\nபேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்கள்\nசாமீ....எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ\nமருத்துவ உலகில் நிலவி வரும் மர்மங்கள்\nசிறந்த கல்லூரியை எவ்வாறு தேர்வு செய்வது \nசெம குட்டி ஒண்ணு மாட்டியிருக்குடா\nபெர்முடா முக்கோணம்[The Bermuda Triangle] - உண்மையு...\nஅண்ணன் தங்கை பாசம்னா இப்படித்தான் இருக்கணும்.\nபய‌னுள்ள 33 குறிப்புகள் - அவசியம் தெரிந்து கொள்ளுங...\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் - 2013\nமரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்ப...\nஅணுகுண்டை விட மோசமான ஆயுதம்\nநீங்கள் கார், பைக் வைத்திருந்தால் அவசியம் இதை படிங...\nபேஸ்புக் ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க\nஇதை விடப் பகை எது \nகளத்து மேட்டிலும் உற்பத்தி செய்யலாம் கரன்ட்...\nசிறிய யோசனை பெரிய பலன் \nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/06/blog-post_2939.html", "date_download": "2018-07-21T01:56:35Z", "digest": "sha1:BM6RXZ2ERCY6B2NE3GR6T6M4M6DWIAHR", "length": 16492, "nlines": 136, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : “வீரம் என்ற குணம் மட்டுமே எதிரியையும் உன்னை மெச்சும்படி செய்யும்” -பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர்.", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n“வீரம் என்ற குணம் மட்டுமே எதிரியையும் உன்னை மெச்சும்படி செய்யும்” -பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர்.\n1937 தமிழக சட்டசபைத் தேர்தல், காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் கடும் போட்டி,தேவர் காங்கிரசின் சார்பில் பிரச்சாரம் செய்கிறார்.\nசெட்டிநாடு வட்டாரத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் சர்.அண்ணாமலை செட்டியார் போட்டியிடுகிறார்,அவரது ஆட்கள் அங்கு பிரச்சாரத்திற்கு போகும் காங்கிரஸ் கார்களை தாக்குவது,ஆட்களை அடிப்பது என்று அராஜகம் செய்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்து வந்தனர்.\nபோலீசிடம் புகார் செய்தால் எந்த பயனும் இல்லை,காரணம் சர்.அண்ணாமலை செட்டியார் வீட்டிற்கு வெள்ளைக்கார கவர்னரே வந்து உணவருந்திவிட்டு செல்லுவார்.அந்த அளவு செல்வாக்கு படைத்தவர்.\nகானாடுகாத்தானில் காங்கிரசின் மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் மேடயில் பேசும்போது,’இந்த கூட்டம் 144 தடை உத்தரவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது,மீறி பேசினால் சுடுவேன்’ என்று ரிவால்வாரை அவரது நெஞ்சுக்கு நேரே காட்டி ஒரு சப் இன்ஸ்பெக்டர் மிரட்டிய நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றது.\nஇதையெல்லாம் கேள்விப்பட்ட தேவர் செட்டிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு புறப்பட்டார்,வழியில் தேவரின் காரை அண்ணாமலை செட்டியாரின் ஆட்கள் பம்பரோடு மோதி நிறுத்தினர்.கார் நின்றது.உள்ளிருந்து தேவர் தனியாய் இறங்கினார்.அந்த காரின் உள்ளிருப்பவர்களை நோக்கி,”காரை எடுப்பதாக உத்தேசமா இல்லையா என்றார்.தேவரைப் பார்த்ததும் அந்த காரில் இருந்தவர்கள் இறங்கி ஓடி வந்து துண்டை இடுப்பில் கட்டி,”அய்யா உங்கள் கார் என்று தெரியாது,யாரோ காங்கிரஸ்காரர் கார் என்று மறைத்துவிட்டோம்,நீங்கள் ப���கலாம்” என்றனர் வழிவிட்டு.\nஅப்போது தேவர்,”அண்ணாமலை செட்டியார் போடும் பிச்சைக்காசுக்கு இப்படி தேச துரோகமான செயல்களை செய்யாதீர்கள்” என்று சொல்லிவிட்டு சென்றார்.தேவர் கானாடுகாத்தானில் நடந்த மாநாட்டிற்கு சென்று சேர்ந்தார்.நேற்று சத்தியமூர்த்தி ஐயரை மிரட்டிய சப் இன்ஸ்பெக்டர் தேவரை பேச விடுவாராஎன்று காண சுமார் 50000 பேர் அங்கு கூடினர்.\nதேவர் மேடையேறியதும் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் கரகோஷம் வானைப் பிளந்தது,கரகோஷம் ஓய்ந்ததும் தேவர் கர்ஜிக்கத் தொடங்கினார்,”நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தியை ரிவல்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்த சப் இன்ஸ்பெக்டர் அவர்களே,உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவல்வாரில் மாட்டி மேடைக்கு வரும்படி அடியேன் அரைக்கூவல் விடுக்கிறேன்,இந்த தேசம் விடுதலை ஆக,பாரத மாதா அடிமை விலங்கு உடைய அடியேனும் இந்த மேடையிலே சாகத் தயார்,சப் இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா” என்று சவால் விட்டார்.கடைசிவரை ஒருவரும் அங்கு வரவில்லை.தன் கொள்கைக்கு முன் உயிரை துச்சமென நினைத்தவர் தான் தேவர்.\n“வீரம் என்ற குணம் மட்டுமே எதிரியையும் உன்னை மெச்சும்படி செய்யும்”\nஆம் அவர் தான் தேவர்.\nLabels: அரசியல், தலைவர்கள், வரலாறு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஆடி அடங்கி விட்ட நிஷா - கமல், ரஜினியின் கதாநாயகி...\n’புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்'’ - புத்தக விமர்...\nரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் திரும்ப...\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nஐடி கம்பேனியும் டாஸ்மாக் பாரும்\nதலைவா - யூ ஆர் கிரேட்.\nஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை \nமனைவிகள் எல்லோரும் போலீஸ் மாதிரி\nமகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும்.\nஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.\nஊர் பெருமைகள் - திருநெல்வேலி\n“வீரம் என்ற குணம் மட்டுமே எதிரியையும் உன்னை மெச்சு...\nவெண்டையின் வரலாறு. . . .\nஉங்கள் குழந்தையை நல்லவனாக,வல்லவனாக,புத்��ிசாலியாக வ...\nராஜீவ் காந்தி படுகொலை : விடை தெரியாத கேள்விகள் & வ...\nசில பயனுள்ள இனையத்தளங்கள் . . .\nகிரிடிட் கார்டு - தில்லுமுல்லு\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' மு...\n\"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா\nநாங்கெல்லாம் விண்வெளில இருக்க வேண்டியவங்க...\nமதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை - சுவாரசியமான 13 பி...\nபிராய்லர் சிக்க‍ன் - ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்\nகள்ள திருமணம் சில யதார்த்த உண்மைகள்\nஉலகம் அழிந்தால் ஏற்படும் நன்மைகள்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2016/01/", "date_download": "2018-07-21T01:46:54Z", "digest": "sha1:5XMOV6MTE5KVDVCVNULCWRLYKG4YXFWO", "length": 130294, "nlines": 808, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): January 2016", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nஞாயிறு, ஜனவரி 31, 2016\nகுறள் எண்: 0182 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அற��்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 019 - புறங்கூறாமை; குறள் எண்: 0182}\nஅறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nவிழியப்பன் விளக்கம்: ஒருவரைப் பழித்து புறம் பேசிவிட்டு, நேரில் பொய்யாக நகைத்துப் பேசுவது; அறநெறிகளை அழித்து, பாவச்செயல்களை செய்தலை விட தீமையானது.\nமக்களைப் பற்றிய அக்கறையை விலக்கிவிட்டு, பிரச்சாரத்தில் பொய்யாக வாக்குறுதி கொடுப்பது; உயிர்களைக் கொன்று, பாவங்களைச் சேர்ப்பதை விட ஆபத்தானது.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, ஜனவரி 30, 2016\nகுறள் எண்: 0181 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 019 - புறங்கூறாமை; குறள் எண்: 0181}\nஅறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nவிழியப்பன் விளக்கம்: அறத்தை எடுத்துரைக்காமல், அறமல்லவற்றை செய்பவரே ஆயினும்; மற்றவரைப் புறம் பேசமாட்டார் எனும் நேர்மை, அவருக்கு நன்மையளிக்கும்.\nஉறவுகளை மதிக்காமல், சரியில்லாதவற்றை செய்பவரே ஆயினும்; பெற்றோரை கைவிட மாட்டார் எனும் சிறப்பு, அவரை உயர்ந்தவராக்கும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவெள்ளி, ஜனவரி 29, 2016\nஅதிகாரம் 018: வெஃகாமை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை\n0171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nவிழியப்பன் விளக்கம்: நடுநிலைமையின்றி, பிறர் அறவழியில் சேர்த்ததை அபகரித்தால்; நம்\nகுடும்பம் அழிவதோடு, குடும்பத்தில் குற்றச்செயல்களையும் விளைவிக்கும்.\nஅரசியல்-நெறியின்றி, மக்களின் கலாச்சாரத்தில் கலந்ததை சீர்குலைத்தால்; அக்கட்சி\nஅழிவதோடு, அக்கட்சியில் தீவினைகளையும் அதிகரிக்கும்.\n0172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nவிழியப்பன் விளக்கம்: நடுநிலையற்ற செயல்களை, அவமானமாய் கருதுபவர்; பயன்\nதருவதே ஆயினும், மற்றவர் பொருளை அபகரிக்கும் பாவச்செயல்களைச் செய்யார்.\nமனிதமற்ற மனிதர்களை, தீமையாய் எண்ணுவோர்; உயர்பதவி அளிப்பதே ஆயினும்,\nசாமானியர்களின் வாழ்வியலைக் கெடுக்கும் தீவிரவாதங்களைத் தவிர்ப்பர்.\n0173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nவிழியப்பன் விளக்கம்: பேரி��்பத்தின் மகிமையை உணர்ந்து, அதனை வேண்டுவோர்;\nசிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாதவற்றை செய்யமாட்டார்கள்.\nவிவசாயத்தின் மதிப்பை அறிந்து, அதனை நேசிப்போர்; பணத்தை விரும்பி, விவசாய\n0174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nவிழியப்பன் விளக்கம்: புலன்களை வென்று, குற்றங்களைக் களைந்த தேடலுடையவர்;\nதன்னிடம் இல்லையென்று, மற்றவரின் பொருள்மேல் மோகம் கொள்ளமாட்டார்.\nஆசைகளை அடக்கி, ஊழல்களை ஒழித்த கடமையவர்; தன்னுரிமை உயர்ந்ததென்று,\nமற்றவரின் உரிமைமேல் ஆதிக்கம் செலுத்தமாட்டார்.\n0175. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nவிழியப்பன் விளக்கம்: நன்கு தெளிந்த, விரிந்த பகுத்தறிவு இருந்தும்; ஒருவர் அறிவற்ற\nவகையில் நடந்து, மற்றவரின் பொருளை அபகரிப்பாராயின் - அதனால் என்ன பயன்\nஉலகமே அங்கீகரித்த, சிறந்த திறமை இருப்பினும்; ஒருவர் மனிதமற்ற வகையில் பேசி,\nபிறரின் சுயத்தை சிதைப்பாராயின் - அதனால் என்ன தனித்துவம்\n0176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nவிழியப்பன் விளக்கம்: அருளை விரும்பி, அறநெறியில் பயணிப்பவரே ஆயினும்; பிறரின்\nஉடைமைகளை அபகரிக்க எண்ணினால், கெட்டழிவர்.\nமேன்மையை அடைய, வாய்மையைக் கடைபிடிப்பவரே ஆயினும்; பிறரின் பொய்களை\n0177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nவிழியப்பன் விளக்கம்: பிறர்க்குரிய செல்வத்தை அபகரிப்பதால், விளையும் வினைப்பயன்;\nநன்மையானதாய் இருப்பது அரிது என்பதால், அதை மறுத்திடவேண்டும்.\nவிலங்குகளுக்குரிய காட்டை அழிப்பதால், உருவாகும் எதிர்விளைவு; பாதுகாப்பானதாய்\nஇருப்பது கடினம் என்பதால், அதை கைவிடவேண்டும்.\n0178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nவிழியப்பன் விளக்கம்: பிறருடைய செல்வத்தை, அபகரிக்க முயலாத நல்லெண்ணமே;\nநம்முடைய செல்வம், குறையாமல் இருப்பதற்கான காரணி ஆகும்.\nபிறரின் தேடலை, வணிகமாக்க எண்ணாத நல்லொழுக்கமே; நம்முடைய தேடல்,\nதடம்புரளாமல் பயணிப்பதற்கு தேவையானது ஆகும்.\n0179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nவிழியப்பன் விளக்கம்: அறத்தை உணர்ந்து, பிறர் பொருளை அபகரிக்காத\nபகுத்தறிந்தவரிடம்; அவரின் தகுதியை கண்டறிந்து, திருமகள் எனும் செல்வம் சேரும்.\nவாழ்வியலைப் புரிந்து, பிறரின் மதத்தை அவமதிக்காத சான்றோரிடம்; அவரின்\nநற்குணத்தை பாராட்டி, மனிதம் எனும் மேன்மை சேரும்.\n0180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nவிழியப்பன் விளக்கம்: விளைவுகளை எண்ணாமல், பிறர் பொருளை அபகரிக்க நினைப்பது\nஅழிவைத் தரும்; அதை வேண்டாத திண்ணமான எண்ணம், வெற்றியைத் தரும்.\nவிளைவுகளை உணராமல், விவசாய நிலங்களை அழிக்க முனைவது பஞ்சத்தை\nஉருவாக்கும்; அதை தடுக்கும் உறுதியான செயல், வாழ்வியலை உயர்த்தும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nகுறள் எண்: 0180 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0180}\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nவிழியப்பன் விளக்கம்: விளைவுகளை எண்ணாமல், பிறர் பொருளை அபகரிக்க நினைப்பது அழிவைத் தரும்; அதை வேண்டாத திண்ணமான எண்ணம், வெற்றியைத் தரும்.\nவிளைவுகளை உணராமல், விவசாய நிலங்களை அழிக்க முனைவது பஞ்சத்தை உருவாக்கும்; அதை தடுக்கும் உறுதியான செயல், வாழ்வியலை உயர்த்தும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவியாழன், ஜனவரி 28, 2016\nகுறள் எண்: 0179 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0179}\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nவிழியப்பன் விளக்கம்: அறத்தை உணர்ந்து, பிறர் பொருளை அபகரிக்காத பகுத்தறிந்தவரிடம்; அவரின் தகுதியை கண்டறிந்து, திருமகள் எனும் செல்வம் சேரும்.\nவாழ்வியலைப் புரிந்து, பிறரின் மதத்தை அவமதிக்காத சான்றோரிடம்; அவரின் நற்குணத்தை பாராட்டி, மனிதம் எனும் மேன்மை சேரும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதன், ஜனவரி 27, 2016\nகுறள் எண்: 0178 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0178}\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nவிழியப்பன் விளக்கம்: பிறருடைய செல்வத்தை, அபகரிக்க முயலாத நல்லெண்ணமே; நம்முடைய செல்வம், குறையாமல் இருப்பதற்கான காரணி ஆகும்.\nபிறரின் தேடலை, வணிகமாக்க எண்ணாத நல்லொழுக்கமே; நம்முடைய தேடல், தடம்புரளாமல் ���யணிப்பதற்கு தேவையானது ஆகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், ஜனவரி 26, 2016\nகுறள் எண்: 0177 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0177}\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nவிழியப்பன் விளக்கம்: பிறர்க்குரிய செல்வத்தை அபகரிப்பதால், விளையும் வினைப்பயன்; நன்மையானதாய் இருப்பது அரிது என்பதால், அதை மறுத்திடவேண்டும்.\nவிலங்குகளுக்குரிய காட்டை அழிப்பதால், உருவாகும் எதிர்விளைவு; பாதுகாப்பானதாய் இருப்பது கடினம் என்பதால், அதை கைவிடவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், ஜனவரி 25, 2016\nகுறள் எண்: 0176 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0176}\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nவிழியப்பன் விளக்கம்: அருளை விரும்பி, அறநெறியில் பயணிப்பவரே ஆயினும்; பிறரின் உடைமைகளை அபகரிக்க எண்ணினால், கெட்டழிவர்.\nமேன்மையை அடைய, வாய்மையைக் கடைபிடிப்பவரே ஆயினும்; பிறரின் பொய்களை ஆதரிக்க முனைந்தால், தடம்புரள்வர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, ஜனவரி 24, 2016\nகுறள் எண்: 0175 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0175}\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nவிழியப்பன் விளக்கம்: நன்கு தெளிந்த, விரிந்த பகுத்தறிவு இருந்தும்; ஒருவர் அறிவற்ற வகையில் நடந்து, மற்றவரின் பொருளை அபகரிப்பாராயின் - அதனால் என்ன பயன்\nஉலகமே அங்கீகரித்த, சிறந்த திறமை இருப்பினும்; ஒருவர் மனிதமற்ற வகையில் பேசி, பிறரின் சுயத்தை சிதைப்பாராயின் - அதனால் என்ன தனித்துவம்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, ஜனவரி 23, 2016\nகுறள் எண்: 0174 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்��ால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0174}\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nவிழியப்பன் விளக்கம்: புலன்களை வென்று, குற்றங்களைக் களைந்த தேடலுடையவர்; தன்னிடம் இல்லையென்று, மற்றவரின் பொருள்மேல் மோகம் கொள்ளமாட்டார்.\nஆசைகளை அடக்கி, ஊழல்களை ஒழித்த கடமையவர்; தன்னுரிமை உயர்ந்ததென்று, மற்றவரின் உரிமைமேல் ஆதிக்கம் செலுத்தமாட்டார்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவெள்ளி, ஜனவரி 22, 2016\nகுறள் எண்: 0173 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0173}\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nவிழியப்பன் விளக்கம்: பேரின்பத்தின் மகிமையை உணர்ந்து, அதனை வேண்டுவோர்; சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாதவற்றை செய்யமாட்டார்கள்.\nவிவசாயத்தின் மதிப்பை அறிந்து, அதனை நேசிப்போர்; பணத்தை விரும்பி, விவசாய நிலங்களை விற்கமாட்டார்கள்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவியாழன், ஜனவரி 21, 2016\nகுறள் எண்: 0172 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0172}\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nவிழியப்பன் விளக்கம்: நடுநிலையற்ற செயல்களை, அவமானமாய் கருதுபவர்; பயன் தருவதே ஆயினும், மற்றவர் பொருளை அபகரிக்கும் பாவச்செயல்களைச் செய்யார்.\nமனிதமற்ற மனிதர்களை, தீமையாய் எண்ணுவோர்; உயர்பதவி அளிப்பதே ஆயினும், சாமானியர்களின் வாழ்வியலைக் கெடுக்கும் தீவிரவாதங்களைத் தவிர்ப்பர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதன், ஜனவரி 20, 2016\nகுறள் எண்: 0171 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 018 - வெஃகாமை; குறள் எண்: 0171}\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nவிழியப்பன் விளக்கம்: நடுநிலைமையின்றி, பிறர் அறவழியில் சேர்த்ததை அபகரித்தால்; நம் குடும்பம் அழிவதோடு, குடும்பத்தில் குற்றச்செயல்களையும் விளைவிக்கும்.\nஅரசியல்-நெறியின்றி, மக்களின் கலாச்சாரத்தில் கலந்ததை சீர்குலைத்தால்; அக்கட்சி அழிவதோடு, அக்கட்சியில் தீவினைகளையும் அதிகரிக்கும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், ஜனவரி 19, 2016\nஅதிகாரம் 017: அழுக்காறாமை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை\n0161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nவிழியப்பன் விளக்கம்: தன் நெஞ்சத்தில் வஞ்சம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாத\nதன்மையையே; ஒருவர் ஒழுக்கத்தின் நெறியாக உணரவேண்டும்.\nதன் செயல்களில் ஊழல் போன்ற அறமற்ற காரணிகள் இல்லாத சுயத்தையே; ஒருவர்\n0162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்\nவிழியப்பன் விளக்கம்: பிறர் உடைமைகளில் பொறாமைப்படும், தீய எண்ணத்திலிருந்து\nவிலகியிருக்கும் தன்மையிருப்பின்; அதற்கிணையான பேறு ஏமில்லை.\nபிறர் நம்பிக்கையை அவமதிக்கும், நெறியற்ற செயலிலிருந்து விடுபடும் முனைப்பிருப்பின்;\n0163. அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nவிழியப்பன் விளக்கம்: அறத்தன்மையால் விளையும் பேறுகளை வேண்டாமென்பவர்;\nபிறரின் பேறுகளைக் கண்டு மகிழாது, பொறாமை கொள்வர்.\nமனிதத்தால் உருவாகும் நன்மைகளை உணராதவர்; பிறரின் நன்மைகளை வியந்து\n0164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nவிழியப்பன் விளக்கம்: தீய-எண்ணங்கள் விளைவிக்கும், துன்பங்களை நன்குணர்ந்தோர்;\nபொறாமையின் வெளிப்பாடாய், அறமற்ற செயல்களை செய்யாமாட்டார்கள்.\nதியானம் உயிர்ப்பிக்கும், அமைதியை ஆழ-அனுபவித்தோர்; உணர்ச்சி மிகுதியால்,\n0165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nவிழியப்பன் விளக்கம்: பொறாமை உடையோர்க்கு, அதுவொன்றே போதுமானது; பகைவர்\nசெய்யத் தவறிய தீமையையும், அப்பொறாமையே செய்துவிடும்.\nபுரளி பேசுவோர்க்கு, அதுவொன்றே போதுமானது; மற்றவர் சிதைக்க மறந்த\n0166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\nவிழியப்பன் விளக்கம்: பிறருக்கு கொடுக்கப்படுவதைப் பார்த்து, பொறாமைப்படுபவர்\nமட்டுமல்ல; அவரைச் சார்ந்தோரும், உடையும்/உணவும் இன்றி தவிப்பர்.\nபிறரின் நிறையைப் புரளியாய், விமர்சிப்பவர் மட்டுமல்ல; அப்புரளியில் பங்கேற்போரும்,\n0167. அவ்வித்த�� அழுக்காறு உடையானைச் செய்யவள்\nவிழியப்பன் விளக்கம்: பிறர்மேல் பொறாமை கொள்வோரை வெறுத்து; தன் தமக்கை\nமூதேவியை சேர்த்துவிட்டு, திருமகள் விலகிவிடுவாள்.\nபிறர் நம்பிக்கையை விமர்சிப்போரை புறக்கணித்து; மனிதகுலத்தின் ஆதியான மிருக-\nதன்மையை விட்டுவிட்டு, மனிதம் விலகிவிடும்.\n0168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்\nவிழியப்பன் விளக்கம்: பொறாமை எனப்படும் இணையற்ற தீயொழுக்கம்; எல்லாச்\nசெல்வங்களையும் அழித்து, ஒருவரை நரகத்தில் சேர்க்கும்.\nநேர-விரயம் எனப்படும் முறையற்ற தீப்பழக்கம்; எல்லாத் திறமைகளையும் மறைத்து,\n0169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nவிழியப்பன் விளக்கம்: பொறாமை குணம் கொண்டோரின் உயர்வு மற்றும்\nபொறாமையின்றி உண்மையாய் இருப்போரின் தாழ்வு - இரண்டும் ஆய்வுக்கு உட்படும்.\nஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் வெற்றி மற்றும் ஊழலற்ற நேர்மையான\nஅரசியல்வாதிகளின் தோல்வி - இரண்டும் பரிசீலனைக்கு உள்ளாகும்.\n0170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்\nவிழியப்பன் விளக்கம்: பொறாமை கொண்டோர், வளம் பெருகி உயர்ந்ததும் இல்லை;\nபொறாமை இல்லாதோர், வளம் குன்றி தாழ்ந்ததும் இல்லை.\nசோம்பல் இருப்போர், வலிமை மிகுந்து சாதித்ததும் இல்லை; சோம்பல் இல்லாதோர்,\nவலிமை இழந்து தோற்றதும் இல்லை.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nகுறள் எண்: 0170 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0170}\nஅழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்\nவிழியப்பன் விளக்கம்: பொறாமை கொண்டோர், வளம் பெருகி உயர்ந்ததும் இல்லை; பொறாமை இல்லாதோர், வளம் குன்றி தாழ்ந்ததும் இல்லை.\nசோம்பல் இருப்போர், வலிமை மிகுந்து சாதித்ததும் இல்லை; சோம்பல் இல்லாதோர், வலிமை இழந்து தோற்றதும் இல்லை.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், ஜனவரி 18, 2016\nகுறள் எண்: 0169 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0169}\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nவிழியப்பன் ��ிளக்கம்: பொறாமை குணம் கொண்டோரின் உயர்வு மற்றும் பொறாமையின்றி உண்மையாய் இருப்போரின் தாழ்வு - இரண்டும் ஆய்வுக்கு உட்படும்.\nஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் வெற்றி மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசியல்வாதிகளின் தோல்வி - இரண்டும் நீதிக்கு உள்ளாகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n{என் மனதில் ஆழ்ந்திருந்த விசயங்களைத் தூண்டிய\nஎன் நண்பன் பாரத்துக்கு சமர்ப்பணம்}\nநேற்றிரவு வாட்ஸ்-ஆப் குழுவொன்றில் பாரத் என்ற நண்பன் ஒரு கேள்வியை கேட்டிருந்தான். \"எழுத்திச்சித்தர்\" பாலகுமாரனின் படைப்பான \"கங்கை கொண்ட சோழபுரம்\" சார்ந்த இராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை எங்களுக்கு கதையாய் சொல்லும் மகத்தான பணியை, சிறப்பாய் செய்துகொண்டிருக்கிறான். இடையிடையே, எங்கள் சிந்தனையை தூண்டும் வண்ணம் சில கேள்விகளைக் கேட்பான்; நாங்களும் அதை விவாதிப்போம். அதுபோன்றே, நேற்றும் பாலகுமாரனின் படைப்பிலிருந்து சில வரிகளை நகலாய் அனுப்பி, அது சார்ந்த புரிதலைப் பகிருமாறு சொன்னான். அதில் \"மனம் வேறு; உயிர் வேறா\" என்ற ஓர் கேள்வி இருந்தது. நான் - மனமும், \"உயிர் என்கிற ஆன்மாவும்\" வெவ்வேறானவை - என்று சொல்லி இருந்தேன். உயிரும், ஆன்மாவும் வேறு வேறென்கிற குழப்பமும் இங்குண்டு என்பதால் தான் \"உயிர் என்கிற ஆன்மா\" என்றேன். ஒரு சில குழுவினர் \"மாயை\" வார்த்தைகளால் நம்மைக் கட்டுப்படுத்த...\n ஆன்மா\" என்று உரக்கப் பேசி; அதையும் புரியாமல் பேசி நம்மை குழப்பி விடுவர். அதனால் தான், இப்படி சொல்கிறேன். பின்வரும் பகுதிகளில், இவையிரண்டும் ஒன்றே என்ற பொருளில் \"ஆன்மா\" என்றே குறிப்பிட விழைகிறேன். என்னைப் போன்ற சாதாரணனும் ஆன்மா என்று சொல்ல பழகவேண்டும் என்பதால்தான் இம்முடிவு. தொடர்ந்த விவாதததின் போது...\nஆன்மா/உயிர் = மின்சாரம் (Electricity)\nநரம்புகள் = மின்கடத்தும் கம்பிகள் (Conducting cables)\nஉயிரணுக்கள் = மின்னணுக்கள் (Electrons)\nமனம் = மின்சாரத்தின் \"மாற்றப்பட்ட சக்தியின்\" விளைவு (Effect of the converted electrical energy - மின்விளக்கின் வெளிச்சம்/மின்விசிறியின் காற்றின் வேகம்/மின்னியந்திரத்தின் இயக்கு-வேகம் போன்று\nதிடீரென்று மின்சாரமே இல்லையென்றானால், மின்சாரம் சார்ந்த மற்ற பொருட்கள் பொருளற்று போகுமல்லவா அதுபோலவே, ஆன்மாவற்ற உடலும்; உடல் சார்ந்த மற்றவைகளும் கூட பொருளற்று போகும்\nமின்சாரம் இருந்தும் கூட, பல்வேறு காரணங்களுக்காய், மின்சாரம் சார்ந்த மற்ற பொருட்கள் பொருளற்று போகக்கூடும். அதுபோலவே, ஆன்மா இருந்தும், உடலின் மற்ற உடல் சார்ந்த காரணிகள் பொருளற்றுப் போகக்கூடும் {உதாரனங்கள்: \"நினைவிழத்தல் (coma) போன்ற நோய்கள் மற்றும் உடல் சார்ந்த குறைபாடுகள்}.\nமின்சாரத்தால் விளையும் - மின்விளக்கின்-வெளிச்சம்/மின்விசிறியின்-காற்றின் வேகம்/இயந்திரத்தின்-இயக்குவேகம் - இவையாவும் ஒவ்வொரு தனிப்பொருளின் திறனைப் பொறுத்தது. அதுபோல், மனதால்(சிந்தனையால்) விளையும் புரிதல்கள்/தேடல்கள்/உணர்வுகள் போன்றவையும் ஒவ்வொரு தனி-ஆன்மாவின் (தனிமனிதனை) புரிதலைப் பொறுத்தது.\nஎனவே, ஒவ்வொருவரின் புரிதலும் ஒவ்வொருவரின் சிந்தனையைப் பொறுத்தது என்றேன். எப்போதும் போல், பாரத் அதை வெகுவாய் பாராட்டினான். அவன் பேசிய விதம் அவனுக்குப் பல புரிதல்களை உணர்த்தியதை உறுதி செய்தது. அதை மேலும் தெளிவாய்/விரிவாய் இப்பதிவின் மூலம், இங்கே, என் வலைப்பதிவில் சொல்லவேண்டும் என்று தோன்றியது. இங்கே ஒரு வீடு/அறை என்பதை மனித உடல் என்றும்; மின்சாரம் என்பதை ஆன்மாவாகவும்(உயிராகவும்); மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளை, நரம்புகள் மற்றும் உடலுறுப்புகள் (இரத்த குழாய்கள்) எனவும்; மின்கடத்தியில் உள்ள மின்னணுக்களை, நரம்பில்/உடலுறுப்பில் உள்ள உயிரணுக்கள் என்றும் கொள்வோம். இறுதியாய், மின்சாரத்தால் விளையும் மின்விளக்கு-வெளிச்சம்/மின்விசிறியின்-காற்று/மின்னியந்திரந்தின்-இயங்குதிறன் போன்றவை - சிந்தனை(யி/யா)ல் (மனதில்) விளையும் புரிதல்கள்/தேடல்கள்/உணர்வுகள் என்று கொள்வோம்.\nமேற்கூறிய வண்ணம் யோசித்தால் - மனம் என்பதும், ஆன்மா என்பதும் என்னவென்று திண்ணமாய் புரியும். இரண்டும் வெவ்வேறு என்பது மட்டுமல்ல; மற்ற பல விசயங்களும் புரியும். இருப்பினும், ஒரு விசயத்தை விவரித்து சொல்ல விரும்புகிறேன். மூளைச்சாவு பற்றி நமக்கு தெரியும். அது என்ன மூளை மட்டும் சாவது இது \"மெயின் ஃபியூஸ்\" பழுதாவது போல இது \"மெயின் ஃபியூஸ்\" பழுதாவது போல; ஒரு வாகனத்தின் \"இயந்திரம்(எஞ்சின்) பழுதாவது போல; ஒரு வாகனத்தின் \"இயந்திரம்(எஞ்சின்) பழுதாவது போல மெயின் பியூஸ்/இயந்திரம் பழுதானால்; வேறு ஃபியூஸ்/எந்திரம் வேண்டும். வேறு மாற்றே இல்லையெனில், இருக்கும் மற்ற பொருட்களை வேறு உபயோகததிற்கு தான் பயன்படுத்தவேண்டும். அதுபோலத்தான், மூளைச்சாவு அடைந்தவரின் உடல்-உறுப்புகள் மற்றவர்களுக்கு உபயோகமாகிறது. விளக்கே எரியாத ஒரு வீடு இருண்ட-வீடாகி பின் பாழடைந்த வீடாகிறது - உயிரற்ற உடல் அழுகுவது போல். அதுபோலவே, இயந்திரமே இல்லாத ஒரு வாகனத்தின் நிலையும். தொடர்ந்த விவாதத்தின் போது...\nஇறுதிக்கேள்வியாய் \"கருவுற்ற போது சதைப்பிண்டமாய் இருந்த நமக்கு; உயிரை-ஊட்டுவது இயற்கையா அல்லது அறிவியலா\" என்றோர் அற்புதமான கேள்வியைக் கேட்டான், பாரத். இந்த \"இயற்கையா(இறைவனா) அறிவியலா\" என்ற கேள்வி ஒரு பேரரசியல் இது அரசியல் என்பது கூட புரியாத அளவில் இந்த கேள்வி நம்முள் ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான், பெரும்பான்மையில்... ஆன்மீகம் பற்றி பேசும்போது, அறிவியலை \"விலக்கி வைக்க\" சொல்லப்படுகிறது. இயற்கை (அல்லது) இறைவன் என்கிற மெய்ஞானமாகட்டும்; அறிவியல் எனும் விஞ்ஞானமாகட்டும் - இரண்டுக்கும் ஓர் அடிப்படை தான் - காரணம் தேடுவது. புரியாத மொழியில் (அல்லது) வார்த்தைகளில்/நமக்கு புரியவே கூடாது எனும் அடிப்படையில் - ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டு \"இதுதான் காரணம் இது அரசியல் என்பது கூட புரியாத அளவில் இந்த கேள்வி நம்முள் ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான், பெரும்பான்மையில்... ஆன்மீகம் பற்றி பேசும்போது, அறிவியலை \"விலக்கி வைக்க\" சொல்லப்படுகிறது. இயற்கை (அல்லது) இறைவன் என்கிற மெய்ஞானமாகட்டும்; அறிவியல் எனும் விஞ்ஞானமாகட்டும் - இரண்டுக்கும் ஓர் அடிப்படை தான் - காரணம் தேடுவது. புரியாத மொழியில் (அல்லது) வார்த்தைகளில்/நமக்கு புரியவே கூடாது எனும் அடிப்படையில் - ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டு \"இதுதான் காரணம் இதை நம்பவேண்டும்\" என்று கண்டிப்புடன் சொல்வது மெய்ஞானம். இங்கே காரணம் \"வெறுமனே\" கற்பிக்கப்படும்; ஆனால் காரணம்...\nஆதாரத்துடன் விளக்கப்படாது. இந்த காரணம்-கற்பித்தலைத் தாண்டி உண்மையை ஆதாரத்துடன் அறிய முற்படுவது (அறிவு-இயல்) தான் விஞ்ஞானம். மெய்ஞானத்தில் இருக்கும் உண்மைகளை ஏற்க, எந்த விஞ்ஞானமும் என்றுமே தயங்குவதில்லை. ஆனால், விஞ்ஞானத்தால் மெய்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கூட; எல்லா மெய்ஞானமும் ��ற்பதில்லை. இதைப் புரிந்துகொண்டால், அந்த இறுதிக் கேள்விக்கான விடையை சரியாய் புரிந்துகொள்ளமுடியும் என்பதால் தான் இந்த முன்விளக்கத்தைக் கொடுக்கிறேன். ஆன்மா எனும் உயிர் எப்படி பிரிகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆன்மாவை உயிர்பித்திருக்க வைக்க தேவைப்படுவது \"ஆக்சிஜன்\" என்பதும் நமக்கு தெரியும். \"சையனைடு\" எனும் கொடிய நச்சை உண்டவுடன் அது முதலில் \"ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும்\" உயிரணுக்களைக் கொன்றுவிடுவதாக அறிவியல் சொல்கிறது. இது வெகுவிரைவில் நடைபெறுவதால் ஆக்சிஜன் எடுத்து செல்லும்...\nதொடர்செயல் உடனடியாய் நிற்கிறது; அதாவது, \"ஸ்விட்சை\" நிறுத்தியதும் மின்சாரத்தால் இயக்கப்படுபவை உடனடியாய் நிற்பது போல். எனவே, ஆன்மாவும் உடனடியாய் உடலை விட்டு பிரிகிறது. கருவில் சதைப்பிண்டமாய் இருக்கும் ஒன்றை உயிர்ப்பிப்பதற்கும் இந்த \"ஆக்ஸிஜனே\" அடிப்படை அதாவது, ஆக்சிஜன் எடுத்து செல்வது துவக்கி வைக்கப்படும்போது, ஆன்மா உயிர்ப்பிக்கப் படுகிறது. அதாவது \"ஸ்விட்சை\" தட்டியதும் மின்சாரத்தால் இயக்கப்படுபவை செயல்படுவது போல் அதாவது, ஆக்சிஜன் எடுத்து செல்வது துவக்கி வைக்கப்படும்போது, ஆன்மா உயிர்ப்பிக்கப் படுகிறது. அதாவது \"ஸ்விட்சை\" தட்டியதும் மின்சாரத்தால் இயக்கப்படுபவை செயல்படுவது போல் இந்த ஆன்மாவை உயிர்ப்பித்தல் \"தொப்பூழ் கொடி\"யால் நடக்கிறது என்பதை அறிவியலும் சொல்கிறது; நாமும், சர்வ சாதாரணமாய் தாயைப் பற்றி பேசும்போது சொல்கிறோம். ஆன்மாவுக்கு ஆக்சிஜன் அடிப்படை என்பதை \"சிவாஜி திரைப்படத்தில்\" வரும் ஒரு காட்சியில், இறந்த சில நிமிடங்களான ஒருவரை உயிர்ப்பிக்கும் காட்சியில் அருமையாய் விளக்கி இருப்பர். அதுபோன்றவற்றின் அடிப்படையில் யோசித்தால், இதைப் புரிந்துகொள்வது...\n இப்போது, எல்லோருக்கும் \"அப்படியானால், இறந்தவரை உயிர்ப்பிப்பது ஏன் சாத்தியமாவில்லை அல்லது நாமே ஏன் ஒரு உயிரை ஏன் உருவாக்க முடியவில்லை அல்லது நாமே ஏன் ஒரு உயிரை ஏன் உருவாக்க முடியவில்லை\" என்ற கேள்வி எழும்; எனக்குள்ளும் எழுகிறது. இங்கே தான் \"இயற்கை (அல்லது) இறைவன்\" என்பது, மிகப்பெரிய உயர்-சக்தியாய் பார்க்கப்படுகிறது. இந்த உயர்சக்தியின் மேல், அறிவியல் கற்பிக்கும் விஞ்ஞானத்துக்கும் எந்த சந்தேகமும் இல்லை\" என்ற கேள்வி எழும்; எனக்குள���ளும் எழுகிறது. இங்கே தான் \"இயற்கை (அல்லது) இறைவன்\" என்பது, மிகப்பெரிய உயர்-சக்தியாய் பார்க்கப்படுகிறது. இந்த உயர்சக்தியின் மேல், அறிவியல் கற்பிக்கும் விஞ்ஞானத்துக்கும் எந்த சந்தேகமும் இல்லை இதை அறிவியலால் வெல்ல முடியுமா இதை அறிவியலால் வெல்ல முடியுமா - என்றால்; எனக்கு நிச்சயமாய் தெரியவில்லை - என்றால்; எனக்கு நிச்சயமாய் தெரியவில்லை ஆனால், அப்படி ஒன்று நிகழக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படியே, எவரேனும் ஒரு விஞ்ஞானி இதை நிகழ்த்தினாலும், அவர் அதை வெளியுலகுக்கு சொல்லக்கூடாது என்பது என் பார்வை. தொழில்-நுட்பங்களாலும், மனிதனுக்கு இருக்கும் 6-ஆவது அறிவாலும் - ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநியாயங்களே ஏராளம் ஆனால், அப்படி ஒன்று நிகழக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படியே, எவரேனும் ஒரு விஞ்ஞானி இதை நிகழ்த்தினாலும், அவர் அதை வெளியுலகுக்கு சொல்லக்கூடாது என்பது என் பார்வை. தொழில்-நுட்பங்களாலும், மனிதனுக்கு இருக்கும் 6-ஆவது அறிவாலும் - ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநியாயங்களே ஏராளம் நாமே ஒரு ஆன்மாவை உயிர்பிக்கும் சக்தி கிடைத்தால்...\nநிச்சயம் இவ்வுலகை அழிக்கும் வரை - மனித இனம் ஓயாது அதற்காகவாவது \"இயற்கை அல்லது இறைவன்\" எனும் உயர்சக்தி; எந்த காலத்துக்கும் இதை மனிதன் புரிந்துகொள்வதை அனுமதிக்காது என்றே தோன்றுகிறது; அல்லது அப்படி அனுமதிக்கப்படக்கூடாது என்று நான் விரும்புகிறேன். மனிதன் \"அறிவியல் எனும் விஞ்ஞானத்தால்\" இதுவரை நிரூபித்தவைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முயன்றாலே போதும்; வாழ்வியல் மிகச் சிறப்பாய் அமையும். எனவே \"உயிர் எப்படி உருவாகிறது (அல்லது) இறந்தவரை எப்படி உயிர்ப்பிப்பது அதற்காகவாவது \"இயற்கை அல்லது இறைவன்\" எனும் உயர்சக்தி; எந்த காலத்துக்கும் இதை மனிதன் புரிந்துகொள்வதை அனுமதிக்காது என்றே தோன்றுகிறது; அல்லது அப்படி அனுமதிக்கப்படக்கூடாது என்று நான் விரும்புகிறேன். மனிதன் \"அறிவியல் எனும் விஞ்ஞானத்தால்\" இதுவரை நிரூபித்தவைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முயன்றாலே போதும்; வாழ்வியல் மிகச் சிறப்பாய் அமையும். எனவே \"உயிர் எப்படி உருவாகிறது (அல்லது) இறந்தவரை எப்படி உயிர்ப்பிப்பது\" போன்றவற்றை \"விஞ்ஞானம் மட்டுமல்ல\" போன்றவற்றை \"விஞ்ஞானம் மட்டுமல்ல மெய்ஞானம் கூட\" புரிந்து கொள்ளாமல் இருப்பதே மனித குலத்திற்கு உன்னதமானதாய் நான் பார்க்கிறேன். இது மட்டும் புரிந்துவிட்டால், மனிதன் \"இயற்கை அல்லது இறைவன்\" என்று உயர்சக்தியை முழுவதுமாய் வென்றுவிடவே முயல்வான். அதனால், எவருக்கும் எந்த பயனும் இல்லாமல் - எல்லோரின் அழிவிற்கே அது உபயோகமாகும். எனவே...\nஆன்மாவை - உருவாக்கவும்/உயிர்ப்பிக்கவும் - மனிதனுக்கு தெரியாமலேயே இருக்கட்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜனவரி 17, 2016\nகுறள் எண்: 0168 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0168}\nஅழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்\nவிழியப்பன் விளக்கம்: பொறாமை எனப்படும் இணையற்ற தீயொழுக்கம்; எல்லாச் செல்வங்களையும் அழித்து, ஒருவரை நரகத்தில் சேர்க்கும்.\nநேர-விரயம் எனப்படும் முறையற்ற தீப்பழக்கம்; எல்லாத் திறமைகளையும் மறைத்து, ஒருவரை வாழ்வியலில் தாழ்த்தும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஜனவரி 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள் எண்: 0167 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0167}\nஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nவிழியப்பன் விளக்கம்: பிறர்மேல் பொறாமை கொள்வோரை வெறுத்து; தன் தமக்கை மூதேவியை சேர்த்துவிட்டு, திருமகள் விலகிவிடுவாள்.\nபிறர் நம்பிக்கையை விமர்சிப்போரை புறக்கணித்து; மனிதகுலத்தின் ஆதியான மிருக-தன்மையை விட்டுவிட்டு, மனிதம் விலகிவிடும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nமுதன்முதலில் \"பாலா\"வின் திரைப்படத்திற்கு என் பார்வையைப் பதியும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. \"பரதேசி\" வெளியான நேரத்தில் திரைப்படங்களைப் பற்றி என் வலைப்பதிவில் எந்த பதிவும் எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததால் - எழுதமுடியவில்லை. பின்னர் தான், திரைப்படத்தைப் பற்றியும் என் தேடலின் அடிப்படையாகக் கொண்டு என் பார்வையைப் பதியமுடியும் என்ற நம்பி���்கை எழுந்தது. \"தாரை தப்பட்டையை\" பற்றிய என் பார்வை கீழே:\nமுதலில் \"சூறாவளி\" என்ற பெண்ணின் பாத்திரப் படைப்பு (வரலட்சுமி சரத்குமார்). தமிழ் திரையுலக வரலாற்றில்; இம்மாதிரியான, ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைப் பார்ப்பது \"மிக மிக\" அபூர்வம். (எனக்கு தெரிந்த அளவில்) பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், பார்த்திபன் போன்ற இயக்குனர் வரிசையில் தொடர்ந்து ஒரு பெண்ணின் (கதையின் நாயகி) பாத்திரப் படைப்பை \"மரியாதைக்குரியதாய்\" படைப்பதில் பாலாவும் ஒருவர். அதிலும், இப்போதைய காலகட்டத்தில் பெண்ணை (கதையின் நாயகி) \"சதைப்பிண்டமாய்\" மட்டுமே காட்டும்/உபயோகிக்கும் திரைப்படங்களே - பெரும்பான்மையில் இம்மாதிரியான பாத்திரப் படைப்புகளைக் காண்பது மிக அபூர்வம். இடையிடையே \"ராஜா ராணி (2013)\" போன்ற அபூர்வங்களும் (என் பார்வையைப் பதிந்த முதல் திரைப்படம்) நிகழ்வதுண்டு.\nகரகாட்டக்காரி என்ற கதாபாத்திரத்தை \"ஆபாசமாய்\" காட்டுவதையே பலரும் செய்திருப்பர். நிஜ-வாழ்க்கையில் கரகாட்டம் என்ற \"போர்வையில்\" ஆபாசங்கள் நடைபெறுவதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் \"ஆடை குறைந்தே\" இருப்பினும், பாலா, அதில் ஆபாசத்தை திணிக்கவில்லை. பாலாவிற்கு தன் கதையின் மேல் மிகுந்த நம்பிக்கை இருப்பது - காட்சி அமைப்பில் தெரிகிறது. அதே நேரம் \"இரட்டை வர்த்த\" வசனங்கள் கொண்ட நிஜத்தில் நடைபெறும் கரகாட்டத்தையும் \"தோல் உரித்து\" காட்ட தயங்கவோ/மறுக்கவோ இல்லை பாலா. ஆனால், அதையும் தனக்கே உரித்தான பாணியில் \"சுருங்க சொல்லி - ஆனால் பசுமரத்தாணியாய்\" பதிந்திருக்கிறார்.\nசூறாவளி: பெயருக்கு ஏற்ற கதாப்பாத்திரம். ஆடுபவளின் ஆடையை உரித்து பார்க்க விரும்பும் ஒரு கயவனைக் கண்டு உண்மையில் \"சூறாவளி\"யாய் மாறியிருக்கிறார். அதேசமயம், ஒரு பெண்ணிற்கே உரித்தான இயல்புடன் \"மாமா மாமா\" என்ற அன்பு-மொழியோடு \"இயல்பான காதலை\" வெளிப்படுத்தவும் தவறவில்லை. \"தேவ--ளா\" சாகறத விட, இது எவ்வளவோ தேவலாம் என்று சொல்லும் வரை - சூறாவளி - பல வேகத்தில் சுழன்று இருக்கிறாள்.\nமாமா: பல ஆண்களும் தம்-இணை, தன்னை அழைக்க விரும்பிடும் மந்திரச்சொல் நவீனம் என்ற மாயையில் - நாம் இழந்த \"இயல்பான வாழ்வியலில்\" இந்த மந்திரச் சொல்லும் ஒன்று. ஆம் \"மாமா\" என்பது பட்டிக்காடு என்பதாகி விட்டது; ஏன், பட்டிக்காட்டிலும், இப்போது கேட்பது அபூர்வமாய் தான் இருக்கிறது. அதேபோல், பல பெண்கள் அப்படி அழைக்க நினைத்தாலும் - அதை மறுக்கும் ஆண்கள் மறுபக்கம். மொத்தத்தில், இந்த மந்திரச்சொல் - அபூர்வமாகி விட்டது. \"மாமா\" என்றழைக்கும் போது \"சூறாவளி - இனிய தென்றல் ஆகிறாள்\".\nஎன் மாமாவுக்கு பசிக்குதுன்னா - நான் நிர்வாணமா கூட ஆடுவேன் முதல்ல என் மாமாவுக்கு சாப்பாடு வாங்கி கொடு - இது வெறும் வசனம் அல்ல முதல்ல என் மாமாவுக்கு சாப்பாடு வாங்கி கொடு - இது வெறும் வசனம் அல்ல ஒரு இயல்பான/உயிர்ப்பான காதலின் \"உன்னத வெளிப்பாடு\".\nநல்ல நண்பன் என்ற சொல்லுக்கும்/பாத்திரத்துக்கும் நான் ஒருவன் தான் \"காப்பி ரைட்\" என்பதாய் பல படங்களில் (போராளி தவிர) \"நண்பனாய்\" நம்மை கொன்ற சசிக்கு - வெகுநிச்சயமாய் \"சந்நியாசி\" அருமையான பாத்திரம். உடலையும் குறித்திருப்பதாய் தோன்றுகிறது; சசியின் திறமையை நிச்சயம் பல படிகள் உயர்த்தி காட்டி இருக்கிறார், பாலா. யோவ் சசி அந்த \"நண்பனை\" விட்டு வெளியில வாய்யா அந்த \"நண்பனை\" விட்டு வெளியில வாய்யா வந்து, திரைக்கு வெளியே எங்களுக்கு நண்பனாய் இரு; திரையில் உன் திறமைக்கேற்ற நடிகனாய் மட்டும் இருய்யா\n\"சாமிபுலவன்\" என்ற கதாபாத்திரத்தில் G.M. குமார் வாழ்ந்திருக்கிறார். அருமையான பாத்திரப் படைப்பு; ஆனால் \"நான் பெத்த மகனே நான் ஜெயிச்சுட்டண்டா\" என்ற வசனத்தை அவர் பேசும் வரை அவரின் பாத்திரப்படைப்பின் அபாரத்தை ஓர் அங்கவஸ்த்திரம் போல், மறைத்து வைத்திருக்கிறார் பாலா என்றே சொல்லவேண்டும். அவரின் பாத்திரப் படைப்பு ஒரு கலையின் மகத்துவத்தை உணர்த்துவது - என்பதை அந்த பாத்திரத்தை உற்று கவனித்து படத்துடன் பயணித்தால் ஒழிய புரிவது சிரமம்.\n\"அமுதவாணன்\" எனும் கலைஞன்... என்ற பதிவில், முன்பே \"சிரிச்ச போச்சு\"புகழ் அமுதவானனைப் பற்றி எழுதி இருக்கிறேன். அமுதவானனுக்கு இப்படியோர் வாய்ப்பு - அதுவும், பாலாவின் படத்தில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. அமுதவானனின் நடிப்புத்திறன் ழுமையாய் உபயோகப்படுத்தப்படவில்லை எனினும் - கிடைத்த வாய்ப்பில் அருமையாய் செய்திருக்கிறார். இருந்தும், அவரின் திறமையை உணர்ந்து, பாலா அவரை நன்கு பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.\nபாலாவின் எல்லாப் படங்களிலும் வருவது போல், இதிலும் - நகைச்சுவை, அருமையான விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. அழுத்தமான கதையை எட���க்கும் அதே அளவு சமமான அளவில் நகைச்சுவையையும் எடுக்க முடியும் என்பதை \"லொடுக்கு பாண்டி\" முதல் பல கதாபாத்திரங்களில் காட்டி இருக்கிறார், பாலா. 2-பீஸ் உடையில் இருக்கும் துணிக்கடை பொம்மையுடன் \"செல்ஃபி\" எடுக்கும் காட்சி ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.\nபாலா இன்னமும் இம்மாதிரியான கதைகளைத்தான் எடுக்கவேண்டுமா\nபடம் பார்த்துவிட்டு, என் நண்பருடன் அவர் வீட்டு வாசலில் இருந்த என் மகிழ்வுந்தை எடுத்துக்கொண்டு என்வீடு வரும் வரை கிடைத்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான இடைவெளியில் பலரும் கேட்பது போல் \"பாலா இன்னமும் இதே மாதிரி இருண்ட கதைகளைத் தான் படமாக்கவேண்டுமா\n என்று பலரையும் போல் என்னுள் ஒரு பதில் வந்தது. வீடு வந்து இத்திரைப்படத்தின் மீதான என் பார்வையை முதல்-வரைவு செய்யும் வரை என்னுள் தொடர்ந்த யோசனைகள். இறுதியாய், என்னுள் எழுந்த கேள்வி \"ஏன், எடுத்தால் என்ன\" என்பதே; சரி, ஏன் எடுக்கவேண்டும்\" என்பதே; சரி, ஏன் எடுக்கவேண்டும் - நானே (எதிர்/துணை)கேள்வி கேட்டேன். மேலும், இரண்டு மணி நேரத்தில் எழுதியதை சரிபார்த்துவிட்டு - இதோ பதிந்துமிருக்கிறேன்.\n\"அரசியல் என்பது சாக்கடை\" என்பது போல், எல்லோரும் \"ஆனந்தம்\" ஒன்றே குறிக்கோள் என்பதாய் - ஆனந்தம் என்ற ஒன்றை நோக்கியே பயணப்பட்டால் - இம்மாதிரியான உணர்வுகளை; இந்த சமூக-அவலங்களை எவர் அனுபவிப்பது என்பதாய் - ஆனந்தம் என்ற ஒன்றை நோக்கியே பயணப்பட்டால் - இம்மாதிரியான உணர்வுகளை; இந்த சமூக-அவலங்களை எவர் அனுபவிப்பது அதை எவர் (தட்டி கேட்காவிடாலும்)சுட்டியாவது காண்பிப்பது அதை எவர் (தட்டி கேட்காவிடாலும்)சுட்டியாவது காண்பிப்பது என்ற எண்ணம் வந்தது. ஆம், எல்லோருமே ஒரேயொரு உணர்வை நோக்கி பயணப்பட்டால் - மற்ற உணர்வுகளை எவர் அனுபவிப்பது என்ற எண்ணம் வந்தது. ஆம், எல்லோருமே ஒரேயொரு உணர்வை நோக்கி பயணப்பட்டால் - மற்ற உணர்வுகளை எவர் அனுபவிப்பது எல்லா உணர்வுகளையும்/எல்லா சமூக அவலங்களையும் அனுபவிப்பது ஒவ்வொரு \"தனி மனிதனின்\" கடமையல்லவா எல்லா உணர்வுகளையும்/எல்லா சமூக அவலங்களையும் அனுபவிப்பது ஒவ்வொரு \"தனி மனிதனின்\" கடமையல்லவா அரசியலை ஒதுக்கி வைப்பது போல்; ஆனந்தம் தவிர எல்லா உணர்வுகளையும் ஒதுக்கி வைப்பது முறையா அரசியலை ஒதுக்கி வைப்பது போல்; ஆனந்தம் தவிர எல்லா உணர்வுகளையும் ஒதுக்கி வைப்பது ம���றையா\n ஆனந்தமான/நகைச்சுவையான \"மசாலாப் படங்கள்\" ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டே இருக்கட்டும். மற்றொரு புறம் \"சிறிய அளவிலாவது\" இம்மாதிரியான படங்கள் வெளியாகவேண்டும் என்று தோன்றியது. இம்மாதிரியான சமூகத்தின் அவலங்களைப் பார்ப்பதும்/உணர்வதும் நம் ஒவ்வொருவரின் உரிமையும் கூட - நாமும் சேர்ந்தது தானே சமூகம்\nசரி... பாலாவின் படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாய் தோன்றவில்லையா... இல்லை நிச்சயமாக இல்லை. அப்படிப்பட்ட அழுத்தமான காட்சிகளை அமைப்பது பாலாவின் தனிச்சிறப்பு. பல சாதாரண படங்களைப் போல் \"வன்முறையை - வன்முறைக் காட்சிகளால்\" காண்பித்து நம்மை அருவருப்புக்கு உள்ளாக்குவதில்லை பாலா வன்முறை நடந்ததை சாதாரண காட்சியால் காண்பித்து; அதற்கு முன்பே நடந்த வன்முறையை \"கூரிய வசனங்கள் மூலம்\" நம்மை கற்பனை செய்ய வைப்பது பாலாவின் சிறப்பு. ஆனால், அந்த கற்பனையில், நடந்த வன்முறையை நம்மை உணரவைப்பதில் தான் பாலாவின் உண்மையான வெற்றி இருக்கிறது. எனவே, ஒரு சாதாரண இரசிகன் அதை வன்முறையாய் உணரக்கூடும். ஆனால், ஒரு தேர்ந்த இரசிகனுக்கு அந்த அது கற்பனைத்திறனால் விளைவது என்பது பறியும்; அந்த கற்பனைத்திறனை மேலும் ஊக்குவிப்பதில் பாலாவும் ஒருவர் - என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது.\nபாலா இவ்வளவு காலம் எடுத்துக் கொள்வது சரியா\nஒரு படத்தை எடுக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளவேண்டுமா என்ற கேள்வியும் பலரையும் போல் என்னுள்ளும் எழுந்தது. இந்த கேள்வியில் நியாயம் இருப்பதாய் தான் எனக்கும் தோன்றியது. பாலாவின் நேர்த்தியும்/நிறைவும் எல்லோருக்கும் தெரிந்ததே என்ற கேள்வியும் பலரையும் போல் என்னுள்ளும் எழுந்தது. இந்த கேள்வியில் நியாயம் இருப்பதாய் தான் எனக்கும் தோன்றியது. பாலாவின் நேர்த்தியும்/நிறைவும் எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால், இத்தனைப் படங்களைக் கொடுத்த பின்னரும் - சரியான திட்டமிடுதல் மூலம் பாலா குறுகிய காலத்தில் அதே தரத்துடன் படத்தைக் கொடுக்க முடியும் என்றே தோன்றுகிறது. இதற்கு பாலா செவி சாய்ப்பாரா\nமேலோட்டமாய் பார்த்தால் - அதிக செலவு செய்து, பாலா படம் எடுப்பதில்லை என்பதாய் தோன்றும். மறுக்கவில்லை ஆனால், இந்த அதிக காலம் எடுத்துக் கொள்வதால் - மற்ற நடிகர்களின் பட-எண்ணிக்கை குறைகிறது; அதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பாலாவின் படத்தில் செய்யப்படும் முதலீடும் முடங்கி கிடக்கிறது - அதனாலும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த இழப்பை - பாலா தன் படத்திற்கு செய்யும் செலவாய்தான் நான் பார்க்கிறேன். இந்த அடிப்படையிலும், பாலா குறைந்த கால அவகாசத்தில் படங்களைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nபடத்தில் நான் பார்க்கும் ஒரேயொரு குறை:\nபாலாவின் எல்லா படங்களும் சமூக அவலங்களை; அந்த இருண்ட பக்கங்களை தோலுரிக்க ம(று/ற)ப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். \"அவன் இவன்\" என்ற கமர்ஷியல் படத்தில் கூட அது தவறவில்லை. ஆனால், இந்த படத்தில் - மற்ற படங்களில் இருப்பது போல், முக்கிய கதையுடன் \"மிக நேரடியான\" தொடர்பு இல்லாமல் சமூக-அவலம் காட்சியாக்கப்பட்டு இருக்கிறது என்பது என் பார்வை. \"தொடர்பு இருக்கின்றது\" என்பதை மறுக்கவில்லை. ஆனால் \"மிக நேரடியான\" தொடர்பு இல்லை; அதனால், வழக்கமாய் பாலாவின் படத்தில் இருக்கும் அந்த \"உணர்வு-பரிமாற்றம்\" கொஞ்சம் நீர்த்து போயிருப்பதாய் எனக்கு தோன்றுகிறது.\nநான் கடவுள்/பரதேசி/பிதாமகன் - போன்ற படங்களில் இருப்பது போன்ற அந்த \"மிக நேரடியான பிணைப்பு\" இப்படத்தில் இல்லை என்பதையே இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். \"அவன் இவன்\" படத்தில் கூட - இதே குறை இருந்தது. ஆனால், அந்த படத்தின் முக்கிய நோக்கமும்; கதையின் கருவும் - கமர்ஷியல் சார்ந்தது என்பதால், அது அப்பட்டமாய் தெரியவில்லை. ஆனால், இந்தப் படத்தில் - அதை உணரமுடிந்தது. ஆனால், இதுவும் \"பாலாவின் தரத்துடன்\" ஒப்பிடுவதால் தெரியும் குறையே; அதிலும், ஒரு சிறிய குறையே\nஇளையராஜாவின் இசையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா இல்லை... நான் தான் அவரை விமர்சித்து விடமுடியுமா இல்லை... நான் தான் அவரை விமர்சித்து விடமுடியுமா 1000 என்பது ஓர் எண்ணிக்கை அவ்வளவே. ஆனால், படத்திற்கு மிகப்பெரிய பலம் இசை என்பதை மறுப்பதற்கு - ஏதுமில்லை 1000 என்பது ஓர் எண்ணிக்கை அவ்வளவே. ஆனால், படத்திற்கு மிகப்பெரிய பலம் இசை என்பதை மறுப்பதற்கு - ஏதுமில்லை எவருமில்லை திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் - அந்த மக்களை நாம் நேரடியாய் ஏதோவொரு கிராமத்தில் பார்ப்பதாய் ஒரு உணர்வு. திரைப்படம் என்ற உணர்வு ஒரு காட்சியில் கூட இருந்ததாய், நான் உணரவில்லை. இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தின் ���ந்திரம் இதற்கு மிகப்பெரிய பலம்.\nதமிழரின் ஒரு பாரம்பரிய கலையை சிறப்பிப்பதும்; அந்த கலையின் மகத்துவத்தையும்; அந்த கலையை செய்திடும் கலைஞர்களின் உண்மையான மன-நிலையும்/அவர்களின் உண்மையான கலாச்சாரமும் இருக்கட்டும். இவையாவும், கதை சொல்லும் நீதி எனபதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.\nஅந்த இறுதிக் காட்சியில் சந்நியாசி, தன் கையில் ஓர் உயிருடன் நடந்து போகும்போது \"a film by baala\" என்ற செய்தியோடு காட்சி நிலைத்து நிற்கும். அந்த காட்சி என்னுள் பல எண்ணங்களை/புரிதல்களை - படம் சொல்லும் \"நீதி\"யாய் உணர்த்தியது. நீங்களும், அப்படி ஏதேனும் உணர்கிறீர்கள\n{ ஒரு முறையாவது - இப்படத்தை திரையரங்கில் பார்க்க முயலுங்கள்\n\"நேரில் பார்ப்பது போன்று\" நான் உணர்ந்ததை, நீங்கள் உணர்தல் சாத்தியமில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 15, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள் எண்: 0166 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0166}\nகொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\nவிழியப்பன் விளக்கம்: பிறருக்கு கொடுக்கப்படுவதைப் பார்த்து, பொறாமைப்படுபவர் மட்டுமல்ல; அவரைச் சார்ந்தோரும், உடையும்/உணவும் இன்றி தவிப்பர்.\nபிறரின் நிறையைப் புரளியாய், விமர்சிப்பவர் மட்டுமல்ல; அப்புரளியில் பங்கேற்போரும், நித்திரையும்/நிம்மதியும் இன்றி உழல்வர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவியாழன், ஜனவரி 14, 2016\nகுறள் எண்: 0165 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0165}\nஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nவிழியப்பன் விளக்கம்: பொறாமை உடையோர்க்கு, அதுவொன்றே போதுமானது; பகைவர் செய்யத் தவறிய தீமையையும், அப்பொறாமையே செய்துவிடும்.\nபுரளி பேசுவோர்க்கு, அதுவொன்றே போதுமானது; மற்றவர் சிதைக்க மறந்த அமைதியையும், அப்புரளியே குலைத்துவிடும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதன், ஜனவரி 13, 2016\nகுறள் எண்: 0164 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0164}\nஅழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nவிழியப்பன் விளக்கம்: தீய-எண்ணங்கள் விளைவிக்கும், துன்பங்களை நன்குணர்ந்தோர்; பொறாமையின் வெளிப்பாடாய், அறமற்ற செயல்களை செய்யாமாட்டார்கள்.\nதியானம் உயிர்ப்பிக்கும், அமைதியை ஆழ-அனுபவித்தோர்; உணர்ச்சி மிகுதியால், தரம்குறைந்த வார்த்தைகளை பேசமாட்டார்கள்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், ஜனவரி 12, 2016\nகுறள் எண்: 0163 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0163}\nஅறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nவிழியப்பன் விளக்கம்: அறத்தன்மையால் விளையும் பேறுகளை வேண்டாமென்பவர்; பிறரின் பேறுகளைக் கண்டு மகிழாது, பொறாமை கொள்வர்.\nமனிதத்தால் உருவாகும் நன்மைகளை உணராதவர்; பிறரின் நன்மைகளை வியந்து பாராட்டாமல், புரளி பேசுவர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், ஜனவரி 11, 2016\nகுறள் எண்: 0162 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0162}\nவிழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்\nவிழியப்பன் விளக்கம்: பிறர் உடைமைகளில் பொறாமைப்படும், தீய எண்ணத்திலிருந்து விலகியிருக்கும் தன்மையிருப்பின்; அதற்கிணையான பேறு ஏமில்லை.\nபிறர் நம்பிக்கையை அவமதிக்கும், நெறியற்ற செயலிலிருந்து விடுபடும் முனைப்பிருப்பின்; அதையொத்த ம(னி/த)ம் ஏதுமில்லை.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, ஜனவரி 10, 2016\nகுறள் எண்: 0161 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமை; குறள் எண்: 0161}\nஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nவிழியப்பன் விளக்கம்: தன் நெஞ்சத்தில் வஞ்சம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாத தன்மையையே; ஒருவர் ஒழுக்கத்தின் நெறியாக உணரவேண்டும்.\nதன் செயல���களில் ஊழல் போன்ற அறமற்ற காரணிகள் இல்லாத சுயத்தையே; ஒருவர் தலைமையின் முதன்மையாய் பழகவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, ஜனவரி 09, 2016\nஅதிகாரம் 016: பொறையுடைமை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமை\n0151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nவிழியப்பன் விளக்கம்: தன்னைத் தோண்டும் மக்களை, சுமக்கும் நிலத்திற்கு ஒப்ப;\nதீயசொற்களால் நம் மனதைக் காயப்படுத்துவோரை, பொறுத்தருளுதல் தனிச்சிறப்பாகும்.\nதம்மைக் கைவிட்ட பிள்ளைகளை, ஆசிர்வதிக்கும் பெற்றோர் போல்; புரளியால் நம்\nமதிப்பை சிதைப்போரை, அரவணைத்தல் தனித்துவமாகும்.\n0152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nவிழியப்பன் விளக்கம்: மிகையான தீங்கைப் பொறுத்தருளுதல் என்றும் நன்றே; அந்தத்\nதீங்கையே மறந்துவிடுதல், அதைக்காட்டிலும் நன்றாகும்.\nஅதீதமான கோபத்தை அடக்குதல் எப்போதும் சிறந்ததே; அக்கோபத்திற்கான\nநிகழ்வையே மறப்பது, அதனினும் சிறந்ததாகும்.\n0153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nவிழியப்பன் விளக்கம்: விருந்தினரை உபசரிக்கமுடியாதது, வறுமையில் வறுமையாம்;\nஅதுபோல், அறிவிலிகளைப் பொறுத்தருள்வது - வலிமையில் வலிமையாம்.\nமனிதத்தைப் பின்பற்றாதோர், விலங்குகளில் கொடுவிலங்காம்; அதுபோல்,\nமனிதமற்றவரையும் நேசிப்போர் - மனிதரில் மாமனிதராம்.\n0154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை\nவிழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும், நீங்காத நிறைவைக் கொண்டிருக்க விரும்பினால்;\nபொறுத்தருள்வதை, உயர்வாய் பேணி ஒழுகவேண்டும்.\nஎக்காலமும், இறவாதப் பிறப்பை அடைந்திட விரும்பினால்; மனிதத்தை, சுவாசமாகப்\n0155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்\nவிழியப்பன் விளக்கம்: மற்றவர்களைப் பொறுமையின்றி தண்டிப்போரை; சான்றோர்,\n அங்ஙனம் பொறுத்தருளும் இயல்பினரைப், பொன்போன்று\nபிறரை மனிதமில்லாமல் அனுகியவரை; உயர்ந்தோர், அவமதிக்க மாட்டார்கள்\nமனிதத்தோடு அணுகுவோரை, உயர்-சக்தியாய் போற்றுவர்.\n0156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\nவிழியப்பன் விளக்கம்: பிறர் தவறைத் தண்டிப்பார்க்கு, ஒருநாளே மகிழ்ச்சி; அத்தவறைப்\nபொறுத்தருள்வோர்க்கு, உலகம் அழி��ும் வரை சிறப்பிருக்கும்.\nபிறர் அறியாமையைப் பழிப்போர்க்கு, ஒருகணமே மனநிறைவு; அவ்வறியாமையை\nநீக்குவோர்க்கு, வாழ்நாள் இறுதி வரை முழுமையிருக்கும்.\n0157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து\nவிழியப்பன் விளக்கம்: பிறர், நமக்கு செய்யத் தகாதவற்றைச் செய்தாலும்; அதனால் மனம்\nவருந்தி, அறனல்லாதவற்றை செய்யாமல் பொறுத்தருளுதல் நலம்.\nமற்றவர், நம் உரிமைகளை மறுத்துச் செயல்பட்டாலும்; அதனால் தன்னிலை-இழந்து,\nபகையை வளர்க்காமல் இருப்பது சிறப்பு.\n0158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்\nவிழியப்பன் விளக்கம்: அதீதத்தால், தீயவை செய்தோரின் மனதை; நம் பொறுத்தருளும்\nசர்வாதிகாரத்தால், அவமரியாதை செய்தோரின் சுயத்தை; நம் மனிதநேய குணத்தால்,\n0159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்\nவிழியப்பன் விளக்கம்: பிறரின், எல்லையற்ற தீச்சொற்களையும் பொறுத்தருள்பவர்;\nஎல்லாப் பற்றுகளையும் துறந்தவரைப் போன்று, புனிதமானவர் ஆவர்.\nஉறவுகளின், எண்ணற்ற வரம்பு-மீறல்களையும் மன்னிப்போர், ஐந்து புலன்களையும்\nஅடக்கியோரைப் போன்ற, மனத்திடம் கொண்டவராவார்.\n0160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nவிழியப்பன் விளக்கம்: உணவைத் தவிர்த்து நோன்பிருப்போர்; பிறர் பேசும் தீய\nசொற்களைப் பொறுத்தருள்வோர்க்கு, அடுத்த நிலையே அடைவர்.\nஅறமற்றதை மறுத்து வாழ்வோர்; பிறர் செய்யும் மனிதமற்ற செயல்களை மன்னிப்போர்க்கு,\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nகுறள் எண்: 0182 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0181 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 018: வெஃகாமை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0180 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0179 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0178 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0177 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0176 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0175 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0174 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0173 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0172 (விழியப்பன் விளக்கவ��ரை)\nகுறள் எண்: 0171 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 017: அழுக்காறாமை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0170 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0169 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0168 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0167 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0166 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0165 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0164 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0163 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0162 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0161 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 016: பொறையுடைமை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0160 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0159 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0158 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0157 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0156 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0155 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0154 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0153 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0152 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத��தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/category/clubs", "date_download": "2018-07-21T01:43:45Z", "digest": "sha1:XR6BZWDYFB6DUPULYGPOJ7RD2ERQ2CT2", "length": 3933, "nlines": 87, "source_domain": "www.jhc.lk", "title": "Clubs | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ். இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் ஜனாதிபதி சாரணராக தெரிவு\nபத்து வருடகால இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் ஐனாதிபதி சாரணனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சோந்த சிவானந்தன் விஜிதரன் என்ற மாணவரே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த.சாதரண தரம் 2017March 29, 2018\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nஅவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவின் மைந்தன் செந்தூரன் பங்கேற்பு..November 7, 2012\nஅண்மைய பௌதீகவளச் செயற்திட்டம் -2017April 24, 2017\nகிளிநொச்சி மத்திய கல்லூரியை வெற்றி பெற்று யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவு…July 16, 2012\nஇல்ல மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகள்…February 8, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/010.htm", "date_download": "2018-07-21T01:43:26Z", "digest": "sha1:Y4UICPZ3AZHAZBJ6DJT3ILRRF5RLOPPE", "length": 10622, "nlines": 30, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nகுரல் (இன்றையக் குறியீடு - ச),\nஇதில் துத்தம், கைக்கிளை, உழை, விளரி, தாரம் என்ற ஐந்து சுரங்கள் மெலிந்தும், வலிந்தும் ஒலிக்கக் கூடியவை. இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்த அடிப்படைச் சுரங்கள் (நரம்புகள்) 12\nஇந்தப் பன்னிரு நரம்புகளில் 7 நரம்புகள் கொண்டு பண்ணப் படுவது பெரும்பண் எனப்படும். வெறும் ஆறு நரம்புடையன பண்ணியல் எனப்படும். இதே போல ஐந்து நரம்பின, திறம் எனப்படும்; நாலு நரம்பின, திறத்திறம் எனப்படும். தமிழிசையில் இருக்கிற எல்லாப் பண்களுமே 4-ல் இருந்து 7 சுரங்கள் கொண்டவையே. பண்களைச் சங்க காலத்தில் பாலையென்றும் அழைத்தார்கள். இந்தக் காலத்தில் இராகம் என்று அழைக்கிறோம். (அரங்க நாதன் இரங்க நாதன் ஆனது போல, அரத்தம் இரத்தம் ஆனது போல, அராகம் என்ற சொல்லைத்தான் இராகம் என்று தவறாக அழைக்கிறோம்.) அந்தக் காலத்தில் குறிப்பிட்ட பண்களை இசைக்க வேண்டி, விதப்பான (specific) யாழ்களையே (குறிப்பிட்ட தடிமன் (thickness), நீளம், இறுக்கம் (tension) கொண்ட கம்பிகளைச் சேர்த்துச்) செய்தனர். ஒவ்வொரு யாழிலும் ஒரு சில பண்களை மட்டுமே இசைக்க முடியும். நாளாவட்டத்தில் அளவு மிகுந்த பண்களை இசைக்க எண்ணி இன்னும் வளர்ச்சியுற்ற செங்கோட்டு யாழ் (இந்தக் காலத்து வீணை, வீள்>வீளை>வீணை, விண் என்று தெரிக்கும் கம்பி கொண்ட இசைக் கருவி), கோட்டு யாழ் (இந்தக் காலத்து கோட்டு வாத்தியம், இசைக்கலைஞர் இரவிக்கிரணால் சித்ரவீணா என்று வடமொழிப்பெயர் சூட்டப்பட்ட கருவி) சீறியாழ் (somewhat resembling mandolin),பேரியாழ் போன்றவற்றைச் செய்தனர்.\nதமிழ் இசையைப் பற்றி அறிய, சங்கம் மருவிய காலத்தில் சிலப்பதிகாரத்திற்கும் பின்னே எழுந்த, சேறை அறிவனார் இயற்றிய, பஞ்ச மரபு இசை நூலைப் படிக்க வேண்டும். இதை அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் உதவியுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் 1993-ல் வெளியிட்டிருக்கிறார்கள். இசைக்கலைச் செல்வர் முனைவர் வீ.ப.கா. சுந்தரனார் இந்த நூலுக்கு நீண்ட விரிவுரை எழுதியிருக்கிறார். இந்த உரையில் குறிப்பிட்ட சில யாழ்கள் (பண்கள்) இவை:\nமுல்லையாழ் - செம்பாலை - அரிகாம்போதி - கார்-மாலை\nச ரி2 க2 ம1 ப த2 நி1\nகுறிஞ்சியாழ் - படுமலைபாலை - நடபைரவி - கூதிர்-யாமம் -\nச ரி2 க1 ம1 ப த1 நி1\nநெய்தல்யாழ் - செவ்வழிப்பாலை - இருமத்திமத் தோடி - மாலை -\nச ரி1 க1 ம1 ம2 த1 நி1\nபாலையாழ் - அரும்பாலை - சங்கராபரணம் - வேனில் -மதியம் -\nச ரி2 க2 ம1 ப த2 நி2\nமருதயாழ் - கோடிப்பலை - கரகரப்பிரியா - முன்பனி -காலை -\nச ரி2 க1 ம1 ப த2 நி1\nநெய்தல்யாழ் - விளரிப்பாலை - தோடி - மாலை -\nச ரி1 க1 ம1 ப த1 நி1\nகுரல்புணர் நல்யாழ் - மேற்செம்பாலை - கல்யாணி - இளவேனில் -\nச ரி2 க2 ம2 ப த2 நி2\nஇங்கே பாலையாழ் என்பது பாலை நிலத்திற்கு உரியது; வேனிற்காலத்திற்கும், நண்பகல் நேரத்திற்கும் உரியது என்று புரிகிறது. ஆனால், செம் பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும் பாலை, கோடிப் பாலை, விளரிப் பாலை, மேற்செம் பாலை என்று எழுதும் போது வரும் பாலை என்ற சொல் எப்படிப் பிறந்தது என்று தான் புரியாமல் இருந்தது. முனைவர் வீ.ப. கா. சுந்தரம் சுரங்களைக் கொண்டு பகுக்கப் பட்ட இசை, எனவே பகல் > பால்> பாலை என்று எழுந்ததாகச் சொற்பிறப்புக் கூறுவார். அது எனக்குப் பல காலமாய் நெருடலாகவே இருந்தது.\nமேலே இந்த மூலிகைகள் பொத்தகத்தைப் படித்தவுடன் தான், சொக்கத் தங்கத்தைக் கண்டிருக்கிறோம் என்று விளங்கியது. மறுபடியும் மேலே படியுங்கள்; பாலை மரத்தில் இலைகள் 4-க்குக் குறையாமல் இருந்து 7 -க்கு மிகாமல் இருக்குமாம். தமிழ் இசைப் பண்களிலும், சுரங்கள் 4 - ல் இருந்து 7 -க்குள் தான் இருக்கும்;. இந்த மரத்தின் இலைக் கட்டு வட்டமாக இருக்கும் என்பது போல, பண்களிலும் வட்டமாகச் சுரங்களை பெய்து பண்ணைப் பெயர்த்து எழுதுவதற்கு வட்டப் பாலை முறை என்றே பெயர். இது போல ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை என்றும் மேலும் சில முறைகள் உண்டு. மொத்தத்தில் 15,456 பண்கள் உண்டு என வீ.ப.கா.சுந்தரம் சொல்லுவார். (இந்த எண்கணக்கை ஆய்ந்து பார்க்க முயன்றுகொண்டிருக்கிறேன். இன்னும் புரியவில்லை.)\nசங்க காலம், அதற்கு முந்திய காலங்களில் வாழ்ந்த தமிழனின் பார்வை மிக நுணுக்கமாக இருந்திருக்கிறது. இயற்கையைக் கூர்ந்து நோக்கியே தமிழன் இசையை எழுப்பியிருக்கிறான் என்பது பலருக்கும் தெரிந்த கதை. கூடவே, பாலை என்ற பொதுப் பெயரும் கூட இயற்கையில் இருந்து, ஒப்பீட்டு முறையில், அவன் செய்த இசைப் பண்களுக்கும் இடப்பட்டிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றுகிறது. இன்னும் எத்தனை வியப்பான செய்திகளை நாம் தேட வேண்டும் நம் இயற்கையறிவு இன்னும் கூட வேண்டும் என்பதை உணருகிறேன். பாலை மரத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா நம் இயற்கையறிவு இன்னும் கூட வேண்டும் என்பதை உணருகிறேன். பாலை மரத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா அதற்கு வேறு ஏதாவது பெயர் இந்தக் காலத்தில் உண்டா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-04", "date_download": "2018-07-21T01:46:50Z", "digest": "sha1:4YDNF222NNBWKOCJUQTBNVAO7YYVB7RS", "length": 9343, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nசாமர லக்‌ஷானின் இறுத��க் கிரியையின்போது...\nசிலுமின, ரெச பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் சாமர...\nவிஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...\nசெங்கோலை பறிக்க முற்பட்டால் 2 மாதங்கள் பாராளுமன்றம் வரத் தடை\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரினின்...\nபயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் ஒருவருடன் பாராளுமன்றில் இருப்பதற்கே வெட்கப்படுகிறோம்\nபயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துத்...\nஇராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஐ.தே.கவின் கருத்தல்ல\nவடக்கு மற்றும் கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை மீள...\nஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை விடுத்து எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்\nசாமரவூக்கு இன்று நிரந்தர பிரியாவிடை\nஊடகவியலாளர் சாமர லக்ஷான் குமாரவின் இறுதிக்...\nசபையில் பெரும் அமளிதுமளி; சபை நடுவில் எதிரணி கோஷம்\nவிஜயகலா மகேஸ்வரனின் உரை* செங்கோலை அபகரிக்கவும்...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மத���்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/06/tamil-blogs-aggregator_19.html", "date_download": "2018-07-21T02:08:40Z", "digest": "sha1:IKNB5CN4PGCENOGWA3YFRFNFBAFY3JZJ", "length": 27475, "nlines": 226, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil Blogs Aggregator", "raw_content": "\nபொதுமக்கள் பா. உ சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைக்க முடியாது. கணவன் மறுப்பு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய மாலினி 3 - இராய செல்லப்பா - சீதை 10\nமத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் ஆடுபவர்களும் ஆட்டுவிப்பவர்களும்\nதொடர்­கி­றது ஞான­சா­ரரை தேடும் படலம்\nதமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்கிறார்களா முல்லைத்தீவு வர்த்தகர்கள்\nவடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது\nவடக்கு நெருக்­கடி தொடர்பில் இன்று ஆராய்கிறது ஆளும்கட்சி\nவியட்நாம் வரலாற்றினை கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம். | #வியட்நாம்பயணகுறிப்புகள். 7\nஉங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா\nவவுனியா புளியங்குளத்தில் இந்திய துணைத்தூதுவரால் திருவள்ளுவர் சிலை திறப்பு வைப்பு\nஇன, மத முரண்­பா­டு­களை தூண்டும் நட­வ­டிக்கை தொடர்பில் 14 பேர் கைதுபின்­ன­ணி­யில் பொதுபல­ சேனா என்­கிறார் பொலிஸ் பேச்­சாளர்\nஎமக்கு தீர்வைப் பெற்­றுத்­தா­ருங்கள் உங்­க­ளையே நம்­பி­யி­ருக்­கின்றோம் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் சி.வி.யிடம் உருக்கம்\nவடமாகாண நிலவரம்: ​தமிழரசு கட்சியின் கிளிநொச்சிக் கிளை கூடி ஆய்வு\nநீதியான விசாரணைக்காகவே உத்தரவாதத்தைக் கோருகின்றேன் ஏற்கனவே சில கோப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிகின்றேன் என்கிறார் சி.வி.\nகழிவகற்றல் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அசமந்த போக்கிலுள்ளதாக பொது மக்கள் விசனம்\nகிளிநொச்சி பகுதியில் மாடுடன் இரயில் மோதி விபத்து\nகுரலற்றவரின் குரல் - வாசகரின் குரல்.\nஆதி கேசவனும் மா���ொரு பாகனும் செங்கோட்டு வேலவனும்.\nபேயாய் உழலும் சிறுமனமே- நூல் வெளியீடு\nஐ.டி. ஆட்குறைப்பு : கனவு கலைகிறது – நிஜம் சுடுகிறது \nஇன்று சந்​தை +0.72% அல்லது +69.50 என்ற அளவு உயர்ந்து 9657.55 என்பதாக முடிவ​டைந்துள்ளது. இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் AMBUJACEM 237.80, ...\nபொதுமக்கள் பா. உ சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைக்க முடியாது. கணவன் மறுப்பு\nவவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய மாலினி 3 - இராய செல்லப்பா - சீதை 10\nதவிக்கிறாள் தான்ய மாலினி -2 ...\nமத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் ஆடுபவர்களும் ஆட்டுவிப்பவர்களும்\nமத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் இணைந்த பிராந்தியம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக MENA என ...\nதொடர்­கி­றது ஞான­சா­ரரை தேடும் படலம்\nபொதுபல சேனா அமைப் பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர ரைக் கைது செய் ­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் ...\nதமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்கிறார்களா முல்லைத்தீவு வர்த்தகர்கள்\nவிடுதலைப்புலிகளின் முக்கிய கோட்டையாக விளங்கியது முல்லைத்தீவு .இங்கே புலிகளின் அதிகளவான இராணுவத் தளங்களும் ...\nவடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது\nகடந்த ஒருவார காலமாக வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ...\nவடக்கு நெருக்­கடி தொடர்பில் இன்று ஆராய்கிறது ஆளும்கட்சி\nவட மாகாண சபையில் தற்­போது நில வும் நெருக்­கடி நிலைமை தொடர்பில் இன்று ஆளும் கட்­சி­க­ளுக்­கி­டையில் விசேட சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு ...\nவியட்நாம் வரலாற்றினை கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம். | #வியட்நாம்பயணகுறிப்புகள். 7\n#வியட்நாம்பயணகுறிப்புகள். 7 ஒரு நாட்டோட மக்கள் அவுங்க பழக்க வழக்கங்களை பத்தி தெரிஞ்சிக்கனும் அல்லது பேசனும்னா…… அவங்க நாட்டோட வரலாற்றை ஓரளவுக்கு தெரிஞ்சாதான்.... கொஞ்சமாவது அந்த மக்களை புரிஞ்சிக்க ...\nஉங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா\nவவுனியா புளியங்குளத்தில் இந்திய துணைத்தூதுவரால் திருவள்ளுவர் சிலை திறப்பு வைப்பு\nவவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பாடசாலை அதிபர் ச.பரமேஸ்வரநாதன் தலைமையில் இன்று 19-06-2017 காலை 9.30 மணிக்கு இந்திய துணைத்தூதர் ...\nஇன, மத முரண்­பா­டு­களை தூண்டும் நட­வ­டிக்கை தொடர்பில் 14 பேர் கைதுபின்­ன­ணி­யில் பொதுபல­ சேனா என்­கிறார் பொலிஸ் பேச்­சாளர்\nஇன, மத முரண்­பா­டு­களை தூண்டும் வித­மாக அண்­மைய நாட்­களில் பதி­வான அனை த்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பலசேனா அமைப்பு இருப்­பது இது­வரை செய்­யப்­பட்­டுள்­ள விசா­ர­ணைகள் ...\nஎமக்கு தீர்வைப் பெற்­றுத்­தா­ருங்கள் உங்­க­ளையே நம்­பி­யி­ருக்­கின்றோம் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் சி.வி.யிடம் உருக்கம்\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நேற்­று­ மாலை வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு தமது ஆத­ரவை தெரி­வித்து அவ­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் எமது உற­வு­களைத் தேடித்­தரும் பொறுப்பு உங்­க­ளு­டை­யது என மன்­றாட்­ட­மாக ...\nவடமாகாண நிலவரம்: ​தமிழரசு கட்சியின் கிளிநொச்சிக் கிளை கூடி ஆய்வு\nவடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமகால நிலவரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அவசரமாகக் கூடி நேற்று ஆராய்ந்துள்ளது. வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான ...\nநீதியான விசாரணைக்காகவே உத்தரவாதத்தைக் கோருகின்றேன் ஏற்கனவே சில கோப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிகின்றேன் என்கிறார் சி.வி.\nஇரு அமைச்­சர்கள் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பா­கவும் நீதி­யான விசா­ரணை நடை­பெற வேண் டும் என்­ப­தற்­கா­கவே உத்­த­ர­வா­தத்தை வலிந்து கோரு­கின்றேன் என முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ் வரன் ...\nகழிவகற்றல் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அசமந்த போக்கிலுள்ளதாக பொது மக்கள் விசனம்\nகிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாமல் காணப்படுவதுடன் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அக்கறை செலுத்துவதில்லை என மக்கள் ...\nதன்னிலை மறத்தல் என்பது ஆன்மீகத்தின் படிநிலை தான் அதுபோன்ற ...\nகிளிநொச்சி பகுதியில் மாடுடன் இரயில் மோதி விபத்து\nகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் வைத்து மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் ...\nகுரலற்றவரின் குரல் - வாசகரின் குரல்.\nஇன்றைய நாள் மிக அற்புதமானது.கோமகன் முதலாவதாக தொலைபேசியூடாக நூல் வெளியீட்டுக்கு அழைத்த போது வகுப்புகள் இருந்த ...\nநட்புடன்தமிழ்ராஜா தமிழ்த்தொட்டில் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஆதி கேசவனும் மாதொரு பாகனும் செங்கோட்டு வேலவனும்.\nவெகு வருடங்களாக ரங்ஸ் என்னைத் திருச்செங்கோடு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஏனோ அது அமையவேயில்லை. அக்கம் பக்கம் ஊருக்குப் போவோம்.ஆனால் திருச்செங்கோடு போக வாய்க்காது. ...\nபேயாய் உழலும் சிறுமனமே- நூல் வெளியீடு\nஎனது மூன்றாவது தொகுப்பின் வெளியீட்டு விழா\nஅம்ச்சி தாராவி தாராவி ஆசியாவின் குடிசை, உலகின் மிகப்பெரிய குடிசைகள் வரிசையில் 3வது இடத்தில் இருக்கிறது தாராவியின் சாக்கடைகளை, சால்களை, குடிசைகளை அடிப்படை வசிதிகள் இல்லாத வாழ்விடங்களைக் காட்டுவதில் அனைத்து ஊடகங்களும் அன்று முதல் இன்றுவரை போட்டிப்போடுகின்றன. ஆஸ்கார் விருது பெற்ற ...\nஐ.டி. ஆட்குறைப்பு : கனவு கலைகிறது – நிஜம் சுடுகிறது \n\"என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்\" என்று இருந்தால், \"என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்\" என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால�� முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/10/", "date_download": "2018-07-21T02:13:19Z", "digest": "sha1:APXOCPQOT2E7LRSQ47UC2TP7K77QGNHY", "length": 66940, "nlines": 306, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2009 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nவிடுதலை போராட்டத்தில் பிரபல நடிகர்கள்\nஒக்ரோபர் 30, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇந்திய விடுதலையின் வெள்ளி விழா சமயத்தில் – ஆகஸ்ட் 1972இல் – விகடனில் வந்த கட்டுரை. பல நாடக நடிகர்கள் சுதந்திரப் போராட்ட காலத்து நினைவுகளை, போராட்டத்தில் அவர்கள் பங்கை நினைவு கூர்கிறார்கள். விகடனுக்கு நன்றி\nபொழுதுபோக்குக்காகத்தான் கலை என்ற சிந்தனையை மாற்றி, தங்களுடைய வீரமிகு பேச்சாலும், உணர்ச்சிமிகு நடிப்பாலும் தேசியப் பணியாற்றியுள்ளார்கள் எண்ணற்ற கலைஞர்கள். அவர்களில் சிலர் தங்கள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.\nசுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, நான் திரு.ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்தேன்.\nகாலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துகளையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரசாரம் செய்வோம். பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களைப் போட்டிருக்கிறோம்.\nகதரின் வெற்றி நாடகம், இங்கிலாந்தில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னால் எங்கள் குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டு, மெடல், சர்ட்டிபிகேட் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தது. ஆனால், அதே நாடகம் இந்தியாவில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டது.\nநாடகத்திலே தேசியக் கொடியைக் காட்டக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்கள். எப்படியாவது காட்டிவிடவேண்டும் என்று எங்களுக்குள் ஒரு தீர்மானம். போலீஸ் கெடுபிடி வேறு. கடைசியில் ஒரு தந்திரம் செய்தோம். மூன்று பையன்களுக்கு தேசியக் கொடியின் மூன்று கலர்களிலும் உடை அணிவித்து, கொடியைப் போல் மேடையில் நிற்க வைத்தோம். அதைப் புரிந்துகொண்டுவிட்ட மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.\nஅப்போதெல்லாம் சத்தியமூர்த்தி மேடைகளில் முழங்குவார். நான் தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. ‘பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.\nஎனக்கு எங்கே போனாலும் தடை. பின்னாலேயே சி.ஐ.டி-க்கள் என் பாட்டைக் கேட்டுப் பல ஆங்கிலேயர்கள் கூடக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள்.\nநான் சித்தூரில் ரெவின்யூ துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். வருஷம் 1922.\nகள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் சத்தியமூர்த்தி சித்தூருக்கு வந்து, நானும் போராடவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். அப்போது என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. இருந்தாலும் சுதந்திர உணர்ச்சி காரணமாக நான் கிளம்பிவிட்டேன்.\nசித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக் கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக்கடையின் முன்னால் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். அப்போது கள்ளுக்கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் நான் விடமல், அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன்.\nஅன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது, என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்\nஅரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இறந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதல் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.\nஅப்போது கிளம்பிய தேசிய உணர்ச்சியில், வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகத்தை நடத்த எண்ணினோம். ஆனால் அது சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நாட கத்தை ‘தேசபக்தி’ என்று மாற்றி நடத்தினோம். அந்த நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஅப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந் தேன். அவர் நடத்திய ‘தேச பக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத் சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷ���் போடுவார்கள்.\nமுதல் முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.\nகமல் சிபாரிசுகள் – திரையில் வந்த புத்தகங்கள்\nஒக்ரோபர் 29, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஒரிஜினல் லிஸ்ட் இங்கே. பாஸ்டன் பாலாவுக்கு நன்றி\nசைரனோ டி பெர்கராக், Cyrano de Bergerac – எட்மண்ட் ரோஸ்டாண்ட் எழுதிய புத்தகம். வெகு நாட்களுக்கு முன் படித்த நாடகம், கதை மட்டுமே மங்கலாக நினைவிருக்கிறது. ஹோசே ஃபெர்ரர் நடித்து ஒரு முறை, ஜெரார்ட் டிபார்டியூ நடித்து ஒரு முறை வந்திருக்கிறது. இரண்டையும் கமல் குறிப்பிடுகிறார், இரண்டையும் நான் பார்த்ததில்லை.\nஸ்பார்டகஸ், Spartacus – ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய நாவல். ஸ்டான்லி குப்ரிக் இயக்கி கிர்க் டக்ளஸ் நடித்த புகழ் பெற்ற படம். என் கண்ணில் சுமாரான படம்தான். நாவல் படித்ததில்லை.\nஎ க்ளாக்வொர்க் ஆரஞ்ச், A Clockwork Orange – அந்தோனி பர்ஜஸ் எழுதிய நாவல். படித்ததில்லை. ஸ்டான்லி குப்ரிக் இயக்கி மால்கம் மக்டொவல் நடித்தது. பிரமாதமான படம். குப்ரிக் கலக்கிவிட்டார்.\nலாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட், Last Temptation of Christ – நிகோலாய் கசான்ட்சாகிஸ் எழுதிய நாவல். மார்டின் ஸ்கொர்ஸஸி இயக்கி இருக்கிறார். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.\nபீயிங் தேர், Being There – ஜெர்சி கொசின்ஸ்கி எழுதிய நாவல். ஹால் ஆஷ்பி இயக்கி பீட்டர் செல்லர்ஸ் நடித்தது. படித்ததில்லை, ஆனால் படம் பார்த்திருக்கிறேன். சுமாரான படம்.\nட்ரெய்ன்ஸ்பாட்டிங், Trainspotting – இர்வின் வெல்ஷ் எழுதிய நாவல். ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் டான்னி பாயில் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nபர்ஃப்யூம், Perfume – யாரோ பாட்ரிக் சுஸ்கிண்ட் எழுதியதாம். டாம் டைக்வர் இயக்கியதாம். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nசிட்டி சிட்டி பாங் பாங், Chitti Chitti Bang Bang – ஜேம்ஸ் பாண்ட் புகழ் இயன் ஃப்ளெமிங் எழுதிய சிறுவர்களுக்கான புத்தகம். டிக் வான் டைக் நடித்தது. படம் சிறுவர் சிறுமிகளுக்கு பிடிக்கும். நாவல் படித்ததில்லை.\nக்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், Curious Case of Benjamin Button – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய சிறுகதை. ப்ராட் பிட் நடித்து டேவிட் ஃபிஞ்சர் இயக்கியது. இந்த வருஷ ஆஸ்கார் போட்டியில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பெரும் ��ோட்டியாக இருந்தது. படித்ததில்லை, இன்னும் பார்க்கவும் இல்லை.\nஃபாரஸ்ட் கம்ப், Forrest Gump – வின்ஸ்டன் க்ரூம் எழுதியது. டாம் ஹாங்க்ஸ் நடித்து ராபர்ட் ஜெமகிஸ் இயக்கியது. சராசரிக்கு மேலான படம். பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆனால் அந்த சமயத்தில் வந்த பல்ப் ஃபிக்ஷன், ஷாஷான்க் ரிடம்ப்ஷன் ஆகியவை இதை விட சிறந்த படங்கள். புத்தகம் படித்ததில்லை.\nமாரத்தான் மான், Marathon Man– வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். டஸ்டின் ஹாஃப்மன், லாரன்ஸ் ஒலிவியர் நடித்து ஜான் ஷ்லேசிங்கர் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.\nமாஜிக், Magic – இதுவும் வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்து ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nடிராகுலா, Dracula – ப்ராம் ஸ்டோகர் எழுதிய நாவல். கமல் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய படத்தை சொல்கிறார். நான் பார்த்திருப்பது பழைய பேலா லுகோசி நடித்த படம்தான். லுகொசி ஒரு eerie உணர்வை நன்றாக கொண்டு வருவார். நாவல் சுமார்தான், ஆனால் ஒரு genre-இன் பிரதிநிதி.\nகாட்ஃபாதர், Godfather – மரியோ பூசோ எழுதியது. அல் பசினோ, மார்லன் பிராண்டோ நடித்து ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய மிக அருமையான படம். நல்ல நாவலும் கூட.\nகமல் கொஞ்சம் esoteric படங்களை விரும்புவார் போல தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்த, மிக அற்புதமான நாவலும், அருமையான படமும் ஆன To Kill a Mockingbird-ஐ விட்டுவிட்டாரே\nகமலின் லிஸ்டில் காட்ஃபாதர் மட்டுமே நல்ல புத்தகம், மற்றும் நல்ல படம் – என்னைப் பொறுத்த வரையில். நான் படித்திருக்கும் புத்தகமும் அது ஒன்றுதான். கமல் சொல்லி இருக்கும் படங்களில் நான் பாதிக்கு மேல் பார்த்ததில்லை. பார்த்த வரையில் காட்ஃபாதர் மற்றும் எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச் மட்டுமே பார்க்க வேண்டிய படம். ஆனால் அவர் சொல்லி இருக்கும் படங்களில் பல பிரபலமான படங்கள் – ஸ்பார்டகஸ், ஃபாரஸ்ட் கம்ப், பெஞ்சமின் பட்டன், சிட்டி சிட்டி பாங் பாங் – இருக்கின்றன. பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். நீங்கள் கமலின் தேர்வுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகமல் சிபாரிசுகள் – சிறந்த திரைக்கதைகள் உள்ள தமிழ் படங்கள்\nஒக்ரோபர் 28, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nசிவாஜியைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் குறை அவர் ஓவர்ஆக்ட் செய்கிறா���், மெலோட்ராமா என்பதுதான். உண்மையில் குறை அதுவல்ல. மெலோட்ராமா என்பது ஒரு விதமான ஸ்டைல். பாய்ஸ் நாடகங்கள், தெருக்கூத்து, ஜப்பானிய கபூகி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், musicals எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்டைல், இலக்கணம் இருக்கிறது. சிவாஜியின் படங்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். குறை அவர் படங்கள் – அதுவும் பிற்காலப் படங்கள் – அவருக்கு “நடிக்க” ஸ்கோப் உள்ள காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான். சினிமா என்பது வெறும் சீன்களின் தொகுப்பல்ல. இதை அவரும் உணரவில்லை, அவர் காலத்து இயக்குனர்களும் உணரவில்லை. அந்த காலத்து ரசிகர்கள் உணர்ந்தார்களா என்பதும் சந்தேகமே.\nஇதனால்தான் அவரது significant number of படங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தை வெளிப்படுத்தும் சீன்களின் தொகுப்பாக, அவர் மட்டுமே வியாபித்திருக்கும் கதைகளாக, மிக சுலபமாக கிண்டல் அடிக்கப்படுபவையாக இருக்கின்றன. கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் – சிவாஜி சிங்கம், ஆனால் அவருக்கு தயிர் சாதம் மட்டுமே போடப்பட்டது என்று. அதில் உண்மை இருக்கிறது.\nவீரபாண்டிய கட்டபொம்மன் இந்த குறைகளை சுலபமாக தாண்டுகின்றது. கட்டபொம்மன் உணர்ச்சிப் பிழம்புதான். ஓவர் ஆக்டிங், மெலோட்ராமா, over the top performance போன்ற வழக்கமான “குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசலாம்தான். ஆனால் யாராக நடிக்கிறார் ஒரு larger than life icon, நாட்டுப்புற பாட்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மம், சரித்திரத்தை தாண்டி ஐதீகமாக மாறிவிட்ட ஒரு மனிதனை இப்படி நடித்துக் காட்டுவது மிக பொருத்தமாக இருக்கிறது.\nகட்டபொம்மன் ஜாக்சன் துரையை பார்த்து எங்கள் மங்கலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்று கேட்டாரா என்பது சந்தேகம்தான். அப்படி கட்டபொம்மன் கர்ஜித்திருந்தால் அது ஜாக்சன் துரைக்கு புரிந்திருக்குமா என்பது அதை விட பெரிய சந்தேகம். ஆனால் சிவாஜி கொண்டு வருவது சரித்திரத்தை தாண்டிப்போய்விட்ட கட்டபொம்மன் என்ற இதிகாச மனிதரை. கட்டபொம்மனை ஒரு இதிகாசமாக, தொன்மமாக, icon ஆக மாற்றியதில் நாட்டுப்புற பாடல்களுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவு பங்கு இந்த நடிப்புக்கும் உண்டு. இந்த performanceஇன் தாக்கம் இல்லாத தமிழ் நடிகர் யாருமில்லை. பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் மூன்று படங்களும் மெலோட்ராமா என்பது கெட்ட வார்த்தை இல்லை என்பதை இன்றும் உணர்த்தும் படங்கள்.\nபந்துலு சிறந்த தயாரிப்பாளர். பணம் முக்கியம்தான், ஆனால் படம் நன்றாக வருவது அதை விட முக்கியம் என்று நம்பியவர். கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களில் பணத்தை வாரி இறைத்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து போராடியவர்களை திரைப்படத்தில் கொண்டு வந்ததற்காக எப்போதும் நினைவிளிருப்பார். (கன்னடத்தில் கிட்டூர் ராணி சென்னம்மா எடுத்தார். சென்னம்மா கன்னட கட்டபொம்மி.)\n1959-இல் வந்த படம். சிவாஜி, எஸ். வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி, ஓ.ஏ.கே. தேவர், ராகினி, ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி நடித்தது. ஜி. ராமநாதனின் அற்புதமான இசை. பந்துலுவே இயக்கினார் என்று நினைக்கிறேன்.\nசக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களில் அனல் பறக்கிறது. அவற்றை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க சிம்மக் குரல். பத்திக்கிச்சு\nஇதற்கும் கதை எழுத வேண்டுமா என்ன\nசிவாஜி ஜாக்சன் துரையிடம் பேசுவது தமிழ் சினிமாவில் ஒரு seminal moment. Enough said.\nஜெமினி-பத்மினி காதல் கதை படத்தின் வீக்னஸ். படத்தின் தீவிரத்தை குறைக்கிறது. அதுதான் இயக்குனரின் எண்ணம், என்றாலும் சுலபமாக தம் அடிக்க வெளியே போய்விடலாம். படத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஊமைத்துரையின் காரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஓ.ஏ.கே. தேவருக்கு ஏதாவது வசனம் உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன், அவர் வாயை திறந்த மாதிரியே தெரியவில்லை. அதே போல எட்டப்பனும் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்தான். ஜாவர் ஒருவர்தான் படத்தில் கொஞ்சம் நிற்கிறார்.\nபாட்டுகள் அபாரம். ஜி. ராமநாதன் கொன்றுவிட்டார்.\nஇன்பம் பொங்கும் வெண்ணிலாதான் என் ஃபேவரிட். அதுவும் பிபிஎஸ் “உன்னைக் கண்டு” என்று கேட்கும் தருணம்\nஎஸ். வரலக்ஷ்மி கலக்கிய படம். அவருடைய கனமான குரல் என்ன சுகமாக “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” என்று பாடுகிறது அதுவும் “உன் வாய் முத்தம் ஒன்றாலே” என்ற வார்த்தைகளை கொஞ்சம் வேகமாக பாடுவது மிக நன்றாக இருக்கும். “மனம் கனிந்தருள் வேல்முருகா” குழந்தைகளுக்கு சாமி பாட்டாக சொல்லித் தரலாம். அப்புறம் “டக்கு டக்கு” என்று ஒரு பாட்டு. கேட்கக் கூடிய பாட்டுதான், ஆனால் இதை எல்லாம் கருணை காட்டாமல் எடிட்டிங் டேபிளில் கட் பண்ணி இருக்க வேண்டும். படத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்பீட்பிரேக்கர��� மாதிரி வரும்.\nஜி. ராமநாதனின் பாட்டுகள் எப்போதும் இரண்டு வகை. ஒன்று கர்நாடக சங்கீதத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட highbrow பாட்டுகள். இரண்டு நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட lowbrow பாட்டுகள். “மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு” இரண்டாவது வகை. நல்ல, ஆனால் கவனிக்கப்படாத பாட்டு. “ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி” என்ற இன்னொரு நல்ல பாட்டும் “அஞ்சாத சிங்கம் உன் காளை” என்று ஒரு சுமாரான பாட்டும் உண்டு. ஆத்துக்குள்ளே பாட்டு (ஏ.கருணாநிதி நகைச்சுவை பகுதி எல்லாமே) ஸ்பீட்ப்ரேக்கர்தான்.\nHighbrow வகையில், நாடக பாரம்பரியம் உள்ள பாட்டு போகாதே போகாதே என் கணவா. எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதுவும் படமாக்கப்பட்ட விதம் சின்னப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி வாழை மரம் விழக் கண்டேன் என்றால் ஒரு வாழை மரத்தை வெட்டி காண்பிப்பார்கள். அதுவும் பத்மினியின் ஓவர்ஆக்டிங் வேறு கொடுமையாக இருக்கும்.\n வெற்றி வடிவேலனே என்று ஒரு தொகையறா வரும் அது யார் பாடுவதாக வரும் என்று நினைவில்லை. சிவாஜிதானோ\nவேறு பாட்டுகள் எனக்கு நினைவில்லை. சாரதா எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.\nசிவாஜியின் seminal நடிப்பு, பந்துலுவின் நல்ல தயாரிப்பு, ஜி. ராமநாதனின் அற்புதமான இசை, எஸ். வரலக்ஷ்மியின் குரல், எடுத்துக்கொள்ளப்பட்ட subject matter ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.\nவீரபாண்டிய கட்டபொம்மன் விகடன் விமர்சனம்\nம.பொ.சி – ஒரு மதிப்பீடு\nபராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் – விகடன் விமர்சனம்\nஒக்ரோபர் 25, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபடம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nமுனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா\nமாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…\nமுனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி\nமுனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு\nமாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே\nகவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.\nமுனு: காதலர்கள் யார் யார்\nமாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.\n ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே\nமாணி: கண் குளிர்ந்தது அண்ணே வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.\nமுனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…\nமாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…\nமுனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..\nமாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான் டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.\nமாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே\nம.பொ.சி. – ஒரு மதிப்பீடு\nநாடோடி – என் விமர்சனம்\nஒக்ரோபர் 25, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nநாடோடி எம்ஜிஆரின் தண்டப் படங்களில் ஒன்று. எம்ஜிஆரும் தயாரிப்பாளர்-இயக்குனர் பந்துலுவும் சொதப்பிவிட்டார்கள். எனக்கென்னவோ இது சிவாஜிக்காக எழுதப்பட்ட கதையோ என்று ஒரு சந்தேகம். கதையில��� ஆக்ஷன் குறைவு, செண்டிமெண்ட் அதிகம். அதுவும் குழந்தைக்கதை மாதிரி நம்பியார் மருந்து போட்டு டெம்பரரியாக ஆனால் பெர்மனேன்டாக எம்ஜிஆரையும் சரோஜா தேவியையும் குருடாக வைத்திருப்பார். என்ன சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு\nஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு பந்துலு எம்ஜிஆர் கூட்டணியில் வந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன். 1966இல் வந்திருக்கிறது. பந்துலு நஷ்டப்பட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான முகராசி, தேர்த்திருவிழா எல்லாம் எம்ஜிஆர் முக ராசியில் கையை கடிக்கவில்லையாம். இதை விட மோசமாக படம் எடுப்பது பெரும் கஷ்டம், அதை எல்லாம் தேவர்தான் செய்ய முடியும். சாரதா மாதிரி யாராவது இந்த படம் எப்படி ஓடியது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்\nஇதுக்கு கதை எல்லாம் சொல்லி நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாரதி இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார். பார்க்க அழகாக இருப்பார். பந்துலு கன்னட நடிகைகளை – தங்கமலை ரகசியத்தில் சரோஜா தேவி, ஆயிரத்தில் ஒருவனில் மைசூர் பாரம்பரியம் உள்ள ஜெயலலிதா, இதில் பாரதி – என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.\nபடத்தின் ஒரே ப்ளஸ் பாயின்ட் பாட்டு. எம்எஸ்வி இரண்டு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். உலகமெங்கும் ஒரே மொழி மிக நல்ல பாட்டு. எனக்கு மிக பிடித்த பாட்டு இதுதான். அன்றொரு நாள் இதே நிலவில் இன்னொரு நல்ல பாட்டு. என் கண்ணில் இரண்டாம் இடம்தான், ஆனால் இதுதான் பிரபலமான பாட்டு. இரண்டையும் இங்கே கேட்கலாம். உலகமெங்கும் ஒரே மொழி வீடியோ கீழே.\nஇவற்றைத் தவிர நாடு அதை நாடு என்று ஒரு சுமாரான பாட்டு உண்டு. எனக்கு வேறு பாட்டுகள் நினைவில்லை. சாரதா லிஸ்ட் கொடுத்திருக்கிறார் – அப்படியும் நினைவு வரவில்லை.\nஅன்றொரு நாள் இதே நிலவில் – டிஎம்எஸ், சுசீலா\nஅன்றொரு நாள் இதே நிலவில் – சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி\nஉலகமெங்கும் ஒரே மொழி – டிஎம்எஸ், சுசீலா\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா – டிஎம்எஸ், சுசீலா\nநாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு – டிஎம்எஸ், சுசீலா\nரசிக்கத்தானே இந்த அழகு – சுசீலா\nபாடும் குரலிங்கே பாடியவன் எங்கே – சுசீலா\nகண்களினால் காண்பதெல்லாம் – டிஎம்எஸ், சுசீலா (படத்தில் இல்லை)\nசாரதா “விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக ���ருக்க வேண்டாமா. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா” என்று கேட்கிறார். நியாயம்தான். ஆனால் படம் மகா தண்டம். விகடன் விமர்சனத்தில் முனுசாமி சொல்வது – “ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.” மிகச்சரி. எனக்கு பிடித்த பாட்டுகள்தான் விகடனுக்கும் பிடித்திருந்தனவோ என்னவோ.\nபாட்டு மட்டும் கேளுங்கள்/பாருங்கள். படம் தண்டம். பத்துக்கு மூன்று மார்க். (உலகமெங்கும், அன்றொரு நாள் பாட்டுகளுக்கு தலா ஒரு மார்க், பாரதிக்கு ஒரு மார்க்). D grade.\nநாடோடி – விகடன் விமர்சனம்\nஒக்ரோபர் 24, 2009 by RV 1 பின்னூட்டம்\nபடம் வந்தபோது – மே 1966இல – விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி\nமுனுசாமி: தாழ்ந்த சாதியிலே பிறந்த தியாகுவை, உயர்ந்த சாதியிலே பிறந்த மீனாங்கற பெண் காதலிக்குது. சாதி வெறி பிடிச்ச மீனாவின் தந்தை தர்மலிங்கம் இதைத் தடுக்கிறாரு. அதனாலே மீனா உயிரை விட்டுடுது.\n ஆமா, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு வருதே எந்தக் காலத்துக் கதை இது\n கதையைக் கேளு. மீனாவுக்கு ராதான்னு ஒரு தங்கை. மீனாவின் காதலன் தியாகுவை, தானே மணந்து சாதி வெறியைத் தரை மட்டமாக்கப் போறேன்னு அது அப்பங்காரனைப் பார்த்துச் சவால் விடுது.\nமாணி: இது என்ன சவால் இந்தப் பொண்ணு அவனை மணந்துக்கிட்டா, சாதி வெறி தரை மட்டமாயிடுமா\n பணம் குடுத்துப் படம் பார்த்த நானே இதெல்லாம் கேட்கமுடியலே\nமுனு: ஆமாம். அவரும் ஒரு தாழ்ந்த சாதிக்காரரு. தர்மலிங்கத்தாலே ஜெயிலுக்குப் போறாரு. அதனால தர்மலிங்கத்தின் பேரிலே அவருக்கு படா கோவம். தியாகுவா வர எம்.ஜி.ஆரும், ஜம்புவா வர நம்பியாரும் ஒரே ஜெயில்லே சந்திக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பொது எதிரி தர்மலிங்கம். ஜம்பு விடுதலை ஆகி வெளியே போனதும், முதல் காரியமா தர்மலிங்கத்தைப் பழி வாங்கறதுக்காக அவர் பெண் ராதாவைக் கடத்திக்கிட்டுப் போய் குகையிலே வெச்சு, கண்ணைக் குருடாக்கிடறாரு. குருடுன்னா எப்போதும் குருடு இல்லே வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட���டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட்டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு அந்தக் குகைக்கு எம்.ஜி.ஆர் வந்து சேர்ராரு. அங்கே ராதாவைச் சந்திக்கிறாரு, அவளை வில்லனுக்குத் தெரியாம கடத்த முயற்சிக்கிறாரு. அது தெரிஞ்சதும் எம்.ஜி.ஆர். கண்ணுக்கும் மருந்து போட்டு குருடாக்கிடறாரு வில்லன்.\nமாணி: முடிவா என்னதான் சொல்றே\nமுனு: ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.\nஒக்ரோபர் 17, 2009 by RV 8 பின்னூட்டங்கள்\nராண்டார்கை திரும்பவும் ஒரு ரொம்ப பழைய படத்தை பற்றி ஹிந்துவில் வரும் Blast from the Past பத்தியில் எழுதி இருக்கிறார். குமாஸ்தாவின் பெண். 1941-இல் வந்திருக்கிறது. படத்தின் பேரை எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது. “Remembered for: its interesting storyline, impressive performances by Rajamma, Shanmugham and KRR.” என்று எழுதுகிறார். இவர் இந்த படத்தை, performance-ஐ எல்லாம் பார்த்தாரா இல்லை எங்கேயாவது படித்ததை வைத்து ஓட்டுகிறாரா என்று தெரியவில்லை. இந்த மாதிரி பழைய படம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பிரிண்ட் இருக்கிறதா\nடி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி, கே.ஆர். ராமசாமி, எம்.வி. ராஜம்மா (இவர் பந்துலுவின் மனைவி என்று நினைக்கிறேன்), எம்.எஸ். திரௌபதி நடித்திருக்கிறார்கள். நாடகமாகவும் சக்கைப்போடு போட்டதாம். இயக்குனர் ஏ.பி. நாகராஜன்தான் நாடகத்தில் ஸ்த்ரீபார்ட்\nராண்டார்கையின் account சுவாரசியமாக இருக்கிறது. இதில் ஒரு டைரக்டரை வேறு கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்களாம். அவர் எழுதியதை படித்தால் மெலோட்ராமா நாவலாக, சினிமாவாக இருக்கும் போல தோன்றுகிறது.\nநான் பார்த்த மிக பழைய தமிழ் படம் 1941-இல் வந்த சபாபதிதான். 40-களில் வந்த மங்கம்மா சபதம், நந்தனார் (தண்டபாணி தேசிகர் நடித்தது, கே.பி. சுந்தராம்பாள் நடித்தது இல்லை) நாம் இருவர், வேதாள உலகம், அபூர்வ சகோதரர்கள் (அமேரிக்காவில் வீடியோ கிடைத்தது), சந்திரலேகா, நல்லதம்பி பார்த்திருக்கிறேன். நீங்கள் பார்த்த மிக பழைய தமிழ் படம் எது உங்களுக்கு ஞாபகம் இருப்பதை எழுதுங்களேன்\nராண்டார்கை பத்திகள் – அப���மன்யு, ராஜி என் கண்மணி\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/99053-patna-pirates-vs-up-yoddha-match-ends-in-tie.html", "date_download": "2018-07-21T01:47:53Z", "digest": "sha1:LMZ65AJAG36KPJ77K3MYWDKJ7CHCL25O", "length": 24437, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "பர்தீப் நர்வாலுக்கு 50 புள்ளிகள்... ‘டை’யில் முடிந்த த்ரில் போட்டி! #ProKabaddi | Patna Pirates Vs UP Yoddha Match ends in tie", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nபர்தீப் நர்வாலுக்கு 50 புள்ளிகள்... ‘டை’யில் முடிந்த த்ரில் போட்டி\nபுரோ கபடி லீக் (Pro Kabaddi) இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியிருக்கிறது பாட்னா பைரேட்ஸ். நான்கே போட்டிகளில் 50 புள்ளிகள் எடுத்து கபடி உலகை மிரட்சியடைய வைத்திருக்கிறார் பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நர்வால். ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நடந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும் யு பி யோதா அணியும் மோதின.\nஅகமதாபாத் டிரான்ஸ்டடியா ஸ்டேடியத்தில் நடந்த இந்த மேட்ச்சில் இரண்டு அணிகளும் வெறித்தனமாக வெற்றிக்காக போராடின. நிதின் தோமர் தலைமையிலான யு பி யோதா அணி சனிக்கிழமை நடந்த மேட்ச்சில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றிருந்தது. அந்த உற்சாகத்துடன் நேற்று களமிறங்கியது. பாட்னா அணியில் விஷால் மானே, சச்சின் ஷிங்கடே, மோனு கோயத், ஜெய்தீப், சதீஷ், வினோத் குமார், பர்தீப் நர்வால் ஆகியோர் பிளேயிங் செவனில் இடம்பெற்றிருந்தனர்.\nஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே தன் அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார் பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நர்வால். பதிலடியாக நிதின் தோமரும் உடனடியாக ரெய்டுக்கு வந்து ஒரு புள்ளி எடுத்தார். அங்கிருந்தே ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. நான்கு நிமிடங்கள் முடிவில் ஸ்கோர் 3- 3 என சமநிலையில் இருந்தது. அடுத்த மூன்று நிமிடங்களில் யு பி யோதாவின் கை ஓங்கியது. ஏழு நிமிடங்கள் முடிவில் ஸ்கோர் 5 - 3. யு பி யோதா இரண்டு புள்ளிகள் முன்னிலையோடு இருந்தது. பாட்னா அணி ஆல் அவுட் ஆகுமோ என்ற எண்ணம் தோன்றிய உடனே அதைத் தவிடு பொடியாக்கியது அந்த அணி. 10 நிமிடங்கள் முடிவில் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியிருந்தது பாட்னா.\nமுதல் பாதி முழுக்கவே யு பி யோதா அணி ஒரு பக்கம் முன்னிலை பெறத் துடிப்பதும், மறுப்பக்கம் பாட்னா அணி மேட்ச்சை இழுத்துப் பிடிப்பதுமாகவே இருந்தது. முதல் பாதியில் ஸ்கோர் 13 - 10. இரண்டாவது பாதி தொடங்கியதும் பர்தீப் ஒரு புள்ளி எடுத்தார். ஆனாலும் யு பி யோதாவும் புள்ளிகள் இடைவெளியைக் குறைக்க விடாமல் கவனமாக ஆடியது. பர்தீப் நர்வால் அவுட் ஆகி பெஞ்சில் உட்கார்ந்திருந்த சமயங்களில் எல்லாம் மோனு கோயத் அணியைக் காப்பாற்றினார். யு பி யோதா அணியில் கேப்டன் நிதின் தோமருக்கு பக்கபலமாக ஆடினார் ரிஷாங்க் தேவடிகா.\nஆட்டத்தின் 27 வது நிமிடத்தின் முடிவில் ஸ்கோர் 18 - 15. மூன்று புள்ளிகள் முன்னிலையில் இருந்தது யு பி. அடுத்த சில நிமிடங்கள் ஆட்டம் முழுமையாக யு பி யோதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இரண்டாவது பாதி முழுவதுமே பாட்னா அணியின் டிஃபென்ஸ் சுமாராகவே இருந்தது. நிதின் தோமரை அந்த அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. 34 வது நிமிடத்தில் ஸ்கோர் 25 - 17. எட்டு புள்ளிகள் முன்னிலையுடன் இருந்த யு பி., இன்னும் ஆறு நிமிடங்கள் சுதாரிப்பாக ஆடினால் புள்ளிப்பட்டியலில் விறுவிறுவென முன்னேறிவிட முடியும் என நம்பிக்கையோடு இருந்தது. ஆனால் பர்தீப் களத்துக்குள் இருக்கும்போது மேட்ச் எப்படி மொக்கையாகும்\nபாட்னா அணி மீண்டும் கம்பேக் ஆட்டம் ஆடியது. குறிப்பாக பர்தீப் ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து மூன்று புள்ளிகளை அள்ளினார். ஆட்டம் முடிய இரண்டே நிமிடம் இருக்கும் சூழ்நிலையில் ஸ்கோர் 26 - 23. கடைசி ஒரு நிமிடத்துக்கு முன்பாக இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கியிருந்தது பாட்னா பைரேட்ஸ். கடைசி ரெய்டாக பர்தீப் சென்றார். அவர் ஒரு தொடு புள்ளியை எடுத்தார். பத்து நொடிகள் மட்டுமே இருந்த நிலையில் நிதின் தோமர் இப்போது ரெய்டுக்கு வந்தார். அவரைக் களத்தின் பாதி வரை கூட வரவிடாமல் பூச்சாண்டி காட்டியது பர்தீப் அணி. ஆட்டநேர முடிவில் ஒரு டெக்கினிக்கல் பாயின்ட் பர்தீப் அணிக்கு கிடைத்தது. மேட்ச் 27 - 27 என்ற ஸ்கோருடன் சமநிலையில் முடிந்தது.\nபேரன்பின் ஆதி ஊற்றைத் தொட்டுத் திறந்த கவிஞன்... நா.முத்துக்குமார்\nபு.விவேக் ஆனந்த் Follow Following\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன ப\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n``கமல் சாருக்குக்கூட ம���ியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nபர்தீப் நர்வாலுக்கு 50 புள்ளிகள்... ‘டை’யில் முடிந்த த்ரில் போட்டி\n“அடக்கம் செய்ய வழியில்லாம கணவர் சடலத்தை வெச்சிருந்தேன்” - 20 ஆண்டுகள் தொடரும் கலப்புத் திருமண புறக்கணிப்பு\nகார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிராக மேல்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-07-21T02:13:18Z", "digest": "sha1:KRFZI26DQHK5SBPXGTX4AIHZVYZDBYWS", "length": 25807, "nlines": 180, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: அனல் ஹக்!", "raw_content": "\nபுதிய தலைமுறையில் அநேகருக்கு அறிமுகமற்ற, பழைய தலைமுறையில் பெரும்பகுதியினர் தெரிந்து வைத்திருந்த, ஆனால் பேச விரும்பாத விடயத்தோடு சம்பந்தப்பட்ட பெயர்தான் மன்ஸூர் அல் ஹல்லாஜ்.\nஇறைவிசுவாசம் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு வார்த்தையை அவர் மொழிந்தார் என்பதே அதற்கான காரணம். அவர் சொன்னார்...\n'அனல் ஹக்' என்ற தலைப்பில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய சிறுகதையை அண்மையில் படித்தேன். அதாவது மன்ஸூர் அல் ஹல்லாஜ் பற்றியும் அவர மொழிந்த வார்த்தையால் ஏற்பட்ட குழப்பங்களையும் அவருக்கு நேர்ந்த அவலத்தையும் கதையாக எழுதியிருக்கிறார் பஷீர்.\n'ஹிஜ்ராவுக்குப் பிந்தைய நான்காம் நூற்றாண்டின் தொடக்கம். ஞானிகளும் கவிஞர்களும் கலைஞர்களும் சர்வாதிகாரிகளின் முன் தலைகுனிந்து நின்றிருந்தனர், வெறும் ஸ்துதிப் பாடகர்களாக பாரசீக தேசம் திராட்சை மதுவின் இனிமையிலும் பன்னீர்ப் பூக்களின் அ���கிலும் அழகிகளின் ஆலிங்கனத்திலும் மூழ்கிக் கிடந்தது. அப்போதுதான் மன்ஸூர் ஹல்லாஜ் வருகிறார். ................ அண்மை நகரமான துஷ்தாரின் பெரிய பாடசாலையில் சேர்ந்தார். ஆன்மீகம், சமூகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற புலமை பெற்றார். பண்டிதராக வெளிவந்த மன்ஸூருக்குள் போதாமைகள் இருந்தன. ...........அவர் இருளில் தவிப்பதாக உணர்ந்தார். .....ஃபக்கீராக அலைந்தார். இறுதியில் உமர் இப்னு உஸ்மானைச் சந்தித்தார். ...சற்கரு ஒரு புதிய பாதையைக் காட்டினார். சூபிஸம் பாரசீக தேசம் திராட்சை மதுவின் இனிமையிலும் பன்னீர்ப் பூக்களின் அழகிலும் அழகிகளின் ஆலிங்கனத்திலும் மூழ்கிக் கிடந்தது. அப்போதுதான் மன்ஸூர் ஹல்லாஜ் வருகிறார். ................ அண்மை நகரமான துஷ்தாரின் பெரிய பாடசாலையில் சேர்ந்தார். ஆன்மீகம், சமூகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற புலமை பெற்றார். பண்டிதராக வெளிவந்த மன்ஸூருக்குள் போதாமைகள் இருந்தன. ...........அவர் இருளில் தவிப்பதாக உணர்ந்தார். .....ஃபக்கீராக அலைந்தார். இறுதியில் உமர் இப்னு உஸ்மானைச் சந்தித்தார். ...சற்கரு ஒரு புதிய பாதையைக் காட்டினார். சூபிஸம்\n'ஆன்மீக அறிவின் ஒளி மிகுந்த மேன்மை. அதில் அவர் ஆழ்ந்து இறங்கினார். யுகங்களின் ஆர்வத்துடனும் கொடுங்காற்றின் வேகத்துடனும் பௌதீக எல்லையைக் கடந்தார். அழிவற்றதும் நிரந்தரமானதுமான பேரொளியில் சிறு மேகப்படலம் போல் மயக்கத்தில் ஆழ்ந்தார். தியான வயப்பட்ட நிலையில் மன்ஸூர் அறிவித்தார்... 'அனல் ஹக்\nமன்ஸூரின் வார்த்தையில் அங்கிருந்த குருவும் சீடர்களும் அதிர்ந்து போயினர். குரு உபதேசித்தார்:- 'மன்ஸூர் சிருஷ்டித்தவனையும் சிருஷ்டியையும் ஒன்றாகப் பார்ப்பது மாபெரும் தவறு. இது சமூகச் சட்டங்களுக்கு எதிரான பார்வை. 'ஷரீஅத்'தை மீறினால் மரண தண்டனை கிடைக்கும் என்பதை அறிவீர்கள்தானே\nஆனால் மன்ஸூர் அடங்க மறுத்தார். அந்த நிலையத்தை விட்டு வெளியேறினார். மக்கள் அவரை ஒரு பைத்தியக்காரன் என்றனர். கல்லெடுத்து எறிந்தனர். மீண்டும் இருக்க இடம் தேடி அலைய ஆரம்பித்தார். எங்கும் இடம் கிடைக்காத நிலையில் பக்தாதை வந்தடைந்தார். புகழ்பெற்ற சூபி ஞானி ஹஸ்ரத் ஜூனைத் நிபந்தனையுடன் அவருக்கு அபயமளித்தார். எனினும் அது நீடிக்கவில்லை. அங்கிருந்த மாணவர்களுடன் மன்ஸூர் விவாதிக்கவும் ஆவேசப்ப��வும் செய்தார். முடியாத நிலையில் ஹஸ்ரத் ஜூனைத் அவருக்கு எச்சரிக்கை செய்தார்.\n'மன்ஸூர், கவனம் தேவை. ஆபத்தான நாளொன்று உம்மை அண்மித்துக் கொண்டிருக்கிறது. சூடான உமது நிணநீர் யூப்ரதீஸ் நதிக்கரையின் வெண்மணலைச் சிவப்பாக்கும். அந்தத் தினத்தின் மீதும் உமது கவனம் பதியட்டும்\nஹஸ்ரத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்த மன்ஸூர் அங்கிருந்து வெளியேறினார். பொது இடங்களில் ஆவேசமாக முழங்கினார். அறிஞர் பெருமக்கள் அவரது உரைகளால் பதட்டமடைந்தனர். அரசின் வலை அவருக்கு நெருக்கமாகிக் கொண்டே வந்தது. அடுத்த ஐந்து வருட காலத்தில் அவர் 47 நூல்களை எழுதித் தள்ளினார். அரசு அவற்றைத் தடைசெய்து அவரது பெயரைப் பரவலாக்கிற்று. மன்ஸூரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டது. அறிஞர்கள் அவரோடு சமரசஞ்செய்து அவரை ஆற்றுப் படுத்த நாடினர். அவரோ விவாதத்துக்கு வருமாறு கொக்கரித்தார். அவ்வாறான ஒரு வாத சபையில், 'என்னுடைய சிந்தனைகள் யாருடைய கட்டளைக்கும் அடிபணியாது' என்று முழங்கினார்.\nபத்வா தயாரானது. மரண தண்டனைக்குரிய குற்றவாளிக்கான தீர்ப்பு எழுதப்பட்டது. ஆயிரக் கணக்கான ஆலிம்கள் அதில் கையெழுத்திட்டனர். ஆனால் சுல்தான் முக்ததிர் பில்லா கையெழுத்து வைக்க மறுத்தார். ஹஸ்ரத் ஜூனைத்தின் கையெழுத்துக்காக அவரது இருப்பிடத்துக்கு அறிஞர் கூட்டம் ஆறுமுறை சென்று திரும்பியது. கடைசியில் சூபி ஞானியின் ஆடை அணிகலன்களைக் களைந்து விட்டு நீதிவான் ஆடையுடன் கையெழுத்திட்ட போதும் தனது முத்திரையைப் பதிக்க மறுத்தார்.\n1946ம் ஆண்டு இந்தச் சரிதத்தை வைக்கம் முகம்மது பஷீர் கதையாக எழுதியிருந்தார். 'அனல் ஹக்' என்றும் 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' என்றும் இறைவனின் அநேக படைப்புக்களில் ஒன்றான மனிதன் சொல்வது தவறு என்பது எனது கருத்தாகும் என்று கதையின் பின் குறிப்பில் பஷீர் தெரிவித்திருக்கிறார். மன்ஸூரின் வரலாறாக ஒரு கதையை எழுதியிருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்த போதும் தகவல்களைக் கொண்டே இக்கதையைப் பின்னியிருக்கிறார்.\nகதையின் இறுதிப் பகுதி பயங்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது. அவர் தூக்கிலிடப்பட்டடபின் என்ன நடந்தது என்பதை ஐதீகம் சொல்கிறது என்று பின்வருமாறு பஷீர் எழுதிச் செல்கிறார்:-\n'அவர்கள் ஆயிரமாயிரம் துண்டங்களாக மன்ஸூரை வெட்டினார்கள். ஒரு பெரிய சிதை ம��ட்டி, துண்டுகளைக் கூட்டி அதிலிட்டு தீ மூட்டினார்கள். தீயின் ஜூவாலையைப் பார்த்து அவர்கள் அட்டகாசமாகக் குரலெழுப்பினார்கள். இறுதியில் அந்தச் சாம்பலை நதியில் கரைத்தார்கள். இப்படியாக அவர்களது பெருங்கோபம் அடங்கியது.\nஅதுவரை அமைதியாகத் தவழ்ந்து கொண்டிருந்த யூப்பிரதீஸ் நதி திடீரெனக் கலங்கிப் புரண்டு இரத்த நிறமானது. இயற்கை நிச்சலனமானது. அப்போது ஹூங்காரத்துடன் மலைபோல் உயர்ந்த நதியலைகள் ஆர்ப்பரித்தன. கோபத்தில் கொந்தளித்த மகா சமுத்திரமாக, அண்ட சராசரங்களையும் நடுங்க வைப்பது போல் உக்கிரத்துடன் கன கம்பீரமாக இரைந்தது யூப்பிதீஸ் நதி...\nமன்ஸூர் அல் ஹல்லாஜ் தன்னை இறைவன் என்று பகிரங்கமாகச் சொல்லிச் சென்று விட்டார். அதற்குரிய தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டாயிற்று.\nஆனால் அல்லாஹ்வின் இடத்தில் நின்று 'அனல் ஹக்' என்ற எண்ணத்துடன் தீர்ப்பு வழங்கும் மன்ஸூர்களின் மறு பதிப்புக்கள் இன்னும் என் கண்கள் முன்னால் இருப்பதை நான் கண்டு கொண்டிருப்பதும் அவர்கள் பேசுவதை எனது காதுகளால் நான் கேட்டுக் கொண்டிருப்பதும் பிரமையா உண்மையா என்று பிரித்தறிய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nLabels: அனல் ஹக், மன்ஸூர் அல் ஹல்லாஜ்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதை���ள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நட���்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\n“தீராநதி” சஞ்சிகையில் எனது நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tamilnadu-sslc-10th-public-exam-time-table-march-2018/", "date_download": "2018-07-21T02:19:13Z", "digest": "sha1:OISHML3RS6UFUGQTGJG3RF4J2CEPYXXF", "length": 7220, "nlines": 177, "source_domain": "exammaster.co.in", "title": "Tamilnadu SSLC 10th Public Exam Time Table March 2018Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2013/09/24.html", "date_download": "2018-07-21T01:53:51Z", "digest": "sha1:CJYFHYJVWU4D7HAD22OZFPIQNYRLBGUA", "length": 36121, "nlines": 302, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: சொந்த செலவில் சூன்யம் - 24", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்��ையில்.. டி.பி.ஆர்\nசொந்த செலவில் சூன்யம் - 24\n'அதெல்லாம் இல்ல சார்.... போன ஒரு வாரமா நம்ம ஆஃபீஸ்க்கு வெளியில போலீஸ் மஃப்ட்டியில நிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்... ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம ஆஃபீசுக்கு வந்து போன கஸ்டமர் ஒருத்தர ஃபாலோ பண்ணி எதுக்கு வந்தீங்க கோபாலோட ஒங்களுக்கு என்ன கனெக்‌ஷன்னுல்லாம் கேட்டாங்களாம்.... வீட்டுக்கு போனதும் அவர் ஃபோன் பண்ணி சொன்னப்பறம்தான் போலீஸ் எங்கள வாட்ச் பண்றதே தெரிய வந்துது... அதான் இந்த நேரத்துல நீங்க வந்து போறது.....'\nராமராஜனை தொலைபேசியில் அழைத்தது நல்லதுதான் என்று நினைத்தான் ராஜசேகர், 'நீங்க சொல்றது சரிதான்.... ஆனா எனக்கு சில முக்கியமான விஷயங்கள் தெரியணும்... அதோட போலீஸ் ஒங்க ஆஃபீஸ் அப்புறம் கோபாலோட flatலருந்து சீஸ் பண்ண திங்ஸோட லிஸ்ட் காப்பிங்களும் வேணும்....'\n'எங்கிட்ட இருக்கு சார்... நீங்க ஒன்னு பண்ணுங்க.... பனகல் பார்க்ல வெய்ட் பண்ணுங்க... இன்னும் பதினைஞ்சி நிமிஷத்துல நா அங்க இருப்பேன்....'\nராமராஜன் கூறிய ஐடியா அவனுக்கும் பிடித்திருந்தது. 'சரிங்க நா வெய்ட் பண்றேன்.... கேட்டுக்கு பக்கத்துலயே நிக்கவா\n'வேணாம் சார் நீங்க உள்ள போயி வாசல் தெரியறாமாதிரி ஒக்காந்துக்குங்க... நா பாத்து வந்துருவேன்....'\n'அப்ப சரி....' இணைப்பை துண்டித்துவிட்டு காரை கிளப்பினான். அவன் சென்றுக்கொண்டிருந்த பாதை ஒருவழிப் பாதை என்பதால் அப்படியே பயணித்து அடுத்த சிக்னலில் திரும்பி பத்து நிமிடங்களில் வாகனங்களின் போக்கிலேயே சென்று பனகல் பார்க்கை அடைந்தான். ஆனால் நோ பார்க்கிங் போர்டு இங்கிருந்து இடமும் வலமும் ஐம்பதடிக்குள் பார்க் செய்யலாகாது என்று பயமுறுத்தியது. அதுவும் ஒருவழிப்பாதை. மீண்டும் சுற்றினான். மேலும் பத்து நிமிடங்கள் கரைந்தன. ஒருவழியாக சென்னை மாநகர கார்ப்பரேஷன் நடத்திவந்த பே அன்ட் பார்க் இடத்தை அடைந்து மேலும் இரண்டு நிமிடங்கள் காத்திருந்து வாகனத்தை பார்க் செய்துவிட்டு கால்நடையாக பார்க் வாசலை அடைந்தான். மணியைப் பார்த்தான். அவன் ராமராஜனுக்கு ஃபோன் செய்த நேரத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்கள் கழிந்திருந்தன. ஆனால் ராமராஜனைக் காணவில்லை.... 'பதினைஞ்சி நிமிஷத்துல வந்துருவேன்னு சொன்னாரே' என்று நினைத்தவாறு பார்க்குக்குள் நுழைந்து நுழைவாயிலில் இருந்து இருபதடி தூரத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் வாசலைப் பார்த்தவாறு அமர்ந்தான்.\nஐந்து, பத்து என்று நிமிடங்கள் கரைந்தன. ராமராஜனைக் காணோம்.... மறுபடியும் செல்ஃபோனில் அழைத்தால் என்ன என்று நினைத்தவாறு வாசலைப் பார்த்துக்கொண்டே செல்ஃபோனை எடுத்தான்..... ராமராஜன் பார்க்குக்குள் நுழைவது தெரிந்தது. எழுந்து வாசலை நோக்கி நடந்தான். ஆனால் ராமராஜன் அவனைப் பார்த்துவிட்டு வராதீங்க என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு வலப்புறம் திரும்பி நடந்தார். ராஜசேகருக்கு புரிந்தது. ராமராஜன் அங்கிருந்து நகர்ந்ததும் உடனே அவரை பின்தொடராமல் பூங்கா வாசலையே பார்த்தவாறு ஒரு சில நிமிடங்கள் நின்றிருந்தான். ராமராஜன் சற்று தொலைவில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கையிலிருந்த தினத்தாளை பிரித்து வாசிப்பதை கண்டான். அவசரப்படாமல் நிதானமாக நடந்து அவரருகில் அமர்ந்தான்.\n'என்ன ராமராஜன், ஒங்கள யாராச்சும் ஃபாலோ பண்ணி வந்தாங்களா என்ன\nராமராஜன் அவனை திரும்பி பார்க்காமல் பேப்பரில் இருந்து கண்களை எடுக்காமல் பதிலளித்தார். 'அப்படித்தான் நினைக்கறேன் சார்.... அதான் ஆஃபீஸ்லருந்து இங்க நேரா வராம சுத்திக்கிட்டு வந்தேன்...'\n'ஆமா சார்... நா ஆஃபீஸ்லருந்து வெளிய வந்து பக்கத்துலருக்கற ஆட்டோ ஸ்டான்டுல ஆட்டோ புடிச்சத பாத்துக்கிட்டிருந்த பி.சி. ஒருத்தர் ஒடனே செல்ஃபோன்ல யாருக்கோ தகவல் குடுத்தா மாதிரி இருந்துது.... அடுத்த நிமிஷமே எங்க ரோட்டு முனையிலருந்து - அவரும் பிசி மாதிரிதான் இருந்தார் - பைக்க ஸ்டார்ட் பண்ணி கிளம்புனா மாதிரி இருந்துது.....'\nராஜசேகர் சிரித்தான். 'எல்லாமே மாதிரிதானே.... ஒருவேளை அது தற்செயலா நடந்ததா கூட இருக்கலாம்....'\nராமராஜன் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார். 'இல்ல சார்.... நம்ம ஆஃபீஸ் பக்கத்துலருக்கற ஆட்டோ ஸ்டான்டுலருக்கற எல்லாரையும் போட்டு போலீஸ் குடை குடைன்னு குடைஞ்சிருக்காங்க....அப்புறம் எங்க ஆஃபீசுக்கு வந்து போனவங்களையும் ஃபாலோ பண்ணிப் போயி அவங்க யாரு, எங்க இருக்காங்கன்னுல்லாம் நோட் பண்ணியிருக்காங்க சார்....'\nராஜசேகர் அதற்கு மேலும் அவரை பேசவிட்டால் தான் வந்த காரியம் நடக்காது என்று நினைத்து பேச்சின் போக்கை மாற்றினான். ' சரிங்க... எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுதான்... நா கேட்ட லிஸ்ட்ட கொண்டு வந்துருக்கீங்களா\n'இதோ... சாரோட ஆஃபீஸ், வீடு மட்டுமில்லாம சீனிவாசன் ச��ரோட ஃப்ளாட்டுலயும் சேர்ச் பண்ணியிருக்காங்க.... ஆனா பெருசா ஒன்னும் கிடைக்கல போலருக்கு.... அவரோட பர்சனல் திங்ஸ் சிலத மட்டும் எடுத்துக்கிட்டு போயிருக்காங்க...'\nராமராஜன் நீட்டிய உறையிலிருந்து நான்கு பட்டியல்களின் நகலை எடுத்த ராஜசேகர் அதில் மாதவியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலும் இருப்பதைப் பார்த்தான்.\n'அந்த வீடும் கோபால் சார் பேர்லதான் இருக்கு. அதனால போலீஸ் அங்க சேர்ச்சுக்கு போனப்போ என்னையும் இருக்க சொன்னாங்க... கடைசியில சீஸ் பண்ண திங்ஸோட லிஸ்ட்ல என் கையெழுத்தையும் வாங்கிக்கிட்டு ஒரு காப்பிய குடுத்தாங்க...'\n'இப்ப அந்த வீடு யார் கஸ்டடியில இருக்கு' ஏற்கனவே அந்த வீட்டின் முன்னால் சீல் வைக்கப்பட்டிருந்த பூட்டைக் கண்டிருந்தும் வேண்டுமென்றே கேட்டான்.\n'போலீஸ்கிட்டதான் சார்.... டோர்ல வேறொரூ பாட்லாக்கை ஃபிக்ஸ் பண்ணி லாக் பண்ணி சீல் வச்சிருக்காங்க.... கேஸ் ட்ரையலுக்கு வந்ததும் அத நீங்கதான் ரிலீஸ் பண்ணி வாங்கணும் போலருக்கு சார்.'\n'கரெக்ட்... எனக்கும் அந்த வீட்ட ஒருதடவ பாக்கணும்னு இருக்கு...'\nகையிலிருந்த பட்டியல்களை மேலோட்டமாக படித்தான். கோபால் குடியிருந்த flatல் இருந்து எடுத்த பட்டியலில் ஒரு சென்ட் பாட்டிலும் இருந்ததைக் கண்டான். 'சென்ட் பாட்டில கூடவா எடுத்துக்கிட்டு போனாங்க\n'ஆமா சார்... அந்த லேடி மர்டர் ஆன எடத்துல பயங்கரமான சென்ட் வாசனை இருந்துச்சாம்... ஒருவேளை அது கோபாலோட சென்டாருக்குமோன்னு அவங்களுக்கு எண்ணம்.... லிஸ்ட்ல அவரோட இன்னர் கார்மென்ட்சும் இருக்கு பாருங்க.... forensic testக்கு அனுப்புவாங்களாருக்கும்.....'\nராஜசேகர் நடத்தும் முதல் கொலை வழக்கு அது என்பதால் காவல்துறையினரின் அணுகுமுறை அவனுக்கு வியப்பை அளித்தது.\n'வேற என்னமோ கேக்கணும்னு சொன்னீங்களே சார்.'\nராமராஜனின் கேள்வி அவனை நினைவுகளிலிருந்து மீட்டது. கைப்பெட்டியை திறந்து குறிப்பேட்டை எடுத்து அவனிடம் கேட்பதற்கென்று குறித்து வைத்திருந்த கேள்விகளை ஒருமுறை பார்த்தான்.\n'அன்னைக்கி கோபால் சாயந்தரம் ஆறு மணிக்கி ஒரு ஆட்டோவுல ஏறிப்போனத பார்த்ததா வசந்த் கிட்ட சொன்னீங்க இல்லையா\n'அந்த ஆட்டோக்காரர் கிட்ட நா பேசணும்.... அவர் யாருன்னு தெரியுமா\n'நல்லாவே தெரியும் சார்... அவர் மட்டுமில்லாம அந்த ஸ்டாண்டுலருக்கற எல்லா ஆட்டோ காரங்கள��ம் எங்க கம்பெனிக்கி ரெகுலரா ஓட்றவங்கதான்.... ஆனா இதுல ஒரு சிக்கல் இருக்கு...'\n'போன ரெண்டு வாரமா போலீஸ் பண்ண டார்ச்சர்ல அந்த ஸ்டான்டுல ரெகுலரா நிக்கிற ஒரு ஆட்டோவும் இப்ப அங்க வர்றதில்ல.... அந்தாள தேடித்தான் புடிக்கணும்...'\n'ஒங்க கம்பெனிக்கி ரெகுலரா ஓட்றவங்கன்னா அவங்க செல்ஃபோன் நம்பர் உங்கக்கிட்ட இருக்கும்ல\n'இருக்கு சார்.... ஆனா சொல்லிவச்சாப்ல எல்லாருமே ஆஃப் பண்ணி வச்சிருக்கானுங்க.... எங்க போலீஸ் விசாரனைக்கு கூப்ட்ருவாங்களோன்னு பயம்...'\n'அப்படியா...' என்று ஒரு சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்த ராஜசேகர், 'அன்னைக்கி கோபால் போன ஆட்டோக்காரரோட நம்பர மட்டும் எங்கிட்டு குடுங்க.... நானே ட்ரை பண்ணி பேசிக்கிறேன்.... ராத்திரி பத்து மணிக்கி மேல பண்ணா ஒருவேளை எடுத்தாலும் எடுக்க சான்ஸ் இருக்கு....'\n'அதுவும் நல்ல ஐடியாதான் சார்....' என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை எடுத்து தேடிப்பிடித்து வாசிக்க ஒவ்வொரு எண்ணாக ராஜசேகர் குறித்துக்கொண்டான். 'நானும் ட்ரை பண்ணி நீங்க கூப்டுவீங்கன்னு சொல்றேன் சார்... இல்லன்னா பயந்துக்கிட்டு எடுக்க மாட்டான்.'\n'குட்... நீங்க சொல்றதும் சரிதான்...'\n'வேற ஏதாச்சும் தெரியணுமா சார்\nராஜசேகர் மீண்டும் தன் குறிப்பேட்டை பார்த்தான். 'ஆமா இன்னும் ரெண்டு மூனு கேள்வி... பரவால்லையா\n'இந்த லிஸ்ட்ல கோபாலோட கார்லருந்து எடுத்த திங்ஸோட லிஸ்ட்ட காணமே.... கார அவங்க சேர்ச் பண்ணலையா\n'பண்ணாங்க சார்.... ஆனா அன்னைக்கி சாயந்தரம் சார் எடுத்துக்கிட்டு போன மாதவி இருந்த வீட்டோட பத்திரம் மட்டுந்தான் டாஷ் போர்ட்ல இருந்துது. அப்புறம் காரோட RC book, Insuranceஎனு யூஷுவலா இருக்கற டாக்குமென்ட்ஸ் மட்டுந்தான். வீட்டு பத்திரம் ஒரிஜினல்ங்கறதால நா கெஞ்சி கூத்தாடி வாங்கி வச்சிக்கிட்டு அத்தோட ஜெராக்ஸ் காப்பிய குடுத்தேன். அந்த எஸ்.ஐ. கரார் பேர்வழின்னாலும் கொஞ்சம் ரீசனபிளா நடந்துக்கிட்டார் சார்....'\nமற்ற காவல்துறை அதிகாரிகள் போலல்லாமல் எஸ்.ஐ தன்ராஜ் நாகரீகத்துடன் நடந்துக்கொள்பவர் என்று ஏற்கனவே அவன் அறிந்து வைத்திருந்ததை நினைத்துப் பார்த்தான்.\n'அன்னைக்கி மாதவி வீட்டுக்கு எதுல போனார்னு போலீஸ் கேட்டாங்களா\n'இல்ல சார்... மாதவி குடியிருந்த வீட்டோட டாக்குமென்ட எங்கிட்டருந்து வாங்கிக்கிட்டு போனாருன்னு ஏற்கனவே எஸ்.ஐ. கிட்ட சொல்லியிருந்தேன்.... அது கார் டேஷ்போர்ட்ல இருந்ததால அவர் கார்லதான் போயிருக்கணும்னு நினைச்சிருப்பார்னு நினைக்கறேன்... அதுவும் நல்லதுக்குத்தான் நானும் ஒன்னும் சொல்லிக்கலை...'\nராஜசேகர் சிரித்தான். 'நல்லதுக்குத்தான்... ஆனா வேணும்னே போலீஸ்கிட்டருந்து உண்மைய மறைச்சீங்கன்னு உங்க மேலயே கேஸ் போடலாம் தெரியும்ல\n அவர் எதுல போனார்னு கேட்டு நா கார்லதான் போனார்னு சொல்லியிருந்தா நீங்க சொல்றா மாதிரி வேணும்னே உண்மைய மறைச்சேன்னு சொல்லலாம்.... அவங்க கேக்காத கேள்விக்கி நா எப்படி சார் பதில் சொல்றது\nராமராஜனின் சாமர்தியமான பதிலும் அதை அவர் சொன்ன விதமும் ராஜசேகரை மிகவும் கவர்ந்தது.\n'நீங்க சொல்றதும் சரிதான். அப்புறம் இன்னொரு விஷயம்'\n'சம்பவம் நடந்த அன்னைக்கி டாக்குமென்ட எடுத்துக்கிட்டு ஆட்டோவுல போனார்னு சொன்னீங்க.'\n'அப்புறம் எப்படி அது கார் டேஷ்போர்ட்லருந்து போலீஸ் எடுத்தாங்கன்னு சொல்றீங்க\nLabels: சொந்த செலவில் சூன்யம், புனைவுகள்\n//அவங்க கேக்காத கேள்விக்கி நா எப்படி சார் பதில் சொல்றது\nராமராஜன் கில்லாடியாக இருப்பார் போல.\nஎக்ஸ்ப்ரஸ் வேகத்தில் கதை நகர்கிறது\n//அவங்க கேக்காத கேள்விக்கி நா எப்படி சார் பதில் சொல்றது\nராமராஜன் கில்லாடியாக இருப்பார் போல.\nநம்மில் பலரும் அவரைப்போல்தான் நடந்துக்கொண்டிருப்போம். ஏனெனில் எப்போதும் தேவையில்லாததை போலீசில் சொல்லாமல் இருப்பது நல்லதுதான். இல்லாவிட்டால் அதை வைத்தே மேலும் குடைந்து குடைந்து கேள்வி கேட்பார்களே\nராமராஜனின் சாமர்தியமான பதிலும் அதை அவர் சொன்ன விதமும் ராஜசேகரை மிகவும் கவர்ந்தது. வேகத்தில் கதை நகர்கிறது\nஉங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஇது எப்போ ஒரு நூலாக வெளிவரும் \nஇது எப்போ ஒரு நூலாக வெளிவரும் \nவரவே வராதுங்க. ஒரு தடவை ஒரு பப்ளிஷர் கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை பட்டது போறாதா பத்து பர்சன்ட் ராயல்ட்டிக்காக..... எதுக்கு தேவையில்லாத டென்ஷன்\nஇது ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான். இதை வச்சி காசு பாக்கற ஐடியா எல்லாம் இனி வரவே வராது.\nஇருந்தாலும் கேட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.\n//காசு பாக்கற ஐடியா எல்லாம் இனி வரவே வராது.//\nகாசு பாக்கற ஐடியா மட்டும் இதில் இல்லை. இப்படியே தொடர்ந்து எழுத முடிந்தால் ....\nமர்மக் கதை மன்னன் டிபிஆர்ஜோ ...\n//காசு பாக்கற ஐடியா எல்லாம் இனி வரவே வராது.//\nகாசு பாக்கற ஐடியா மட்டும் இதில் இல்லை. இப்படியே தொடர்ந்து எழுத முடிந்தால் ....\nமர்மக் கதை மன்னன் டிபிஆர்ஜோ ...\nநீங்க சொன்னா மக்கள் சொன்னா மாதிரி மக்கள் சொன்னா மகேசன் சொன்னா மாதிரிதானே மக்கள் சொன்னா மகேசன் சொன்னா மாதிரிதானே\nஉஷாரான மனுசன் தான் போல ராமராஜன் வியப்பாக இருக்குங்க உங்க ஒவ்வொரு பகுதி படிக்கவும். இப்படியும் தொடர்ந்து விறுவிறுப்பு குறையாம எழுத முடியுமா என்று.\nஉஷாரான மனுசன் தான் போல ராமராஜன் வியப்பாக இருக்குங்க உங்க ஒவ்வொரு பகுதி படிக்கவும். இப்படியும் தொடர்ந்து விறுவிறுப்பு குறையாம எழுத முடியுமா என்று.//\nஉங்க கருத்துக்கு மிக்க நன்றிங்க... இப்படியே விறுவிறுப்போட போயி முடிச்சிறணுங்கற ஆசைதான்.. பார்ப்போம்\nசொந்த செலவில் சூன்யம் - 33\nசொந்த செலவில் சூன்யம் - 32\nசொந்த செலவில் சூன்யம் - 31\nசொந்த செலவில் சூன்யம் - 30\nசொந்த செலவில் சூன்யம் - 29\nசொந்த செலவில் சூன்யம் - 28\nசொந்த செலவில் சூன்யம் - 27\nசொந்த செலவில் சூன்யம் - PDF கோப்பு (சிறப்புப் பதிவ...\nசொந்த செலவில் சூன்யம் - 26\nசொந்த செலவில் சூன்யம் - 25\nசொந்த செலவில் சூன்யம் - 24\nசொந்த செலவில் சூன்யம் - 23\nசொந்த செலவில் சூன்யம் - 22\nசொந்த செலவில் சூன்யம் - 21\nவாடைகைக்கு வீடு ( நகைச்சுவை கலாட்டா.)\nசொந்த செலவில் சூன்யம் - 20\nசொந்த செலவில் சூன்யம் - 19\nசொந்த செலவில் சூன்யம் - 18\nசொந்த செலவில் சூன்யம் - 17\nசொந்த செலவில் சூன்யம் - 16\nகாவல்துறையில் ஈகோ பிரச்சினை - நகைச்சுவை பதிவு:)\nசொந்த செலவில் சூன்யம் 15\nசொந்த செலவில் சூன்யம் 14\nசொந்த செலவில் சூன்யம் - 13\nசொந்த செலவில் சூன்யம் - 12\nசொந்த செலவில் சூன்யம் 11\nசொந்த செலவில் சூன்யம் 10\nசொந்த செலவில் சூன்யம் - 9\nசொந்த செலவில் சூன்யம் 8\nசொந்த செலவில் சூன்யம் - 6\nசொந்த செலவில் சூன்யம் 5\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://intamil.net/lyrics/1359/Nijamthana-Penne-Aruginil-song-lyrics-from-Mangai-Maanvizhi-Ambugal", "date_download": "2018-07-21T02:11:14Z", "digest": "sha1:GTLDWZNZYBCJ45KT2RPXYYOVIKQHVHCI", "length": 7614, "nlines": 173, "source_domain": "intamil.net", "title": "Nijamthana Penne Aruginil song Lyrics from Mangai Maanvizhi Ambugal", "raw_content": "\nநெஞ்சம் எல்லாம் நீதான் பெண்ணே\nகாத்திருக்கிறேன் நாளும் நாந்தான் பெண்ணே\nபோறும் தொடுகிறேன் கடிகாரத்துடன் நானே\nசாலை ஓரத்தில் மரமாய் நின்றேன் பெண்ணே\nகுழந்தை போலவே துள்ளி குதிக்கிறேன் நானே\nஉறைந்து போகிறேன் உந்தன் வார்த்தைகள் பணியாக\nலேசான உரசலில் சாம்பல் ஆகிறேன் அனலாலே\nவிண்ணில் பார்க்கிறேன் எந்தன் வானத்தில் விண்மீனாக\nதினமும் நீ எண்ணில் தொடர்ந்தாய்\nமுழுதும் நீ எண்ணில் படர்ந்தாய்\nதோகை நீ விரித்தாய் எனக்காய்\nசிறு பூவில் தேனை தேடும் வண்டாய் நானே\nஎன் பாலைவனத்தில் பூத்த முதல் ரோஜாவே\nஎன் தேவை நீதான் அன்பே உனக்காய் நானே\nஉனக்குள்ளும் நானும் வந்தால் சொல்லேன் பெண்ணே\nஉறைந்து போகிறேன் உந்தன் வார்த்தைகள் பணியாக\nலேசான உரசலில் சாம்பல் ஆகிறேன் அனலாலே\nவிண்ணில் பார்க்கிறேன் எந்தன் வானத்தில் விண்மீனாக\nகாத்திருக்கிறேன் நாளும் நாந்தான் பெண்ணே\nபோறும் தொடுகிறேன் கடிகாரத்துடன் நானே\nசாலை ஓரத்தில் மரமாய் நின்றேன் பெண்ணே\nகுழந்தை போலவே துள்ளி குதிக்கிறேன் நானே\nநெஞ்சம் எல்லாம் நீதான் பெண்ணே\nஅன்புக்குரியவர்களுக்கு இப்பாடல் வரிகளை பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/60811/-Sampanthan-cautiously-warned-Rajapakseh", "date_download": "2018-07-21T01:51:04Z", "digest": "sha1:XORRWGC764E6DNALPNKPXCA4HQT52TXS", "length": 7216, "nlines": 118, "source_domain": "newstig.com", "title": "ராஜபக்சேவின் சின்னமான தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் சம்மந்தன் எச்சரிக்கை - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nராஜபக்சேவின் சின்னமான தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் சம்மந்தன் எச்சரிக்கை\nகொழும்பு: ராஜபக்சேவின் சின்னமான தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என எதிர்க்கட்சித்தலைவர் சம்மந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக சம்மந்தன் இவ்வாறு கூறியுள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மகிந்த ராஜபக்சேவும் அவரது சகாக்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் தமிழீழம் உருவாகும் என பரப்புரை மேற்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றியதாக சம்மந்தன் நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்திருக்கிறார்.\nஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வைத்தான் விரும்புவதாக சம்மந்தன் விளக்கியிருக்கிறார். தனி தமிழீழம் என்ற கோரிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மீண்டும் ராஜபக்சே ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் உருவாகும் என்று சம்மந்தன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nPrevious article சிவக்குமாரே சொல்லிட்டார் ஆனால் சூர்யா கேட்பாரா\nNext article பேஸ்புக் தோழியை படுக்கைக்கு அழைத்த நண்பர் வரமறுத்ததால் நூதன முறையில் கொலை\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nவாய்ப்புக்காக படுக்கை சூர்யா கார்த்தி ஹீரோயின் பேட்டி\nபயன்படுத்திய ஆணுறைகளை என்னை எடுக்க வைத்தார் தயாரிப்பாளர் மீது மாஜி பெண் பி.ஏ. புகார்\nநடராஜன் கருணாநிதிக்கு இப்படிதான் நினைவலைகளை பகிர்ந்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/09/13/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2018-07-21T01:54:27Z", "digest": "sha1:DTU53KRUPWCEZXJYNQUWHVTRX2LGLZ35", "length": 6906, "nlines": 90, "source_domain": "ttnnews.com", "title": "எரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது | TTN", "raw_content": "\nHome இலங்கை எரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது\nஎரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது\nஎரி வாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநூற்றுக்கு 10 வீதத்தால் விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஎனினும் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய எரிவாயுவின் விலை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் ���ைது\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/04/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-21T02:16:09Z", "digest": "sha1:QXO7Y357XJRJSZEM5BUFY7PS637XF5JZ", "length": 8081, "nlines": 94, "source_domain": "ttnnews.com", "title": "ஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இதோ | TTN", "raw_content": "\nHome அழகுக்குறிப்பு ஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா\nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா\nவெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம்.\nஅந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம்.\nசிறிது குங்குமப்பூவை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படுவதை நன்கு காணலாம்.\nபலரும் தயிர் சருமத்திற்கு ஈரப்பசையை மட்டும் தான் வழங்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டவை. அதற்கு வெ��ும் தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.\nஎலுமிச்சை மற்றும் பால் பவுடர்\nஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள கருமை நீங்கி சரும நிறம் அதிகரிக்கும்.\nஉங்க உதடு கறுப்பா அசிங்கமா இருக்கா\nஉடனடியாக சிகப்பழகு பெற வேண்டுமா\nபெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா\nஅடர்த்தியான புருவம் உங்களுக்கு வேண்டுமா\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2011/07/blog-post_10.html", "date_download": "2018-07-21T02:20:53Z", "digest": "sha1:DUJXN7QGAMBIAGWWBT7MSY25GREEDKGG", "length": 17669, "nlines": 155, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: பூதம் காத்த புதையல் !!", "raw_content": "\nஎந்த ராசா ஆரம்பித்து வைத்தாரோ லட்சம் கோடிகளை அதை தொடர்ந்து பல லட்சம் கோடிகள். தற்போதைய லேட்டஸ்ட் லட்சம் கோடி திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மனாபசாமி கோயிலில் இருக்கும், ஐந்து லட்சம் கோடிகளுக்கும் மேலான அரச நகைகள், வைரம், வைடூரியக் கற்கள். கூகிள் எர்த் இல் கடந்த ஒரு வாரமாக அதிகமாக பார்க்கப்பட்ட இடம் இது தானாம். தகவல் அறியும் சட்டம் ���ன்பது ஒரு பாமரனுக்கு கிடைத்துள்ள புதையல். அதன் கீழ் தான் முதலில் இந்த பணி தொடங்கியது. ஆரம்பிக்கும் போது யாருமே இந்த அளவுக்கு விஷயம் தீவிரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை\nகோவிலில் மொத்தம் ஆறு அறைகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் திறக்கப்படாமல் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு அறையாக திறக்கத் திறக்க நகைக் குவியல்கள். ஐந்து அறைகளை திறந்து விட்டார்கள். இன்னும் ஒன்று பாக்கி. அதை திறந்தால் நாட்டுக்கு கேடு என்பதான ஐதீகத்தில் அதில் தாமதம். ஆனால் அதுவும் திறக்கப்பட்டு விடும். அந்த அறையின் கதவில் பாம்பு படம் வரைந்திருப்பதாகவும், அங்குள்ள நகைகளை அந்த பாம்பு காவல் காக்கலாம் என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது.\nஇன்னும் மூன்று அறைகள் குளத்தினுள் இருக்கும் கிணறுகளாய் இருக்கலாம் என்று அரச குடும்பத்தின் வாரிசுகள் தகவல் தந்திருக்கிறார்கள்.\nஅரசருக்கு இத்தனை நகைகள் எங்கிருந்து கிடைக்கும்\nநாட்டு மக்கள் வரிப்பணமாக செலுத்தியதாக இருக்கும்.\nஆனந்த சயனத்தில் இருக்கும் அனந்த பத்மனாபருக்கு பக்தர்கள் அளித்த காணிக்கையாக இருக்கலாம்.\nஎதுவாக இருந்தாலும் நாய் உருட்டும் தெங்கம்பழமாக யாருக்கும் உதவாமல் இருப்பது சரியல்ல என்று காசர்கோடில் இருந்து ஒரு இயக்கம் இந்த செல்வங்கள் ஏழை மக்களுக்கு செலவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.\nஒரு சொடுக்கு போடும் நேரத்தில் திருப்பதி சாமியை விட பணக்கார சாமியாகி விட்டார் பத்மநாபர். வயிற்றுக்கே எதுவும் இல்லை என்றாலும் கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் நம் மக்களின் பாவப்பட்ட மனதின் மற்றுமொரு தரிசனம் இது\nசாயிபாபா இறந்த பின் அங்கே இருப்பதாக சொல்லப்படும் சொத்துக்கள், ஸ்விஸ் வங்கியில் இருப்பதாக சொல்லப்படும் பணம், தற்போது திருவனந்தபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் புதையல் இவ்வளவுக்குப் பின்னும் நிலவலாமா நம் நாட்டில் வறுமை இன்னும் ஹோட்டல் வாசல்களில் ஒட்டிய வயிறுடன், கையில் குழந்தையுடன் பிச்சை எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வீட்டின் வறுமையை போக்க, வேலைக்குப் போய், கிடைத்த ஒரு விடுமுறை நாளில் வாதாம் பருப்புக்காக உயிரை விடும் பாலகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nவயதின் காரணமாக தோன்றும் நோய்களோடு மட்டுமல்லாமல் வறுமையோடும் போராடும் வயோதிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஎன்று மாறும் இந்த நிலைமை\nஆழ்ந்து சிந்தித்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. ஏழை நாடாக இருக்கலாம், பணக்கார நாடாக இருக்கலாம். இப்படி ஏழைக்கும் பணத்தில் மிதப்பவருக்கும் இடையில் இப்படி ஒரு அதல பாதாள இடைவெளி இருக்கலாமா\nடிஸ்கி :எங்கள் வீட்டு குட்டி செல்லம் இப்போ தான் நடக்கத் தொடங்கி இருக்கிறது. அது தடுமாறும் போது உடலை பின் புறம் வளைத்து பாலன்ஸ் செய்து கொள்கிறது. அதற்கு புவி ஈர்ப்பு விசையை சொல்லிக் கொடுத்தது யார்\nLabels: பத்மநாப சாமி கோயில்\nஅதை திறந்தால் நாட்டுக்கு கேடு என்பதான ஐதீகத்தில் அதில் தாமதம்//\nஆனால் அம்மா நான் கேட்ட வரையில் அந்த கதவினை திறக்க முடியவில்லை என்றும் அதற்காக பூட்டு வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் சொல்லபட்டதே.\nஇப்படி ஒரு அதல பாதாள இடைவெளி இருக்கலாமா\nஇத எல்லாரும் சொல்லிட்டாங்களே மா.. இந்த இடைவெளி போக்க என்ன செய்யலாம்னு சொல்லியிருக்கலாமே\nஎங்கள் வீட்டு குட்டி செல்லம் இப்போ தான் நடக்கத் தொடங்கி இருக்கிறது. அது தடுமாறும் போது உடலை பின் புறம் வளைத்து பாலன்ஸ் செய்து கொள்கிறது. அதற்கு புவி ஈர்ப்பு விசையை சொல்லிக் கொடுத்தது யார்\nஉங்களுக்கே இது ஓவரா தெரியல குழந்தைய ரசிக்கிறத விட்டுபுட்டு இப்படிலாமா செய்வாங்க.. சோ பேட்\nகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா......\n//எங்கள் வீட்டு குட்டி செல்லம் இப்போ தான் நடக்கத் தொடங்கி இருக்கிறது. அது தடுமாறும் போது உடலை பின் புறம் வளைத்து பாலன்ஸ் செய்து கொள்கிறது. அதற்கு புவி ஈர்ப்பு விசையை சொல்லிக் கொடுத்தது யார்\nஹூம்... ஆண்டிலியாவிலிருந்து பார்த்தால் தாராவியும் தெரியும்தானே\nசமீப காலமாக ஒரே லட்சம், கோடி, லட்சத்துக் கோடி என்றுதான் செய்திகள் அடிபடுகின்றன. யாரோ சொன்னார்களாம், “இந்தியர்கள் ஏழைகள்; ஆனால், இந்தியா ஏழை நாடல்ல” என்று அரசின் நடைமுறைகள் மாறினாலொழிய வறுமையும் ஒழிக்கப்பட வழியில்லை.\nடிஸ்கி - ரசித்தேன்; ஆனா, அதற்கான இடம் இந்த பதிவில்லையோன்னு தோணுது\nஆறாவது கதவு திறப்பதில் இரண்டும் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது, தம்பி.\nஅதல பாதாளம் நிரம்ப என்னிடம் ஒரு வழி உண்டு. அவரவர் வசதிக்கேற்ப எண்ணிக்கையில் ஏழைகளின் ஏழ்மையை போக்கலாம். சிறுக சிறுக ஆரம்பித்தாலே பாதாளம் ந���ரம்பி விடலாம்\nகுழந்தையை ரசித்ததால் தான் வேளை கெட்ட வேலையில் டிஸ்கியே தம்பி\nமனோ சார் பதிவுலக சந்திப்புக்கு வரும் போது அங்கே இருந்து ஆளுக்கு ரெண்டு வளையலாவது கொண்டு வந்திருக்கலாம் இல்ல\nசங்கரலிங்கம் சார், குழந்தையின் ஒவ்வொரு செய்கையும் சிலிர்த்து போக செய்கிறது\nஹுசைனம்மா டிஸ்கி பொருத்தமில்லைன்னு எனக்கும் தெரிந்தது. நான் போட்ட முதல் டிஸ்கி இது தான். காரணம் அது தான் பதிவின் பொருளாய் வைத்திருந்தேன். அதன் இடத்தை பத்மநாப சாமி பறித்துக் கொண்டார்\nசகோ அருமையா சொல்லி இருக்கீங்க...இந்த விஷயத்தில் நம்ம மக்களுக்கு சரியான சகோதரத்துவம் இல்லை என்பதே உண்மை....குட்டி நடப்பது இயற்கையின் அழகான கண்ணுக்கு தெரியாத விசயாலோ\nநன்றி விசாலி தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.\"என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் \nஎன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில் \" னு அன்றே எழுதி வைத்தான்\nமனோ எனக்கு மட்டும் கூலிங்க் கிளாச் வாங்கிட்டு வந்து தந்தானே... விடாதீங்க அவனை. ஹா ஹா\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nதெய்வத் திருமகள் - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2017/01/", "date_download": "2018-07-21T01:55:25Z", "digest": "sha1:UDAPKBMPKNVTITIBTEBE7CQCQ35CMAJ3", "length": 97424, "nlines": 844, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): January 2017", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nசெவ்வாய், ஜனவரி 31, 2017\nகுறள் எண்: 0548 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0548}\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nவிழியப்பன் விளக்கம்: குடிமக்களால் எளிதில் அணுகமுடியாத, முறையான செங்கோலை செலுத்தாத அரசாள்வோர்; தாழ்மையான நிலையை அடைந்து, தானாகவே கெட்டழிவர்.\nஉறவுகளால் கருணையோடு மதிக்கப்படாத, சரியான மனிதத்தைப் பகிராத மனிதர்கள்; ஆதரவற்ற முதுமையை அடைந்து, சுயத்தை இழப்பர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், ஜனவரி 30, 2017\nகுறள் எண்: 0547 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0547}\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nவிழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், நாடு முழுவதையும் காப்பர் அந்த அரசாள்வோரையும், நடுநிலையைத் தவறாத அவர்களின் செங்கோலே காக்கும்\nபோராளிகள், உரிமை யாவையும் நிலைநாட்டுவர் அந்தப் போராளிகளையும், அறவழியை மீறாத அவர்களின் ஒழுக்கமே நிலைநாட்டும்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, ஜனவரி 29, 2017\nகுறள் எண்: 0546 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0546}\nவேல்அன்று வென்றி தருவது மன்னவன்\nவிழியப்பன் விளக்கம்: அரசாட்சிக்கு வெற்றியைத் தருவது, வேல் இல்லை அரசனின் செங்கோலே முதற்காரணம்; மேலும், அச்செங்கோலும் சார்பில்லாமல் இருக்கவேண்டும்\nகுடும்பத்திற்கு சிறப்பு சேர்ப்பது, சொத்து இல்லை உறுப்பினர்களின் தன்னொழுக்கமே முதன்மை; மேலும், அவ்வொழுக்கமும் குறையில்லாமல் இருக்கவேண்டும்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, ஜனவரி 28, 2017\nகுறள் எண்: 0545 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0545}\nஇயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட\nவிழியப்பன் விளக்கம்: சரியான செங்கோலுடன், அரசாங்கம் நடத்தும் மன்னரின் நாட்டில்; பருவமழையின் அளவும்/பயிர்களின் விளைச்சலும், ஒருசேர அதிகரிக்கும்.\nஉறவின் அடிப்படையுடன், இல்லறம் நடத்தும் மனிதர்களின் ஊரில்; அறச்செயலின் அளவும்/மனிதத்தின் ஆக்கமும், சரியாய் கலந்திருக்கும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவெள்ளி, ஜனவரி 27, 2017\nகுறள் எண்: 0544 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0544}\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nவிழியப்பன் விளக்கம்: குடிமக்களை அன்பால் தழுவி, செங்கோலை நிலைநாட்டி நாட்டை ஆளும் அரசாள்வோரின்; பாதையைத் தழுவி, மக்களும் நிலைபெறுவர்.\nகுடும்பத்தை அறத்தால் பழகி, வாய்மையைப் போதித்துக் குடும்பத்தை வழிநடத்தும் பெற்றோரின்; இயல்பை பழகி, குழந்தைகள் வழிநடப்பர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவசைபாட உபயோகிக்கப்படும் \"பொறுக்கி\" என்ற சொல்லைப் பற்றி, சில விடயங்களை அலசி ஆராய்ந்து; அவற்றில் தேவையானவற்றைப் \"பொருக்கி\" எடுத்து - என் புரிதலை விளக்கி இருக்கிறேன். அருள்கூர்ந்து உங்கள் புரிதலைப் பகிருங்கள்.\n\"பொறுக்கி\" என்ற சொல்லுக்கு வல்லின \"ற\" எழுத்தே சரியென்று அறிகிறேன். அப்படியெனில், இந்த \"பொறுக்கி\" என்ற சொல் எப்படி வந்திருக்க வேண்டும் \"பொறுமையை இறுக்கி (அல்லது) இருத்தி\" வைத்திருப்பவன் என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். பின் ஏன், இந்த சொல் தவறானப் பார்வையில் பார்க்கப்படுகிறது \"பொறுமையை இறுக்கி (அல்லது) இருத்தி\" வைத்திருப்பவன் என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். பின் ஏன், இந்த சொல் தவறானப் பார்வையில் பார்க்கப்படுகிறது சரி, ஒரு புரிதலை நோக்கி பயணிப்போம்.\nவேலை ஏதும் இல்லாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருப்போரை \"பொறுக்கி\" என்று அழைப்பது வழக்கமே இந்த சொல்லாடல் எப்படி வந்திருக்க வேண்டும் இந்த சொல்லாடல் எப்படி வந்திருக்க வேண்டும் ஒருவேளை... அவசரப்பட்டு எந்த வேலையையும் ஏற்காமல்; (பள்ளி/கல்லூரி) படிப்பை முடித்து, தன் தகுதி/திறனுக்கு ஏற்ற வேலைக்காக \"பொறுமையை இறுக்கி\" இருப்போர் என்ற பொருளில் உருவாகி இருக்கலாம்.\nஅதுதான், தன் பிள்ளைகள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை பார்த்து \"பொறுமையை இறுக்க\" முடியாத பெற்றோர், \"இவ்வளவு பொறுமையை இறுக்கிக் கொண்டிருக்கிறாயே\" என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் \"பொறுக்கி\" என்று கோபமாய் திட்ட வித்திட்டிருக்க வேண்டும். அதுதான், அப்படி சரியான/முறையான வேலையை செய்யாத சமூக விரோதிகளையும் \"பொறுக்க���\" என்றழைப்பதற்கு காரணமாய் அமைந்திருக்கும்.\n இந்த \"பொறுக்கி\" என்ற வசைபாடும் சொல் \"பொருக்கி\" என்று இடையின \"ர\" எழுத்தைக் கொண்டு உதயமாகி இருக்கும் என்று வாதத்திற்காய் எடுத்துக் கொண்டால் - அதையும் அருமையான சொல்லாகவே தெரிகிறது. அது தேடலையும்; அதன் மூலமாய் நல்லதை தேர்ந்தெடுக்கும் திறனையும் குறிப்பதாகிறது.\nமீண்டும் மேற்குறிப்பிட்ட உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், தன் தகுதி/திறன் இவற்றிற்கு பொருத்தமான ஒரு \"நல்ல\" வேலையை தேடிக் கொண்டிருப்போர் என்ற அடிப்படையில் பிறந்திருக்க வேண்டும். காய்கறி போன்ற பொருட்கள் வாங்கும்போது \"பார்த்து, பொருக்கி எடுங்கள்\" என்று சொல்வது நாம் அனைவரும் அறிந்ததே.\nஇப்படி வல்லினம் (அல்லது) இடையினம் என்று எந்த எழுத்தைக் கொண்டு இந்த சொல் இருப்பினும், நல்ல புரிதல்களைத் தானே கொடுக்கின்றன பின் ஏன், இந்த சொல் \"மெல்லினத்தாரை\" காயப்படுத்த/வசைபாட \"வல்லினத்தாரால்\" பயன்படுத்தப் படுகிறது\n\"மயிர்\" என்ற அருமையான தமிழ் வார்த்தையைக் கொச்சைப் படுத்தியது போல், \"பொறுக்கி\" என்ற வார்த்தையையும் கொச்சைப்படுத்தி விட்டோமா மயிர் போன்றே சில உறுப்புகளையும் கொச்சைப்படுத்தி இருக்கிறோம்\nஇவ்வளவு ஏன்... \"ஆத்தா\" என்ற அன்புமிகு சொல்லக் கூட கொச்சைப்படுத்தி இருக்கிறோம்.\nஇப்படி, நாம் கொச்சைப்படுத்திய \"நல்ல தமிழ்ச்சொற்கள்\" பற்பல அதில், இந்த \"பொறுக்கி\" என்ற வார்த்தையும் இணைந்துவிட்டதோ\nபெரும்விந்தை என்னவென்றால்... \"பொறுக்கி\" என்ற இந்த தமிழ்ச்சொல்லை சமீபத்தில் ஒருவர், தமிழர்களை நோக்கி பொதுமையில் சொல்ல; அதை மையப்படுத்தி, தமிழ்ச் சூழலில் பலரும் \"பொறுக்கி\" என்ற பொருளில் (பதிலுக்கு) திட்டிட, வார்த்தைகளைத் தேடிப் \"பொருக்கி'க் கொண்டிருப்பது தான்\nசிதைந்த நற்சொற்களை \"பொருக்கி\" எடுப்போமா\nபதிந்தவர்: விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 26, 2017\nகுறள் எண்: 0543 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0543}\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nவிழியப்பன் விளக்கம்: பண்பில் சிறந்தோர் கற்கும் மறைநூல்களுக்கும், அவர்களின் அறத்திற்கும்; அடிப்படையாய் இருப்பது, அரசாள்பவரின் செங்கோல் நிலைநாட்டும் நெறியே ஆகு��்.\nபொதுவாழ்வில் வென்றோர் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்திற்கும், அவர்களின் அன்புக்கும்; ஊக்கமாய் இருப்பது, குடும்பத்தின் உறவுகள் விதைக்கும் கருணையே ஆகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதன், ஜனவரி 25, 2017\nகுறள் எண்: 0542 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0542}\nவான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nவிழியப்பன் விளக்கம்: மழையின் அளவைச் சார்ந்து, உலக உயிர்களின் வாழ்க்கை இருப்பது போல்; மன்னனின் செங்கோலைச் சார்ந்து, குடிமக்களின் வாழ்க்கை அமையும்.\nஉயிரணுக்களின் இயல்பை ஒட்டி, உடல் உறுப்புகளின் செயல்பாடு இருப்பது போல்; மனதின் எண்ணங்களை ஒட்டி, மனிதர்களின் செயல் அமையும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், ஜனவரி 24, 2017\nகாளைப் பிரச்சனையும்; காளையர் எழுச்சியும்...\nகாடுறையும் விலங்குகளை மக்கள் முன்பு\nகாட்டிஅதன் காட்சியினில் வருவாய் ஈட்டும்\nபீடுநிறை செயல்தன்னால் உரிமை மாளும்\nபொய்மைமிகு எண்ணத்தால் \"ஆர்வ லர்கள்\"\nதேடிட்டார் தடைச்சட்டம்; அதனால் மூன்று\nதேய்ந்திட்ட ஆண்டுகளில் தமிழர் வீரம்\nமாடுபுகழ் \"ஜல்லிக்கட்டு\" காட்சி மாய்த்தார்\nமுடிந்ததெனில் நடத்துவீர்என கூவல் விட்டார்\nஐங்கரத்தன் ஆனைமுகன் தெய்வம் தானே\nஆனாலும் மனத்தில்ஒரு கலக்கம் இன்றி\nஇங்கிருக்கும் பாகனவன் யானை தன்னை;\nஇருமாப்பாய் நடத்திஅதை தெருக்கள் தோறும்\nபங்கமதை இழைக்கின்றான்; பிச்சை தானும்\nபசியுடனே எடுக்கின்ற காட்சி தன்னால்\nஅங்கத்தை வருத்திஅதன் உரிமை போக்கும்\nஉரத்தகுரல் எழுப்பிடுவேன்; பலரும் நாட்டில்\nஉரிமையுடன் தன்னலத்திற் கென்றே நாளும்\nபரந்திட்ட எண்ணமுடன் பண்பில் லாமல்\nபழக்கமென தன்வாழ்வில்; மனதில் ஈவு\nஇரக்கமின்றி ஆடுமாடு பறவை கோழி\nதொடர்ந்துவரும் நாட்களிலே தொல்லை இன்றி\nதூர்வாறும் அரசியலார்; \"பீட்டா\" போன்ற\nஇடர்கூட்டும் தொல்லைகள் தொடரா வண்ணம்\nஇனக்கவலை தீரட்டும்; இதுபோல் நாட்டில்\nபடர்கின்ற பெருந்துன்பம் ஏது மின்றி\nபரவலென ஆட்சிநலம் பெறுதல் வேண்டும்\nசுடர்��ாளும் மக்கள்மனம் ஆளும் போக்கால்\nசொந்தமென அனைவருமே சண்டை மாய்ப்போம்\nகற்புநிறை மனத்துடனே உணவுச் சாலை\nகண்டதிரு வள்ளலார் வழியில் செல்வோம்\nஎழுவதனால் மாந்தருக்குள் மாண்பு கூடும்\nஉண்மையுடன் நான்சொல்வேன்; உறுதி அந்த\nகண்ணியத்தில் கடமையுடன் கவிதை சேர்ப்போம்\nகட்டுப்பா டாய்இணைந்து உரிமை காப்போம்\nஎந்தஒரு தூண்டுதலும் இன்றி, இந்நாள்\nசொந்தமென மனத்திருத்தி மாண வர்கள்\nஇந்நிலத்தில் இருமூன்று நாட்க ளாக\nஇளைஞருடன் சிறுவர்களும் தாயும் ஒன்றாய்\nவந்திங்கே ஆயிரமாய் கூடி நின்றார்\nவார்த்தையிலை; பாராட்டு கூற என்னால்\nஆயிரத்து தொள்ளாயிரத் தறுபத் தைந்தில்\nஆர்வமுடன் இந்தியினை எதிர்த்த போரில்\nஉருப்படியாய் நாற்பத்தைந் துநாட்கள் மூடி\nதயிராக உரைந்துவிட்ட நாளில் அன்று\nதளமாக தூண்டுதலால் வெற்றி கண்டார்\nபயிராகும் இளைஞரின்று தானாய் கூடி\nபண்பழிய கண்ணியத்தால் வாழ்ந்து நின்றார்\nஇந்நாளில் அரசியலார் \"ஜல்லிக் கட்டு\"\nஇனிதாக நடப்பதற்கு சட்டம் போட்டார்\nசொந்தத்தை காத்திடவும் சூளு ரைப்போம்\nசுரண்டவந்த அந்நியரின் வழிஅ டைப்போம்\nஎந்தஒரு கருத்துக்கும் இடம்இங் கில்லை\nஇன்றிருக்கும் சூழ்நிலையே வளர வேண்டும்\nஇனிமையுடன் இளைஞர்களின் எண்ணம் சூழல்\nகுன்றொளிரக் காட்டிடவே; அறிஞர், நல்லோர்\nகுறையாமல் அறம்கூறி வளர்த்தல் வேண்டும்\nஅன்றந்த காந்திகண்ட \"அகிம்சை\" முற்றும்\nஅழியாமல் மடைமாற்றம் செய்தலே நாட்டில்\nகுன்றாமல் வெளிநாட்டின் ஆதிக் கத்தை\nஇன்றிந்த இளைஞருடன் மாண வர்கள்\nஇணைந்து வெற்றிபெற்ற செய்கை; அந்நாள்\nகுன்றமர்ந்த தகப்பனுக்குச் சாமி யான\n\"அன்னையிடம் பாலுண்டு\" பண்பாய் வாழும்\nஅழிந்தொழிந்த தமிழர்தம் பண்பு; மாண்பு\nஅகழ்ந்தெடுக்கும் வாய்ப்புத்தான் இந்த நேரம்\nவிழித்திட்ட இளைஞர்களின் எழுச்சி தன்னால்\nஇழந்திட்ட புகழ்பாதை காத்தல் நன்றாம்\nஇதுவன்றோ \"நல்லநேரம்\" நாமும் திட்டம்\nசெதுக்கிட்ட பாதையிலே நடத்தல் செய்வோம்\nஎன்னுடைய இதயத்தில் உறுதி ஆக\nஎழிலிடத்தைப் பெற்றிருக்கும் வெற்றி வாகை;\nபுன்முறுவல் முகத்துடன் கூடி நிற்கும்;\nஇன்முகத்தில் வளைந்திடுதல் போல; நீங்கள்\nகுன்றொளிரும் பிரதமரும் கொடுக்கும் அந்த\nகுணம்நிறைந்த வாக்குறுதி ஏற்றல் நன்றாம்\n\"மெரினா\"வில் மட்டுமன்று; திருச்சி சேலம்\nமதுரையுடன் மாடுபுகழ��� \"அலங்கா நல்லூர்\"\nஉரிமையுடன் \"ஜல்லிக்கட்டு\" நடக்க வில்லை\nஉறுதியான உள்ளத்தில் மறுத்து விட்டார்\nசெரிந்திட்ட நல்மனத்தில் அரசு இந்நாள்\nசிதறாமல் சட்டத்தை கொடுத்த போதும்\nபுரியாத புதிரல்ல; நிலையாய் \"சட்டம்\"\nபோடும்வரை ஒய்வில்லை; தொடர்ந்தார் போரை;\nஇதயத்தின் மகிழ்ச்சிஒலி நிலைத்து நாளும்\nசிதையாமல் தமிழகத்தின் வாழ்வு காப்போம்\nசிறிதளவும் சிதறாமல் சிறப்பு சேர்ப்போம்\nகதையாக இதையாக்கல் வேண்டாம்; போற்றும்\nகவிதையினில் வரலாறாய் போற்றிக் காத்து;\nவிதையாக \"புறத்தோடு\" \"அகமும்\" கூறும்\nவிதியாக்கி நூல்படைப்போம்; புனிதம் வாழும்\nஎனக்கெந்தன் தந்தைவைத்த பெயரை மாற்றி\nஇளமுருகுவாய் வலம்வந்தேன்; தமிழுக் காக\nஅன்றெனக்கு மொழிப்போர்தான் தூண்டு கோலம்\nஅதுபோன்ற நிலைஎதுவும் இன்றில் லாமல்\nதன்மனத்தில் அனைவருக்கும் இனிதாய் தோன்றி\nதழைத்திட்ட ஆலமர விழுதாய் வாழும்\nஎன்றிந்நாள் உணர்வதனால்; இனிதாய் சொல்வேன்\nஇனிநம்மின் நாட்டினிலே நேயம் வாழும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள் எண்: 0541 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0541}\nஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்\nவிழியப்பன் விளக்கம்: நடந்தவற்றை ஆழ ஆராய்ந்து, தெளிவுடன் நீதி வழங்குவதற்காக; எவரிடமும் சார்பின்மையோடு இருந்து, இறைத்தன்மைக் கொண்டிருப்பதே - செங்கோன்மை ஆகும்.\nகொள்கையை ஆழ உணர்ந்து, உண்மையுடன் உரிமையை நிலைநாட்ட; இயல்பு வாழ்க்கையைப் பாதுகாத்து, அறவழியில் நடப்பதே - போராட்டம் ஆகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், ஜனவரி 23, 2017\nஅதிகாரம் 054: பொச்சாவாமை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை\n0531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த\nவிழியப்பன் விளக்கம்: மகிழ்ச்சியான தருணத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி;\nஅளவுகடந்த கோபத்தை விட, மிகுந்த தீமையானதாகும்.\nமிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; தொடர்ந்த\nஅடிமைத்தனத்தை விட, அதீத ஆபத்தானது.\n0532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nவிழியப்பன் விளக்கம்: இடைவிடாத வறுமை, அ��ிவைச் சுருக்கி அழிப்பது போல்;\nமறதியெனும் குறைபாடு, சிறப்பை அழிக்கும்.\nதீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை,\n0533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து\nவிழியப்பன் விளக்கம்: மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமில்லை\nஉலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.\nதானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் அரிதானது\nசக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.\n0534. அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை\nவிழியப்பன் விளக்கம்: ஐயம் உடையோர்க்கு, எந்த அரணும் பாதுகாப்பை அளிப்பதில்லை.\nஅதுபோல்; மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மையைப் பயப்பதில்லை\nசந்தேகம் உள்ளோர்க்கு, எந்த உறவும் நம்பிக்கையைத் தருவதில்லை. அதுபோல்;\nபொறாமை இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை\n0535. முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை\nவிழியப்பன் விளக்கம்: மறதியால், எதிர்வரும் துன்பங்களுக்கு முன்பே திட்டமிடத்\nதவறுவோர்; துன்பங்கள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.\nசோம்பலால், முதுமைப் பிணிகளுக்கு இளமையில் தயாராக மறுப்போர்; முதுமை வந்தபின்,\nதம் சோம்பலை நினைத்து வருந்துவர்.\n0536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை\nவிழியப்பன் விளக்கம்: எவரிடத்திலும்/எந்நாளும் மறதியில்லாத நிலைப்பாடு, தவறாமல்\nவாய்க்குமானால்; அதற்கு ஒப்பாக நன்மைப் பயப்பது, வேறெதுவும் இல்லை.\nஎப்படைப்பிலும்/எவ்விதத்திலும் குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து\nஇருக்குமானால்; அதற்கு ஈடாகப் பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.\n0537. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்\nவிழியப்பன் விளக்கம்: மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச்\nசெய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.\nபின்வாங்குதலை அழிக்கும் உறுதியான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்;\nதீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.\n0538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nவிழியப்பன் விளக்கம்: \"திருக்குறள்\" போன்ற புகழப்பட்ட விடயங்களை, போற்றிப் பின்பற்ற\nவேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.\n\"மழலை\" போன்ற அற்புதமான விடயங்களை, உணர்ந்து அனுபவி��்க வேண்டும்; அப்படி\nசெய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.\n0539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்\nவிழியப்பன் விளக்கம்: நம் பெருமகிழ்ச்சியால், மனவலிமை பெறும்போது; மறதியால் கெட்டு\nநம் பெருந்தொழிலால், பொருளாதாரம் வளரும்போது; ஆணவத்தால் வாழ்வியல்\n0540. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nவிழியப்பன் விளக்கம்: நம் இலக்கை மறவாமல், உறுதியோடு இருப்பின்; எண்ணிய\nஇலக்கை அடைவது, மிக எளிதாகும்.\nநம் பிறப்பை இகழாமல், நெறியோடு வாழ்ந்தால்; பிறவியின் பயனை அடைவது, மிக\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nகுறள் எண்: 0540 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0540}\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nவிழியப்பன் விளக்கம்: நம் இலக்கை மறவாமல், உறுதியோடு இருப்பின்; எண்ணிய இலக்கை அடைவது, மிக எளிதாகும்.\nநம் பிறப்பை இகழாமல், நெறியோடு வாழ்ந்தால்; பிறவியின் பயனை அடைவது, மிக எளிதாகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, ஜனவரி 22, 2017\nகுறள் எண்: 0539 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0539}\nஇகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்\nவிழியப்பன் விளக்கம்: நம் பெருமகிழ்ச்சியால், மனவலிமை பெறும்போது; மறதியால் கெட்டு அழிந்தவர்களை, மனதில் நினைக்கவேண்டும்.\nநம் பெருந்தொழிலால், பொருளாதாரம் வளரும்போது; ஆணவத்தால் வாழ்வியல் இழந்தவர்களை, நினைவு கூறவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, ஜனவரி 21, 2017\nகுறள் எண்: 0538 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0538}\nபுகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nவிழியப்பன் விளக்கம்: \"திருக்குறள்\" போன்ற புகழப்பட்ட விடயங்களை, போற்றிப் பின்பற்ற வேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.\n\"மழலை\" போன்ற அற��புதமான விடயங்களை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்; அப்படி செய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவெள்ளி, ஜனவரி 20, 2017\nகுறள் எண்: 0537 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0537}\nஅரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்\nவிழியப்பன் விளக்கம்: மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச் செய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.\nபின்வாங்குதலை அழிக்கும் உறுதியான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்; தீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nமுதல் முறையாய் ஒரு போராட்டம்\n{2017 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி;\nதமிழகம் முழுவதும் \"ஏறு தழுவுதல்\" சார்ந்து நடந்த போராட்டக் காட்சிகள்}\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - மனதுக்கு எந்த நெருடலையும் அளிக்காமல்; சரியாய்/முறையாய் நடத்தப்படுகிறது.\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - மக்களுக்காக, மக்களால் முன்னின்று நடத்தப்படுகிறது.\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியலை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியல்வாதிகளை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - எல்லா அரசியல் கட்சிகளையும் விலக்கி வைத்து - மக்களால் நடத்தப்படுகிறது.\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - மாணவர்களால்/இளைஞர்களால்/பொதுமக்களால்; எவ்விதமான அரசியல் சார்பும் இன்றி முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - \"எந்தப் பிரிவினையும் இல்லாமல்\" - ஒட்டுமொத்த இனத்திற்காய்; ஒட்டுமொத்த இனத்தால் - நடத்தப்படுகிறது.\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - எந்த சுயஇலாபமோ/சுயநலமோ இல்லாமல் நடத்தப்படுகிறது.\n\"மிக முக்கியமாய்\"... முதல் முறையாய் ஒரு போராட்டம் - \"எந்த தலைமையும் இல்லாமல்/எந்த தலைமையையும் எதிர்பார்க்காமல்\" எல்லோரையும் முதன்மைப்படுத்தி நடத்தப்படுகிறது.\nமுதல் முறையாய் ஒரு போராட்டம் - \"எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம் வந்தே தீரும்\" என்ற நம்பிக்கைப் பெருக்கி இருக்கிறது.\nஎன் சார்பிலும் நடக்கும் இந்தப் போராட்டத்தில், கலந்துகொண்டு கலாச்சாரம் காக்கப் போராடும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் மதித்து, என் தலை வணங்குகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 19, 2017\nகுறள் எண்: 0536 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0536}\nஇழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை\nவிழியப்பன் விளக்கம்: எவரிடத்திலும்/எந்நாளும் மறதியில்லாத நிலைப்பாடு, தவறாமல் வாய்க்குமானால்; அதற்கு ஒப்பாக நன்மைப் பயப்பது, வேறேதுவும் இல்லை.\nஎப்படைப்பிலும்/எவ்விதத்திலும் குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து இருக்குமானால்; அதற்கு ஈடாகப் பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\n{என்னப்பனைத் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாய்...\n\"77 வயதில்\" பல ஆண்டுகளுக்குப் பின்\nமீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறார்.\nஇரண்டு நாட்களுக்கு முன் அவரெழுதிய படைப்பு கீழே}\nகவிபாட புதுவையினில் \"கவிஞர் தாகூர்\"\nகல்லூரி முகப்பினிலே நின்று; நானும்\nபுவிவாழ்த்தப் பிறந்தகவி, அறிஞர் தம்மை\nபெருமையுடன் மனத்திருத்தி, புகழின் மேன்மை\nசிந்தனையில் தமிழ்வாழ்த்தி; சிறப்பு கூறும்\nதவவாழ்வுப் பெரியோரின் வழியில் செல்வேன்\nநீ என்வழியில் பயணம் செய்வாய்\nசெங்கரும்பின் சாறெனவே இனிதாய் வாழ்ந்தேன்\nஇந்நிலத்தில் ஒருமொழிதான் உன்போல் உண்டோ\nஇதுஉண்மை; \"கால்டுவெல்\" \"மு.வ.\" போன்றோர்\nவிருப்பத்தை வெளிக்கொணர வேண்டும்; போற்றும்\nசிந்தையினில் இனியேனும் உறுதி ஏற்போம்\nசிறப்புடனே தமிழகத்தை வாழச் செய்வோம்\n\"தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செய்தல் வேண்டும்\nதெளிவாக பாரதியார் சொன்ன தாலே;\nஉருவான தமிழ்ப்பலகை புதுவை மண்ணில்,\nஒருமையிலா உள்ளத்தால்; தமிழ கத்தில்\nஉருப்படியாய் அதுபோன்ற வாய்ப்பே காணோம்\nபெருமையுடன் தமிழர்களே ஆண்ட போதும்;\nபெயரளவும் தமிழ்ப்பண்பே மலர வில்லை\nஎங்கெங்கு காணினும் பொய்மை வீசும்\nயாரிடத்தும் மனத்திரையில் உண்மை இல்லை;\nபொங்கிவரும் அன்பினிலே ஒளியைக் காணோம்\nபொறுப்பற்ற பெரு���்போக்கு மலர்தல் காண்பீர்\nபங்கம்தான் விளைந்திடுமோ தமிழர் வாழ்வில்\nபதைத்தெந்தன் மனஓலம் பலமாய் இங்கே\nசத்தியமாய் வேண்டுகிறேன்; மனப்புண் போமோ\nநான்எழுதும் கவிதையினால் நாட்டில் என்ன\nதானாக படிப்படியாய் பெருகி நாளை\nமானத்தைக் காப்பதற்கு விரைவாய் நாமும்\nதருமத்தை சூதழித்தால் மீண்டும் வெற்றி\nதவறாமல் பாரதியும் கிடைக்கும் என்றார்\nஉருவாக்கும் அணைகளிலே நீரைச் சேர்ப்போம்\nஉருப்படியாய் திட்டமிட்டு பயிர்தான் காப்போம்\nதிருவளர்க்கும் தலைவர்களால்; தேனும் பாலும்\nஎண்ணத்தில் தெளிவுதனை என்றும் காணும்\nஏற்றத்தை இளம்பிறையாய் வளர்த்தல் வேண்டும்\nதிண்ணையில் தினம்கூடி வெற்றுப் பேச்சை\nதீமையுடன் வளர்க்காத பொதுமை வேண்டும்\nபண்ணையினில் கூட்டாக பயிர்வ ளர்க்கும்\nபாசம்தான் தவறாமல் தழைத்தல் வேண்டும்\nகண்ணெனவே விடுதலையைக் காத்து நாட்டில்\nகாலமெல்லாம் உரிமைதனைப் பெறுதல் வேண்டும்\nதுறைதோறும் பணம்ஒன்றே கொள்கை யாக\nதுயர்நெஞ்சில் கொண்டதனால் மக்கள் யாரும்;\nசிறைபோட்ட மனத்தினனாய் வாழ்தல் ஆமோ\nசிரம்தாழ்ந்து கழிவினமாய் ஆதல் நன்றோ\nமறைஒன்றை மறவாமல் வகுத்தல் செய்தால்\nமனம்மீண்டும் உயர்வளத்தைப் பெற்றே; நாளும்\nபறைகொட்டி தமிழினத்தின் மானம் காப்போம்\nநான்எழுதும் பாடலினால் தமிழ கத்தில்\nவான்மழைதான் பொய்த்ததனால் தஞ்சை மண்ணில்\nவாடிவிட்ட உயிர்களினால் ஒன்று சொல்வேன்\nதேன்மணந்த நாட்டிலின்று; எதிலும் எங்கும்\nதெருமணக்கும் அவலம்தான்; இனிமே லேனும்\n\"மாண்புடைய அரசியலார்\" ஒருமை எண்ணம்\nமறவாமல் கொள்வதனால் மனிதம் காப்போம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 18, 2017\nகுறள் எண்: 0535 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0535}\nமுன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை\nவிழியப்பன் விளக்கம்: மறதியால், எதிர்வரும் துன்பங்களுக்கு முன்பே திட்டமிடத் தவறுவோர்; துன்பங்கள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.\nசோம்பலால், முதுமைப் பிணிகளுக்கு இளமையில் தயாராக மறுப்போர்; முதுமை வந்தபின், தம் சோம்பலை நினைத்து வருந்துவர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், ஜ��வரி 17, 2017\nகுறள் எண்: 0534 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0534}\nஅச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை\nவிழியப்பன் விளக்கம்: ஐயம் உடையோர்க்கு, எந்த அரணும் பாதுகாப்பை அளிப்பதில்லை. அதுபோல்; மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மையைப் பயப்பதில்லை\nசந்தேகம் உள்ளோர்க்கு, எந்த உறவும் நம்பிக்கையைத் தருவதில்லை. அதுபோல்; பொறாமை இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், ஜனவரி 16, 2017\nகுறள் எண்: 0533 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0533}\nபொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து\nவிழியப்பன் விளக்கம்: மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமில்லை உலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.\nதானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் அரிதானது புவியிலுள்ள எவ்வித சக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, ஜனவரி 15, 2017\nகுறள் எண்: 0532 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0532}\nபொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nவிழியப்பன் விளக்கம்: இடைவிடாத வறுமை, அறிவைச் சுருக்கி அழிப்பது போல்; மறதியெனும் குறைபாடு, சிறப்பை அழிக்கும்.\nதீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை, மனிதத்தைச் சிதைக்கும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, ஜனவரி 14, 2017\nகுறள் எண்: 0531 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0531}\nஇறந்த வெகுளியின் தீதே சிறந்த\nவிழியப்பன் விளக்கம்: மகிழ்ச்சியான தருணத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி; அளவுகடந்த கோபத்தை விட, மிகுந்த தீமைய��னதாகும்.\nமிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; தொடர்ந்த அடிமைத்தனத்தை விட, அதீத ஆபத்தானது.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவெள்ளி, ஜனவரி 13, 2017\nஅதிகாரம் 053: சுற்றந்தழால் (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053: சுற்றந்தழால்\n0521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nவிழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும்; அவரின் முடிந்த\nவாழ்வியலைப் பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.\nஓர்தலைவர் உயிரோடு இல்லாத போதும்; அவரின் சிறந்த ஆட்சியை நினைவுகூர்ந்து\nவியக்கும் இயல்பு, மக்களிடம் இருக்கும்.\n0522. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nவிழியப்பன் விளக்கம்: குறையாத அன்புடைய சுற்றம், ஒருவருக்கு கிடைத்தால்; அது,\nகுறையாத வளர்ச்சியுடைய செல்வங்கள் பலவற்றையும் அளிக்கும்.\nமாசற்ற வாய்மையுடைய குடும்பத்தலைவர், ஓர்குடும்பத்திற்கு கிடைத்தால்; அக்குடும்பம்,\nகுறையற்ற ஒழுக்கமுடைய பண்புகள் பலவற்றையும் கொண்டிருக்கும்.\n0523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nவிழியப்பன் விளக்கம்: உறவுகள் மற்றும் நட்புகளுடன் இணைந்து வாழாதோரின்\nவாழ்க்கை; சுற்றுக்கரை இல்லாத குளத்தில், நீர் நிறைந்திருப்பதைப் போன்றதாகும்.\nஎண்ணம் மற்றும் செயலை ஒப்பிட்டு ஆராயாதோரின் செயல்பாடு; உயிர்ப்பு இல்லாத\nநிலத்தில், விதைகளை விதைப்பதற்கு ஒப்பாகும்.\n0524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்\nவிழியப்பன் விளக்கம்: ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின்\nஉறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வது ஆகும்.\nஒருவர் பெற்றிருக்கும், பிறவியின் நிரந்தரமான புகழ்; அவரின் எண்ணம் மற்றும் செயலில்,\n0525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nவிழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்வது மற்றும் இன்மொழியில் பேசுவது -\nஇரண்டையும் பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.\nநல்லதைச் செய்வது மற்றும் எளிமையாய் இருப்பது - இரண்டையும் பின்பற்றினால்; சிறந்த\nதொண்டர்கள், எக்காலமும் தொடர்ந்து வருவர்.\n0526. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nவிழியப்பன் விளக்கம்: அதீதமாய் கொடையளித்தும்/சினம் இல்லாமலும் இருப்போரை விட;\nபெருமளவு சுற்றமுடையவர், விரிந்த உலகத்தில் மற்றொருவர் இல்லை.\nஓயாமல் உழைத்தும்/சந்தேகம் இல்லாமலும் இருப்போரை விட; அதிக நிம்மதியுடையோர்,\nபரந்த சமுதாயத்தில் வேறொருவர் இல்லை.\n0527. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nவிழியப்பன் விளக்கம்: காக்கையைப் போல், மறைக்காமல் சுற்றத்தை அழைத்துக்\nகிடைத்ததைப் பகிர்ந்து உண்ணும்; குணம் உள்ளவருக்கே, செல்வம் உள்ளதாகும்.\nஆசிரியரைப் போல், மறுக்காமல் மாணாக்கர்களைச் சேகரித்துக் கற்றத்தைப் கற்பித்து\nமகிழும்; முனைப்பு உடையவருக்கே, ஞானம் உள்ளதாகும்.\n0528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nவிழியப்பன் விளக்கம்: எல்லோரையும் பொதுவாய் பார்க்காமல், ஒவ்வொருவரின்\nதனித்திறனையும் மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பார்த்து, பலரும் மன்னனைச்\nஅனைவரையும் பணக்காரராய் பாவிக்காமல், ஒவ்வொருவரின் வசதியையும் கல்வி-\nநிறுவனங்கள் உணர்ந்தால்; அதைப் பயன்படுத்தி, பலரும் அந்நிறுவனங்களில் படித்து\n0529. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nவிழியப்பன் விளக்கம்: சுற்றத்தாருள் ஒருவராய் இருந்து, நம்மைப் பிரிந்து சென்றவர்;\nபிரிந்து சென்றதற்கான காரணம் சரியற்றதென உணரும்போது, மீண்டு(ம்) வருவர்.\nபதவிகளில் ஒன்றைக் கொண்டிருந்து, கட்சியைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதன்\nவிளைவு பாதகமானதென உணர்ந்தால், மீண்டு(ம்) இணைவர்.\n0530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nவிழியப்பன் விளக்கம்: சுற்றத்திலிருந்து, காரணமின்றி பிரிந்து பின் காரணத்தோடு\nவருவோரை; அரசாள்பவர், வேண்டியவற்றைச் செய்துப் பின்னர் பொறுமையாய் ஆராய\nகுடும்பத்திலிருந்து, பணத்துக்காக விலகிப் பின் பணத்துக்காக வருவோரை; குடும்பத்தினர்,\nமகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பின்னர் முழுமையாய் ஆராயவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nகுறள் எண்: 0548 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எ���்: 0547 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0546 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0545 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0544 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0543 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0542 (விழியப்பன் விளக்கவுரை)\nகாளைப் பிரச்சனையும்; காளையர் எழுச்சியும்...\nகுறள் எண்: 0541 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 054: பொச்சாவாமை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0540 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0539 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0538 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0537 (விழியப்பன் விளக்கவுரை)\nமுதல் முறையாய் ஒரு போராட்டம்\nகுறள் எண்: 0536 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0535 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0534 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0533 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0532 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0531 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 053: சுற்றந்தழால் (விழியப்பன் விளக்கவுரை)...\nகுறள் எண்: 0530 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0529 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0528 (விழியப்பன் விளக்கவுரை)\nதமிழர் திருநாளும்; தமிழர் மனமும்...\nகுறள் எண்: 0527 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0526 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0525 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0524 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0523 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0522 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0521 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 052: தெரிந்து வினையாடல் (விழியப்பன் விளக்...\nகுறள் எண்: 0520 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0519 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0518 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்��ே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/156255", "date_download": "2018-07-21T02:04:39Z", "digest": "sha1:3YZL2IQRIAH75EAPNFUAE4CPDI7DGNXJ", "length": 6735, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்! - Cineulagam", "raw_content": "\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\n தமிழ்படம் 2 இயக்குனரின் பிறந்தநாள் கேக் பாருங்கள்\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்\nரஜினிகாந்த் நடித்திருந்த காலா படம் அண்மையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானது. ஆனால் வசூல் என்னவோ எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு தான்.\nகர்நாடகாவில் பிரச்சனைக்கு பிறகு படம் வெளியானது. மேலும் எதிர்பார்த்த அளவில் இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் குடும்பத்துடன் பலரும் பார்த்துள்ளனர்.\nஇப்படம் வெறும் 1700 தியேட்டர்களில் மட்டும் வெளியானதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் இதை மறுத்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் அதை மறுத்து படம் 2900க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியானதாக கூறியுள்ளார். மேலும் அவர் லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவட இந்தியா - 1413\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:183", "date_download": "2018-07-21T02:00:40Z", "digest": "sha1:6F6LCV74AAOWKLPA4JERVOL5GCRFZ545", "length": 18981, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:183 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n18201 திருமதி. தம்பு இராசம்மா அவர்களின் நினைவு மலர் 1994 1994\n18202 நித்திய கருமவிதி சைவ அநுட்டானவிதி விளக்கம் 1983 1983\n18203 தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பாராட்டு விழா 1974 1974\n18204 சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம் 75ஆவது ஆண்டு நிறைவுப் பவள விழா 1981 1981\n18205 சிகரமாய் நிற்கும் சிவத்தமிழ்ச் செல்வி வாழி நீடூழி 1990 1990\n18206 சிவபூமி முதியோர் இல்லம் 2010 2010\n18207 ஸ்ரீ துர்க்காதேவி அஷ்டகம் -\n18208 ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில்\n18209 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் 1988 1988\n18210 திருமறைக் காட்டு திருக்கோயில் திருமறைக்கதவம் திறக்கப் பாடிய பதிகம் 1982 1982\n18211 தொகுப்பு மலர்: அபிராமி அந்தாதி 1989\n18212 தெல்லிப்பழை மேவும் துர்க்கா தேவி திருத்தேர் விழா -\n18213 மில்க்வைற் செய்தி 1986.12 1986.12\n18214 மில்க்வைற் செய்தி 1987.01 1987.01\n18215 மில்க்வைற் செய்தி 1988.11 1988.11\n18216 மில்க்வைற் செய்தி 1989.09 1989.09\n18223 ஏனிந்தப் பெருமூச்சு கந்தவனம், வி.\n18224 மில்க்வைற் செய்தி 1987.04 1987.04\n18225 மில்க்வைற் செய்தி 1987.12 1987.12\n18226 காரைநகர்ச் சைவமகாசபை பொன�� விழா மலர் 1967 1967\n18228 மில்க்வைற் செய்தி 1981.02 1981.02\n18229 மில்க்வைற் செய்தி 1981.03 1981.03\n18230 மில்க்வைற் செய்தி 1981.04 1981.04\n18231 தாரமாய்த் தாயாய் -\n18232 மில்க்வைற் செய்தி 1981.06 1981.06\n18233 மில்க்வைற் செய்தி 1981.07 1981.07\n18234 மில்க்வைற் செய்தி 1981.08 1981.08\n18235 மில்க்வைற் செய்தி 1981.09 1981.09\n18236 மில்க்வைற் செய்தி 1981.10 1981.10\n18237 மில்க்வைற் செய்தி 1981.11 1981.11\n18238 மில்க்வைற் செய்தி 1981.12 1981.12\n18239 மில்க்வைற் செய்தி 1977.02 1977.02\n18240 மில்க்வைற் செய்தி 1977.03 1977.03\n18241 மில்க்வைற் செய்தி 1977.04 1977.04\n18242 மில்க்வைற் செய்தி 1977.05 1977.05\n18243 மில்க்வைற் செய்தி 1977.06 1977.06\n18244 மில்க்வைற் செய்தி 1977.07 1977.07\n18245 மில்க்வைற் செய்தி 1977.08 1977.08\n18246 மில்க்வைற் செய்தி 1977.09 1977.09\n18247 மில்க்வைற் செய்தி 1977.10 1977.10\n18248 மில்க்வைற் செய்தி 1978.01 1978.01\n18249 மில்க்வைற் செய்தி 1978.03 1978.03\n18250 மில்க்வைற் செய்தி 1978.04 1978.04\n18251 மில்க்வைற் செய்தி 1978.05 1978.05\n18252 மில்க்வைற் செய்தி 1978.06 1978.06\n18253 வித்தகர் வித்தி: சு.வித்தியானந்தன் நினைவுமலர் ஹனிபா, எஸ். எம்., கமலநாதன். தி.\n18254 மில்க்வைற் செய்தி 1978.08 1978.08\n18255 மில்க்வைற் செய்தி 1978.11 1978.11\n18256 மில்க்வைற் செய்தி 1978.12 1978.12\n18260 மில்க்வைற் செய்தி 1978.02 1978.02\n18261 தேர்ந்த கட்டுரைகள் 35 -\n18264 இலங்கைச் சுருக்க வரலாறு குணராசா, க.\n18270 படவேலை குணராசா, க.\n18271 புவியியல் வழிகாட்டி குணராசா, க.\n18272 செய்கைமுறைப் படவேலை குணராசா, க.\n18273 1993ம் ஆண்டின் 05ம் இலக்கச் சட்டம் 1993 1993\n18275 1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993 1993\n18276 பௌதீகப் புவியியல் 2 குணராசா, க.\n18279 ஏழாந்தரப் புவியியற் படவேலை குணராசா, க.\n18280 தேசப்படப் பயிற்சி குணராசா, க.\n18284 திருவருட் பயன் விளக்க உரையுடன் 1953 சிவபாதசுந்தரம், சு.\n18285 உலகம் எங்கள் கைகளிலே செல்லத்துரை, நா.\n18289 ஆலயப்பிரவேசம் சோமசேகரம், செ.\n18290 ஆலய சேவை குமாரசுவாமிக் குருக்கள், ச.‎\n18291 அறநெறி மணிகள் 1991\n18293 புவியியல் தேசப்படத் தொகுதி (1987) குணராசா, க.\n18294 படவரைகலையில் எறியங்கள் (1965) குணராசா, க.\n18295 படவரைகலையில் எறியங்கள் (1999) குணராசா, க.\n18296 சூழலியல் (2002) குணராசா, க.\n18297 கிரௌஞ்சப் பறவைகள் இராசரத்தினம், வ. அ.\n18298 நெஞ்சில் ஓர் இரகசியம் தேவதாஸ், தம்பிஐயா\n18299 சாத்தானின் ஊழியர்கள் நேசன், ஜி.\n18300 வளைவுகளும் நேர்கோடுகளும் பேரன், க.\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,974] இதழ்கள் [10,247] பத்திரிகைகள் [35,200] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,162] பதிப்பாளர்கள் [2,504] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,887] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2016, 02:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/011.htm", "date_download": "2018-07-21T01:34:39Z", "digest": "sha1:HLIAIFHBED5XS2NV4575NG7MY6KYMLHT", "length": 15324, "nlines": 14, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\n- ச. பாலமுருகன் - மனித உரிமைச் செயல்பாட்டாளர், எழுத்தாளர்\nகடந்த 2010-ல் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வாழ்ந்த சுமார் எண்பத்தைந்து வயதான போவசர் என்ற போ பழங்குடிப் பெண் இறந்துபோனாள். உலகின் மாபெரும் சோக நிகழ்வுளில் ஒன்று இது. ஏனெனில் அந்த மூதாட்டி மட்டுமே தனது தாய்மொழியான போ மொழியை அறிந்திருந்த கடைசி மனுஷி. அவள் மரணத்தோடு போ மொழிக்கும் மரணம் நிகழ்ந்துவிட்டது. அந்தப் பழங்குடி இனம் சுமார் 65,000 வருட வாழ்க்கை அனுபவத்தை பெற்றிருந்த இனம்.\nகடந்த 1970-ல் ‘பெரும் அந்தமானிகள்’ (Great Andamanese tribes) என்று குறிப்பிடப்பட்ட பத்து அந்தமான் பூர்வகுடிகளைச் சேர்ந்த சுமார் 5000 பேரை போர்ட் பிளேயர் அருகில் சிறு தீவில் இந்திய அரசு குடியேற்றியது. அவர்களுக்கு ரேஷன் பொருட்களையும் மாதம் உதவித்தொகையாகப் பணமும் வழங்கியது. இப்பழங்குடிகள் மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டனர். புதிய நோய்களின் தாக்கத்தால் பெரும்பாலான பழங்குடிகள் விரைவிலேயே செத்துப்போனார்கள். தற்போது மிஞ்சி நிற்பது வெறும் 52 பேர் மட்டுமே. அவர்களில் போவாசர் மட்டுமே போ மொழியின் கடைசிப் பெண். அந்தமான் தீவுகளின் வடக்குப் பகுதியைத் தாயகமாகக் கொண்டிருந்த போ மொழியின் மரணம் ஆயிரக் கணக்கான ஆண்டு கால ஒட்டுமொத்த வாழ்க்கை அனுபவத்தையும் சாகடித்துவிட்டது. இதுபோன்றே 1976-ல் தான்சானியாவில் ஆசக்ஸ் மொழியும் 1992-ல் துருக்கியில் டெநிக் எசன் என்ற மனிதனின் மரணத்தோடு உபய் மொழியும் 2003-ல் ருஷ்யாவில் அக்கல சாமி என்ற மொழியும் மரித்துப்போயின. 2008-ல் அமெரிக்காவின் அலா���்காவில் மரியா ஸ்மித் ஜோன் என்பவரின் சாவோடு இயாக் மொழியும் செத்துப்போனதை யுனஸ்கோ உறுதிசெய்துள்ளது.\nஉலகில் சுமார் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 78 சதவீத மக்கள், பரவலாக அறியப்பட்ட 83 மொழிகளைப் பேசுகின்றவர்கள். மீதி உள்ளவர்கள் ஆதிகுடிகள் என்று அறியப்பட்ட மக்கள். இவர்கள் சிறு குழுக்களாக வாழ்ந்துவருபவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருப்பதில்லை. வாய்மொழியாக ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறைக்கு அந்த மொழிகளைத் தந்துசெல்கிறது. இந்த மொழிகளும் இயற்கையான அடிப்படை இலக்கணப் பண்புகளைக் கொண்டுள்ளன. இலக்கணங்கள் மனித மனங்களில் இயற்கையாகவே உள்ளதாக மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி குறிப்பிட்டது இப்பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் பொருந்தக்கூடியது.\nஒரு மொழி பேசும் மக்கள் அந்த மொழி பேசுவதைக் கைவிடுவது அல்லது அந்த மொழியின் வடிவங்களைச் சிதைப்பது மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு அந்த மொழியைக் கொண்டுசெல்லாது விடுவது அல்லது குறிப்பிட்ட அந்த மொழிக்கு அரசும் ஊடகங்களும் தரும் முக்கியத்துவம்குறைதல், அந்த மொழியில் உள்ள படைப்புகள் ஆவணப்படுத்தல் குறைதல் போன்ற நிகழ்வுகள் ஒரு மொழியைச் சாகும் தருவாயில் உள்ள மொழியாகக் கருத இடம் தருகின்றன.\nமுக்கியமாக, குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கு அந்த மொழி மீதான ஈர்ப்பின்மை அந்த மொழியின் அழிவில் பெரும் பங்கு வகிப்பதாக யுனெஸ்கோ நிறுவனம் கருதுகிறது. இந்த வகைப்பாட்டின்படி உலகில் வேகமாக மொழிகள் செத்துக்கொண்டிருக்கும் நாடுகளில் முன்னணி வகிப்பது நமது இந்தியா. தற்போது சுமார் 850முதல் 900 மொழிகள் வரை பேசப்படும் நமது நாட்டில் கடந்த 1961-ல் 1600 மொழிகள் பேசப்பட்டுவந்ததாக ஆய்வறிக்கைகள் உறுதிசெய்கின்றன. இந்தியாவில் 172 மொழிகள் செத்துக்கொண்டிருப்பதாக 2010-ல் யுனஸ்கோ கூறியது. இதில் 71 மொழிகள் காப்பாற்றவே இயலாத நிலைக்குச்சென்றுவிட்டதாகவும், 101 மொழிகள் மெல்லமெல்லச் சாவதாகவும் அந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த மொழிகளைக் காக்க நமது ஆட்சியாளர்கள் போதுமான தொலைநோக்கு முயற்சிகளை எடுக்கவில்லை.\nநமது அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையின் கீழ் அங்கீகாரம் பெற்ற பட்டியல் மொழிகளாக தற்போது 22 மொழிகள் உள்ளன. சுமார் 97 சதவீத மக்கள் இந்த ம���ழிகளைப் பேசுகிறார்கள். அதே சமயம் 3 சதவீத மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள். இந்த மக்களின் மொழிகளை அம்மக்கள் வாழும் மாநிலத்திலோ மாவட்டத்திலோ எந்த அங்கீகாரத்துக்கும் சரி அரசுடனான தொடர்புக்கும் சரி பயன்படுத்தவே முடியாது. கல்வி என்பது இவர்கள் மொழியில் கிடையாது. மேலும் 10 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசும் மொழி கணக்கெடுப்பில்கூட மொழியாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த மக்கள் தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் மாநில மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாநில மொழியில் அல்லது அரசாங்க மொழியில் கரைந்து சுய அடையாளம் இழந்தால் மட்டுமே வாழ முடியும்.\nஅரசின் ஜனநாயகமற்ற பார்வையும் மொழிகள் அழிவதற்கு முக்கியக் காரணம். பழங்குடி மொழிகளில் போடோவும் சந்தாலும் தவிர மற்ற மொழிகள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் அங்கீகரிக்கப்படாத பழங்குடி மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையோ 90 லட்சத்திற்கும் மேல்.\nதமிழ்நாட்டில் 36 வகையான பழங்குடி மொழிகள் அம்மக்களால் பேசப்படுகின்றன. இவை தனித்துவமான கதைகளையும் வரலாற்றையும் பாடல்களையும் பழமொழிகளையும் கொண்டுள்ளன. இருளர்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட அரிய பாடல்களையும் அவற்றில் உள்ள கதைகளையும் சமீபத்தில் கவிஞர் லட்சுமணன் ‘சப்தே கொகலு’ (ஊமை நாயனம்) என்ற நூலில் திரட்டியுள்ளார். அந்த இருளர்ப் பாடல்கள் அவர்களின் நெடுங்கதைகள், வரலாறு, காதல், தாயால் மதிக்கப்படும் மகளின் காமம் என புதிய ஒரு உலகை காட்டுகின்றன. அதுபோலவே ஒவ்வொரு பழங்குடிப் பாடலும் இசையும் தனிச்சிறப்பும், உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டதாக உள்ளது.\nஅடுத்த பழங்குடித் தலைமுறை பழங்குடி மொழியைப் பேசுவது இழிவு என்றோ பயனற்றது என்றோ கருதும் மனத்தடை நமது சூழலில் உருவாகியுள்ளது. அந்த இளைஞர்கள் தங்கள் மொழிகளைக் கைவிடுகிறார்கள். அவர்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களைப் பேண முடியாமல் தமிழோடு ஒன்றாய்க் கலப்பதை ஆரோக்கியமானதாகக் கருத இயலாது. இந்த மொழிகளை ஆவணப்படுத்திப் பாதுகாப்பது முக்கியம். அவை விரைவில் நம் கண் முன்னே அழியப்போவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.\nஜனநாயகச் சமூகத்தில் சமத்துவம் அடிப்படைக் கொள்கையாக உள��ளது, எந்தக் குடிமகனும் தனது நிறம், பிறப்பு, சாதி அல்லது மொழி வேறுபாட்டால் கண்ணியக் குறைவாக நடத்தப்பட முடியாது என்பதே அந்தச் சமத்துவக் கோட்பாடு. எனில், ஆதிகுடிகளின் மொழிகளும் வாழ்க்கையும் பறிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு ஏன் சாகடிக்கப்படுகின்றன\nசமூகம் இந்த வலியைத் தன்னுடையதாகக் கருதாமல் புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசம். உலகில் ஒவ்வொரு 14 நாளிலும் ஒரு மொழி தனது சாவை எதிர்கொண்டிருக்கிறது. இந்தச் சாவை மனித குலம் தனது குழந்தையையோ அல்லது ஆசானையோ இழக்கும் ஒரு சாவாகவே நாம் கருத வேண்டும். மொழியின் மரணம் என்பது மனித குல வரலாற்றின் மரணம் தவிர வேறென்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-05", "date_download": "2018-07-21T01:47:18Z", "digest": "sha1:IBU322266EYBCAYSWFQ2NZ4MFMDLNRFE", "length": 15411, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nதேசிய கணக்காய்வு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்\nதேசிய கணக்காய்வு சட்டமூலம் திருத்தங்களுடன்...\nசிறுத்தை கொலை தொடர்பில் கைதான 10 பேரும் விடுதலை\nஇராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது\nஅத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த...\n40 ஆவது ஒப்சேர்வர் – மொபிடெல் பாடசாலை கிரிக்ெகட் விருது\nபாதுகாப்பு, உரிமைகள் பற்றி தமிழர்கள் பேசுவதை தெற்கிலுள்ளோர் பயங்கரவாதமாக பார்க்கக்கூடாது\nதமது பாதுகாப்பு, உரிமைகள் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஜனாதிபதி-பிரதமர் கலந்துரையாடிய பின்னர் விஜயகலா மீது நடவடிக்ைக\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று...\nஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் பெரும் தோல்வி\nகல்வியமைச்சுக்கு முன் போராட்டம் இசுருபாயவுக்கருகே நேற்று பதற்றம்\nகல்வித்துறை தொழிற்சங்கங்கள் சில இணைந்து இசுருபாய...\nஊடகத்துறையில் வெற்றியீட்டிய கதாபாத்திரமாகத் திகழ்ந்தவர் சாமர\nலேக்ஹவுஸ் தலைவர் இரங்கல் உரைசிறந்த ஊடகவியலாளரும்...\n‘நியூயோர்க் டைம்ஸ்’ கதையை மறைக்கவே சபையில் குழப்பம்\nபுலிகளை மீண்டும் உருவாக்கும் தேவை...\nஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்; அமைச்சர் மங்கள கடும் கண்டனம்\nபொதுபெரமுன தலைவர் பொறுப்பேற்க வேண்டும்நியூயோர்க்...\nவிஜயகலா மீதான நடவடிக்கை; ஜனநாயகத்தை மீறும் செயல்\nபெண் அரசியல்வாதியை தி��்டமிட்டு நசுக்கும்...\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவசியம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சீன...\nபெருந்திரளானோர் கண்ணீர் மல்க சாமரவின் பூதவுடல் நல்லடக்கம்\nஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருந்து கதறியழுத...\nஇலங்கை தேசிய கால்பந்து அணி அறிவிப்பு; வடக்கு, கிழக்கு வீரர்களும் சேர்ப்பு\nஇலங்கை தேசிய கால்பந்து அணி எதிர்வரும் காலங்களில்...\nபலஸ்தீன போராளிகள் குடும்பங்களின் நிதியை முடக்க இஸ்ரேலில் புதிய சட்டம்\nஇஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் சிறையில்...\nநவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டு அச்சடித்து தாய், தங்கையுடன் பிடிபட்ட பிரபல நடிகை\nகேரளாவில் தாய் மற்றும் தங்கையுடன் கள்ள நோட்டு...\nமுரளிதரனின் வாழ்க்கையை படமாக்கும் வெங்கட்பிரபு\nவெங்கட்பிரபு சிம்புவை வைத்து புதிய படத்தை...\nஉலகிலேயே அதிக உடல் எடை கொண்ட டெல்லி சிறுவன்\nஉலகிலேயே அதிக உடல் எடை கொண்ட சிறுவன் உடல் எடை...\nடெல்லி ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது: உச்ச நீதிமன்று\nடெல்லி ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என...\nநேபாளத்தில் மேலும் 96 இந்தியர்கள் மீட்பு\nகைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 1500...\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் கொடுமை\nதஞ்சமடையும் அகதிகளிடமிருந்து அமெரிக்க அரசு...\nகற்பித்தல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலல்ல\nகற்கத் தகுந்த நுல்களைக் குற்றமின்றி கற்று,...\nமாணவரின் கல்வியை சீர்குலைக்கும் சக்திகளுக்கு கிடைத்த பாடம்\nநாட்டில் கல்விபயிலும் 45 இலட்சம் மாணவர்களின்...\nஐ.எஸ் தலைவர் பக்தாதி மகன் தாக்குதலில் பலி\nஇஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் தலைவர் அபூ பக்கர்...\nகாசா பெண்கள் பேரணி மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்\nமுற்றுகை காசா பகுதியை பிரிக்கும் இஸ்ரேலின் எல்லை...\nதுருக்கியில் ஜனாதிபதியிடம் புதிய அதிகாரங்கள் மாற்றம்\nதுருக்கியில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி...\n78 வயது மகனை சுட்டுக் கொன்ற 92 வயது தாய்\nஅமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் சேர்க்க...\nஇந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: 41 பேர் மாயம்\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவுக்கு அருகில் பயணிகள்...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்க���்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/06/09/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T02:21:57Z", "digest": "sha1:26JTTVWWZT3UMIMVGCLPTKUWWPCCNFJJ", "length": 53636, "nlines": 268, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "“வெண்ணிற ஆடை” திரைப்படத்தின் அரசியல் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← ஸ்ரீதரின் “வெண்ணிற ஆடை” பற்றி நண்பர் ராஜன்\nகாங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த் →\n“வெண்ணிற ஆடை” திரைப்படத்தின் அரசியல்\nஜூன் 9, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nராஜன் அரசியல் பொடி வைத்து வெண்ணிற ஆடை பதிவில் நிறைய எழுதி இருந்தார். பதிவின் நீ��ம் கருதி அவற்றை எல்லாம் தனிப்பதிவாக போட்டிருக்கிறேன். சில வரிகள் ரீப்பீட்டு ஆனால் அது என் எடிட்டிங்கின் குறை, ராஜனின் தவறு இல்லை. கொடுமை என்னவென்றால் ஸ்ரீகாந்தின் ஃபோட்டோ ஒன்று கூட நெட்டில் கிடைக்கவில்லை.\nகடந்த ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை யாராவது தொகுக்க முற்பட்டால் இந்த சினிமாவைக் குறிப்பிடாமல் அதை யாரும் எழுதி விட முடியாது. இந்த சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நடிகர்கள் பிற்கால தமிழ் அரசியலில் மிகப் பெரியது முதல் சிறிய பங்கு வரை ஆற்றியவர்கள். இந்தப் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜயலலிதா (அப்படித்தான் டைட்டிலில் போட்டார்கள் ஜெ அல்ல ஜ தான்), நிர்மலா, ஸ்ரீகாந்த் மூவருமே தமிழக அரசியலிலும் ஏதோ ஒரு விதத்தில் பங்கு கொண்டவர்கள் என்பது ஒரு விநோதமான ஒற்றுமை. பிரிக்க முடியாதது எது என்று தருமியிடம் கேட்டிருந்தாலும் கூட அவர் “தமிழ் நாட்டின் அரசியலும் சினிமாவும்” என்று அன்றே சொல்லியிருந்திருப்பார்.\nஇந்தப் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழ் அரசியல் உலகத்தையே ஆட்டிப் படைத்தவர் ஜயலலிதா. இந்தப் படத்தில் அவரது பாத்திரத்தின் குணமே பின்னாளில் அவர் அரசியல் பாணியாக மாறி விட்டதால் இந்தப் படம் தமிழ் அரசியல் வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒரு படமாகி விட்டது. தமிழ் நாட்டின் முதல்வர்களையெல்லாம் தமிழ் சினிமாதான் அளிக்கிறது. அந்த வகையில் ஒரு கிங் மேக்கர் என்ற சிறப்பைப் பெறுகிறது இந்த சினிமா.\nஜயலலிதாவுக்கு இது முதல் தமிழ் படம் என்று சொல்லவே முடிவதில்லை. புத்தி பேதலித்திருக்கும் அவருக்கு மருத்துவம் பார்க்க வரும் பைத்தியக்கார வைத்தியரைப் பார்த்து உதட்டைச் சுழித்து கண்ணை உருட்டி ”யூ கெட் அவுட்” என்று நடிக்கும் காட்சியில் தனக்குக் கிடைத்த பயிற்சியை ஜயலலிதா பின்னாளில் தமிழ் நாட்டு அரசியல் வாழ்வில் பலரிடமும் மீண்டும் மீண்டும் செய்து காண்பித்து கொண்டேயிருந்தார் என்பது இந்த படத்துக்கு ஒரு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. நேற்று கூட முத்துசாமி என்ற கட்சிக்காரரை அந்தப் படத்தில் ஸ்ரீகாந்தைச் சொன்னது போலவே ”கெட் அவுட்” என்றிருக்கிறார். அவர் சினிமாவுக்கும் நிஜவாழ்க்கைக்கும் வித்யாசம் பார்ப்பதில்லை என்பது அவரது இந்த முதல் படத்தைப் பார்க்கும் பொழுது தெரிந்து விடு��ிறது.\nஅடிக்கடி மூடு மாறும் மனநோயாளியாக நடித்த ஜயலலிதா பின்னாளில் அரசியலிலும் கூட அதே வேடத்தைத் தொடர்ந்ததும் ஒரு வினோதமான ஒற்றுமையே. பாடல்களின் பொழுது அவர் நடனங்களில் காட்டும் வேகமும் துடிப்பும் பின்னாளில் அவர் அரசியலில் காட்டிய வேகங்களுக்கு சற்றும் குறைவில்லாதவை. இந்தப் படத்தில் அவர் தனக்கு மருத்துவம் பார்க்க வரும் டாக்டரின் கையை ரத்தம் வரக் கடித்து வைத்து விடுகிறார். பின்னாளில் அரசியல் வாழ்விலினிலும் அவருக்கு உதவி செய்ய வந்த பலரையும் இதே போல மனதில் ரத்தம் வர அவமானப் படுத்தியதைக் காணும் பொழுது இந்தப் படத்தை ஜெயலலிதாவின் அரசியலின் ஒரு முன்னோட்டமாகவே கருத வேண்டும் :)) அதைப் போலவே க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் கேனத்தனமான திடுக்கிடும் முடிவைப் போலவே அவர் அரசியல் வாழ்விலும் முன்யோசனையின்றி பல திடுக்கிடும் அரசியல் முடிவுகளை எடுத்து அதிர வைத்தவர் என்பது இன்னொரு ஒற்றுமை. இந்தப் படத்தில் எப்பொழுது என்ன செய்வார் எப்படி நடந்து கொள்வார் என்று தீர்மானிக்க முடியாத ஒரு பாத்திரமாக வரும் ஜயலலிதா தன் நிஜ வாழ்விலும் அப்படியே நடந்து கொண்டது ஒரு வினோதமான ஒற்றுமையே. ஆக பல விதங்களிலும் தமிழ் நாட்டு அரசியலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்தப் படம் விளங்குவது பிற தமிழ் படங்களை விட இந்தப் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பை அளிக்கின்றது.\nஜயலலிதாவுக்குப் போட்டியாக அதே டாக்டரைக் காதலிக்கும் நிர்மலாவுக்கும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. எம் ஜி ஆருக்கு நெருங்கிய தோழியான ஜயலலிதாவுக்கு அடுத்த இடத்தை இந்த நிர்மலாவும் பெற்று இருக்கிறார். அந்த நட்புக்காக அவருக்கு எம் ஜி ஆர் மேல்சபையில் ஒரு எம்எல்சி இடத்தை வழங்கப் போக, நிர்மலா ஏற்கனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்திருப்பதை மறைத்து அவர் எம்எல்சியாக வந்ததை எதிர்த்து நடந்த வழக்கினால் அவர் பதவி பறி போய்விடுகிறது. தன் தோழிக்கு இடம் இல்லாத ஒரு சபையும் ஒரு சபையா, தன் நண்பிக்கு இல்லாத சபை இருக்கவும்தான் வேண்டுமா என்று பொங்கி எழுந்த எம் ஜி ஆர் தமிழ் நாட்டில் இருந்த மேல்சபையையே கலைத்தும் விடுகிறார். வெட்டியாக வேண்டுபவர்களுக்குப் பதவி கொடுக்க வசதியாக இருந்த ஒரு சபையை, மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வந்த ஒரு வீண் செலவை ஒழிக்க வெண்ணிற ஆடை நிர்மலா தெரிந்தோ தெரியாமலோ ஒரு காரணமாக அமைந்து விட்டார். ஆக இந்தப் படத்தில் அறிமுகமான இரு நடிகைகளில் ஒருவர் சகல வல்லமை படைத்த தமிழ் நாட்டின் முதல்வராகவும், டெல்லி ஆட்சியையே கவிழ்க்கும் சக்தியுள்ளவராகவும், இன்னொரு நடிகை தமிழ் நாட்டு சட்டசபைகளில் ஒன்றைக் கலைக்கும் முடிவையே எடுக்கும் அளவுக்கு முக்கியமானவராக வளர்ந்ததும் இந்தப் படத்தின் அபூர்வமான ஒற்றுமைகள். இந்தப் படத்தில் ஒரு கதாநாயகனுக்கு இவர்கள் இருவரும் போட்டி போட்டது போலவே தமிழ் நாட்டு அரசியலிலும் இவர்களுக்குள்ளான போட்டி தொடர்ந்தது மற்றுமொரு ஒற்றுமை. ஸௌராஷ்டிர இனத்தில் இருந்து வந்து புகழ் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஜயலலிதாவை எதிர்த்து நிர்மலா ஜானகி கட்சியின் சார்பாக போட்டியிட்டுத் தோற்றார். அதற்குப் பின்னால் நடந்த தேர்தல்களிலும் ஜெயலிதாவைத் தொடர்ந்து எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர் இந்த நிர்மலா. அவர் மீது போடப் பட்ட தொடர் வழக்குகளில் இருந்து தப்ப நிர்மலா பாஜக, திமுக என்று கட்சி மாறி மாறி அரசியலிலும் தொடர்ந்தவர். பாஜகவின் சார்பில் எம்பி எலக்‌ஷனில் கூட நின்றார் என்று நினைக்கிறேன். முதல்வராக முடியாவிட்டாலும் கூட மேல்சபைக் கலைப்பு முடிவில் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். என்பதினால் தமிழகத்தின் சினிமா சார்ந்த அரசியல் வரலாற்றில் இவருக்கு ஒரு இடம் ஏற்பட்டு விடுகிறது.\nஅரசியலில் ஜெயலிதா, நிர்மலா போல பிரபலமாக இல்லாமல் போனாலும் கூட அதே சினிமாவில் அறிமுகமான ஸ்ரீகாந்தும் கூட தமிழக அரசியலில் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த் காமராஜரின் தொண்டராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பழைய காங்கிரசில் ஒரு முக்கியமான ஆக்டிவான தொண்டராக விளங்கியவர். இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்து தன் கடுமையான கண்டனங்களை அஞ்சாமல் பதிவு செய்தவர். போராட்டங்களிலும் நேரடியாகக் கலந்து கொண்டவர். அமெரிக்க கன்சலேட்டில் வேலை பார்த்து வந்த வெங்கட்ராமன் இந்தப் படம் மூலம் ஸ்ரீகாந்தாக அறிமுகமாகி பின்னர் அரசியலில் நேர்மை, எளிமை போன்ற கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்த அரசியல் இயக்கங்களின் பின்னால் நின்றவர். அந்த வகையில் இதில் அறிமுகமாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகைகளை விட நன் மதிப்பைப் பெறுபவரே. ஸ்ரீகாந்த் ஜெயகாந்தனின் நண்பர், அதனாலேயே ஜெயகாந்தனின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். பழைய காங்கிரசிலும் பின்னர் மொரார்ஜியின் ஜனதா பார்ட்டியிலும் தீவிரமாகப் பங்கு கொண்டவர். கடைசி வரை இந்திராகாங்கிரசுக்கு விலை போகாத ஒரு காமராஜ் தொண்டர். பழைய காங்கிரசின் மேல் இருந்த கொள்கைப் பிடிப்பின் காரணமாக தன் நடிப்பு வாய்ப்புகள் பறி போனாலும் கூட தன் கொள்கைகளையும் நேர்மை நியாயம் போன்றவற்றின் மீதான பிடிப்பையும் விட்டுக் கொடுக்காதவர். காமராஜர் மறைவுக்குப் பின்னாலும் கூட ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் பங்கேற்ற ஸ்ரீகாந்த் ஜனதா கட்சியின் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர். இந்திரா காங்கிரசை எதிர்த்ததினாலேயே இவருக்கு சிவாஜி படங்களில் இருந்த நிரந்தரமான நடிப்பு வாய்ப்புகளை இழந்தவர் என்பார்கள்.\nஇதில் ஜயலலிதாவின் அப்பாவாக வந்து சோகத்தைப் பிழியும் மேஜர் சுந்தரராஜன் கூட சிவாஜி கணேசனின் கட்சியில் சேர்ந்து காணமால் போனவர்தான்.\nபிற்சேர்க்கை: ஸ்ரீகாந்த் படம் கிடைக்கவில்லை என்று குறைப்பட்டேன், ஒரு நண்பர் புகைப்படம் அனுப்பி இருக்கிறார்.\n10 Responses to “வெண்ணிற ஆடை” திரைப்படத்தின் அரசியல்\n1969-வாக்கில் காங்கிரஸ் பேரியக்கம் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திராகாந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு நின்றபோது, தமிழகத்தைப்பொறுத்தவரை காங்கிரஸ் என்றால் அது பெருந்தலைவரின் ஸ்தாபன காங்கிரஸ்தான் என்றாகிப் போனது. வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் வலுவாக இருந்தபோதிலும் தமிழகத்தில் அது ஒரு ‘லெட்டர்பேட்’ கட்சி என்ற அளவில்தான் இருந்தது. இ.காங்கிரஸுக்கு தொண்டர்கள் பலமில்லை.\nதமிழகத்தைப்பொறுத்தவரை திரைப்பட கலைஞர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களில் பங்கெடுத்த அளவுக்கு காங்கிரஸில் பங்கேற்கவில்லை. இன்னும் பலர் எந்த அரசியல் இயக்கத்தின்பக்கமும் சாராமல் தானுண்டு தங்கள் சினிமா உண்டு என்றிருந்தனர். முத்துராமன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன் போன்ற பெரும்பாலோர் இந்த மூன்றாம் வகையைச்சார்ந்தவர்கள். அறுபதுகளில் துவங்கி காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரே கலைஞராக நடிகர்திலகம் மட்டுமே விளங்கினா��். இந்நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இயக்கம் பிளவுண்டபோது நடிகர்திலகமும் பெருந்தலைவர் பக்கம் துணை நிற்க, அவரோடு தோளோடு தோள் நின்று ஸ்தாபன காங்கிரஸ்காரர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் மூவர். அவர்கள் சசிகுமார், ஸ்ரீகாந்த், பிரேம் ஆனந்த். இவர்களில் பிரேம் ஆனந்த் கட்சியில் இருக்கிறார் என்பதற்காகவே நடிகர்திலகம் தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கொடுத்தார்.\nஇவர்களில் சசிகுமார், இந்திய விமானப்படையில் பணியாற்றியவராதலால் ‘கேப்டன் சசிகுமார்’ என்ற பெயரும் உண்டு. (இதே போல ‘நீலமலைத்திருடன்’ படத்தில் நடித்த ரஞ்சன், விமான பைலட்டாகப் பணியாற்றியதால் அவருக்கும் கேப்டன் ரஞ்சன் என்ற பெயர் உண்டு. இவர்களெல்லாம் ‘ஒரிஜினல் கேப்டன்கள்’). சசிகுமார், இறுதிமூச்சுவரை பெருந்தலைவரின் தொண்டனாகவே இருந்து மறைந்தார். தீ விபத்தில் சிக்கிய தன் மனைவி சசிகலாவைக் காப்பாற்ற போராடியதில் இருவருமே உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மூன்று நாட்கள் போராடியபோது, வாழை இலையில் கிடத்தப்பட்டு, நடிகை கே.ஆர்.விஜயாவின் செலவில் ஒரே அறையில் ஆறு ஏர்-கண்டிஷன்கள் பொறுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். அந்நேரம் சின்னஞ்சிறுவனாக இருந்த அவர்களின் ஒரே மகன் விஜயசாரதி அப்போதைய நடிகர் சங்கத்தலைவராக இருந்த நடிகர்திலகம், செயலாளர் மேஜர், பொருளாளர் வி.கே.ஆர். ஆகியோரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். (விஜயசாரதி இப்போது தொலைக்காட்சித் துறையில் நடிகர் மற்றும் அறிவிப்பாளராக புகழ்பெற்று விளங்குகிறார்).\nஇவர்களோடு, ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் பெருந்தலைவரின் தொண்டனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மேடைப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தவர்தான் ஸ்ரீகாந்த். 1973-வாக்கில் தமிழ்நாட்டில் கடும் விலைவாசி உயர்வு ஆட்கொண்டபோது, பெருந்தலைவரின் ஆணைப்படி ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் விலைவாசி உயர்வை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை சென்னை சத்தியமூர்த்தி பவனிலிருந்து போராட்ட ஊர்வலம் கிளம்பி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாவார்கள். தினமும் ஒவ்வொரு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் ஊர்வலம் புறப்பட, தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகினர். அப்படி நான்காம் நாள் தலைவர்களோடு தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் காங்கிரஸ் கொடிபிடித்து ஊர்வலம் போய் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டார். ஒவ்வொரு நாளும் ஊர்வலத்தைக்காண வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக நின்று வாழ்த்தினர். அதிலும் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட அன்றைக்கு கடும் கூட்டம்.\nஏழாம் நாள் திங்களன்று பெருந்தலைவர் காமராஜரே ஊர்வலத்தை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற செய்தியை அறிந்த அன்றைய கலைஞர் அரசு, முதல்நாள் மாலையே அதுவரை கைது செய்திருந்த அனைவரையும் விடுதலை செய்தது. இருந்தபோதிலும் பெருந்தலைவர் காமராஜ் திட்டமிட்டபடி மறுநாள் போராட்டத்தில் கலந்துகொண்டார். அன்றைக்கு யாரும் கைது செய்யப்படவில்லை. (கலைஞர்தான் நரியை நனையாமல் குளிப்பாட்டுபவராச்சே. தன் ராஜதந்திரத்தைக் கைக்கொண்டார்). ஆனாலும் பெருந்தலைவர் விடவில்லை. “என் நண்பர் கருணாநிதி என்னை கைது செய்யாமல் விட்டது எனக்கு மகிழ்ச்சியல்ல. விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்தால்தான் மகிழ்ச்சி” என்று அறிக்கை விட்டார்.\nபெருந்தலைவரின் மறைவு வரை ஸ்தாபன காங்கிரஸில் இருந்த ஸ்ரீகாந்த், அவரது மறைவுக்குப்பின்னும் அங்கேயே தொடர்ந்தார். நடிகர்திலகம் போன்றோர் இந்திரா காங்கிரஸில் சேர முடிவெடுத்தபோதும் கூட அங்கே செல்லாமல், பா.ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸிலேயே இருந்து வந்தவர், 1977-ல் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியாக மாறியபோதும் அங்கேயே இருந்து, 1977 பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் பா.ராமச்சந்திரனை ஆதரித்தும், 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.\nஇதனிடையே காந்தி மண்டபத்தின் அருகே பெருந்தலைவரின் நினைவிடத்தின் மேலே வைக்கப்படுவதாக இருந்த பெரிய கைராட்டை, எமர்ஜென்ஸி காலத்தின்போது அகற்றப்பட்டது. கட்டிடம் வெறுமனே மொட்டையாகக் காட்சியளித்தது. அப்போது மீண்டும் கைராட்டையை அவரது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கோரி கவர்னர் மாளிகைக்குச் சென்று மனுக்கொடுத்த ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களோடு ஸ்ரீகாந்தும் சென்றிருந்தார். மத்தியில் ஜனதாகட்சி ஆட்சியமைத்தபின்னர் ‘கைராட்டை’ மீண்டும் பெருந்தலைவர் நினைவிடத்தில் இடம் பெற்றத��. பின்னர் ஜனதா கட்சி உடைந்து சிதறுண்டபின், ஸ்ரீகாந்தும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.\nபெருந்தலைவர் மறைந்த பின் நடிகர்திலகம் எடுத்த அரசியல் முடிவுக்காக அவரை ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்ததால், நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் குறையத் தொடங்கின. (அப்போது நடிகர்திலகம் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடரவேண்டும் என்பதே ரசிகர்களில் பெரும்பாலோரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது). ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே ஸ்ரீகாந்த் இருந்தார். ஒருகாலத்தில் ஸ்ரீகாந்த் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லை என்றிருந்த நிலை மாறத்தொடங்கியது. இந்நேரத்தில் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர் நடிகர்திலகத்தின் படங்களில் துணைப்பாத்திரங்களில் இடம்பெறத்துவங்கவே, சிவாஜி படங்களில் ஸ்ரீகாந்த் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். (அதே சமயம் நடிகர்திலகத்தைப்பற்றி ஸ்ரீகாந்தை விட பல மடங்கு கடுமையாக விமர்சனம் செய்திருந்த எம்.ஜி.ஆர்.பக்தரான தேங்காய் சீனிவாசன், சிவாஜி படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறத்தொடங்கினார்).\nபோனஸ் பதிவுக்கு நன்றி. ஒரு பதிவு போட்டால் இன்னொரு பதிவு இலவசமா :)) அதுவும் ஸ்ரீதர் பட ஸ்டைலிலேயே அவர் படக் கதையில் இருந்தே அடுத்த படத்துக்கு கதையை தேத்துவது போல ஒரிஜனல் பதிவில் இருந்தே எடுத்து இன்னொரு பதிவு :))\nஸ்ரீகாந்த் குறித்து மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரியே. அப்பொழுது ஸ்ரீகாந்தும், மறைந்த நடிகர் சசிகுமாரும் (அவள், காசேதான் கடவுளடா) மட்டுமே பழைய காங்கிரசிலும் பின்னர் ஜனதாவிலும் தொடர்ந்தார்கள். நானும் அப்பொழுது அந்தக் கட்சியில் உறுப்பினராக இருந்தவன் என்ற முறையில் இந்த இரு நடிகர்கள் மீதும் எனக்கு காசுக்கு விலை போகாதவர்கள் என்ற மரியாதை உண்டு. சசிகுமார் தீ விபத்தில் இறந்து போனார். ஸ்ரீகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.\nவெ ஆ நிர்மலாவின் இளமையான படம் எதுவும் கிடைக்கவில்லையா வெ ஆ படத்தில் அவரது அழகான ஆடல் பாடல்களைக் கீழே போட்டு விட்டு மேலே ஏன் இப்படி ஒரு படம் வெ ஆ படத்தில் அவரது அழகான ஆடல் பாடல்களைக் கீழே போட்டு விட்டு மேலே ஏன் இப்படி ஒரு படம் 🙂 அவர் மீது ஏன் உங்களுக்கு இப்படி ஒரு கோபம் 🙂 அவர் மீது ஏன் ���ங்களுக்கு இப்படி ஒரு கோபம் 🙂 அது சரி மீண்டும் மேல் சபை வருகிறதே அதில் இவருக்கும் ஒரு சீட் இருக்குமா 🙂 அது சரி மீண்டும் மேல் சபை வருகிறதே அதில் இவருக்கும் ஒரு சீட் இருக்குமா குஷ்புவுக்கு ஏற்கனவே கர்ச்சீஃப் போட்டு வைத்திருக்கிறார்களாம்\nசாரதா, கட்டாயமாக ஸ்ரீகாந்த்-காங்கிரசையும் ஒரு பதிவாக சேர்த்துவிடுகிறேன்.\nராஜன், உங்கள் கட்டுரை நீளத்துக்கு நான் எழுதி இருந்தால் அதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவேன். 🙂 ஆனால் அந்த குசும்பை ஒரேயடியாக படித்தால்தான் நன்றாக இருக்கிறது\nஸ்ரீகாந்த் படம் கிடைக்காத எரிச்சலில் கையில் கிடைத்த ஏதோ ஒரு படத்தை போட்டுவிட்டேன். உங்கள் இளமைக் காலத்தில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் படம் ஏதாவது இருந்தால் கொடுங்கள், போட்டுவிடலாம். 🙂\nசசிகுமார் காமராஜ் மறைவுக்கு முன்னாலேயே இறந்துவிட்டாரோ எனக்கு சரியாக நினைவில்லை. எங்கே படித்தேன் என்று நினைவில்லை (ஒரு வேளை ஃபோரம்ஹப் ஸ்ரீகாந்த் திரியாக இருக்கலாம்) ஸ்ரீகாந்த் ஒரு கட்டத்தில் சிவாஜியோடு அரசியல் வேறுபாடு முற்றி பிச்சை எடுத்தாலும் எடுப்பேன், ஆனால் போக் ரோடில் போய் நிற்கமாட்டேன் என்று சவால் விட்டாராம். அப்புறம் ஸ்ரீகாந்துக்கு சாதாரணமாக போகும் ரோல்கள் எல்லாம் ஜெய்கணேஷுக்கு போக ஆரம்பித்தன.\nநடிகர் சசிகுமார் ஜனதா கட்சியில் இடம்பெறவில்லை. காரணம், அக்கட்சி உதயமாவதற்கு முன்பே இவர் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜ் மறைவதற்கு சரியாக ஒரு வருடம் முன்பே சசிகுமார் (ஸ்தாபன காங்கிரஸில் இருந்த நிலையிலேயே) மறைந்துவிட்டார்.\nஇந்திரா காங்கிரஸில் சேர்ந்தவர்களை காசுக்கு விலைபோனவர்கள் என்று சொல்ல முடியாது. மூப்பனார், சிவாஜி போன்றவர்கள் பழைய காங்கிரஸின் ஒரு பகுதியாகவே அக்கட்சியில் இணைந்தனர். சிவாஜி அங்கே சென்றதற்கு, அவரைச்சுற்றியிருந்தவர்களின் (துர்ப்)போதனையும் ஒரு முக்கிய காரணம்.\nசசிகுமார் பற்றிய விவரத்துக்கு நன்றி, சாரதா\nநான் காசுக்கு விலை போனதாகச் சொன்னதை நேரடியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பதவி, ஆட்சியில் இருப்பவர் தயவு, ஜெயிக்கும் கட்சியில் இருக்க வேண்டும் என்று நினைப்பது போன்ற எல்லாவற்றையும் அப்படி ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் காமாராஜர் இறக்கும் வரையிலும் அதன் பின்னும் இந���திரா காங்கிரஸ் கட்சியின் பின்னால் போகாதவர்கள் வெகு சிலரே. இவர்கள் அப்படிப் போகாமல் இருந்திருந்தால் இன்று தமிழ் நாட்டில் நல்லதொரு மாற்று இருந்திருக்கும். கட்சியை ஒட்டு மொத்தமாக இன்று தி மு க விடம் அடகு வைத்து விட்டார்கள். உண்மையான காமராஜ் தொண்டர்களுக்கு அங்கு இடம் கிடையாது. இன்று இந்திரா காங்கிரசுக்கு இருக்கும் பெரும்பாலான பழைய ஓட்டு வங்கி எல்லாமே பழைய காங்கிரஸ்காரர்களிமிருந்து வருவதுதான். கடைசியாக சத்தியமூர்த்தி பவனை கவர்னர் பதவிக்காக விற்று விட்டுப் போனவர் ராமச்சந்திரன்.\nராஜன், காமராஜுக்கு அடுத்த நிலையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் – குமரி அனந்தன், பா.ரா., நெடுமாறன், சிவாஜி, மூப்பனார், ஆர்வி, சி.எஸ்., பக்தவத்சலம் யாருமே மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் இல்லை. பணம், பேச்சாற்றல், நிர்வாகத் திறமை இதில்தான் மும்முரமாக இருந்தார்கள். தன் பெயரை சொல்லி ஓட்டு வாங்க முடியாதவர்கள் வேறு என்ன செய்வார்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veyilnathi.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-21T01:33:28Z", "digest": "sha1:7YHYRUSRXMVGSD3MXXQNOJJR7YTA63HY", "length": 8141, "nlines": 127, "source_domain": "veyilnathi.blogspot.com", "title": "வெயில்நதி: அண்ணாந்து பார்த்தபடி கிடக்கும் சருகு", "raw_content": "\nஅண்ணாந்து பார்த்தபடி கிடக்கும் சருகு\nஅண்ணாந்து மரம் பார்த்தபடிக் கிடக்கும் சருகின் படபடப்பு, வரைபடத்தில் இந்தியா பார்த்துப் பரவசப்படும் நொடிக்குள் அம்மா வீடிருக்கும் சந்தினை அடைந்துவிடும் என் மனத்தினுள்ளும்.\nஅழகான விடைபெறுதல்கள்... அடுத்தச் சந்திப்புவரைத் தொடரும் புளகாங்கிதங்கள்.\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nதங்களது மேலும் ஒரு பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nஅன்பு தோழி , மனம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு, மேலும் பக்க வடிவமைப்பு நடந்துக்கொண்டிருக்கும் நமது வெயில்நதி இதழுக்கு உங்களின் படைப்புகள் ( siru kathaigal ) கொடுத்து உதவுமாறும் வேண்டுகிறேன், உங்களின் மின்னஞ்சல் முகவரியையும் தருக\nசருகின் விடைபெறல் யாருக்கு உறுத்தப்போகிறது.மரத்தின் வேதனை வெளியில் தெரியாது \nகாட்சிகள் மீட்க்கும் காலங்கள்... (1)\nஉங்களோடு பகிர்வதில் படைப்புகள் பெருமையடைகின்றன\nகொழுப்பும் நலமும் - 2\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகாலத்தை வென்ற சிறைப்பறவை - துருக்கி சினிமாவின் நாயகன் இல்மாஸ் குணே (1937-1984)\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nஅய்கு, புது, நவீன, கவிதைகள்\nஇங்கர்சால், கார்ல்மார்க்ஸ், அ.மார்க்கஸ், கட்டுரைகள்\nகலீல் ஜிப்ரான், ஜேம்ஸ் ஆலன், ஓஷோ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apmathan.blogspot.com/2008/11/blog-post_28.html", "date_download": "2018-07-21T01:49:30Z", "digest": "sha1:C5WRQQQQKC2RPQ43HBOC6543Q6Y3GH6Z", "length": 8829, "nlines": 94, "source_domain": "apmathan.blogspot.com", "title": "ஏ.பி.மதன்: மாற்றமில்லாத மாற்றம்...", "raw_content": "\nஉலகத்தில எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு பிடிச்சிருக்கும். சில விடயங்கள் பிடிக்காமலும் போய்விடுவதுண்டு. பிடிக்காத விடயங்களுக்கு சிலசமயங்களில் காரணங்கள் தெரிவதில்லை. பிடித்த விடயங்களுக்கு பல காரணங்கள் தெரிவதுமுண்டு. சிலருக்கு இது மாறியும் இடம்பெறுவதுண்டு. எது எப்படியிருப்பினும் உலகத்தில் ரசனை என்பது கட்டாயமான தேவையாக இருக்கின்றதல்லவா\nஉலகத்தில் எதற்கு அடிமையாகாதவர்களும் அன்புக்கு அடிமையாவார்கள். என்னைப் பொறுத்தவரையில் அன்பு ஒன்றுதான் ஒருமனிதனை முழு மனிதனாக்குகிறது என்பேன். கிடைக்காத அன்பொன்று எமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் எப்பெரிய தியாகத்தினையும் செய்யத் தயங்காதவர்கள் பலர் உள்ளனர்... உண்மையான அன்பென்பதற்கு என்னால் சரியான வரைவிலக்கணம் கொடுக்கமுடியவில்லை. காரணம் வரைவிலக்கணம் பெரிதாக அமைந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் புரிதலுடன் நடந்துகொள்ளுதல்தான் உண்மையான அன்பு எனலாம்.\nஇந்த புனிதமான அன்பினை அடைவதற்காக எத்தனையோ மாற்றங்களை எங்களில் ஏற்படுத்திக் கொள்கின்றோம். \"எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டனே...' என்று சொல்லுமளவுக்கு பல மாற்றங்களை எங்களில் ஏற்படுத்திக் கொள்கின்றோம். இந்த மாற்றங்கள் உண்மையான அன்பிருந்தால் மட்டும்தான் ஏற்படுத்த முடியும். போலியாக ஏமாற்றுபவர்கள் இந்த மாற்றங்களை வெளிவேஷமாகவே அரங்கேற்றுவர். ஆனாலும் சிலர் இந்த வெளிவேஷங்களை மட்டுமே பெரிதாக நம்பிவிடுவர். உண்மையான பாசம் வைத்திருப்பவர்களை போலிகளாகவே எண்ணுபவர்களும் இல்லாமல் இல்லை.\nஎமது எண்ணத்திலே எது சரியெனப்படுகின்றதோ அதை செய்வதில் தப்பில்லை. ஒருவனது அன்பு நமக்கு போலியென தெரிந்தால் அதை விலத்திநடப்பதே சாலச் சிறந்தது. அதைவிடுத்து தெரிந்துகொண்டே மண்ணை தலையில் வாரிக்கொட்டுவதில் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை. அன்பிற்காக மாற்றங்களை உள்வாங்கிய உண்மை உள்ளங்கள் ஊமையாகுவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும் இதுதான் மனித வாழ்வின் யதார்த்தம்.\nமாற்றமொன்றுதான் உலகத்திலே மாற்றமில்லாதது என்று சொல்லுவார்கள். என்னைப் பொறுத்தமட்டில் இந்த மாற்றமில்லாத மாற்றம் எதனால் ஏற்படுகிறது என்றால் அது அன்பினால்தான். அதிகாரத்தினால் ஒருவனை அடக்கி ஒடுக்குவதைவிட, அன்பினால் அடிபணியவைப்பது இலகுவான காரியம். உண்மையான அன்பிற்காக பல மாற்றங்களை உள்வாங்கிய உள்ளம், அந்த அன்பு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு கஷ்டப்படும். அந்த வலியை வார்த்தைகளால் உணர்த்த முடியாது.\nஅன்பு வைத்தால் அந்த அன்பில் உருகும் உள்ளம் கிடைக்க வேண்டும். இல்லையெனில் உறைநிலையில் உறங்கவிடுதலே மேல்...\nநான் ஒரு பத்திரிகையாசிரியன். அத்தோடு கலைத்துறையிலும் ஆர்வமுண்டு... சில குறுந்திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்... அப்பப்ப ஏதேதோ கிறுக்குவேன், அதனை கவிதைபோல் இருக்கிறது என்பார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2015/04/blog-post_24.html", "date_download": "2018-07-21T01:48:22Z", "digest": "sha1:KXEWLKAWUKCU5ZOAWR7CZVXBNYOZGPGN", "length": 15053, "nlines": 192, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: தேவையற்றவை!", "raw_content": "\nகவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். குர்திஸ்தானி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் குர்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அவரது கவிதை இது\nஅது கலையும் புதிய உதயமோ தேவையில்லை\nநானே அதிசயமான ஒரு பூவாயிருப்பதால்\nஒரு பிடியை நான்; வைத்திருக்க வேண்டும்\nநான் ஒரு தியாகியாக மாறுவேன்\nஎன் மீது - பிணத்தின் மீதோ\nஎனது புதைகுழி வரை இழுத்துவரத்தேவையில்லை\nதேசியக் கொடியில்லாத தேசம் போல\nஒரு குரலற்ற தேசம் போல\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nLabels: காஜல் அகமட், குர்துக் கவிதை\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் ���தைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன�� நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-21T01:53:22Z", "digest": "sha1:267OCTGU75G4WSYQ74IHYOYW3LPCPJDQ", "length": 9373, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காகவே கோஹ்லி ஓய்வு எடுத்தார்: பிரட் ஹொட்ஜ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காகவே கோஹ்லி ஓய்வு எடுத்தார்: பிரட் ஹொட்ஜ்\nஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காகவே கோஹ்லி ஓய்வு எடுத்தார்: பிரட் ஹொட்ஜ்\nஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காகவே அவுஸ்ரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி விளையாடவில்லை என குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரட் ஹொட்ஜ் அதிர்ச்சிக் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.\nபிரபல பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் பிரட் ஹொட்ஜ் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தோள்பட்டை காயம் காரணமாக அவுஸ்ரேலியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் கோஹ்லி விளையாடாமைக்கு அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஐ.பி.எல். தொடரே காரணம். ஒரு விளையாட்டு வீரராக அவருக்கு ஏற்பட்டிருப்பது பாரதூரமான காயம் என்றே நினைக்கத் தோ��்றுகின்றது. குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளராக நானும் அதை நம்புகின்றேன்.\nஇரண்டு வாரங்களில் ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப போட்டிகளில் கோஹ்லி விளையாட முடியாது. மாறாக எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்றைஸஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் விளையாட முடியும் என்றால் அது அவருடைய சிந்தனையை வெளிப்படுத்தும்.\nகோஹ்லி மட்டுமல்ல முன்பு வேறு சில வீரர்களும் இவ்வாறு செய்துள்ளனர். ஏனெனில் இது பணமழை தொடர். கோஹ்லிக்கு நிறைய பணம் வழங்கப்படுகின்றது” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெ\nஇந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (வியாழக்கிழமை)\nஇந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான ரி 20 போட்டி நொட்டிங்காமில் இன்று (ஞாயிற்ற\nவீரர்களின் திறமையை கண்டு வியந்த விராட் கோஹ்லி\nஅயர்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் சிறந்த முறையில் தனது திறமையை வெள\nபொலிஸ் மீது தாக்குதல்: இயக்குநர் கௌதமன் சிறையில் அடைப்பு\nகாவிரி நதிநீர் போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக இயக்குநர் கௌதமன்\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் ப��ர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2005/12/", "date_download": "2018-07-21T01:55:28Z", "digest": "sha1:JTHUR5JCKV2RAJZZBXWCA24PEJC3PAWT", "length": 35264, "nlines": 129, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: December 2005", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nசெவ்வாய், டிசம்பர் 27, 2005\nசென்ற வாரம் இராமநாதன் ‘தத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி’ என்ற தலைப்பில் நம் உடலினுள் இருக்கும் அறிவைப் பற்றி எழுதியிருந்தார். நம்மால் வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும், உடலினுள் நடக்கும் நிறைய விஷயங்கள் (உதாரணமாக 'பார்ப்பது') சிக்கலானவை; இந்த மாதிரி செயல்கள் (உள் அறிவுகள்) நமக்கு வார்த்தைகளால் (வெளி அறிவு) விளக்க முடியாமல் ஒரு விதமான 'கம்யூனிகேஷன் கேப்' இருக்கிறது என்றும், இந்த 'பார்டிஷண்' பற்றி கவலைப்படவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.\nஅவர் பதிவில் கூறியிருந்த சில விஷயங்கள் பற்றி நான் யோசித்ததுண்டு. அந்த மாதிரி யோசித்தவைகளை (குருட்டு யோசனையை) ஒரு பதிவாகவே போட்டு விட்டேன்.\nநமக்கு தெரிந்த அறிவை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று புற அரிவு (தெரிந்து தெரிந்தது - வெளியறிவு); நம்மால் வார்த்தைகளால் விளக்க முடிந்தால் அது இவ்வகையைச் சாரும். இரண்டாவது உள்ளறிவு (தெரியாமல் தெரிந்தது) - இராமநாதன் எழுதிய 'பார்ப்பது' இந்த வகையைச் சாரும். நம்முடலில் நம் வெளியறிவின் ஆணையை எதிர்பாராமல், இருதயம் துடிப்பது, நுரையீரலில் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்து இரத்தத்துடன் கலப்பது போன்ற காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த மாதிரி காரியங்களில் ஏதாவது சின்னத் தடங்கல்கள் வந்தால் கொஞ்சம் மாற்றிக் கொண்டு (கொட்டாவி - நம்முடலின் பிராணவாயு அளவைக் கூட்டிக் கொள்ள என்று படித்ததாக ஞாபகம்) தொடர்ந்து தொந்தரவில்லாமல் நடத்திக்கொள்ளும் சாமர்த்தியமும் உண்டு. இதெல்லாம் நம் புற அறிவுக்கு தெரிந்திருக்கவேண்டும் என்றில்லை; நிறையப் பேருக்கு இது தெரியாது (நான் உள்பட). அதே சமயத்தில் நம்முடலில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறபடியால், நமக்கு இது பற்றித் தெரிந்திருக்க வேண்டும்; இந்த அறிவு நம் உடலின் ஒரு பாகத்தில் பதிந்திருக்க வேண்டும்.\nஇந்த உள்ளறிவில் இருக்கும் விபரங்கள�� நம் புற அறிவோடு சேராமல் ஒரு தடுப்பு இருக்கிறது. இந்த தடுப்பைப் பற்றி - முக்கியமாக இந்த தடுப்பை நீக்குவது பற்றி தெரிந்துவிட்டால் எவ்வளவோ நல்லதாகப் போய்விடும். என் மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னது - 'யார் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துவிடலாம்; வியாதி என்ன என்று தெரிந்து கொண்டுவிட்டால். அங்கே தான் சிக்கலே ஆரம்பம்'. இந்த 'Diagnosis’ சிக்கலுக்கு நாம் ஒரு தீர்வு கொண்டுவந்து விடலாம். நாம் மருத்துவரிடம் போய் 'கண் மங்கலாகத் தெரிகிறது, வலிக்கிறது' என்றெல்லாம் சொல்வதற்குப் பதிலாக 'Na+ (sodium) stay open in photoreceptor when LIGHT is being absorbed' என்று சொல்லலாம் :-] (நன்றி இராமநாதன்\nஇது முதல் கட்டம் - நாம் 'எப்படி' என்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம் (கண் எப்படிப் பார்க்கிறது காது எப்படிக் கேட்கிறது). அடுத்த கட்டமாக பிற உயிர்களில் உள்ள சில சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (நம்மை விட நாய் ஏன் அதிகமாக மோப்பம் பிடிக்கிறது காது எப்படிக் கேட்கிறது). அடுத்த கட்டமாக பிற உயிர்களில் உள்ள சில சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (நம்மை விட நாய் ஏன் அதிகமாக மோப்பம் பிடிக்கிறது); அடுத்து தாவரம் (எப்படி சூரிய ஒளியிலிருந்து உணவு தயாரிப்பது); அடுத்து தாவரம் (எப்படி சூரிய ஒளியிலிருந்து உணவு தயாரிப்பது\nஇந்த மாதிரி 'எப்படி' கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்தால் 'ஏன்' என்ற கேள்விக்கும் விடை கிடைக்கலாம் (காது ஏன் சில ஒலியலைகளை மட்டும் கேட்கிறது) இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தேடத் தேட நம் புற அறிவும் வளரும்; நமக்கும் நன்மையுண்டாகும் - உண்மைதானே) இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தேடத் தேட நம் புற அறிவும் வளரும்; நமக்கும் நன்மையுண்டாகும் - உண்மைதானே ஆகையால் இந்த உள்ளறிவு - வெளியறிவு தடுப்பின் கதவு எங்கே ஆகையால் இந்த உள்ளறிவு - வெளியறிவு தடுப்பின் கதவு எங்கே எப்படித் திறப்பது என்று யாராவது ஆராய்ந்து சொன்னால் தேவலை.\nஇங்கே இலக்கு 'பார்ப்பது'. அதை நான் எப்போதோ அடைந்துவிட்டாலும், 'பார்ப்பது' என்ற பயணத்தை ஆராய்ந்ததில் சில சிந்தனைச் சந்தோஷங்கள்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 6:10 முற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 16, 2005\nசென்ற வாரம் ஒரு ஜோலியாக முதல் முறையாக தெற்குப் பக்கம் (தெற்கு கரோலினா) ��ென்று வந்தேன். முதல் நாள் மாலை வீட்டம்மாவின் உதவியுடன் காரில் ரயில் நிலையத்தை அடைந்து, நியூஜெர்ஸி ட்ரான்சிட் தயவால் நூவர்க் விமான நிலயத்திற்கும் (பெரிய ரயிலிலிருந்து குட்டி மோனோ ரயில் மாறி) நேரத்தோடு போய் சேர்ந்தேன். வழக்கமான பாதுகாப்பு பரிசோதனை (கோட், பெல்ட், காலணி கழற்றி, மாட்டி) எல்லாம் முடித்து, இருக்கை வரிசையை கூப்பிடும் வரை காத்திருந்து போய் உட்கார்ந்து, ஒரு சுகமான பயணம். ஒன்றரை மணி நேரத்தில் சார்லெட் சென்றாயிற்று.\nஅங்கிருந்து ஃப்ளாரென்ஸ்க்கு ஒரு குட்டி விமானம் - டாஷ் 8 வகை. மொத்தமே பதினைந்து வரிசை தான் இருக்கும். இறக்கைகளில் பெரிய விசிறி (ப்ரொபெல்லர்); ஒரு கயற்றால் கட்டிப் போட்டிருந்தார்கள். படிக்கட்டுக்கு (கதவு தான் - திறந்தால் படி) அருகிலேயே இந்தப் பிரம்மாண்டமான விசிறி இருந்ததால், கயற்றால் கட்டியிருந்தது ஒரு தைரியத்தைக் கொடுத்தது. தெற்கில் உள்ளவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவது கஷ்டமாயிருந்தது. பதிலுக்கு ஒரே அல்ப சந்தோஷம் நான் பேசியதும் அவர்களுக்குப் புரியவில்லை என்பது தான்.\nஅதிகம் பிரயாணிகள் இல்லை என்பதால், விமானப் பணியாளர் கிடுகிடுவென்று தலைகளை எண்ணி (நம்மூரில் ஆம்னி பஸ் இரவில் ஏதாவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்தி பின் கிளம்புகையில், கிளீனர் வந்து எண்ணுவாரே அது போல்) தன் பேப்பரில் சரிபார்த்து, காக்பிட்டில் உள்ள பைலட்டிடம் 'ரைட்' கொடுத்தார். அவரும் ஒரு முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு இவரிடம் ஏதோ சொல்ல, விமானப் பணியாளர் முதல் மூன்று வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களை பின் வரிசைகளுக்கு போகச் சொன்னார். மொத்தம் பதினைந்து பேர்தான் பயணம் என்பதால், விமானத்திற்கு பின் பாரம் வேண்டும் என்று இவ்வாறு செய்வதாகச் சொன்னார். எனக்கு கிராமத்திலிருந்து டவுனுக்கு வண்டி கட்டிக் கொண்டு போனது ஞாபகம் வந்தது. வைக்கோலை எல்லாம் சரி பண்ணி, ஜமுக்காளம் போட்டு (சாய்ந்து கொள்ள சிவப்பு குஷண் எல்லாம் இருக்கும், சின்னச் சின்ன கண்ணாடிகள் தைத்து), ஏறி உட்கார்ந்தால், பெரியவர்கள் வந்தவுடன், வண்டிக்காரர் நம்மை எழுப்பி, கொஞ்சம் 'முன்னேவா - பின்னே போ' என்றெல்லாம் பாரம் சரி பண்ணியது நினைவுக்கு வந்தது.\nஇருபது நிமிடப் பிரயாணம் என்பதால் கடலை, காப்பி எல்லாம் கிடையாது. ஃப்ளாரன்ஸ் போய் இறங்கினால் ஒரே ம���ை. என்னிடம் ஒரே ஒரு கைப்பெட்டிதான்; எடுத்துக் கொண்டு சற்று மெதுவாக ஓடி (தண்ணீர் வழுக்கும் என்று பயம்) விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டேன். முன் கதவைத் திறந்து கொண்டு நாம் வந்தால், பின் கதவை (விமானத்தின் தொப்பை) திறந்து பொட்டியை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய பெட்டி கொண்டுவந்தவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம். எல்லாப் பொட்டிகளையும் இறக்கும் வரை காத்திருப்பதா (மழையில் பொட்டி நனைந்து கொண்டிருந்தது வேறு கவலை), அல்லது பேசாமல் ஓடிப் போய் பொட்டியைத் தூக்கிக் கொண்டுவருவதா என்று யோசித்துக் கொண்டு ஒதுங்கி இருந்தார்கள்.\nஅங்கிருந்து காரில் ஹார்ட்ஸ்வில் பயணம். 40 நிமிடப் பயணம் எனக்கு ஒரு மணி ஆயிற்று - இரவில் திருப்பம் தெரியாமல் தவறாக 6 மைல் போய் திரும்பியதால். மறுநாள் மாலை ஜோலியெல்லாம் முடித்து வெயிலிலேயே திருப்பம் - கார் (இந்த முறை 35 நிமிடங்களில் வந்தாயிற்று), குட்டி விமானம் (திரும்பும் போது மொத்தமே 12 பேர் தான் விமானப் பணியாளரையும் சேர்த்து - மறுபடி முன் பாரம் பின் பாரம் தமாஷ்), பெரிய விமானம், மோனோ ரெயில், பெரிய ரெயில், வீட்டம்மா கார் என்று குளிரில் நடுங்கிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.\nவீட்டிற்கு வந்து சாப்பிட்டு (ஒரே பசி), குழந்தைகளோடு அரை மணி விளையாடி, படுத்துத் தூங்கினால் எட்டு மணி கழித்துதான் எழுந்திருந்தேன். இருந்தும் அலுப்பு போகவில்லை. யோசித்துப் பார்த்தால், சிறு வயதில் மாதவனூரிலிருந்து வண்டி கட்டி தேவிப் பட்டணம் போய், பஸ்ஸில் இராமனாதபுரம், பின் குதிரை வண்டியில் பஸ் ஸ்டாண்டிலிருந்து வடக்கு வீதி வீட்டுக்கு போனதிலிருந்த களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவில்லை.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 2:52 பிற்பகல் 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 15, 2005\nகணிப்பொறியெல்லாம் வெச்சு ஆராச்சியெல்லாம் பண்ணி படத்தில அவங்க மகிழ்ச்சியா இருக்காங்களா இல்லையான்னு சொல்லியிருக்காங்க. 83 சதவீதம் மகிழ்ச்சி, 9 சதவீதம் அருவெறுப்பு, 6 சதவீதம் பயம் மற்றும் 2 சதவீதம் கோபம் இருக்காம் இவங்க முகத்துல.\nஇந்த மூன்று முன்னாள் இந்திய பிரதம மந்திரிகள் உணர்ச்சிகளையும் ஆராய்ந்து சொன்னாங்கன்னா தேவலாம்.\nஅவங்க சொல்லாட்டாலும் நீங்க என்ன சொல்லுறீங்க\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:17 பிற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 13, 2005\nஆராச்சிக்காக 2000-ம் ஆண்டில் விஞ்ஞானிகள் எலியின் மூளைக்குள் மனித செல்களைப் புகுத்தியிருக்கிறார்கள். ஸ்டெம் செல் ஆராச்சித் தடை அமெரிக்காவில் ஒரு முக்கியமான பிரச்சனை - கடந்த தேர்தலில் இது மிகவும் அதிகமாகப் பேசப்பட்ட ஒன்று. இப்போது சான் டியாகோவில் உள்ள சால்க் பல்கலைக் கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்த செய்தி ஒரு விட்டலாச்சார்யா படம் பார்ப்பது போல் இருக்கிறது.\nஇது சரியா தவறா என்ற வாதத்தை தவிர்த்து பல கேள்விகள் எழுகின்றன. ஒரு மூளை எப்போது 'எலி' யிலிருந்து 'மனிதன்' ஆகிறது 50% - 50% எலி, மனித செல்கள் இருந்தால் அது என்ன 50% - 50% எலி, மனித செல்கள் இருந்தால் அது என்ன சதவீத கணக்கில் 10% மனிதன் 90% எலி செல்கள் மூளையில் இருப்பது, 100% எலி செல்கள் இருப்பதை விட எலிக்கு அதிகம் உதவுமா சதவீத கணக்கில் 10% மனிதன் 90% எலி செல்கள் மூளையில் இருப்பது, 100% எலி செல்கள் இருப்பதை விட எலிக்கு அதிகம் உதவுமா உதாரணமாக எலிகள் பூனைக்கு பயப்படும். மனித செல்கள் இருந்தால் அந்த பயம் போய்விடுமா உதாரணமாக எலிகள் பூனைக்கு பயப்படும். மனித செல்கள் இருந்தால் அந்த பயம் போய்விடுமா அப்படிப் போய்விட்டால் அது எலிக்கு நல்லதா\nமூளைக்குள் மனித செல்கள் இருந்தால் அந்த எலியின் சிந்தனை மாறுமா மனம் என்று ஒன்று வருமா மனம் என்று ஒன்று வருமா அல்லது மாறுமா அந்த எலிக்கு ஒரு ஆண் மீதோ அல்லது பெண் மீதோ பாசம், காதல் வருமா\nஒரு மனித மூளை எலியின் உடலில் மாட்டிக்கொள்வது நல்லதா சரியா இந்த மாதிரி ஆராய்ச்சிகளினால் வரும் நன்மை, தவிர்க்கமுடியாத பக்க விளைவுகளால் வரும் தீமைகளை விட அதிகமா\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 6:17 முற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 12, 2005\n\"நீ கேட்காதே - நானே கேட்கிறேன் எனக்கு கேட்கத்தான் தெரியும்\nதிருவிளையாடலில் தருமி சொல்லும் பிரபலமான வசனம். நகைச்சுவையுடன் அலுவலகத்திலும், படிக்கும் போது பள்ளி/கல்லுரியிலும் உபயோகித்த வசனம். இப்போது அதற்கு ஒரு புது அர்த்தம் வந்திருக்கிறது மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இ��்த மாதிரி சொன்னால் அதற்கு காரணமே தனி மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இந்த மாதிரி சொன்னால் அதற்கு காரணமே தனி ஒவ்வொரு கேள்வியும் வருமானம் தான்\nபிரச்சனைகளுக்கு தீர்வான பதில்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு, பிரச்சனைகளை எடுத்து வைக்குமாறு இருக்கும் கேள்விகளையே கேட்பதற்கு பணம் வாங்குவது ஒரு விதமான முன்னேற்றம்தான். இதில் எல்லாக் கட்சிக்காரர்களும் இருப்பதுதான் ஜனநாயகமோ\nகேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதையா\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 4:37 முற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 03, 2005\nசமீபத்தில் ஸ்ரீகாந்த் மீனாட்சி அபு சலேம் இந்தியாவுக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தார் (குற்றம் இங்கே, தண்டனை எங்கே) . இந்த வாரம் இராமநாதனும், ஷ்ரேயாவும், சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தியதற்காகான குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியக் குடிமகனைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.\nஇந்த வழக்குகளில் முக்கியமான பிரச்சனை 'எந்த சட்டம் செல்லும்' என்பதுதான். குற்றம் நடைபெற்ற நாட்டு சட்டமா' என்பதுதான். குற்றம் நடைபெற்ற நாட்டு சட்டமா அல்லது, குற்றமிழைத்தவர் நாட்டு சட்டமா அல்லது, குற்றமிழைத்தவர் நாட்டு சட்டமா அபு சலேம் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும், அவருக்கு இந்திய சட்டத்தில் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது - அதாவது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை கிடைக்காது அபு சலேம் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும், அவருக்கு இந்திய சட்டத்தில் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது - அதாவது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை கிடைக்காது வான் ஙுவென்க்கு கிடைத்தது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை. எது சரி\nஎண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், மெக்ஸிகோ நாட்டு போதை மருந்து கடத்தும் கூட்டங்களுக்கு எதிராக அமெரிக்க அரசு நிறைய நடவடிக்கைகள் எடுத்தது. அதில் மெக்ஸிகோ நாட்டு சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் உண்டு. 1992ல் அமெரிக்க உயர் நீதி மன்றம் 6க்கு 3 என்ற பெரும்பான்மையில் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க ஏஜென்ட்களால் கடத்தி வரப்பட்ட ஹம்பர்டோ அல்வாரிஸ்-மக்கெய்ன் மீதுள்ள \"குற்றச்சாட்டை விஜாரித்து த��ர்ப்பளிக்கும் உரிமை, மெக்ஸிகோ சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்பட்டதால் குறைந்துவிடாது\" என்று தீர்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி சமீபத்தில் காலமான வில்லியம் ரென்குயிஸ்ட் இதை ஆதரித்து தீர்ப்பளித்தார். விபரங்களுக்கு: http://www.crf-usa.org/bria/bria10_4.html\nஅதாவது, அமெரிக்க சட்டத்திற்கு எதிராக ஒருவர் செயல்பட்டதாக ஒருவர் மீது குற்றமிருந்தால் அவர் எந்த நாட்டிலிருந்தாலும், அவரை அமெரிக்க உளவுப் பிரிவோ அல்லது எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட ஊழியரோ குற்றம் சாட்டப்பட்டவரை கடத்தி வந்தால், அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை விசாரிப்பதோ அல்லது தீர்ப்பு வழங்குவதோ தவறில்லை; குற்றம் சாட்டப்பட்டவரை கடத்துவது தவறில்லை. இந்த தீர்ப்பின் உண்மையான விளக்கம், நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தங்கள் (அபு சலேமுக்கு இந்த மாதிரி ஒப்பந்தம் தான் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது) மீறப்படலாம் என்பதுதான். கடத்தல் குற்றம்; ஆனால் குற்றம் விசாரிக்கவே கடத்த வேண்டிய நிலை கொஞ்சம் பயமூட்டத்தான் செய்கிறது.\nஉலகம் முழுவதற்கும் ஒரு பொதுப் படையான சமூக சட்டம் வந்தால் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் வராது. அந்த மாதிரி ஒரு நிலை வருமா ஒரு நாட்டுக்குள்ளேயே பொது சட்டம் கொண்டுவர முடியவில்லை - மதங்களின் ஆக்கிரமிப்பு, ஓட்டுக்காக அரசியல்வாதிகளின் பாரபட்சம் என்பவை எல்லா நாட்டிலும் இருந்து வருகிறது. அதுவரையில் இந்த மாதிரி குழப்பங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 2:38 பிற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 01, 2005\nவிஷ்ணுசித்தரைப் பற்றி (குமரன்) படித்து விட்டு, செய்திகளைப் படிக்கையில் 'எண்ணை உழல்' முதலில் வந்தது - அதனால் இந்தக் கவிதை\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 9:15 பிற்பகல் 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2018-07-21T02:05:46Z", "digest": "sha1:X7TKJX6MJLAGQD53KG3FJ5GJB4EC6QAQ", "length": 34651, "nlines": 368, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்", "raw_content": "\nவானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்\nதற்கொலை தகவல்கள் .. ஏன்\nதமிழ் செய்தி தாள்களில் தினம் தென்படும் விஷயம் தற்கொலை செய்திகள். எதற்கு இதனை அவசியம் வெளியிடுகிறார்கள் என புரியவில்லை. எங்கோ சென்று தற்கொலை செய்து கொண்ட யாரென்றே தெரியாத ஒரு நபர் பற்றி, அவர் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி வெளியிடுகிறார்கள் என்றாலாவது அதில் அர்த்தம் உள்ளது. ஊரில் நடக்கும் தற்கொலைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது சில தவறான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில பிரச்சனைகள், குழப்பங்கள் இருக்கும்.. சற்று வீக்கான மன நிலையில் உள்ளோருக்கு இத்தகைய செய்திகள் மனதின் ஓரத்தில் போய் பதிந்து தொந்தரவு தரும் என்பதோடு, சில நேரம் அவர்களையும் அத்தகைய தவறான முடிவுக்கு யோசிக்க வைக்கும். கொலை போன்ற செய்திகளாவது அவற்றை பார்த்து நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கணும் என்ற விதத்தில் ஓகே. ஆனால் இத்தகைய தற்கொலை செய்திகளை பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். (நாம் செய்வதை செய்து விடுவோம். அப்புறம் அவர்கள் இஷ்டம்)\nமலேசியா வாசுதேவன் மறக்க முடியாத பாடல்கள்\nசமீபத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன் பல அற்புத பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடியவற்றில் எனக்கு மிக பிடித்த மூன்று பாடல்கள்:\nகோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)\nவா வா வசந்தமே (புது கவிதை)\nஇதில் \"அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா\" பாடல் ரொம்பவே ஸ்பெஷல்.\nசேவை செய்த காற்றே பேசாயோ\nபள்ளி சென்ற கால பாதைகளே.. பாலங்கள் மாடங்கள் ..ஆஹா.\nபுரண்டு ஓடும் நதி மகள்.... இரண்டு கரையும் கவிதைகள்\nதனித்த காலம் வளர்த்த இடங்களே. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்\nஇந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும்.\nஎஸ்.பி. பி & ஜேசுதாஸ் கோலோச்சிய காலத்தில் மலேஷியா வாசுதேவன் நிறைய சாதித்தது பெரிய விஷயம் தான். நடிகராகவும் பல படங்களில் கலக்கியிருப்பார். We will miss you Malaysia Sir \nஒரு முறை அய்யாசாமி மனைவி சமையல் முழுக்க முடிச்சிட்டு \" தோசை மட்டும் எல்லாருக்கும் ஊற்றி, பேக் பண்ணிடுங்க\"ன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. மனைவி, குழந்தை, தனக்கு என எல்லாருக்கும் நல்லா தோசை ஊத்தி முடிச்சிட்டுதான் அய்யாசாமி கிளம்பினார். சாயங்காலம் வந்து பார்த்தா, அடுப்பு \"சிம்மில்\" ஆப் செய்யாமலே இருக்கு. நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ஹவுஸ் பாஸ் செம ரெய்டு விட்ட பிறகு \"கல் மேலே இருந்ததால், அடுப்பு ஆப் செய்யாதது தெரியலே\" என பம்மினார். இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.\nஎங்கள் வீட்டுக்கருகே உள்ள ஒரு ஹோட்டலில் குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு கருவிகள் வெளியில் வைத்துள்ளனர். மேலும் அபூர்வ சகோதரர்கள் கமல் போல உயரம் குறைந்த ஒரு மனிதர் எப்போதும் ஒரு பபூன் உடை அணிந்து நின்று கொண்டு குழந்தைகளை பார்த்து சிரிக்கிறார். அடிக்கடி இங்கு செல்லும் போது நான் கவனித்தது குழந்தைகள் இல்லா விடில், இவர் பெண்களை மட்டும் தான் பார்த்து சிரிக்கிறார். ஆண்களை அதிகம் கண்டு கொள்வதில்லை. ஒரு சில முறை இவரை பார்த்து நான் சிரித்தும், பேச முயன்றும் முடியாமல் போக சற்று கஷ்டமாய் இருந்தது. அப்புறம் தான் நினைத்து கொண்டேன்: இவரும் ஒரு ஆண் தானே,. இங்கு தான் பெண்களை பார்க்கவும் சிரிக்கவும் அவருக்கு முடிகிறது சில உணர்வுகள் அனைவருக்கும் பொது\nசட்ட சொல் : ப்ரோபேட் (Probate)\nஒருவர் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். அந்த உயில் படி அவரது சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் \"ப்ரோபேட்\" எனப்படும். அப்படியானால் உயில் மட்டும் எழுதினால் போதாதா என்றால் போதாது. அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்தி படுத்திகொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள வேண்டும்.\nரசிக்கும் விஷயம் நீர் வீழ்ச்சி\nநீர் வீழ்ச்சியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதில் குளிப்பது அதை விட பெரிய மகிழ்ச்சி. நண்பர்கள் , குடும்பம் என யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும். நீர் வீழ்ச்சியில் பல வேறு ஸ்டைல்களில் குளிக்கலாம். உட்கார்ந்து, படுத்து, உள்ளே போய் கல்லில் சாய்ந்தவாறு (கிட்ட தட்ட தூங்குவது மாதிரி) என பல விதமாய் குளித்து, உடன் வந்தவர்கள் நான் எங்கே என தேடி பிடித்து இழுத்து போகும் வரை வெளியே வர மாட்டேன். சிவப்பான கண்களுடன் குளித்து முடித்து வந்ததும் நல்லா பசிக்கும் பாருங்க.புல் கட்டு கட்டலாம். சாப்பிட்டு முடித்ததும் \" அடுத்து எப்ப குளிக்க போகலாம்\" என்று ஆரம்பித்து விடுவேன்.. ம்ம் இதை எழுதும் போதே மறுபடி குற்றாலம் போகணும் போல இருக்கு..\nLabels: சட்ட சொல் விளக்கம், வானவில்\n//பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன்.//\nஆதி மனிதன் 10:16:00 AM\n//தற்கொலை தகவல்கள் .. ஏன்\nஅதே போல் கள்ளக் காதல் - கொலைகளையும் சேர்த்து எழுதிப்போடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.\n) சங்கவி. ரெண்டு நாளா me the first போடலாம்னு பார்த்தா நீங்க முந்தி கொள்கிறீர்களே\nமுதலில் 0 கமெண்ட்ஸ் என்று காண்பிக்கிறது. உள்ளே சென்றால் ஏற்கனவே கமென்ட் உள்ளது. blogspot இல் bug என்று ஒரு பதிவு போடவேண்டும் போலிருக்கு.\nஇந்த மாதிரி செய்திகள் போடுவதற்கென்று ஏதனும் சென்சார் இருக்கிறதா.\n//இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.//\nகதம்ப மாலையாக, அருமையாக வந்து உள்ளது.\nபி.கு. நியூஸ் என்றாலே ஏனோ நெகடிவ் செய்திகள் தான் முதலிடம் கொடுக்கப்பட்டு வாசிக்கிறார்கள்.\n// நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ......இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி. //\nஐயா சாமி.. கேஸ் என்னா விலை விக்குது மறந்திட்டீங்களா \nகோடை ஆரம்பிக்கையில் அருவியை நினைவு படுத்தி விட்டீர்களே\nஅய்யா சாமி வெளியில் செல்லும் போது அடுப்பின் அடியில் இருக்கும் சிலிண்டரை மூடுவதை எப்போதும் வழக்கமாகக் கொண்டு விட்டால் பிரச்சனை வராது:)\nசித்ரா சொல்வதைப் போல தான் நெகடிவ் செய்திகள் தான் அதிகம் விற்கின்றன.\nமனோ சாமிநாதன் 5:51:00 PM\nதற்கொலைகள் எல்லாமே சொல்லில் வடிக்க முடியா துன்பங்கள் நடுவே உணர்ச்சிகளின் விளிம்பில் நின்று மயங்கும்போது ஏற்படுவது. ஆனால் இது பொதுவான கருத்துதான். இப்போதெல்லாம் தற்கொலைகள் உப்பு பொறாத காரணங்களுக்க்கெல்லாம் ஏற்படுவது அதிர்ச்சிகளை அளிக்கின்றன‌. உங்கள் கருத்து அதனால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nமலேஷியா வாசுதேவனின் பாடல்களை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க இயலாது. அவருடைய‌\n'பூங்காறு திரும்புமா' பாடல் சிவாஜி கணேசனுக்கே ஒரு கம்பீரம் கொடுத்தது.\nதோசைகள் சுட்டதும் கல்லை இறக்குவது பெண்களுக்குக்கூட நல்ல யோசனை. இந்த தப்பை நிறைய பெண்கள்கூட செய்கிறார்கள்\nஎல்லா பத்திரிக்கைகளுக்கும் மிக முக்கியமான விஷயம் வியாபாரம்தான் . சமூக அக்கறை லாபம் கொடுக்காதல்லவா...\nமலேஷியா வாசுதேவன் என்றவுடன் சட்டென்று ‘முதல் மரியாதை’தான் நினைவுக்கு வருகிறது. எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள்\nசமீபத்தில் குமுதத்திலோ, விகடனிலோ மிகவும் மனம் நொந்து அவர் அளித்திருந்த பேட்டியை வாசிக்க நேர்ந்தது. லைம்லைட்டில் இருக்கும்வரைதான் எவருக்கும் மரியாதை போல :(\nமுதல் முறை உங்களிடம் அலைபேசியபோது சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் உங்களுடையது.\n////உயரம் குறைந்த ஒரு மனிதர்//\nஇதை சுலபமாக ஒரு வார்த்தையில் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் உங்கள் வார்த்தை பிரயோகம் உங்கள் மீதுள்ள மதிப்பை இன்னும் அதிகரிக்கச்செய்கிறது.\nஅம்மாவுக்கு சமையலில் உதவி செய்யும்போது, கடைசி தோசையை திருப்பி போட்டவுடன் கேஸை நிறுத்திவிடுவேன். இருக்கும் சூட்டிலேயே தோசை நன்றாக வரும். ஒரு சில எக்ஸ்ட்ரா நொடிகள் காத்திருக்கவேண்டும், அவ்வளவுதான்.\nமனம் திறந்து... (மதி) 11:59:00 AM\n//யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும்//\nமோகன் குமார் 1:34:00 PM\nஆதி மனிதன்: நமக்கு வர்ற கமண்டுகளே கம்மி தான். ஏதோ ஏகப்பட்டது வர்ற மாதிரி முதல் ஆளா வர முடியலைன்னு சொல்றீங்களே நண்பா :)) ஆனாலும் உங்க அன்பு பிடிச்சிருக்கு\nமோகன் குமார் 1:38:00 PM\nமாதவன்: ஹி ஹி. நன்றி (சில நேரம் மு.....ன்பு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் கூட இப்போ பகிரப்படுது. இது அவ்வகையில் ஒன்று)\nராமலட்சுமி: அய்யாசாமிக்கு தாங்கள் தந்த அட்வைசுக்கு நன்றி. ஊருக்கு போகும் போது ரைட்டு. தினம் வெளியில் போகும் போதும் செய்ய முடியுமா\nதங்கள் விரிவான பின்னோட்டம் மிக மகிழ்ச்சி தந்தது மனோ சாமிநாதன் மேடம்\nமோகன் குமார் 1:40:00 PM\nரகு: ஆம் அந்த வார்த்தை வே���்டுமென்றே தவிர்த்தது தான். இந்த அளவு கவனித்து பாராட்டும் போது மிக ஆச்சரியமாக உள்ளது. நன்றி\nம்ம். நீங்களும் தோசை ஊற்ற கத்துக்குரீன்களா\nமிக்க நன்றி மதி. மகிழ்ச்சி\nஇன்றைய செய்திச் சேனல்களைப்பற்றிய விமரிசனம்\nபோன்ற வலைப்பதிவர்களுக்கு நடுவே சமூக அக்கறையோடு நீங்கள் எழுதிய இந்தக்கருத்துக்கள் பாராட்டுக்குரியதே.\nகாலையிலிருந்து மாலைவரை அடுப்பு எரிந்ததா ஆஆஆஆ அசம்பாவிதம் நடைபெறாதது ம்கிழ்ச்சி என்றாலும், கேஸ் விற்கும் விலையில்...\nஅப்புறம் இந்தத் தோசைக்கல்லால் அடுப்பு ஆஃப் செய்யப்படாமல் போவது எனக்கும் மறதியில் நடந்திருக்கிறது. அடுப்பு/தோசைக்கல் சூட்டில் எதையாவது சூடு பண்ண வைக்கும் பழக்கத்தால் அடுப்பை விட்டு கல்லை இறக்குவதில்லை.\nஆனால், வீட்டை விட்டுப் போகும்போது முதல் வேலை கேஸ் சிலிண்டர் மூடுவதுதான். அதைச் செய்வது எப்பவும் நல்லது.\nதற்கொலை, கள்ளக்காதல் & கொலைகள் - உங்கள் எண்ணம் வரவேற்புக்குரியது.\nஹுஸைனம்மா சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். வெளியில் செல்லும் போது மட்டுமின்றி இரவு படுக்கும் முன்னரும் சிலிண்டரைப் மூடுவது பழக்கமாகவே ஆகி விட்டுள்ளது. ஓரிரு நாள் தொடர்ந்து செய்தால் பழகி விடும்:)\nநண்டு படப் பாடல் நானும் மிக விரும்பிக் கேட்பேன் மலேசியா வாசுதேவன் பாடலில் எனக்கு பிடித்தது, ஆண்பாவம் படத்தில் குயிலே,குயிலேவும், ஒருவர் வாழும் ஆலயம் மலையோரம் மயிலேவும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.\n//இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும். //\nசுழன்று ஓடும் ஆற்று நீர்... அப்பப்பா... கும்பகோணம் போகும் பாதையில் ஒரு மாதிரி.. மன்னார்குடி போகும் பாதையில் ஒரு மாதிரி.. சரியா சொன்னீங்க.. ;-))))\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்\nநெகிழ்வான நட்சத்திர வார அனுபவங்கள்\nஉலக கோப்பை யாருக்கு: 8 அணிகளை அலசும் பிரபல பதிவர்க...\nஆணும் பெண்ணும் - சிறுகதை\nஹைதை ராமோஜி பிலிம்சிட்டி பயணம்:வீடியோ & படங்களுடன்...\nவேலை நீக்கம்: ஒரு என்கொயரி அனுபவம்\nகாதல் ஸ்பெஷல்:பெண்கள் டயலாக்ஸ்& காதல் பாடல் வரிகள்...\nஇவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்\nஹைதை பயணம்:சார்மினார்,NTR பார்க் & சலார்ஜங்\nஹைதராபாத் பயண கட்டுரை: First ஏசி அனு��வம்\nவானவில்: சிறுத்தை சினிமாவும், Warrant-ம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/10/blog-post_58.html", "date_download": "2018-07-21T02:03:55Z", "digest": "sha1:AOX7B5NLRUI6IKV4MIVB5URZ37ZRV2FH", "length": 29703, "nlines": 177, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nவைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்\nமுதல் நாள் கூடங்குளம்... அடுத்த நாள் சென்னை... மறுநாள் டெல்லி... அது, நாடாளுமன்றமோ, நான்கு பேர் சந்திப்போ... வைகோ வைகோதான். மனிதருக்கு இப்போது வயது 68. ஆனால், நீங்கள் முதல் முதலில் பார்த்தபோது வைகோ எப்படி இருந்தார் என்று யோசித்துப் பாருங்கள். அப்படியேதான் இருக்கிறார் இப்போதும். அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு, ஆசுவாசமாக செய்தித்தாள்களைப் புரட்டியபடி இருந��த வைகோவை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.\n''மனித உடல் இயற்கை கொடுத்த அற்புதமான ஒரு கருவி; கற்பனை செய்ய முடியாத படைப்பு. அந்த இயற்கை சில நியதிகளையும் நமக்கு வகுத்துத் தந்திருக்கிறது. 'இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்’ என்பதுதான் அது. உடல் ஆரோக்கியத்தைப் பாழாக்கும் புகையும் மதுவும் எனக்குப் பகை. 'புகையையும் மதுவையும் தொட்டுவிடாதீர்கள்; அது உங்கள் நுரையீரலையும் கல்லீரலையும் எரித்துவிடும். உங்களுக்கு மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அதுதான் எமன்’ என்பதுதான் என் தொண்டர்களுக்கு நான் கூறும் அன்பு அறிவுரை. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்'' - கம்பீரமாகச் சிரிக்கிறது கலிங்கப்பட்டிப் புலி.\n''என் அம்மா மாரியம்மாவுக்கு இப்போது 90 வயது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். என் அம்மாவிடம் நான் கற்றுக்கொண்ட முதல் விஷயம் அதிகாலையில் இருந்து உழைப்பது. அடுத்த விஷயம் உணவுப் பழக்கம். காலையிலும் இரவிலும் ஒரு பெரிய டம்ளரில் கண்டிப்பாக பால் குடித்தே ஆக வேண்டும். காலை உணவை சரியாக உண்டேனா என்பதைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிப்பார். மதியம் உணவில் பருப்பும் நெய்யும் கண்டிப்பாக இருக்கும். கூடவே ரசமும் தயிரும் போட்டுக்கொள்ள வேண்டும். இரவிலும் சோறுதான்.\nதிருமணத்துக்குப் பிறகும் அதே உணவு முறைதான். ஆனால், காலத்தின் கட்டாயம், 40 வயதுக்கு மேல் உடலின் மெட்டபாலிசம் மாறுவதால், இட்லி, எண்ணெய் இல்லாத கோதுமை உப்புமா, கோதுமை தோசை காலை உணவிலும், இரவில் சப்பாத்தியும் என் உணவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மதியம் வழக்கமான சாப்பாடுதான்.\nஅசைவம் என்றால் ஒரு காலத்தில் எனக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைத் துயரம் நேர்ந்த சமயம் நான் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்.\nபரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள் கட்டிக்காத்த வீடும் நிலமும் நமக்கு வருகிறதோ இல்லையோ... பரம்பரை நோய்கள் மட்டும் விடாக்கண்டனாய் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. ஆனால், சரியான சிகிச்சைமுறைகளும் உணவுக் கட்டுப்பாடும் இருந்தால் ஓரளவுக்குப் பரம்பரை நோய்களின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். என் அப்பாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததால், அது எனக்கும் ���ந்துவிடக் கூடாது என்பதற்காகவே, நான் ருசித்துச் சாப்பிடும் இனிப்புப் பணியாரத்தையும் அதிரசத்தையும் அறவே மறந்துவிட்டேன்.\nசர்க்கரை நோய் வராமல் தற்காத்துக்கொள்ள நடைப்பயிற்சி உதவும் என்பதால் அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரம் வேகமாக நடப்பேன். நடைப்பயிற்சி இல்லாத நாட்களில் டிரெட் மில். நடைப்பயிற்சி முடிந்த பின்பு காற்றை வடிகட்டி நுரையீரலுக்குள் செலுத்தும் மூச்சுப் பயிற்சியை செய்து முடிப்பேன். என்னதான் உணவும் உடற்பயிற்சிகளும் இருந்தாலும் சுயப் பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான உடலுக்குள்தான் அற்புதமான உள்ளம் இருக்க முடியும். காலைக் கடனை முடித்ததும் சோப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யுங்கள். எந்தப் பொருளை சாப்பிட்டாலும் தண்ணீர்கொண்டு வாய் கொப்பளியுங்கள். ஏனெனில், அதிகமானக் கிருமிகள் உடனடியாகத் தாக்குவது இந்த இடங்களைத்தான்.''\n''அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உணவையும் தூக்கத்தையும் சரியானபடி கடைப்பிடிப்பது பெரிய சவால் இல்லையா\n ஆனால், நேரத்துக்குச் சாப்பிடுவதை ஓர் ஒழுங்காகவே நான் கடைப்பிடிக்கிறேன். அம்மா கற்றுத்தந்த பழக்கம். அதேபோல, தூக்கத்தை எந்தத் தேவதையாலும் பரிசளிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமாவது உடலுக்கு ஓய்வு கொடுத்தே ஆக வேண்டும். இல்லை எனில், அதுவே சர்க்கரை நோய்க்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கும் காரணமாகிவிடும்.\nஆனால், தேர்தல், பொதுக்கூட்டங்கள் என்று வந்துவிட்டால், தூக்கத்துக்கான நேரத்தை நம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த மாதிரிச் சமயங்களில் நான் காந்தியவாதி. என்ன பார்க்கிறீர்கள். கிடைக்கும் ஓரிரு நிமிடங்களில்கூட கோழித் தூக்கம் போடுவாராம் காந்தியார். வெளியூர் செல்லும் சமயங்களில் வண்டியிலேயே தூங்கிவிடுவேன். பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவது எனக்குப் பிடித்த ஒன்று.''\n''அதிகப்படியான மேடைகளைக் கண்ட பேச்சாளர் என்ற முறையில் சொல்லுங்கள். இத்தனை வயதிலும் குரலின் கம்பீரம் குறையாமல் பாதுகாக்கிறீர்களே... எப்படி\n''1993-ல் தொண்டையில் ஒரு கட்டி வளர்ந்து அது புற்று நோயாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் காரணமாக அறுவை சிகிச்சைகூட செய்திருக்கிறேன். சிறிய கட்டிதான் அது புற்றுநோய் இல்லை என்று நிரூபணமாகிவ���ட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் என் குரலில் எந்த மாற்றமும் இல்லை. நான் நினைக்கிறேன். குரல், இயற்கை எனக்குத் தந்த சிறப்பான பரிசு. மேடைகளில் பேசத் தொடங்குவதற்கு முன் சூடாக க்ரீன் டீ குடிப்பது வழக்கம்.\nதூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு நேரங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு உணவு சாப்பிடும் பழக்கம் கிடையாது. குளிர்பானங்கள் சாப்பிடுவது எனக்கு குற்றாலத்தில் குளிப்பதுபோல. ஆனால், என் குரலுக்காகக் குளிர்பானங்கள் சாப்பிடுவதையே விட்டுவிட்டேன். குடிப்பதும் குளிப்பதும் கதகதப்பான நீரில்தான். குளிர்பானங்களுக்குப் பதிலாக வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.''\n''ஆனால், அடிக்கடி சிறை செல்லும்போது உங்களால் இந்த ஒழுங்குகளை எல்லாம் பின்பற்ற முடியாது அல்லவா\n''சிறைக்குள் ஓர் ஒழுங்குமுறையை நம்மால் கடைப்பிடிக்க முடியும். அதிகாலை ஐந்து மணிக்கு எழ வேண்டும். ஒன்றரை மணி நேரம் நடைப் பயிற்சி இருக்கும். மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் வாலிபால் மற்றும் மூச்சுப் பயிற்சி. உணவைப் பொருத்தவரை காய்ந்துபோன ரொட்டியும் சப்பாத்தியும்தான் கிடைக்கும். 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ எனும் கண்ணதாசனுடைய வரிகளை நினைத்து சமாதானம் ஆகிவிடுவேன். மன வலிமையை எந்தத் துன்பத்தாலும் துளைக்க முடியாது.''\n''சரி... இந்த மனவலிமையை எங்கிருந்து பெறுகிறீர்கள்\n''புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்... ஆசைப்பட்ட நூல்களை நெஞ்சுக்குள் குடியேற்றிக்கொள்வதுதான் எனக்கான மனப்பயிற்சி. புத்தக வாசிப்பு என்பது ஒரு வகையில் ஒரு தவம்.\nஒரு விஷயத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை 13 முறை நான் ரத்த தானம் செய்து இருக்கிறேன். 'ரத்ததானம் செய்தால் உடல் எடை குறையும். உடல் நலம் பாதிக்கும்’ என்கிற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. உண்மையில் ரத்த தானம் செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. தவிர, நம்மால் ஓர் உயிர் காக்கப்பட்டது என்பதை நினைக்கும்போது கிடைக்கும் திருப்தி இருக்கிறதே... ஆரோக்கியம் என்பது அதில் இருந்துதானே பிறக்கிறது. வாழ்க்கை என்பது எல்லாம்தானே\nLabels: அரசியல், தலைவர்கள், மருத்துவம், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவிய��் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஅது 'கத்தி' அல்ல... காப்பி\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\nநீ கலக்கு ரூட்டு தல\nஆகாயத்தில் பறந்த மணமக்கள். அதிசயித்த கிராம மக்கள்\nகூகுள் தேடிய தமிழன் - சுந்தர் பிச்சை\nராமதாஸ் இல்ல திருமணம்: சுவாரஸ்ய பிட்ஸ்\nபுதிய கூட்டணிக்கு வழிவகுத்த ராமதாஸ் இல்ல திருமணம்\nபுனேயில் புதிய 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத...\nநிரந்தரமானவருக்கு இன்று நினைவு நாள்\nநவம்பரில் விற்பனைக்கு வரும் கூகுள் நெக்சஸ் 6\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nமிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி\nஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்\n'லிங்கா' கதை - எக்ஸ்க்ளூசிவ்\n‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்\nவருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nகௌரவக்கொலைகளும் பெண்ணின் திருமண வயதும்\nஉண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்\nகத்தி படத்தில் வரும் பிரஸ் மீட்டில் விஜய் பேசும் வ...\n'கத்தி’ படம் எனக்கு ஒரு பாடம்: சொல்கிறார் நடிகர் ...\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஅரசியலுக்கு நான் உழைக்க வந்திருக்கிறேன்: சொல்கிறா...\nஇது பூட்டுகளுக்கு பூட்டு போடும் நேரம்\nஹோட்டல் பிஸினஸ்... ‘ஓஹோ’ லாபம்\nவிபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு\nஃபேஸ்புக்: முதுமை, தனிமை... போயே போச்சு\nஎலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லேலாண்ட்\nகன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவும், நம்மூர் எஸ்டிஆரு...\n'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்\nவைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்\nநிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்\nவங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் நூதன மோசடி\nசிவகாசிக்கு வெடி வைக்கும் சீன பட்டாசுகள்\nகலால் வரி 32% உயர்ந்தது\n‘அம்மா’வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்\nதங்கம் வாங்கும் தருணம் வந்து விட்டதா \nசெல்போன் முதல் கார்கள் வரை 2 நிமிடத்தில் ரீசார்ஜ்\nவைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்\nஉங்கள��க்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nகொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அரசியலுக்கு வருவேன்\nஇலவசமாக $200 பணம் சம்பாதிக்க மற்றொரு வாய்ப்பு,\nஅஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்\nசாந்தி சோஷியல் செர்வீசெஸ் - கோவை\nபுளியஞ்செட்டியாரின் பேரன் \" ராஜா \"\nஎல்லா ஆண்களுமே அழகு தான்.\nசுய இறக்கம் சோறு போடாது\nதீபாவளி ஷாப்பிங்... சில டிப்ஸ்\nகடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'\n\" மெட்டி ஒலி \" சொல்லும் சேதி\n108 சேவையின் மகத்தான சாதனை\nஇது கொள்ளையா... இல்லை மோசடியா....\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\nபென்டிரைவ் வைரஸ்கள்... ஃபைல்களை மீட்பது எப்படி\nதந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்\nநாது - லா பாஸ்: திருக்கயிலாயம் - மானசரோவர் புதிய ச...\n ‪ - புரோட்டா‬ vs ‪சமோசா‬\nரஜினியுடன் நடிக்கும் மகேஷ் பாபு\nஅட்லி ராஜா... பிரியா ராணி\nஜெயலலிதா சிறையில் இருப்பதற்கு ஸ்ரீரங்கம் சென்டிமென...\nதீர்ப்பால் ஜெ.வின் அரசியல் எதிர்காலம் பாதிக்காது: ...\nசான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/09/tamil_63.html", "date_download": "2018-07-21T01:39:54Z", "digest": "sha1:ZLIQK6FJ4TMFIKUXM3JMZLV6VMYCO6NB", "length": 7277, "nlines": 48, "source_domain": "www.daytamil.com", "title": "திருப்பதி கோவிலில் உள்ள சிலிர்க்க வைக்கும் ரகசியம்!!", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் திருப்பதி கோவிலில் உள்ள சிலிர்க்க வைக்கும் ரகசியம்\nதிருப்பதி கோவிலில் உள்ள சிலிர்க்க வைக்கும் ரகசியம்\nஉலகிலேயே பணக்கார கடவுள் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவ சிலை மற்றும் கோவிலை பற்றிய சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பற்றி காணலாம்....\nஏழுமலையான் பூசிக்கும் முறை; ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.\n110 டிகிரி வெப்பத்தில் ஏழுமலையான் சிலை; ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.\nஅபூர்வ பாறைகள்; திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் \"சிலாதோரணம்\" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.\nபச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள்; ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.\nஉளியின் அச்சு இல்லாத சிலை; எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக் கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திரும��னியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகுப் போடப்பட்டது போல் இருக்கின்றன.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419728", "date_download": "2018-07-21T02:17:29Z", "digest": "sha1:L4SUUWCXNSR2DG5JTZYLMWM4FIQJPFU5", "length": 6166, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டூர் நீர்மட்டம் 72 அடியானது | Mettur water level is 72 feet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டூர் நீர்மட்டம் 72 அடியானது\nமேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளிலிருந்து விடப்பட்டது. ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து நேற்று பிற்பகல் 39 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும் விதிக்கப்பட்ட தடை நேற்று 4வது நாளாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 32,436 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 34,231 கனஅடியானது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் 70.42 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 71.76 அடியானது. பிற்பகல் 72 அடியை எட்டியது.\nபுதுக்கோட்டையில் ஆய்வு செய்ய எதிர்ப்பு : கவர்னருக்கு திமுகவினர் கருப்பு கொடி\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேருக்கு ஜாமீன்\nவிருதுநகர் அருகே இருதரப்பினர் கோஷ்டி மோதலில் டிஎஸ்பி கார் கண்ணாடி உடைப்பு\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 25,000 பேருக்கு 10 நாள் சம்பளம் கட்\nஅச்சுறுத்தவே கைது நடவடிக்கை சீமான் பேட்டி\nசெல்லூர் ராஜூ தொகுதியில் நூதன போராட்டம் : தெர்மாகோல் வைத்து குழியை மூடிய மக்கள்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/apr/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-43-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82535-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-2901902.html", "date_download": "2018-07-21T02:08:05Z", "digest": "sha1:TQDAX4235WCIOTVNLDRSMTEDYTTX4F3O", "length": 8127, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குறைதீர் முகாமில் 43 பேருக்கு ரூ.5.35 லட்சம் நல உதவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகுறைதீர் முகாமில் 43 பேருக்கு ரூ.5.35 லட்சம் நல உதவி\nபுதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் பயனாளிகள் 43 பேருக்கு ரூ.5.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்றது.\nஇதில், விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, பசுமைவீடு, சாலை, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 380 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து, ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் சாலையோர வியாபாரிகள் 10 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொன்னமராவதி வட்டத்தைச் சேர்ந்த 8 பயனாளிகளுக்கு இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.1.80 லட்சம், 13 பேருக்கு திருமண நிதியுதவியாக ரூ.1.06 லட்சம், மாற்றுத் திறனாளிக்கான ஆணை ஒருவருக்கும், தாட்கோ திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மானிய விலையில் ரூ.1,99,357 மதிப்பில் சரக்குந்து வாகனம், வேளாண் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு மண்வள அட்டைகள், பணியின்போது மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஆணை என 43 பேருக்கு ரூ.5,35,357 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nமாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, தாட்கோ மாவட்ட மேலாளர் கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/012.htm", "date_download": "2018-07-21T01:46:27Z", "digest": "sha1:JMFVZKZIZ3U4CV2AMET6H6JXFUTTNMPE", "length": 30546, "nlines": 53, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nபத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த – காவிரிபூம்பட்டினம் \n“காவிரிப்பூம்பட்டினம்” – கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் \nகலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம் ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் \nதமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த“காவிரிப்பூம்பட்டினம்”. பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்��ு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம் காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “சிலப்பதிகார” நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள்,இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான் காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “சிலப்பதிகார” நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள்,இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான் இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது \nஇந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.\nஒன்று கடலோரம் இருந்த “மருவுர்பாக்கம்”\nமற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த “பட்டினப்பாக்கம்”.\nஇந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் பகல் அங்காடியின் பெயர் “நாளங்காடி”, இரவில் நடப்பது “அல்லங்காடி” \nஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வை�� வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் \nஇங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் \nஇங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன\nஇந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்\nபட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில்,ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர் நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது \nஇந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் “சுனாமி” வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.\nமணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் “இந்திர விழா” கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.\nஇங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் “சிலப்பதிகார அருங்காட்சியகம்” ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.\nபெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக…் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட க���ல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.\nபூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.\nவீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”\nஇதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள் கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா\nஉங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா உறைந்து போய் விட்டதா புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.\nதமிழறிஞர்கள் நடத���தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா\nஅறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.\nஇவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”\n1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்\n2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு\n3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு\n4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்\n5) வைகை நதியில் காணப்படும் மூன்று க��ிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு,திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994மலர் )\n1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.\n2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.\n3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.\n4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.\n5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.\nதமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம் நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.\nஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன் தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன் # பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.\nஇதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன் வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன் தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா\nஇலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா\nபுதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-06", "date_download": "2018-07-21T01:48:07Z", "digest": "sha1:MHGBEHBB6PXHKI4AHSOGOWNBRJWRTLGX", "length": 8222, "nlines": 138, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nகல்வியில் அநீதி இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது\nசைட்டம் தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nஜனாதிபதியின் புதிய செயலாளராக உதய ஆர். செனவிரத்ன\nஜனாதிபதியின் புதிய செயலாளராக, அரச சேவையின்...\nபம்பலபிட்டி, வெள்ளவத்தை உள்ளிட்ட கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு\nகொழும்பின் சில பிரதேசங்களில், நாளை (07)...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்கள��ன் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dpraveen03.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-21T01:29:06Z", "digest": "sha1:SBY6IDKLUYPF6IQF7OR5USMCUTNVU32H", "length": 10602, "nlines": 242, "source_domain": "dpraveen03.blogspot.com", "title": "தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..!: ஹைக்கூ - நிலவின் அச்சம்..!", "raw_content": "\n - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..\nஹைக்கூ - நிலவின் அச்சம்..\nPosted in அச்சம், அமாவசை, அழகு, நிலவு, பெண்\nபத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.\nகவிதா சாரி கவித சூப்பருங்க\n//கவிதா சாரி கவித சூப்பருங்க\nஎன்ன கவிதா சாரியா அஹா அதை நான் பாக்கவேயில்லையே\nஅதிக நாட்கள் கழித்து எழுதி இருக்கீங்க \nநல்லா இருக்கு உங்க thoughts\n♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫\nநல்லா இருக்கு தல கலக்கல்\nபத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.//\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nகவிதா சாரி கவித சூப்பருங்க//\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nஅதிக நாட்கள் கழித்து எழுதி இருக்கீங்க \nநல்லா இருக்கு உங்க thoughts\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கல்பு..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nநல்லா இருக்கு தல கலக்கல்//\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nவிடா முயற்சி..... விஸ்வரூப வெற்றி..\nஹைக்கூ - நிலவின் அச்சம்..\nபடித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்\nபாய்ஸ் பொன்மொழிகள் - எழுத்தாளர் சுஜாதா\nஎமது கற்பனை கவிதைகள் (5)\nபேச்சு வழக்கிலான கிறுக்கல்கள் (1)\nவியக்கவைக்கும் பொது அறிவுத் தகவல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T01:57:46Z", "digest": "sha1:ITO7PRDQALVV4O26YO6OTWP5B5CHHF6X", "length": 12830, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "வடக்கில் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை... - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவடக்கில் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை…\nவடக்கில் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை…\nவடக்கு மாகா­ணத்­தில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வு­க­ளின் தரத்தை பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் ஊடாக உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும் என்று மாகா­ண­ச­பை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்றப்­பட்­டுள்­ளது.\nதனது திணைக்­கள அதி­கா­ரி­கள் ஊடாக அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வேன் என்று வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜி.குண­சீ­லன் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.\nஆளும் கட்சி உறுப்­பி­னர் சபா.குக­தாஸ், வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் பிரே­ரணை சமர்­பித்­தார்.\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nவடக்கு மாகா­ணத்­துக்கு உட்­பட்ட உண­வ­கங்­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வின் தரம் தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.\nஇர­சா­ய­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி உண­வு­கள் சுவை­யூட்­டப்­ப­டு­ கின்­றமை, பாவித்த எண்­ணெய் மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை, உண­வு­கள் பழு­த­டை­யாது நீண்ட காலம் இருப்­ப­தற்கு எண்­ணெய்க்­குள் பிளாஸ்­ரிக் பயன்­ப­டுத்திப் பொரிக்­கின்­றமை, மாமிச உண­வு­கள் நீண்ட கால­மாக குளிர்­சா­த­னப் பெட்­டிக்­குள் வைக்­கப்­ப­டு­கின்­றமை, கொத்­து­ரொட்­டிக்கு இர­சா­ய­னம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை, பழங்­க­ளில் இர­சா­ய­னம் கலந்து விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை போன்ற பிரச்­சி­னை­கள் காணப்­ப­டு­கின்­றன.\nஇதன் காரணமாக பொதுச்­சு­கா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் ஊடாக இது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று அவர் தனது பிரே­ர­ணை­யைச் சமர்­பித்­துக் கோரி­னார்.\nவடக்கு மாகாண சபை­யின் ஆளும் கட்சி உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரட்­ணம் பிரே­ர­ணையை வழி­மொ­ழிந்­தார்.\nயாழ் தெல்லிப்பழையில் பற்றி எரிந்த பனைமரங்கள்..\nபிர­தேச சபைச் செயற்­பா­டு­கள் மீது இராணு­வ புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்பு..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-21T01:33:29Z", "digest": "sha1:74P2RSVT454YA6X5O42MR3UFVDZYYDOA", "length": 3926, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கூட்டிலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கூட்டிலை யின் அர்த்தம்\nஒரு மையக் காம்பில் சிறு இலைகள் பலவற்றைக் கொண்ட தொகுப்பு.\n‘வேப்பிலை கூட்டிலை வகையைச் சேர்ந்ததாகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/04/09/india-among-best-cement-markets-asia-says-holcim-000738.html", "date_download": "2018-07-21T01:55:40Z", "digest": "sha1:RBHMPMZHJGIH7WJO5MK4525H2C6POHVB", "length": 16484, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகம்: ஹோல்சிம் சிமென்ட்ஸ் | India among best cement markets in Asia, says Holcim | ''ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகம்'' - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகம்: ஹோல்சிம் சிமென்ட்ஸ்\nஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகம்: ஹோல்சிம் சிமென்ட்ஸ்\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nகுறைந்த முதலீட்டில் லட்சம் கணக்கில் சம்பாதிக்க சிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nரூ.5,000 கோடி மதிப்புள்ள சிமெண்ட் உற்பத்தி ஆலைகளைக் கைப்பற்றியது பிர்லா கார்ப்பரேஷன்\nஇந்தியாவில் 8 உற்பத்தி துறைகளில் அசத்தலான வளரச்சி\nடெல்லி : ஆசிய நாடுகள���ல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. மேலும் சிமெண்ட் வர்த்தகம் இந்தியாவில் தான் அதிகம் என்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் சிமென்ட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் தன்னுடைய துணை நிறுவனங்கள் மூலம் ஏசிசி, அம்புஜா சிமென்ட் விற்பனையில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் வருடாந்திர அறிக்கையில், ‘ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில்தான் அதிகம் காணப்படுகிறது.\nஇங்கு உள்கட்டமைப்பு திட்டங்கள், மலிவு விலையிலான குடியிருப்புகளை கட்டும் பணி அதிவேகமாக நடந்து வருகிறது. எனவே, சிமெண்ட் வர்த்தகத்தில் ஆசியாவிலேயே அதிகப்படியான வர்த்தகத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன' என்று கூறப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIndia among best cement markets in Asia, says Holcim | ''ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகம்''\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2007/05/blog-post_25.html", "date_download": "2018-07-21T01:50:31Z", "digest": "sha1:OEWIVMVWT2DCSZL3HUFQU7FGWEBOTOXE", "length": 135840, "nlines": 673, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: தலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் சலுகைகள்", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nதலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் சலுகைகள்\nமதமாற்றம் ஒருவரின் அந்தஸ்த்தை மாற்ற முடியுமா\nதலித் இந்துவாக இருந்த ஒருவர் மதம் மாறி கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ மாறுவதன் மூலம் மட்டுமே அவருடைய தலித் அந்தஸ்த்தை இழந்துவிடுகிறாரா\nஇந்த கேள்வியை கேட்டு கேட்டு கிறிஸ்துவ தலைவர்கள் வெறுத்துப் போய் இருக்கும் காலம் இது.\nதேசப் பிதா எனப்படும் மகாத்மாவும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான அம்பேத்காரும் மதம் மாறுவதாலேயே சமுதாயத்தில் இருக்கும் ஒருவருடைய சமூக அந்தஸ்த்து மாறிவிடுவதில்லை என்பதை மிகத் தெளிவாக உரைத்திருக்கிறார்கள். ஆகவே தலித் இந்துக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் கிறிஸ்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தலித் கிறிஸ்துவர்களின் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயியை டிசம்பர் மாதம் 1999 வருடம் சந்தித்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.\nஇதே அமைப்பு அவருக்கு முந்தைய, பிந்தையை பிரதமர்களையும் பல காலக்கட்டங்களில் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை.\nநீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா கமிஷன் தலித் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தலித் அந்தஸ்த்து தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்து பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்வது தேவைதானா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கும் இந்த சூழலில் தேசீய சிறுபான்மை கவுன்சிலின் காரியதரிசி ஆஷா தாஸ் மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு தலித் அந்தஸ்து வழங்கப்படுவது அவர்களுடைய மத விஷயத்தில் தலையிடுவது போலாகும் என்று கூறியிருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தேசீய ஒருமைப்பாடு கவுன்சில் அங்கத்தினர்களுள் ஒருவரான ஜான் தயால் கூறியிருக்கிறார்.\nஇந்து தலித்துகளுக்கு இழைக்கப்படும் இழுக்கு கிறிஸ்துவ சமுதாயத்தில் இழைக்கப்படுவதில்லை. உண்மைதான். அவர்களுக்கென்று வழிபாட்டுத்தளங்களில் தனி இடமோ அல்லது சடங்குகளில் பங்குகொள்ளும் உரிமை மறுக்கப்படுவதோ இல்லைதான். ஆனாலும் சமுதாயத்தில் இவர்களுக்கு சம அந்தஸ்த்து என்பது இன்னும் நிறைவேறாத கனவாகவே இருந்து வருகிறது. ஆலயத்தினுள் வழங்கப்படும் சம அந்தஸ்த்து மட்டுமே அவர்களை வாழவைத்துவிட முடியாது.\nநேற்றுவரை அரசாங்கத்திலிருந்து கிடைத்து வந்த சலுகைகள் மதம் மாறிய காரணத்தாலேயே மறுக்கப்படுவது எந்த அளவுக்கு நியாயம் என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருந்து வருகிறது.\nஇதைக் குறித்து முன்னொரு நாள் எழுத்தாளர் ஜெயகாந்தன் குமுதத்தில் எழுதிய ஒருபக்க கட்டுரை நினைவுக்கு வருகிறது. கிறிஸ்த்து + அவன் அல்லது அவள் என்பதுதான் கிறிஸ்த்தவன் அல்லது கிறிஸ்த்தவள் என்றானது. அதாவது ஒவ்வொரு கிறிஸ்த்துவனும் கிறிஸ்து என்றாகிறது. அப்படியிருக்க உயர்ந்த கிறிஸ்த்து, தாழ்ந்த கிறிஸ்த்து என்பது எப்படி சரியாகும் கிறிஸ்த்துவனாக மாறிய எவனும் தான் கிறிஸ்த்துவன் என்று பெருமையுடன் கூறவேண்டும். அதை விடுத்து நான் இன்றும் தாழ்த்தப்பட்டவன் என்று கருதுவது கிறிஸ்த்துவுக்கே இழுக்காகும்.\nஅதாவது நான் கிறிஸ்த்துவன் என்று பெருமை பாராட்டிக் கொள்வதே என்னுடைய பசியை ஆற்றிவிடும் என்பதுபோலிருந்தது அவருடைய கூற்று. அவருடைய பல முரண்பட்ட கருத்துகளில் இதுவும் ஒன்று.\nமதமாற்றத்திற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது\nசாதி கொடுமைகளில் இருந்து மீளவே என்று பலரும் சொல்கிறார்கள் நானும் அவ்வாறுதான் நினைக்கிறேன். மதம் மாறுவதால் அவர்களின் பொருளியல் உயருவதில்லை என்பதை கண்கூடாக பார்த்துவருகிறோம்.\nநானும் இதுபற்றி சற்று மாறுபட்ட விதத்தில் எழுதி இருக்கிறேன்\nஇட ஒதுக்கீடு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கானது அல்ல.பணம், படிப்பு, சமூக அந்தஸ்து மற்றும் பல காரணங்களுக்காக மதம் மாறுகிறீர்கள். மதம் மாறின அங்கு உங்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கிறது.\nஅதன் பின் எதற்கு உங்களுக்கு இட ஒதுக்கீடு\nமதமாற்றத்திற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது\nசாதி கொடுமைகளில் இருந்து மீளவே என்று பலரும் சொல்கிறார்கள் நானும் அவ்வாறுதான் நினைக்கிறேன்.//\nஇதுவும் ஒரு காரணம். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. பல காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றைப் பற்றி எழுதுவது சரியல்ல என்பதால் தவிர்க்க விரும்புகிறேன்.\nமதம் மாறுவதால் அவர்களின் பொருளியல் உயருவதில்லை என்பதை கண்கூடாக பார்த்துவருகிறோம்.//\nஇதைத்தான் சொல்ல வந்தேன். அதாவது சமுதாயத்தில் சம அந்தஸ்த்தோ என்னுடைய பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்திவிடப் போவதில்லை. சமுதாயத்தில் நடக்கும் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலையளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் அளிக்கப்படுவதல்ல சலுகைகள். அவர்களை பொருளாதார அந்தஸ்த்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன என்பதை அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறந்து போகலாம்... ஆனால் அதை மனதில் வைத்துத்தான் அரசியல் சாசனத்தை அன்று உருவாக்கியுள்ளனர்.\nஇட ஒதுக்கீடு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கானது அல்ல.//\nஅதற்காக மட்டும் இல்லை என்று சொல்லுங்கள் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பள்ளி, கல்லூரிகளில், உயர் கல்வி நிறுவனங்களில் ஏன் பணிக்கு சேருமிடத்தில் தனி இடங்கள் என ஒதுக்கப்படுவது எதற்கு என்று கூறுகிறீர்கள் படித்து பட்டம் பெற்றுவிட்டால் சமுதாயம் ஒருவரை பிற்படுத்தவன் என்று கருதாது என்று அர்த்தமா என்ன\nபணம், படிப்பு, சமூக அந்தஸ்து மற்றும் பல காரணங்களுக்காக மதம் மாறுகிறீர்கள். மதம் மாறின அங்கு உங்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கிறது.//\nமிஸ்டர் சரண்... நீங்கள் என்ற வார்த்தை இங்கு எதற்கு வருகிறது நான் கிறிஸ்த்துவன் என்பதாலா மதம் முதலில் இந்த கண்ணோட்டத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.\nஅதன் பின் எதற்கு உங்களுக்கு இட ஒதுக்கீடு //\nஇந்த கேள்வியை கேட்க நீங்கள் யார் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களே மதமாற்றம் மட்டுமே ஒருவருடைய சமுதாய அந்தஸ்த்தை மாற்றிவிடுவதில்லை என்று கூறிவைத்திருக்கும்போது இந்த கேள்வியின் அவசியம் என்ன\nசரி பொதுவாக பேசுவோம். என்னனென்ன காரணத்திற்காக கிறித்துவ மதத்திற்கு மாறுகிறார்கள்\nஎனக்கு தெரிந்து பெரும்பாலும் பணம், படிப்பு மற்றும் வேலை போன்ற காரணங்களுக்காக தான் மதம் மாற்றப்படுகிறார்கள் அல்லது மாறுகிறார்கள்\nஇப்படி மதம் மாறியவர்களை தக்க வைத்துக் கொள்ள மிஷினரிகள் படாத பாடு படுகிறார்கள். வெளிநாட்டு பணம் இருக்கிறது (வாட்டிகன் கொடுக்குமோ).\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\n\"மத மாற்றம்\" என்பது தனது தெய்வ நம்பிக்கையை மாற்றிக் கொள்வது மட்டுமே. ஆனால் இந்தியாவில் இவ்வாறு தெய்வ நம்பிக்கையை மாற்றிக் கொள்பவர்கள் அந்த தெய்வம் அல்லது அந்த சமயம் பிறந்த இடங்களில் அப்போதைய மக்கள் பின்பற்றிய புவியியல்/கலாச்சாரம் சார்ந்த அடையாளங்களையும் சேர்த்தே சுவீகரித்துக் கொள்கிறார்கள். உதாரணம் இந்தியாவில் மதம் மறுபவர்கள் உடனேயே பெயர் மற்றும் உடைகளில் மாற்றம் கொண்டுவருவது.\nமற்ற நாடுகளில் புத்த மதத்திற்கு மாறும் ( அல்லது பிறப்பாலேயே புத்த மதத்தை தழுவும் ) ஒருவர் அந்த புத்த மதம் தோன்றிய இந்தியாவில் இருக்கும் புவியியல்/கலாச்சார விசயங்களை பின் பற்ற���வது இல்லை. உதாரணம் புத்த மதத்தை பின்பற்றும் ஜப்பானியர் யாரும் புத்தரின் அப்பா பெயரையோ அவரின் மச்சான் பெயரையோ வைத்துக் கொள்வது இல்லை.\nஇது ஏன் என்று சிந்தித்தீர்களா நீங்கள் கேட்கும் கேள்விக்கு விடை இதில் இருக்கிறது. :-))\nபெரும்பாலான நிறுவன மயமாக்கப்பட்ட மதங்களில் தெய்வ நம்பிகையை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் பெயரையோ எனது நாடு மொழி சார்ந்த பழக்க வழக்கங்களையோ மாற்றிக் கொள்ளமாட்டேன் என்றால் கதைக்காகாது.\nகுப்பன் சுப்பன் என்ற எனது தற்போது உள்ள பெயரையே வைத்துக் கொள்கிறேன் , இயேசுபிரானின் போதனைகளை எனது வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு வாழ்கிறேன் ...என்றால் அதை நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொள்ளாது.\nஅப்படிச் சொல்லும் ஒருவனை கிறித்துவத்தில் உள்ள எந்த குழுக்களாலும் கிறுத்துவனாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டான். அந்தக் குழுவில் சேர்வதற்கு அந்த குழு சார்ந்த அடையாளங்களை ஏற்றுக் கொள்வது அவசியம்.இந்தியாவில் நிறுவனமாக்கப்பட்ட மதங்களுக்கு மாறும் போது ஒருவர் மதம் மாற்றம் (தெய்வ நம்பிக்கை) மட்டும் இல்லாமல் ஒரு அந்த குழுவினைச் சார்ந்த அடையாளங்களை சுவீகரித்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். அவ்வாறு புதிய அடையாளங்களை ஏற்கும்போது பழைய அடையாளங்களை அவர்கள் இழந்தே ஆக வேண்டும்.\nதலித் என்பது வருணாசிரமம் கொள்கையால் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் குழுவை அடையாளப்படுத்த பயன்படும் ஒரு சொல்.வருணாசிரமத்தை உதறி அவன் வெளியேறும்போது ஏன் இந்த பழைய கொடுமையை இன்னும் சுமக்க வேண்டும் நேற்றுவரை தலித்தாக இருந்த ஒருவன் இன்று காலை 9:00 மணிக்கு கிறித்துவராக மாறிவிட்டால் ஏன் அவனை அங்கும் தலித்தாகவே வைத்து இருக்க வேண்டும் நேற்றுவரை தலித்தாக இருந்த ஒருவன் இன்று காலை 9:00 மணிக்கு கிறித்துவராக மாறிவிட்டால் ஏன் அவனை அங்கும் தலித்தாகவே வைத்து இருக்க வேண்டும் இது கிறுத்துவ நாடார்களுக்கும் இன்னும் வருணாசிரமச் சாதியை போகுமிடமெல்லம் தொங்கிக் கொண்டு இருக்கும் எல்லா மதத்தவருக்கும் பொருந்தும்.\nஇப்படி மாறுபவர்களின் பொருளாதார நிலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் எந்த புதுக் கடவுள்களாலும் தீர்த்து வைக்கமுடியாது என்பது உண்மை.\nபொருளாதார நிலைமையை விடுங்கள்,கிறித்துவ மதத்தில் பிறப்பால் வரும் சாதி ஏற்றத் தாழ்வு இல்லை என்ற ஜல்லிகள் இருந்தாலும், தமிழகத்தில் ஒரு கிறித்துவ நாடார் கிறித்துவ தலித்துக்கு என்ன மரியாதை கொடுக்கிறார் என்பது உள் அரசியல்.ஹிண்டுவில் வரும் திருமண விளம்பரங்கள் மிகவும் சுவராசியமானவை.பிராமணீயம் என்பது வருணாசிரமத்தில் மட்டும் இல்லை என்பது சோகமான உண்மை. :-(((\nவருணாசிரமத்தைவிடு தப்பித்து வெளியேறும், பொருளாதராத்தில்,கல்வி,வேலை வாய்ப்புகளில் பின் தங்கிய ஒருவனுக்கு அவன் வாழும் நாட்டில் கிடைக்கவேண்டிய நியாயமான சலுகைகள் கிடைத்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஆனால் அந்த ஒரே காரணத்திற்காக வீணாய்ப்போன வருணாசிரமக் கொடுமையில் வந்த சாதியை போகும் மதத்திற்கு எல்லாம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் இல்லை.\nவருனாசிரமச் சாதி முறை இல்லாத மதங்களில் உள்ள பின் தங்கிய மக்களை அடையாளப்படுத்த ஒரு முறையை அந்த மதங்கள்தான் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.\nகுருடர் பார்க்கிறார் முடவர் நடக்கிறார் என்று கும்மி அடிக்க நடத்தும் கூட்டங்களில் ,இது போன்ற நடைமுறை வாழ்க்கை சார்ந்த விசயங்களையும் பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஇப்படி செய்து அதற்காக ஒரு குழு அமைத்து அரசுடன் எப்படி கோரிக்கையை எடுத்துச் செல்லலாம் என்று விவாதித்து தத்தம் மதத்தில் உள்ள பின் தங்கிய மக்களுக்கு சட்டப்படி நல்லது செய்ய ஜனநாயக முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.\nஇல்லை என்றால்... எனது பல கிறுத்துவ நண்பர்களைப் போல சாதிச் சான்றிதழில் இந்து -XXX சாதி , YYY சாதி என்று இட ஒதுக்கீட்டிற்காக வைத்துக் கொண்டும் மதப் பழக்கங்களில் கிறித்துவத்தையும் வைத்துக் கொண்டும் காலம் காலமாக இரட்டை வாழ்க்கை வாழ வேண்டியதுதான்.\n மக்களை நோவதா தெரியவில்லை. மதங்கள் ....ம்ம்ம் என்ன சொல்வது... எல்லா கடவுள்களும் தன்னை நம்பியவர்களுக்கு இம்மையில் ஒன்றும் உறுதியளிப்பது இல்லை.மறுமையில் சொர்க்கம்,பரிசுத்த ஆவி,சுவனத்து சுந்தரி அல்லது சொர்க்கத்து ரம்பை என்றுதான் வாக்குறுதிகள் வீசப்படுகின்றன. :-((((\nபலூன் மாமா அவர்களின் கருத்தை மறுக்க முடியாது அது தான் உன்மையும் கூட\n//வருணாசிரமத்தைவிடு தப்பித்து வெளியேறும், பொருளாதராத்தில்,கல்வி,வேலை வாய்ப்புகளில் பின் தங்கிய ஒருவனுக்கு அவன் வாழும் நாட்டில் கிடைக்கவேண்டிய நியாயமான சலுகைகள் கிடைத்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஆனால் அந்த ஒரே காரணத்திற்காக வீணாய்ப்போன வருணாசிரமக் கொடுமையில் வந்த சாதியை போகும் மதத்திற்கு எல்லாம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் இல்லை.//\nஎன்னனென்ன காரணத்திற்காக கிறித்துவ மதத்திற்கு மாறுகிறார்கள்\nஎனக்கு தெரிந்து பெரும்பாலும் பணம், படிப்பு மற்றும் வேலை போன்ற காரணங்களுக்காக தான் மதம் மாற்றப்படுகிறார்கள் அல்லது மாறுகிறார்கள்//\nவெளிநாட்டு பணம் இருக்கிறது (வாட்டிகன் கொடுக்குமோ). //\nஒரு விஷயத்தைப் பற்றி பேச முனையும்போது இது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்... இல்லையென்றால் பேசக் கூடாது...\nஉதாரணம் இந்தியாவில் மதம் மறுபவர்கள் உடனேயே பெயர் மற்றும் உடைகளில் மாற்றம் கொண்டுவருவது. //\nகிறிஸ்துவ மதமாற்றத்தில் இப்படியெல்லாம் கட்டாயம் ஏதும் இல்லை... பெயரை மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா என்று மட்டுமே கேட்பார்கள்... இன்றும் நீங்கள் சொன்னது போல சுப்பனும், குப்பனும் தொடர்ந்து அதே பெயரிலேயே இருக்கிறார்கள்... கிறிஸ்த்துவர்களாக...\nஉதாரணம் புத்த மதத்தை பின்பற்றும் ஜப்பானியர் யாரும் புத்தரின் அப்பா பெயரையோ அவரின் மச்சான் பெயரையோ வைத்துக் கொள்வது இல்லை.//\n ஜப்பானிய பெயர்களை எல்லாம் கரைத்துக் குடித்திருக்கிறீர்களோ... வாதத்திற்காக சொல்றீங்கன்னு நினைக்கறேன்..\nபெரும்பாலான நிறுவன மயமாக்கப்பட்ட மதங்களில் தெய்வ நம்பிகையை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் பெயரையோ எனது நாடு மொழி சார்ந்த பழக்க வழக்கங்களையோ மாற்றிக் கொள்ளமாட்டேன் என்றால் கதைக்காகாது.//\nசார்... கிறிஸ்த்துவ சமய முறைகளைப் பற்றி தெரியாமல் பேச வராதீர்கள்... இங்கெல்லாம் அத்தகைய கட்டாயம் ஏதும் இல்லை..\nஇந்து கிறிஸ்த்துவ திருமணங்களிலேயே கிறிஸ்த்துவரல்லாதவர்களை மதம் மாற இப்போதெல்லாம் கட்டாயம் இல்லை...\nகுப்பன் சுப்பன் என்ற எனது தற்போது உள்ள பெயரையே வைத்துக் கொள்கிறேன் , இயேசுபிரானின் போதனைகளை எனது வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு வாழ்கிறேன் ...என்றால் அதை நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொள்ளாது.//\nஇப்படி மாறுபவர்களின் பொருளாதார நிலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் எந்த புதுக் கடவுள்களாலும் தீர்த்து வைக்கமுடியாது என்பது உண்மை.//\nஅப்படி யாரும் சொல்ல வரவில்லை... ஒரு பேச்சுக்கு சொல்கிறேன் பழைய கடவுள்களாலும் அது முடியாது என்பதும் உண்மை..\nபொருளாதார நிலைமையை விடுங்கள்,கிறித்துவ மதத்தில் பிறப்பால் வரும் சாதி ஏற்றத் தாழ்வு இல்லை என்ற ஜல்லிகள் இருந்தாலும், தமிழகத்தில் ஒரு கிறித்துவ நாடார் கிறித்துவ தலித்துக்கு என்ன மரியாதை கொடுக்கிறார் என்பது உள் அரசியல்.ஹிண்டுவில் வரும் திருமண விளம்பரங்கள் மிகவும் சுவராசியமானவை.//\nஉண்மைதான்... அதற்காகத்தான் சொல்கிறேன் மதம் மாறினாலும் தலித் தலித்துதான்... அவனுடைய சலுகைகள் பறிக்கப்படலாகாது..\nஆனால் அந்த ஒரே காரணத்திற்காக வீணாய்ப்போன வருணாசிரமக் கொடுமையில் வந்த சாதியை போகும் மதத்திற்கு எல்லாம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் இல்லை.//\nகல்வெட்டு என்ன இதுல அத்தாரிட்டியா அவசியமா இல்லையான்னு தீர்மானிக்கறது சம்பந்தப்பட்டவங்களோட உரிமை..\nதெரியாமத்தான் கேக்கறேன் மதம் மாறிய கிறிஸ்த்துவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் மற்றவர்களுக்கு என்னங்க ஆட்சேபம்\nபலூன் மாமா அவர்களின் கருத்தை மறுக்க முடியாது அது தான் உன்மையும் கூட //\nஅவர் சொல்றது நிறைய தவறுகளும் இருக்குங்க கார்த்திக்...\nஆணித்தரமா பேசிட்டா எல்லாம் சரியாகனும்னு இல்லை...\nகிறிஸ்த்துவ தலித்துகளுக்கு உரிமை வேண்டும் என்று கேட்பதற்கு அவர்களுக்கும் நிச்சயம் உரிமை உண்டு..\nஅதை வேண்டாம் என்று சொல்பவர்களுக்கும் அப்படி சொல்ல உரிமை உண்டு என்று வாதாடினால் அதற்கு பதிலளிக்க நான் தயாராக இல்லை...\nஆனால் பெரும்பான்மையினர் எப்போதும் சிறுபான்மையினருடைய உரிமைகளை தட்டிப் பறிக்க நினைக்கலாகாது...\nஎதுக்கு இதுக்கு தனியா ஒரு பதிவு\nஅத்துடன் உங்களுடைய வாதம் ஒரு அர்த்தமில்லாத வாதம்... விவரம் தெரியாமல் எழுதப்பட்ட வாதம்...\nதலித் என்பவன் தலித்துதான்... பிறப்பிலிருந்து இறக்கும் வரை...\nஇந்து தலித்துக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்று எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை...\nஇது ரொம்ப ஆழமான விடயம் .இது குறித்து ஒரு பதிவு போட்டால் தான் முடியும்\nஎனினும் நீங்கள் சொன்னது போல கல்வெட்டுவின் பல தவறுகளில் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n//குப்பன் சுப்பன் என்ற எனது தற்போது உள்ள பெயரையே வைத்துக் கொள்கிறேன் , இயேசுபிரானின் போதனைகளை எனது வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு வாழ்கிறேன் ...என்றால் அதை நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொள்ளாது//\nஅதாவது கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளிப்படையாக தெரியும் படி கிறிஸ்தவ பெயர் வைத்துக் கொண்டால் தான் மதம் ஏற்றுக்கொள்ளும் என்று ஒரு காமெடியை சொல்லியிருக்கிறார்.\nசரி தங்கமணி ,தங்கராஜ் ,ஆரோக்கிய சாமி ,மாசில்லாமணி ,செல்வராஜ் ,ராஜா ,செல்வி ,ராணி ,புஷ்பராஜ் இப்படி பல பல கிறிஸ்தவர்கள் சூட்டியிருக்கும் பல பெயர்களை பொதுவாக சொன்னால் அவர் ஒத்துகொள்ளாமல் இருக்கலாம் .ஆனால் அவருக்கு தெரிந்த அரசியல்,சினிமா பிரமுகர்களிலிருந்தே சொல்லுவோமே...\nகுமாரதாஸ் ,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் ,தா.பாண்டியன் ,கலைஞரின் முரட்டு பக்தர் தூத்துக்குடி பெரிய சாமி ,அவர் மகள் கீதா ஜீவன் ,குமரித் தந்தை நேசமணி, ஈழத்து தந்தை செல்வநாயகம் இவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று கல்வெட்டு ஐயாவுக்கு தெரியுமா அவருக்கு தெரிந்ததெல்லாம் பீட்டர் அல்போன்ஸ் மட்டும் தான் போலும்.\nசரி சினிமாவில் விஜய் ,எஸ்,ஜே.சூரியா ,குஞ்சுமோன் ,ஹாரிஸ் ஜெயராஜ் எல்லாம் யார் அவருக்கு தெரிந்ததெல்லாம் லிவிங்ஸ்டன் மட்டும் தானா\nநான் வளர்ந்த (பாண்டி)சேரியில் முப்பது வருடங்களுக்கு முன் ஒரு பறையர் குலத்தினர் கிறித்தவ மத்திற்கு தாவினர். இவர்களுக்கு ஆதிக்க சாதியினரால் தொந்தரவுகள் சொல்லும் அளவுக்கு ஏதும் இருந்தது இல்லை. நோயாளி கணவர், வேலையற்ற மனைவி, மூன்று பிள்ளைகள் உடைய இவர்களது குடும்பம் வறுமை காரணமாகவே இம்மதம் தழுவினர். ஆனால் இன்றும் அவர்கள் அதே சேரியில் அதே குடிசையில் அதே அளவு பொருளாதார நிலையில்தான் வாழ்ந்து வருகிறார்கள். தலைப் பையன் மட்டும் போலீசில் வேலை பார்க்கிறான்.\nஎன்னதான் மதம் மாறினாலும், புதிதாக பணம் மற்றும் பொருள் கிடைத்தாலும் பல நூற்றாண்டுகளின் அடிமைத்தனம், அவமானம், வஞ்சிக்கப்பட்ட உள்ளங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவது, புதிய அத்தியாயம் திறப்பது எனபது முடியாத காரியம். மூதாதையர்களின் வாழ்க்கை நிலமை, அவர்கள் பட்ட கஷ்டங்கள், அனுபவித்த வேதனைகள் அனைத்தும் சதா உங்கள் கண்முன் வந்து மனதை அழுத்தி பிழிந்து கொண்டே இருக்கும், நியாயங்கள் கிடைக்கும் வரை. காலங்கள் முழுதும் போராட்டமே வாழ்க்கை எனும் வழக்கத்திற்கு உள்ளாகின்றனர். கடிதம் எழுதுவது போன்ற சில சாதாரண வேலைகள் கூட மிகப்பெரிய பலுவான வேலைகளைப்போல் தோன்றும். சதா எப்போதும் ஒரு வகை திறந்த வெளி சிறையில் இருப்பதையே இது உணர்த்தும்.\nமதம் மாறுவது வேறு, மனம் மாறுவது வேறு. மனம் மாறினால் மட்டும் போதாது, பழையனவற்றை, பூர்வீக அடையாளங்களை அழித்து, முன்னோர்களின் பழக்க வழக்கங்களை மறக்க கற்றுக்கொள்ளவது என்பது வேண்டும். (இது மிகவும் கடினமானது)புதிய வாழ்க்கை முறைக்கு பண்பட வேண்டும். இதற்கு நிறைய காலங்கள் தேவைப்படும். குறைந்த பட்சம் இரு தலைமுறை இடைவெளியாவது தேவைப்படும் என நினைக்கிறேன்.\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\n//அதற்காகத்தான் சொல்கிறேன் மதம் மாறினாலும் தலித் தலித்துதான்//\nஉண்மைதான்..நீங்கள் சொன்னது போல் தலித் எந்த மதம் மாறினாலும் தலித்தாகவேதான் இருக்கிறார்கள். எந்த மதத்தாலும் அவர்களுக்கு புண்ணியமில்லை.\n ஜப்பானிய பெயர்களை எல்லாம் கரைத்துக் குடித்திருக்கிறீர்களோ... வாதத்திற்காக சொல்றீங்கன்னு நினைக்கறேன்..//\nஆம் ,கரைத்துக் குடிக்காவிட்டாலும் ஓரளவு தெரியும்(ஓரளவுதான்).நிச்சயம் தவறு இருக்க வாய்ப்பு உள்ளது.\nஜப்பானியர்கள் என்று சொன்னது ஒரு உதாரணத்துக்குத்தான்.மதம் மாறினாலும் பாரம்பரியப் பழக்கங்களில் மாற்றம் வராமல் கடைபிடிக்கும் பல சமூகத்தினர் உள்ளனர்.\nஎனக்குத் தெரிந்த , நான் கண்ட விசயங்களைப் பற்றியே பேச முடியும்.எனது அனுபவங்களையும் தாண்டி நல்ல பழக்கங்கள் கிறித்துவத்தில் உண்டு என்பதை உங்களால் அறிய முடிந்தது. முழுமையாக எதையும் எனக்குத் தெரிந்ததாக எப்போதும் சொன்னதில்லை. இன்றும் உங்களிடம் இருந்து கற்றேன்.\n//சார்... கிறிஸ்த்துவ சமய முறைகளைப் பற்றி தெரியாமல் பேச வராதீர்கள்..//\nஇந்தப்பதிவு தலித் பற்றிப் பேசுவதால்தான் வந்தேன்.கிறித்துவம் தெரியும் என்பதற்கு நான் பைபிள் காலேஜில் இருந்து சான்றிதழ் கொண்டுவந்தால்தான் இனிமேல் என்னைப் பேச அனுமதிபீர்கள் போல் உள்ளது. :-))) உங்களின் பார்வையில் எனக்கு கிறிஸ்ததுவ சமய முறைகளைப் பற்றி தெரியாததால் நான் இனி பேசுவதில் பலன் இல்லை.\nமதவாதிகளுக்கு மதத்தின் மேல் இருக்கும் பாசத்தைவிட எனக்கு மனிதர்கள் மேல் இருக்கும் நேசம் அதிகம்.அதனால்தான் தலித் என்ற அடையாளம் ஏன் வந்தது என்று சொல்லி அதற்கு தீர்வாக குறைந்த பட்சம் கிறித்துவம் என்ன செய்யலாம் என்று சொன்னேன்.\nதலித் என்��� அடையாளத்தை சுமப்பதால் கிறித்துவத்தில் இருந்தும் சீரழிக்கப்படும் எண்ணற்ற மக்களை அறிவேன் அவர்களுடன் பழகியுள்ளேன் ,துன்பங்களில் நேரடிப் பங்கு கொண்டுள்ளேன்.அவர்களின் இந்த அடையாளம் மாற்றப்பட்டு மற்ற உயர்சாதிக் கிறித்துவர்கள் போல் இருக்க வேண்டும் என்பது ஒரு சின்ன ஆசை. அதே சமயம் அந்த அடையாளத்தை இழப்பதால் வரும் பொருளாதார/கல்வி-வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகளை இழக்காமல் இருக்க வேறு வழி செய்யப்படவேண்டும் என்று சொல்லவே வந்தேன்.\nGeneralize செய்யாமல் சில கிறித்துவ அமைப்புகள் அல்லது ஒரு சிலர் என்று சொல்லியிருக்க வேண்டும் நான். தவறுதான்\nஆனால் அந்த ஒரே காரணத்திற்காக வீணாய்ப்போன வருணாசிரமக் கொடுமையில் வந்த சாதியை போகும் மதத்திற்கு எல்லாம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் இல்லை.//மிகச்சரியாக சொன்னீர்கள்//கல்வெட்டு என்ன இதுல அத்தாரிட்டியா அவசியமா இல்லையான்னு தீர்மானிக்கறது சம்பந்தப்பட்டவங்களோட உரிமை..தெரியாமத்தான் கேக்கறேன் மதம் மாறிய கிறிஸ்த்துவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் மற்றவர்களுக்கு என்னங்க ஆட்சேபம் அவசியமா இல்லையான்னு தீர்மானிக்கறது சம்பந்தப்பட்டவங்களோட உரிமை..தெரியாமத்தான் கேக்கறேன் மதம் மாறிய கிறிஸ்த்துவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் மற்றவர்களுக்கு என்னங்க ஆட்சேபம்\nபலூன் மாமா அவர்களின் கருத்தை மறுக்க முடியாது அது தான் உன்மையும் கூட //அவர் சொல்றது நிறைய தவறுகளும் இருக்குங்க கார்த்திக்...ஆணித்தரமா பேசிட்டா எல்லாம் சரியாகனும்னு இல்லை...கிறிஸ்த்துவ தலித்துகளுக்கு உரிமை வேண்டும் என்று கேட்பதற்கு அவர்களுக்கும் நிச்சயம் உரிமை உண்டு..அதை வேண்டாம் என்று சொல்பவர்களுக்கும் அப்படி சொல்ல உரிமை உண்டு என்று வாதாடினால் அதற்கு பதிலளிக்க நான் தயாராக இல்லை...ஆனால் பெரும்பான்மையினர் எப்போதும் சிறுபான்மையினருடைய உரிமைகளை தட்டிப் பறிக்க நினைக்கலாகாது... \"\"\"\"\"\"\"\nஜோசப்பின் முதல் பதிலில் இருந்த \"சலுகை\" என்ற வார்த்தை அடுத்த பதிலில் எப்படி தடம் புரண்டு தடாரென்று \"உரிமை \" என்றாகி விட்டது\nகண நேரம் தான் தேவை, கெஞ்சி கேட்ட சலுகை யை உரிமை என்று பேச.... \nஎப்பொழுது இதெல்லாம் உரிமை யானது இந்து மதத்தில் இருந்த போது அவர்கள் வாங்கியது சலுகை யாயிருக்குமோ\nகிறித்து மதத்திற்க்கு மாறிய பின் அந்த சலுகை சிறுபான்மையினரின் \"உரிமை\" ஆகி, அதையும் பெரும்பான்மை யினர் பறிக்க வேறு பார்க்கிறார்களோ\nநல்ல தமாஷான பதிவு ஜோசப், தங்களுடையது பின்னூட்டமிடுங்கள், எல்லோருக்கும் சேர்த்து தான் நான் பதில் சொல்லிகொண்டு இருக்கிறேன்\nஇது ரொம்ப ஆழமான விடயம் .இது குறித்து ஒரு பதிவு போட்டால் தான் முடியும்\nஎனினும் நீங்கள் சொன்னது போல கல்வெட்டுவின் பல தவறுகளில் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n//குப்பன் சுப்பன் என்ற எனது தற்போது உள்ள பெயரையே வைத்துக் கொள்கிறேன் , இயேசுபிரானின் போதனைகளை எனது வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு வாழ்கிறேன் ...என்றால் அதை நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொள்ளாது//\nஅதாவது கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளிப்படையாக தெரியும் படி கிறிஸ்தவ பெயர் வைத்துக் கொண்டால் தான் மதம் ஏற்றுக்கொள்ளும் என்று ஒரு காமெடியை சொல்லியிருக்கிறார்.\nசரி தங்கமணி ,தங்கராஜ் ,ஆரோக்கிய சாமி ,மாசில்லாமணி ,செல்வராஜ் ,ராஜா ,செல்வி ,ராணி ,புஷ்பராஜ் இப்படி பல பல கிறிஸ்தவர்கள் சூட்டியிருக்கும் பல பெயர்களை பொதுவாக சொன்னால் அவர் ஒத்துகொள்ளாமல் இருக்கலாம் .ஆனால் அவருக்கு தெரிந்த அரசியல்,சினிமா பிரமுகர்களிலிருந்தே சொல்லுவோமே...\nகுமாரதாஸ் ,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் ,தா.பாண்டியன் ,கலைஞரின் முரட்டு பக்தர் தூத்துக்குடி பெரிய சாமி ,அவர் மகள் கீதா ஜீவன் ,குமரித் தந்தை நேசமணி, ஈழத்து தந்தை செல்வநாயகம் இவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று கல்வெட்டு ஐயாவுக்கு தெரியுமா அவருக்கு தெரிந்ததெல்லாம் பீட்டர் அல்போன்ஸ் மட்டும் தான் போலும்.\nசரி சினிமாவில் விஜய் ,எஸ்,ஜே.சூரியா ,குஞ்சுமோன் ,ஹாரிஸ் ஜெயராஜ் எல்லாம் யார் அவருக்கு தெரிந்ததெல்லாம் லிவிங்ஸ்டன் மட்டும் தானா\nஅதனால்தான் தலித் என்ற அடையாளம் ஏன் வந்தது என்று சொல்லி அதற்கு தீர்வாக குறைந்த பட்சம் கிறித்துவம் என்ன செய்யலாம் என்று சொன்னேன்.//\nமதம் மாறிய கிறிஸ்த்துவ தலித்துகளுக்கு அவர்கள் இழந்து நிற்கும் சலுகைகளை திரும்பப் பெற்றுத் தருவதும் 'என்ன செய்யலாம்' என்பதில் வருகிறது.\nதலித் என்ற அடையாளத்தை சுமப்பதால் கிறித்துவத்தில் இருந்தும் சீரழிக்கப்படும் எண்ணற்ற மக்களை அறிவேன் அவர்களுடன் பழகியுள்ளேன்,துன்பங்களில் நேரடிப் பங்கு கொண்டுள்ளேன்.//\nஇதன்��ூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை.. சீரழிக்கப்படுகிறார்களா\nஅதாவது மதம் மாறாதீர்கள் என்கிறீர்களா நல்லது... அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே... அவர்கள் திருப்பி இந்துக்களாகிவிட்டால் சலுகைகளும் கிடைத்துவிடுமே நல்லது... அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே... அவர்கள் திருப்பி இந்துக்களாகிவிட்டால் சலுகைகளும் கிடைத்துவிடுமே அதை ஏன் நீங்கள் பரிந்துரைக்கவில்லை\nஅதே சமயம் அந்த அடையாளத்தை இழப்பதால் வரும் பொருளாதார/கல்வி-வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகளை இழக்காமல் இருக்க வேறு வழி செய்யப்படவேண்டும் என்று சொல்லவே வந்தேன்.//\nஅதைத்தான் நானும் சொல்கிறேன்.. அவர்கள் இழந்து நிற்கும் சலுகைகளை மீண்டும் வழங்குங்கள்...\nஇது குறித்து ஒரு பதிவு போட்டால் தான் முடியும்//\nபுதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூட போனவாரம் இதுகுறித்து பேசியிருந்தார். இந்து தலித்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று பேசினார். இவ்விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்பம் இருக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே கிறிஸ்தவ தலித்களுக்கு தனியாகவும், இந்து தலித்களுக்கு தனியாகவும் என்று ஒதுக்கீடு வழங்கப்படலாம்.\nஆனால் சாதி அடிப்படையில் வழங்கப்படும்போது இரு மதத்து தலித்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nநான் வளர்ந்த (பாண்டி)சேரியில் முப்பது வருடங்களுக்கு முன் ஒரு பறையர் குலத்தினர் கிறித்தவ மத்திற்கு தாவினர். //\nஇந்த பறையர் என்று குறிப்பிடுவதை எதிர்க்கிறேன்... நிங்க என்ன சார் தேவர் குலமோ\nஅதுசரி அது என்ன 'தாவினர்' இது என்ன கட்சி தாவலா... மதமாற்றம்.. கொச்சைப் படுத்தாதீர்கள்..\nஆனால் இன்றும் அவர்கள் அதே சேரியில் அதே குடிசையில் அதே அளவு பொருளாதார நிலையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.//\nஇதுபோன்றவர்கள் எல்லா மதத்திலும் உள்ளனர்... மறந்துவிடாதீர்கள்..\nஎன்னதான் மதம் மாறினாலும், புதிதாக பணம் மற்றும் பொருள் கிடைத்தாலும் பல நூற்றாண்டுகளின் அடிமைத்தனம், அவமானம், வஞ்சிக்கப்பட்ட உள்ளங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவது, புதிய அத்தியாயம் திறப்பது எனபது முடியாத காரியம். //\nசத்தியமான வார்த்தைகள்.. அதைத்தான் நானும் சொல்கிறேன்.. சாதி கொடுமை எல்லா மதங்களி���ும் உள்ளது.\nமதம் மாறுவது வேறு, மனம் மாறுவது வேறு. மனம் மாறினால் மட்டும் போதாது, பழையனவற்றை, பூர்வீக அடையாளங்களை அழித்து, முன்னோர்களின் பழக்க வழக்கங்களை மறக்க கற்றுக்கொள்வது என்பது வேண்டும்.//\nதேவையில்லை... இந்தியன் என்றும் இந்தியனாக இருப்பதுதான் தேவை..\nஇந்து மதம் மாறியதும் பழைய ஆச்சாரங்களையெல்லாம் மறந்துவிடவேண்டும் என்று சமூகம் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால் தனிமனிதன் அத்தனை எளிதில் மாற வேண்டும் என்று நினைப்பதில்லை... பெயரையே மாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தை கிறிஸ்த்துவ மதம் வைப்பதில்லை எனும்போது இந்த நாள் பார்ப்பது, நேரம் பார்ப்பது, திருமணத்தில் சாதி பார்ப்பது எல்லாம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இருக்கத்தான் செய்யும் என்பதை என்னைப்போன்ற நானூறு ஆண்டுகளாக கிறிஸ்த்துவனுக்கும் தெரியும்...\nஅதுவல்ல இப்போதைய பிரச்சினை... தலித் இந்துவாக இருந்த சமயத்தில் கிடைத்து வந்த சலுகைகளை மதம் மாறினான் என்பதற்காகவே இழந்துவிடவேண்டுமா என்பதுதான் கேள்வி...\n////வெளிநாட்டு பணம் இருக்கிறது (வாட்டிகன் கொடுக்குமோ). //\nஒரு விஷயத்தைப் பற்றி பேச முனையும்போது இது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்... இல்லையென்றால் பேசக் கூடாது...//\nஇது ஊருக்கே தெரிந்த உண்மை\nசரி நாம் தலைப்பை ஒட்டியே பேசலாம்\nஒரு தலித் இந்து மதத்தில் சமூக அந்தஸ்து கிடைக்காத காரணத்தால் கிறித்துவனாகிறான் என்று வைத்து கொள்வோம்.\nமதம் மாறிய பிறகு நீங்கள் கேட்பது போல் அவனுக்கு இடஒதுக்கீடும் கிடைக்கிறது என்றால் அவனுக்கு கிடைத்திருப்பது இரட்டை இலாபம்.\nஒன்று சமூக அந்தஸ்து . மற்றது இடஒதுக்கீடு.. இந்த இரண்டு காரணங்களாலும் நிறைய மத மாற்றம் நடக்கும். ஒரு மதசார்பற்ற ஒரு நாட்டில் பெருமளவு மதமாற்றம் நடக்க அரசே காரணியாக இருக்கக் கூடாது\nகுருடன் பார்க்கிறான், முடவன் நடக்கிறான் என்று சொல்லி சொல்லி இதுவரை மதமாற்றம் நடந்தது\nஇப்போது இடஒதுக்கீடும் உண்டு அதனால் மதம் மாறுங்கள் என்று சுவிசேஷ கூட்டங்கள் நடக்கும்.\nஅதையும் கர்த்தர் தான் அளித்தார் என்னே அதிசயம் என்பார்கள்\nஜோசப்பின் முதல் பதிலில் இருந்த \"சலுகை\" என்ற வார்த்தை அடுத்த பதிலில் எப்படி தடம் புரண்டு தடாரென்று \"உரிமை \" என்றாகி விட்டது\nஏங்க சிவாஜி தி பாஸ்.... இந்து தலித் கேட்டால் அது உ���ிமை அதையே ஒரு கிறிஸ்த்துவ தலித் கேட்டால் அது அரசாங்கம் கேட்கும் பிச்சையா\nகண நேரம் தான் தேவை, கெஞ்சி கேட்ட சலுகை யை உரிமை என்று பேச.... \nஎப்பொழுது இதெல்லாம் உரிமை யானது இந்து மதத்தில் இருந்த போது அவர்கள் வாங்கியது சலுகை யாயிருக்குமோ இந்து மதத்தில் இருந்த போது அவர்கள் வாங்கியது சலுகை யாயிருக்குமோ\nஇந்தியாவைப் பொருத்தவரை எல்லா கிறிஸ்துவர்களுமே ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள்தான்... இந்திய அரசியல் சட்டத்தில் மறுக்கப்படாத ஒன்றை ஏன் அளிக்க மறுக்கிறீர்கள் என்றுதான் கிறிஸ்துவ தலித்துகள் கேட்கிறார்கள்... பிச்சையை அல்ல..\nகிறித்து மதத்திற்க்கு மாறிய பின் அந்த சலுகை சிறுபான்மையினரின் \"உரிமை\" ஆகி, அதையும் பெரும்பான்மை யினர் பறிக்க வேறு பார்க்கிறார்களோ\nலாஜிக்கா வாதம் பண்றதா நினைச்சி சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்காதீங்க...\nநல்ல தமாஷான பதிவு ஜோசப், தங்களுடையது பின்னூட்டமிடுங்கள், எல்லோருக்கும் சேர்த்து தான் நான் பதில் சொல்லிகொண்டு இருக்கிறேன் பின்னூட்டமிடுங்கள், எல்லோருக்கும் சேர்த்து தான் நான் பதில் சொல்லிகொண்டு இருக்கிறேன்\nஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்.. சிவாஜி தி பாஸ்னு பேர் வச்சிக்கிட்டா எல்லோருக்கும் சேர்த்து பதில் சொல்ல நீங்க என்ன அத்தாரிட்டியா\nசாதாரணமாக இந்த மாதிரியான வாதங்களை நான் செய்ய முன்வருவதில்லை...\nஆனால் அரசியல்வாதிகள்தான் இதை எதிர்க்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்...\nஆனால் படித்த சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்திலுள்ள இளைஞர்களே இத்தகைய மனப்பாங்குடன் இருப்பதைக் காணும்போது ஆதங்கம் ஏற்படுகிறது...\nஅதனால் ஏற்படும் கோபம்தான் இப்படி வெளிப்படுகிறது...\nமதம் மாறிய பிறகு நீங்கள் கேட்பது போல் அவனுக்கு இடஒதுக்கீடும் கிடைக்கிறது என்றால் அவனுக்கு கிடைத்திருப்பது இரட்டை இலாபம்.\nஒன்று சமூக அந்தஸ்து . மற்றது இடஒதுக்கீடு.. இந்த இரண்டு காரணங்களாலும் நிறைய மத மாற்றம் நடக்கும். ஒரு மதசார்பற்ற ஒரு நாட்டில் பெருமளவு மதமாற்றம் நடக்க அரசே காரணியாக இருக்கக் கூடாது..//\nவேடிக்கையாக இருக்கிறது உங்களுடைய வாதம்.. அதாவது ஒரு இந்து தலித் கிறிஸ்துவனாக மாறியதும் அவனை சமுதாயம் சம அந்தஸ்த்து அளித்துவிடுகிறது என்கிறீர்கள்...\nகிறிஸ்த்துவ சர்ச் (அதாவது சபை) மட்டுமே அதை அளிக்கிறது. கிறிஸ்த்துவர்களும் கூட அவர்களை தலித்துகளாகவேதான் பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் சமுதாயம் எப்படி சமமாக மதிக்கும்... அதுவும் இது பெரும்பான்மை அளவில் நடக்கும் கிராமங்களில்...\nகுருடன் பார்க்கிறான், முடவன் நடக்கிறான் என்று சொல்லி சொல்லி இதுவரை மதமாற்றம் நடந்தது\nஇப்போது இடஒதுக்கீடும் உண்டு அதனால் மதம் மாறுங்கள் என்று சுவிசேஷ கூட்டங்கள் நடக்கும்.\nஅதையும் கர்த்தர் தான் அளித்தார் என்னே அதிசயம் என்பார்கள் //\nஇப்படி வாதிடுவது படித்த இளைஞர்களுக்கு அழகல்ல..\nமுதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள்.. சுவிசேஷ கூட்டங்களுக்கு வருபவரெல்லாம் மதம் மாற்றப்படுவதில்லை..\nஅல்லது இத்தகைய கூட்டங்களில் ஆவேசத்துடன் பேசுபவதைக் கேட்டு யாரும் மதம் மாறிவிடுவதில்லை..\nகட்டாய மதமாற்றத்தில் நம்பிக்கையில்லாதவன் நான்...\nஆனால் சாதி அடிப்படையில் வழங்கப்படும்போது இரு மதத்து தலித்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.//\nஇதை எல்லோரும் புரிந்துக்கொள்ளும் நாள் நிச்சயம் வரும்... வரவேண்டும்...\n//தேசப் பிதா எனப்படும் மகாத்மாவும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான அம்பேத்காரும் மதம் மாறுவதாலேயே சமுதாயத்தில் இருக்கும் ஒருவருடைய சமூக அந்தஸ்த்து மாறிவிடுவதில்லை என்பதை மிகத் தெளிவாக உரைத்திருக்கிறார்கள்.//\nஇருக்கலாம், ஆனால் சட்ட நிலைமை என்ன\nஹிந்துமதத்தில் நிலவும் வன்கொடுமைக்கு பிராயச்சித்தமாகக் கொடுக்கப்படும் சலுகை அதிலிருந்து விடுபடுபவருக்கு இல்லை என்ப்ததுதான் சட்ட நிலை என நான் நினைக்கிறேன்.\nஇப்போது மதம் மாறியவர்களுக்கும் அது வேண்டுமானால், ஒன்று செய்யலாம். கிறித்துவ மதத் தலைவர்கள் ஒரு வெளிப்படையான வெள்ளை அறிக்கை தரட்டும். அதாவது, \"எங்கள் மதத்துக்கு வந்தாலும் வன்கொடுமை தொடரும், எங்கள் மதத்திலும் சாதி வெறியர்கள் உண்டு\". செய்வார்களா\n/ஸ்ரீசரண் said.. மதம் மாறின அங்கு உங்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கிறது.//\nஇது என்னங்க புது கதையா இருக்கு நம் சமுதாயம் அவ்வளவு எளிதா சமூக அந்தஸ்து கொடுத்துருவாங்களா என்ன நம் சமுதாயம் அவ்வளவு எளிதா சமூக அந்தஸ்து கொடுத்துருவாங்களா என்ன [இதுலலாம் மதத்தையும் தாண்டி ஒரு ஒற்றுமைவந்துரும் என்பதே வருத்தமான நடைமுறை உண்மை] ஒரு வாததிற்குகூட ஏற்புடையதா இல்லைங்க\n/எனக்கு தெரிந்து பெரும்பாலும் பணம், படிப்பு மற்றும் வேலை போன்ற காரணங்களுக்காக தான் மதம் மாற்றப்படுகிறார்கள் அல்லது மாறுகிறார்கள்/\nஇல்லங்க.... நீங்கள் சொன்னது அதற்கான சில காரணங்கள்தான். இங்கு சில நண்பர்கள் குறிப்பிட்டதுபோல (நல்ல) மன மாற்றம்தான் முக்கியம். அது எந்த மதத்தில் இருந்து 'தெளிவு பெற்றாலும்' சரி.\n//வெளிநாட்டு பணம் இருக்கிறது (வாட்டிகன் கொடுக்குமோ).\nஇது ஊருக்கே தெரிந்த உண்மை//\nஸ்ரீசரண் , இப்படி ஒரு தவறான கருத்துள்ளது. அது உண்மையுமல்ல அன்னை தெரசாவோட வாழ்க்கைய படிச்சி பாருங்க... சில உண்மைகள் புரியலாம்...\nநேற்றுவரை அரசாங்கத்திலிருந்து கிடைத்து வந்த சலுகைகள் மதம் மாறிய காரணத்தாலேயே மறுக்கப்படுவது எந்த அளவுக்கு நியாயம்\nசட்டத்தில் சொல்லப்படதாதை நடைமுறை படுத்துவதில் என்ன சிக்கல்\n'உரிமை' என்றிருந்தது மதம் மாறினால் 'சலுகை' என்று ஏன் மாற வேண்டும்\nஜோசப் சார், தலைப்பு இப்படி இருந்திருக்கனுமோ..\n\"தலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள்\"\nபல நூற்றாண்டுகால கொடுமைகளுக்கான மருந்துதானே இட ஒதுக்கீடு . கிறிஸ்தவனாக ஒரு தலித் மாறிவிட்டால் அவரின் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகள் இல்லையென்றாகிவிடுமா என்ன\n// தலித் இந்து மதத்தில் சமூக அந்தஸ்து கிடைக்காத காரணத்தால் கிறித்துவனாகிறான் என்று வைத்து கொள்வோம்.//\nஏன் இப்படியே வைத்துக்கொள்கிறீர்கள் . ஒரு தலித் கிறிஸ்தவ மத கொள்கைகளுக்காக மதம் மாறுவார் என்பதைக்கூட ஒத்துக்கொள்ள உங்கள் அழுக்கு மனம் தயங்குவது ஏன் ஒரு தலித் கிறிஸ்தவ மதக்கொள்கையில் பற்று கொண்டு மதம் மாறுகிறார் என வைத்துக்கொள்வோம் . அவருக்கான இடப்பங்கீட்டு உரிமையை உரிமையை தடுப்பது என்ன நியாயம்\nசலுகை வழங்குவது சமுதாயத்தில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தவா அல்லது பொருளாதாரத்தில் உயர்த்தவா\nஒரு தலித் கிறித்துவராக மாறினவுடன் அவர் சமூக அந்தஸ்து இஸ்டண்டாக உயர்ந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம் அவர் பொருளாதாரத்திற்காக சலுகைகள் அளிக்க வேண்டும் என்றும் வைத்துக் கொள்வோம்.\nஅவ்வாறு தலித் கிறித்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்த பிறகு ,சமூகத்தில் உயரிடத்தில் இருந்து பொருளாதரத்தில் மிக தாழ்ந்த நிலையில் இருக்கும் ஏழை ப்ராமணனுக்கு அவனது பொருளாதரத்திற்காக ��லுகைகள் அளித்தால் என்ன என்ற கேள்வி வரும்.\nஅது சரி என்றால் இதுவும் சரி.\nஇந்த மாதிரி நியாயமாக செயல்பட்டதால் எம்.ஜி.ஆருக்கு தமிழகம் தந்த தண்டனை என்னவென்று நாம் அறிவோம்\nஹிந்துமதத்தில் நிலவும் வன்கொடுமைக்கு பிராயச்சித்தமாகக் கொடுக்கப்படும் சலுகை அதிலிருந்து விடுபடுபவருக்கு இல்லை என்ப்ததுதான் சட்ட நிலை என நான் நினைக்கிறேன்.//\nநீங்கள் நினைப்பது சரிதான். அதைப் போக்குவதற்காகத்தான் சிறுபான்மை இன தலைவர்கள் முயன்றுவருகிறார்கள். இது கிறிஸ்த்துவர்களுக்கு மட்டுமல்லாமல் இஸ்லாம் மற்றும் மற்ற அனைத்து சிறுபான்மையினத்தவருக்கும் சேர்த்துத்தான்.\nஇப்போது மதம் மாறியவர்களுக்கும் அது வேண்டுமானால், ஒன்று செய்யலாம். கிறித்துவ மதத் தலைவர்கள் ஒரு வெளிப்படையான வெள்ளை அறிக்கை தரட்டும். அதாவது, \"எங்கள் மதத்துக்கு வந்தாலும் வன்கொடுமை தொடரும், எங்கள் மதத்திலும் சாதி வெறியர்கள் உண்டு\". செய்வார்களா\nஇந்த கேள்வி உங்களைப் போன்ற சீனியரிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை.\nதலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் முன்னுரிமை அளிப்பது அவர்களுடைய அறிவுக் கண்களைத் திறந்து அவர்கள் தங்களுடைய உரிமைகளை தெரிந்துக்கொள்ள.\nஅவர்களுக்கு பணியிடங்களில் முன்னுரிமை அளிப்பது அவர்களுடைய பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்த...\nஇவ்விரு சலுகைகள் மூலம் எங்கே இத்தகையோர் சமுதாயத்தில் தங்களுக்கு நிகராக உயர்ந்துவிடுவார்களோ என்று அஞ்சித்தான் உயர்சாதியினர் - அவர்கள் எம்மதத்தை சார்ந்தவராயினும் - இதை தடுத்து நிறுத்த முயன்று வந்துள்ளனர். பிஜேபி போன்ற கட்சிகளும் இதற்கு வக்காலத்து..\nசரி... ஒரு தலித் மதமாற்றம் - அவர் எந்த மதத்திற்கு மாறினாலும் - பெறுவதன் மூலம் அவருடைய தலித் அந்தஸ்த்திலிருந்து மீள்வதில்லை. சமுதாயத்தில் மற்ற உயர் சாதியினரிடைய சம அந்தஸ்த்தை பெற்றுவிடுவதில்லை. பொருளாதார முன்னேற்றம் வந்துவிடுவதில்லை..\nமுந்தைய தலைமுறையில் நீங்கள் கொடுமைப் படுத்தப்பட்டு வந்தீர்கள் ஆகவே பிடியுங்கள் சலுகைகளை என்று ஒரு அரசாங்கம் சொல்லுமானால்.... அது வெறும் வெளி வேஷம் மட்டுமே..\nஆகவே அதுவல்ல சலுகைகளுக்கு முக்கிய காரணம். அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். அவ்வளவே...\nஇதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை...\nஅவருக்கான இடப்பங்கீட்டு உரிமையை உரிமையை தடுப்பது என்ன நியாயம் //\nஇதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்ந்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களுடைய ஆவல்.\nநேற்றுவரை அரசாங்கத்திலிருந்து கிடைத்து வந்த சலுகைகள் மதம் மாறிய காரணத்தாலேயே மறுக்கப்படுவது எந்த அளவுக்கு நியாயம்\nசட்டத்தில் சொல்லப்படதாதை நடைமுறை படுத்துவதில் என்ன சிக்கல்\nசட்டத்தில் சிக்கல் இல்லை. மனித மனங்களில்தான் சிக்கல்.. இது தலைமுறை, தலைமுறையாக இருந்து வரும் சிக்கல்... தீர்க்கும் காலம் இன்னும் வரவில்லை..\n'உரிமை' என்றிருந்தது மதம் மாறினால் 'சலுகை' என்று ஏன் மாற வேண்டும் அவன் இந்தியன்தானே\nகிறிஸ்துவனும் இஸ்லாமியரும் சீக்கியரும் கூட இந்தியர்தான் என்பதை இன்னும் பலர் ஒத்துக்கொள்ள தயாராக இல்லையோ என்று தோன்றும் நிலை இன்று...\nஜோசப் சார், தலைப்பு இப்படி இருந்திருக்கனுமோ..\n\"தலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள்\" //\nஅவ்வாறு தலித் கிறித்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்த பிறகு ,சமூகத்தில் உயரிடத்தில் இருந்து பொருளாதரத்தில் மிக தாழ்ந்த நிலையில் இருக்கும் ஏழை ப்ராமணனுக்கு அவனது பொருளாதரத்திற்காக சலுகைகள் அளித்தால் என்ன என்ற கேள்வி வரும்.\nஅது சரி என்றால் இதுவும் சரி.//\nஆனால் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையிலும் creamy layer என்ற பாகுபாட்டை புகுத்தலாகாது என்ற எண்ணம் உள்ளவன் நான். சாதியின் பெயரால் ஒருவர் சமுதாயத்தில் சம் அந்தஸ்த்தை பெற முடியவில்லை என்பதால் (இது பொருளாதார அந்தஸ்த்து இரண்டாம் பட்சம்தான்.. இதை என்னுடைய அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன். நான் ஒரு வங்கி மேலாளர் என்று தெரிந்தும் நான் ஒரு கிறிஸ்த்துவன். ஆகவே தலித்தாகவோ அல்லது கீழ்சாதிக்காரனாகவோ இருப்பான் என்று கருதி என்னை புறக்கணித்ததை அனுபவித்திருக்கிறேன்) அவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nநீங்கள் சொல்வதைப் போல் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் பல உயர்சாதி குடும்பங்கள் உள்ளனர். அவர்களுக்கும் சலுகை வழங்க வேண்டுமா என்பது ஒரு நல்ல சிந்தனைதான். ஆனால் அவர்களுடைய தாழ்நிலையை எப்படி நிரூபிப்பது ஐந்நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு எந்த வருமான சான்றிதழையும் வழங்க முன்வரும் அரசு அதிகாரிகள் இருக்கும் சூழலில் இதை நடைமுறைப் படுத்துவது சாத்தியம்தானா\nதாங்கள் சொல்வது சரிதான் திரு ஜோசப், துன்பபடும் மனிதனுக்கு யாரேனும் சில உதவிகள் செய்ய வரும்போது நான் \"கொடுக்காதே\" என்று தடுக்க வருவது போல் உணர்கிறீர்கள் நீங்கள் அவ்வாறு செய்பவன் அல்ல நான் அவ்வாறு செய்பவன் அல்ல நான் அவனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் அவனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் சமூகத்தில் ஒருவன் நிராகரிக்க படும்போது அவனுக்கு எவ்வளவு கோபம் வரும் சமூகத்தில் ஒருவன் நிராகரிக்க படும்போது அவனுக்கு எவ்வளவு கோபம் வரும் ஏன் இந்த நாட்டை ஒரு அனுகுண்டு போட்டு அழிக்க கூடாது அவன், அவன் அப்படி செய்தால் நான் அவனை ஆதரிப்பேன் ஏன் இந்த நாட்டை ஒரு அனுகுண்டு போட்டு அழிக்க கூடாது அவன், அவன் அப்படி செய்தால் நான் அவனை ஆதரிப்பேன் ஆக நீங்கள் சரியான வாதத்தில் இன்னும் நேரடியாக இறங்க வில்லை\nமதங்களை பற்றி அரசங்கம் எதுவும் கவலை பட வேண்டுமா\nமதமாற்ற பிரச்சாரங்களை அரசியல் சட்டபடி அணுகலாமா\nஇந்திய அரசியல் சட்டம் தலித் கிருத்துவர்களை பற்றி என்ன சொல்லி இருக்கிறது\nகுழுவாக மதம் மாறுவது இயற்கையாக நடக்கிறதா\nஇந்து கோவில்கள் போல் சர்ச் மற்றும் கிறித்துவ கோவில்களின் வருமானங்களை அரசாங்கத்திடம் கொடுத்து விட்டால் இது போன்று தலித் கிறித்துவர்களுக்கு நிறைய சலுகைகள் (உரிமைகள்) கொடுக்கலாமே, ஆதரிபீர்களா அல்லது இந்து கோவில்களின் வருமானத்தில் தான் கிருத்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமா\nவிவரம் தெரியாமல் நான் பேசுவதாக கூறியுள்ளீர்கள் உண்மைதான், இந்த விசயத்தில் உங்களுக்கு உள்ள அக்கரை மற்று அறிவை விட கம்மியே உண்மைதான், இந்த விசயத்தில் உங்களுக்கு உள்ள அக்கரை மற்று அறிவை விட கம்மியே எனக்கு தெரிந்த விவரத்திற்க்கு பதில் சொல்லலாமே\nதுன்பபடும் மனிதனுக்கு யாரேனும் சில உதவிகள் செய்ய வரும்போது நான் \"கொடுக்காதே\" என்று தடுக்க வருவது போல் உணர்கிறீர்கள் நீங்கள்\nநிச்சயம் அப்படி நான் நினைக்கவில்லை.\nவிவரம் தெரியாமல் நான் பேசுவதாக கூறியுள்ளீர்கள் உண்மைதான், இந்த விசயத்தில் உங்களுக்கு உள்ள அக்கரை மற்று அறிவை விட கம்மியே உண்மைதான், இந்த விசயத்தில் உங்களுக்கு உள்ள அக்கரை மற்று அறிவை விட கம்மியே\nஇப்படியும் நான் சொல்ல வரவில்லை.\nஅப்படியொரு பொருளை என்னுடைய வார்த்தைகள் அளித்திருந்தால் மன்னியுங்கள்..\nநீங்கள் மற்ற கருத்துகளைப் பற்றி நான் ஒன்றும் கூற விரும்பவில்லை. ஏனெனில் நான் ஒன்று கூற நீங்கள் அதை மறுத்துக்கூற வாதம் நீள வழியுள்ளது..\nஇதைக் குறித்து இதுவரை விவாதித்தது போதும் என்று கருதுகிறேன்...\nclocklink பதிவை படிக்கவிடாமல் மறைக்கிறது, அதைச் சற்று கவனிக்கவும்.\n//பல நூற்றாண்டுகால கொடுமைகளுக்கான மருந்துதானே இட ஒதுக்கீடு . கிறிஸ்தவனாக ஒரு தலித் மாறிவிட்டால் அவரின் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகள் இல்லையென்றாகிவிடுமா என்ன\nஅப்படியே பல நூற்றாணடுகள் இஸ்லாமிய படையெடுப்பாலும் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பாலும் கொடுமை அனுபவித்த எம் முன்னோர்களுக்காக நான் எங்கு போய் பழிதீர்த்துக் கொள்வது தாஸ்.\nவேண்டும் எங்கும் போது பழைய புராணம், ஆள் சேர்க்க இன்றைய சாதி கொடுமை சேர்ந்த பிறகு அதே சாதி கொடுமையை தொடர்வது. நல்லாவா இருக்கு தாஸ்.\nமுதலில் கிறித்துவத்தில் உள்ள சாதி கொடுமைகளை களைத்துவிட்டு ஆள் பிடியுங்கள் பிறகு நலிந்தவர்களுக்கு சலுகைகளை கேளுங்கள்.\nசலுகைகள் மத, இன ஜாதி பிரிவினைகளை கடந்து நலிந்தவருக்கு இருக்கவேண்டும்.\n//ஐந்நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு எந்த வருமான சான்றிதழையும் வழங்க முன்வரும் அரசு அதிகாரிகள் இருக்கும் சூழலில் இதை நடைமுறைப் படுத்துவது சாத்தியம்தானா\nஜோசப் சார், லஞ்சம் வாங்கும் சில ஆயிரம் அதிகாரிகளினால் பல கோடி மக்கள் அவஸ்தை படுவதும் பல கோடி மக்கள் தேவைப்படாத சலுகைகள் பெறுவதும் சரி என்கிறீர்கள்.\nஉங்கள் அனுபவத்தில் நீங்கள் சொன்னவை அன்றாடம் நடக்கும் செயல்கள்தான்.\nமதமாற்ற ஜாதியைவிட்டு மற்றபடி மதத்தின் பெருமைகளை கூறி மனதை மாற்றி மக்கள் அவர்களாகவே மாறினால் அது சரி. இங்கே மதம் மாற்ற இந்து மதத்தில் உள்ள குறைகளை கூறி அதிலிருந்து களையத் தானே அவர்களை மாற்றுகிறார்கள். அதனால்தானெ அந்த கேள்வி எழுகிறது.\nகனடாவில் நடப்பதை போல் நம் மதமாற்றளார்கள் என் செய்வதில்லை\nஎன் வீட்டில் இருவர் வந்தார்கள். மதமாற்றம் செய்ய. அவர்களை வீட்டிற்கு உள்ளே அழைத்து காபி வழங்கினேன். அவர்களின் முதல் அஸ்திரம் என்ன தெரியுமா இந்துக்கள் மற்ற மதத்தவரை உள்ளே விடுவதில்லை என படித்திருக்கிறோம், நீங்கள் இந்து இல்லை கிறித்துவர் என நம்புகிறோம். கிறித்துவத்தில் ஏற்றத் தாழ்வுகிடையாத�� என்று காபி அருந்திக் கொண்டே அவர்களின் அஸ்திரத்தை வீசினார்கள்.\nநானும் நீங்கள் படித்ததும் பொய் அதை எழுதியவரும் பொய்யை தான் எழுதியிருக்கிறார். நான் கிறித்தவர்கள் எல்லாம் பொய் எழுதி பொய்யை நம்புபவர்கள் என சொல்லலாமா நான் இந்து. மனிதத்தை நேசிப்பவன். விருந்தாளிகளை தெய்வத்தைபோல் உபசரி என எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த உபசரிப்பு உங்களுக்கு.\nநான் உங்களுடன் உங்கள் சர்ச்சிற்கு வந்து உங்கள் கடவுளை வணங்குகிறேன். கோவிலுக்கு வேண்டாம் இதோ என் வீட்டுப் புஜை அறைக்கு வந்து நான் வணங்கும் கடவுளை நீங்கள் வணங்க ரெடியென்றால் மேற்கொண்டு பேசலாம் என்றேன். வந்தவர்கள் காபி சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டார்கள்\nஇங்கே பொய் சொல்லி மதமாற்றம் செய்பவர்களைப் பற்றிதான் பேச்சு. தானாக மதம் மாறியவர்கள். இந்து மதத்தில் இருந்துக் கொண்டு அனுபவிக்கும் சலுகைகளவிட மற்ற மதங்களில் கிடைக்கும் சமூக அந்தஸ்திற்கு முக்கியத்துவம் தந்து மாறுகிறார்கள். மாறினவுடன் அதே சலுகைகளை எதிர்பார்த்தால் எப்படி அது இரட்டை வேடம் அல்லவா\nராகவன் சார் சொன்னது போல் மதம் மாறினாலும் ஜாதிக் கொடுமைகள் தொடரும் என்பதை தெளிவாக்க வேண்டும்.\nஅதை மீறி பரிசுத்த ஆவியையும், பிதாவையும், சுதனையும் நம்பி மாறுபவர்கள் தாமே முன் வந்து சலுகைகளை நிராகரிக்க வேண்டும்\nஇந்த கட்டுரைக்கு தொடர்புடைய என்னுடைய ஆக்கம் அதையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்\nஏதோ பெரிய மனிதநேயர் போல பேசும் ஜோசப் அவர்களே, உங்கள் அப்பட்டமான கிறித்தவ வெறியை ஒவ்வொரு முறையும் காண்பித்து விடுகிறீர்கள். சோனியா அம்மையாரிடம் அதிகாரம் இருக்கும்போதே இந்த விஷயத்தை பெரிய அளவில் எஸ்கலேட் செய்து எப்படியாவது இட ஒதுக்கீட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று கிறித்தவ மதமாற்ற வெறியர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள் - அதன் வெளிப்பாடு தான் இது. இல்லையா\nமதமாற்ற பிரசாரத்தின் போது : \"சாதி என்பது இந்து மதத்தின் பிரிக்கமுடியாத அங்கம்.. அதாவது, இந்து மதம் என்பதே சாதி தான்.. சாதீயம் தான். இந்து மதம் ஒரு சாத்தான் - பாவிகளே அதை விட்டு வெளியே வாருங்கள்\" \nஇடஒதுக்கீடு போராட்டத்தில்: \"இந்திய சூழலில் சாதி என்பது ஒரு மதத்தோடு மட்டும் தொடர்புடையது என்று சொல்ல முடியாது. இது ஒரு சமூகப் பிரசினை. தலித் கிறித்தவர்களும் இந்து தலித்கள் போலத் தான், அவர்களுக்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை..இந்து மதம் ஒரு சாத்தான் - அதை விட்டு வெளியே வந்த பாவிகளே.. இட ஒதுக்கீடு கேட்டு போராடுங்கள்\nஇந்த அப்பட்டமான இரட்டை வேடத்தை (ஆனால் இரண்டிலும் \"இந்து மதம் சாத்தான்\" டயலாக் உண்டு) நமது மீடியாக்கள் வேண்டுமென்றே கண்டும் காணாதிருப்பது தான் பெரிய காமெடி \nநீங்கள் இது குறித்த விவாதம் முடிந்து விட்டதாக அறிவித்தாலும், இப்போதுதான் பதிவைப்படித்தேன் என்பதால், இப்போதுதான் பதில் எழுத முடிந்தது. பிரசுரிப்பதும், பிரசுரிக்காததும் உங்கள் இஷ்டம்\n1. இட ஒதுக்கீடு போன்ற அனைத்து சலுகைகளும் என்பது குடும்பத்தின் கல்வி மற்றும் பொருளாதார குறியீட்டின் அடிப்படையில் அமையவேண்டும். இது நான் பல இடங்களில் கூறியதுதான். இது மட்டுமே இந்திய சமூகம் தொடர்ந்து சாதி, மதம் (தாண்டிய சாதி) ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுபட்டுக் கிடக்காமல் தடுக்க ஒரே வழி. ஆனால் இவற்றை வைத்து அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மத அமைப்புகளுக்கும் இது உதவாது.\n2. \"...அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான அம்பேத்காரும் மதம் மாறுவதாலேயே சமுதாயத்தில் இருக்கும் ஒருவருடைய சமூக அந்தஸ்த்து மாறிவிடுவதில்லை என்பதை மிகத் தெளிவாக உரைத்திருக்கிறார்கள்\".\nஅதே அம்பேத்காரின் அரசியல் சாசனம்தான் மத அடிப்படையில் இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் தரப்படுவதையும் நிராகரிக்கின்றது. சமூக அந்தஸ்து மாறுவதில்லை எனத் தெரிந்தும் அம்பேத்கார் அப்படி ஒரு clause-ஐ ஏன் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா அதில் இருக்கிறது இதற்கான விடை.\nநீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இது பற்றி நான் சொல்ல வேண்டியவை சில உள்ளன- கிறித்துவத்திற்கு மத மாற்றம் என்பது மிக அதிகமாக நிகழ்வது மூன்று காரணங்களுக்காக:\n1. வேலை வாய்ப்பு மற்றும் நன்றி காட்டல் (நர்ஸ் ட்ரெய்னிங், ஆசிரியர் வேலை, ஆஸ்பத்திரியில் வேலை, பாஸ்டர் வேலை போன்றவை இவ்விஷயத்தில் அதிகம் உபயோகிக்கப்படும் அஸ்திரங்கள்);\n2. குழு அழுத்தம் மற்றும் பாதுகாப்பு (ஒரு கிராமத்தில் பெரும்பாலோர் அல்லது முக்கியக் குடும்பங்கள் entice செய்யப்பட்டு மதம் மாறிய நிலையில், மென் வற்புறுத்தல், குழுப்பாதுகாப்பு ஆகியவை முன்னிட்டு மாறுபவர்)\nஉண்மையாகவே பைபிளாலும், கிறித்துவின் இறைசெய்தியாலும் ஈர்க்கப்பட்டு மன மாற்றம் என்பதெல்லாம் மிகச்சிலவாயுள்ள விதிவிலக்குகளே. ஆனால் மிகப்பல இந்துக்குடும்பங்கள் ஏசு கிறித்துவையும் மேரி மாதாவையும் முருகனோடும், பிள்ளையாரோடும், கிருஷ்ணனோடும் சேர்த்து கும்பிடுவதைக் கண்டிருக்கிறேன். என் குடும்பம் வேண்டிக்கொண்டு வேளாங்கன்னிக்கோவிலுக்குப் போயிருக்கிறது; மத மாற்றம் என்பது இறைசெய்தி பரப்பலுக்காக அல்ல, தலைக்கணக்கு அதன் மூலமாக அரசியல், சமூக அதிகார மையங்களை கிறித்துவம் நோக்கி நகர்த்துவது என்பதற்காகத்தான் என்று அடிக்கோடிடவே இதனைக் குறிக்கிறேன். நான் மேற்கொண்டு எழுதும் விஷயங்களுக்கும் இந்த செய்தி முக்கியமானது.\nநிர்வாக பலம், பண பலம் ஆகியவை நிறைந்த கிறித்துவ அமைப்புகளுக்கு மேற்சொன்ன #1 அதன் மூலமாக #2 ஆகியவை எளிதாகக் கைகூடுகின்றன.\nகிறித்துவ மதம் மைனாரிட்டி மதம் என்ற பெயரில் பல சலுகைகளை அனுபவிக்கின்றது. இச்சலுகைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களது பொருளாதார மற்றும் நிர்வாக விரிவாக்கத்திற்கு உதவுகின்றன. இச்சலுகைகள்மூலம் மேற்சொன்ன #1 மற்றும் #2 ஆகியவற்றை திறம்பட செயல்படுத்த கிறித்துவ மத நிறுவனத்தால் இயலுகின்றது.\nஇவற்றோடு மத ரீதியான இட ஒதுக்கீடு என்பதையும் இணைப்பது என்பது வறிய/vulnerable மக்களை அவர்களது வறுமையை/vulnerability-ஐ உபயோகப்படுத்தி மதம் மாற்றும் அதிகார சக்திகளுக்கு free licence வழங்குவதுபோல்தான் ஆகிவிடும் என்பதையும் எண்ணிப்பாருங்கள்.\nகிறித்துவம் முதலில் தங்களுக்கு மைனாரிட்டி என்ற பெயரில் வழங்கப்படும் சலுகைகளை நிராகரிக்க வேண்டும். பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் மைனாரிட்டிகள் என்ற பெயரில் வழங்கப்படும் சலுகைகளை அறவே நிராகரிக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை போன்று கிறித்துவ அறநிலையத்துறை என்று ஒன்றை வைத்து அரசின் பொறுப்பில் தனது தேவாலயங்களை விட வேண்டும். Protection against religious enticement என்பதன் அடிப்படையில் கொத்து கொத்தாக மத மாற்றம் செய்வதற்கு எதிரான சட்ட மாற்றத்திற்கு கிறித்துவ மத நிறுவனம் தம்மை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇவை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் மைனாரிட்டி என்ற அடிப்படையில் அரசியலமைப்புச்சட்டத்தில் தரப��பட்டுள்ள மத ரீதியான ஷரத்துகள் சில மாற்றப்பட வேண்டும். மேற்கூறியவற்றை செய்து விட்டு, பிறகு கிறித்துவ தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டு அதற்கான அரசியல் சட்ட மாறுதல் என்று பேசுவதுதான் நியாயமாக இருக்கும்.\nஇடைப்பட்ட காலத்தில் கிறித்துவ தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவர்கள் கிறித்துவ நிறுவனம் மூலமும், மைனாரிட்டி மதம் என்ற அளவில் அளிக்கப்படும் பல சலுகைகள் மூலமும் அட்ரஸ் செய்ய வேண்டும். வறிய/ vulnerable மக்கள் கிறித்துவத்திற்கு மாறுவதற்கு முன் காட்டப்படும் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரப் பரிவுகளை அறுவடை நடந்தபின்னும் கைவிடாமல் தொடர்ந்து செய்தால், அதிலும் டலித்துகளுக்கு என்று தனியாய்ப்பார்த்து அதிகம் செய்தால், இட ஒதுக்கீடு தரும் கல்வி, பொருளாதாரம், வேலை என அனைத்து விஷயங்களும் கிறித்துவ தலித்துகளுக்கு வெகுவாகக் கிட்டி அவர்கள் சமூகத்தில் மேனிலை அடையும் வாய்ப்பு உண்டு.\nமற்றபடி, இப்போதெல்லாம் மதம் மாறிய கிறித்துவர்கள் அனைவரும் பெயர் மாற்றம் செய்வதில்லை. பொது வாழ்வில், அரசியலில் இந்துப்பெயருடன் இருப்பதுதான் பலவிதங்களில் வசதி என்பதும் காரணமாயிருக்கலாம்- ராஜசேகர ரெட்டி- என்றே வைத்துக்கொள்வதைப்போல.\nமட்டுமன்றி, கிறித்துவ சர்ச்சுகளில் சமத்துவம் என்றெல்லாம் சொல்வது ஒப்புக்கொள்ளக்கூடியதாக இல்லை. கிறித்துவக் கோவில்களுக்குள் மட்டுமல்ல, கல்லறைகளில் கூட தலித்துகளுக்குத் தனியாய் இடம் ஒதுக்கப்பட்டு கிறித்துவத்திற்குள்ளாகவே அடித்தளத்தில் அம்மக்கள் பிரித்து வைக்கப்படுவதைக் கண்டவன் நான். இங்கு வாதத்தில் என்னை எதிர்க்க வேண்டி அப்படியெல்லாம் இல்லை என்று வாதாட சிலர் முனையலாம்; ஆனாலும், பல கிறித்துவர்களுக்கு இந்த உண்மை தெரிந்துதான் இருக்கும். தமிழகத்திலும் கேரளத்திலும் ஆந்திராவிலும் கிறித்துவத்தையும் அதிலுள்ள பூசல்களையும் அதன் விரிவாக்கத்தையும் அணுக்கத்தில் கண்டவன் நான் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.\nஅட்டைக் கத்தி வீரரின் அடாவடி பேட்டி\nதலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் சலுகைகள்\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 61\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 60\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 59\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 58\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 57\nதிரும்பிப் பார்க்கிறேன். II - 56\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 55\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 54\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2018/", "date_download": "2018-07-21T02:00:37Z", "digest": "sha1:KK2QXLSHPOQIM5UEJ2NC6OUCKGP3P5MI", "length": 50272, "nlines": 463, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nதிருக்குறளை எடுத்துத் திரும்பவும் படிக்கும்போது அது வேற உலகத்திற்குள் நம்மை கொண்டு சென்று விடும் என்பது உண்மை. இப்போது 23வது குறளைப் பார்க்கலாம்.\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.\nஇங்கே வள்ளுவர் பெருமை பிறங்கிற்று உலகு என்ற வரியைப் பயன்படுத்துகிறார். பிறங்கிற்று என்று படிப்பதற்கே நன்றாக இருக்கிறது. ஈண்டு அறம் பூண்டவர் யார் அந்தத் தகுதி நம்மில் யாருக்கெல்லாம் இருக்கிறது. அப்படியெல்லாம் உள்ளவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா அந்தத் தகுதி நம்மில் யாருக்கெல்லாம் இருக்கிறது. அப்படியெல்லாம் உள்ளவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா காண முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன. இருமை வகைதெரிந்து என்பதை நாமக்கல் கவிஞர் பிறப்பு இறப்பு என்ற இரண்டு தத்துவங்கள் என்கிறார். ஆனால் நாவலரோ இயற்கையாக உள்ள நன்மை தீமை என்ற இரண்டு பாகுபாடுகள் என்கிறார். பிறப்பு இறப்பு என்கிற தத்துவத்தை உணர்ந்து அல்லது நண்மை தீமை என்ற இரண்டு பாகுபாடுகளை உணர்ந்து தர்ம வாழ்க்கை நடத்தும் மகான்காளல்தான் இந்த உலகம் சிறப்படைகிறது. நம்மில் சிலர்தான் மேலே குறிப்பிடுகிற மகான்களாக இருக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது. நான் பெரும்பாலும் உதாரணம் கொடுக்கும் நவீன கவிதைகள் ஒரு சமயம் மேலே குறிப்பிட…\nஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nவரும் சனிக்கிழமை (21.07.2018) அன்று மாலை 6 மணிக்கு முனைவர் தமிழ்மணவாளன் வைதீஸ்வரன் கவிதைகள் ஆன மனக்குருவி என்ற புத்தகத்தைப் பற்றி பேச உள்ளார். 1961லிருந்து 2017 வரை எழுதப்பட்ட 366 கவிதைகளின் தொகுப்பு நூல் இது. வைதீஸ்வரன் வரைந்துள்ள ஓவியங்களும் இப் புத்தகத்தில் காணலாம். 488 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.450. ரூ.200க்கு இப் புத்தகத்தை வைதீஸ்வரன் கையெழுத்துப் போட்டு கொடுக்க உள்ளார். முதன் முறையாக ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிற கூட்டத்தில் வைதீஸ்வரனும் நேரிடையாகக் கலந்து கொள்கிறார். தமிழ்மணவாளன் அனுப்பிய அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் 39வது கூட்டம் நடைபெற உள்ளது வரும் சனிக்கிழமை அன்று. கடந்த 12 மாதங்களாக ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது கூட்டம் ஆரம்பித்தபோது எந்தத் தலைப்பில் இக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் இருந்தது. பின் தானாகவே ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொருவர் பேசுவது போல் கூட்டத்தை மாற்றிக் கடந்த 12 மாதங்களாக நடத்திக்கொண்டு வருகிறேன். வருகிறேன் என்று சொல்வதை விட வருகிறோம் என்று சொல்வது சரியாக இருக்கும். பேசுவோர், கூட்டத்திற்கு வருபவர்கள் என்று எல்லோரும் சேர்ந்துதான் இதை நடத்துகிறோம். முதலில் இக் கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அந்த யோசனை போய்விட்டது. எல்லாக் கூட்டங்களையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டு வருகிறோம். இக் கூட்டம் நடத்த எனக்கு எப்போதும் உறுதியாக நிற்பவர்கள் கிருபானந்தன், ராஜே…\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 39\nசிறப்புரை : முனைவர் தமிழ்மணவாளன்\nஇடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்\nசி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே\nநேரம் மாலை 6.00 மணிக்கு\nபேசுவோர் குறிப்பு : முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய கவிஞர். நாலைந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.\nஞாயிற்றுக்கிழமை நடந்த பிரமிள் படைப்புகள் நூல்கள் வெளியீட்டு விழாவில் பிரமிளைப் பற்றி ஒரு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே பேசினேன். அதிகப் பேர்கள் பேசப்போவதால் எல்லோரையும் ஐந்து நிமிடங்கள் பேசும்படி கூறினார். விழா ஆரம்பிக்கும் முன்னதாக பேசுபவர்கள் சிலரைக் கூப்பிட்டு பிரமிள் புத்தகம் ஒவ்வொன்றாகக் கொடுத்தார். மொத்தம் ஆறு தொகுதிகளாக பிரமிள் படைப்புகள் முழுவதும் கொண்டு வந்துள்ளார் கால சுப்பிரமணியம். நீதியரசர் மகாதேவன் கடைசி வரை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார். இப்போது 21 வருடங்களுக்கு ��ுன் உள்ள கதைக்குப் போவோம். அப்போது நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பிரமிள் என்னைப் பார்க்க வருவார். பொதுவாக நாங்கள் சந்திக்கும் இடங்கள். மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமன் கோயில், ஜே கிருஷ்ணமூர்த்தியின் பவுண்டேஷன், என்னுடைய அலுவலகக் கான்டின். பிரமிள் சரியாக மதியம் நேரம் வருவார். நேராக கான்டீன் போவோம். என் அலுவலக கான்டீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார். ஒரு முறை என் கவிதைப் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டார். நிச்சயமாக என்றேன். üமேல் நோக்கிய பயணம்…\n20 ஆண்டுகளுக்கு முன்னால் என்னை ஜெயா டிவி பேட்டி எடுத்தது. இன்று பொதிகை டிவி. காலை 6.30 மணிக்குப் போய்விட்டேன். ஜெய டிவியில் பேட்டி எடுக்கும்போது மேக்கப் போடவில்லை. வேர்த்து விறுவிறுக்க உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் படப்படப்பாக இருந்தேன். நான் பேசிவிட்டு வந்தாலும் நிறையா வந்துக்களைப் பயன்படுத்தினேன்.\nஇன்று பொதிகை டிவியில் ஒளிபரப்பு ஆவதற்கு முன் லைட் மேக்கப் போட்டார்கள். நேரிடையாகப் பேசினேன். எந்தப் படப்படப்பும் இல்லை. பேசும்போது கவனமாக வந்துக்களைக் கூறவில்லை. நான் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் நவீன விருட்சம் பத்திரிகை என்று எல்லாவற்றையும் பேசினேன். அடுத்த வாரம் விங்க் கிடைக்கும். முகநூலில் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.\nநீங்களும் படிக்கலாம் தொகுதி 2\nஇந்தப் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்களும் படிக்கலாம் 1 என்ற தொகுதியை திருவாளர் அழகியசிங்கர் அவர்கள் கொண்டு வந்தார். அத் தொகுதியில் 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருப்பதாகக் கூறினார். கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் வரை படித்து எழுதியதாகவும் கூறினார். 3000 பக்கங்கள் படித்தாலும் ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றி எழுதும்போதும் இன்னொரு முறை என்று திரும்பவும் படிக்கும்படி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவது என்பது சிரமமானது என்று அசோகமித்திரன் அவர்கள் இவரிடம் குறிப்பிட்டதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.\nஇந்தப் புத்தகம் எதற்குப் பிரயோசனம் என்று அழகியசிங்கரிடம் கேட்டபோது அவருக்குக் கோபம் வந்துவிட்டது. \"யாராவது என் புத்தகத்தைப் படித்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களில் ஒன்றாவது வாங்கினால��� எனக்கு அது பெருமை இல்லையா\" என்று என் கேள்விக்கு பதில் அளித்தார்.\nஅவர் சொல்வது உண்மைதான். இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து அழகியசிங்கரின் நீங்களும் படிக்கலாம் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள …\nதினமும் ஒரு குறள் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு குறளைப் படிக்க ஐந்து நிமிடம் கூட ஆகாது. ஒரு முறை அல்ல. இன்னொரு முறையும் படிக்கலாம். உரையாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம். இந்தக் குறளைப் பார்க்கலாம்.\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.\nஉயிரோடு இருக்கும்போதே பல்வேறு பற்றுகளை எல்லாம் துறந்து வாழக்கூடியவர்களின் சிறப்பை அளவிட்டுக் கூற முடியாது என்கிறார். அப்படிக் கூற முற்பட்டால் பற்றுகளையெல்லாம் தானாகவே விட விரும்பாதவர்களின் சாதாரணமானவர்களின் மரண எண்ணிக்கையை விட பற்றுகளை விட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறார்.\nஇந்த இடத்தில் திருவள்ளுவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதாவது பல்வேறு பற்றுகளை எல்லாம் துறந்து வாழ்கிறவர்கள் இந்தக் கலிகாலத்தில் இருக்கிறார்களா திருக்குறள் காலத்தில் பல்வேறு பற்றுகளைத் துறந்த மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது பார்ப்பதே அரிது.\nஇதற்கு இணையாக நவீன கவிதை என் கண்ணி6ல் தட்டுப்படவிலலை ஆனால் துளிகள் என்ற கவிதை இதற்கு இணையாக வருமா என்ற சந்த…\nமேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்வு\nநேற்று மேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் விமர்சனத்திற்காக மேலும் சிவசு விருது வழங்கி வருகிறார். தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. சிறப்பாகவே இக் கருத்தரங்கம் நடந்தது. 50 பேர்களுக்கு மேல் வந்திருந்தார்கள். பிரதியியல் திறனாய்வில் தொல்காப்பிய பாதிப்புகள் என்ற தலைப்பில் முதல் அமர்வும், தமிழவன் நாவல்கள் தேவைப்படுத்தும் புதிய விமர்சனங்கள் என்ற தலைப்பில் இரண்டாவது அமர்வும், அமைப்பியல் தாக்கத்தோடு வரும் பிற விமர்சனப் போக்குகள் என்ற மூன்றாவது அமர்வும் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. பூக்கோவும் தொல்காப்பியரு��் என்ற தலைப்பில் ராஜா அவர்களும், குறியியலும் தொல்காப்பிய கவிதையியலும் என்ற தலைப்பில் பெ மாதையன் அவர்களும் பேசியதை கூர்ந்து கவனித்தேன். தொல்காப்பியத்தைப் பற்றி நான் பெரிதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அமைப்பியலை முன்னிறுத்தி விமர்சனம் செய்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அமைப்பியல் கோட்பாடு குறித்து தமிழவன், நாகார்ஜ÷னன் எழுதியவற்றைப் படித்துப் படித்து அத…\nநேற்று படிக்க முடியவில்லை திருக்குறளை. ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப் பற்றியும் எழுதுவதாக உள்ளேன். ஏன் திருக்குறளைப் படிக்கிறேன் என்றால், குறள் எதாவது சொல்கிறது. அதைப் படித்து படித்து நானும் எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். நீத்தார் பெருமை என்ற இந்த அத்தியாயத்தில் பத்து குறள்கள் இருக்கின்றன. நாவலர் உரையில் துறந்தார் சிறப்பு என்று எழுதியிருக்கிறது. குறளை இங்கு பார்ப்போம்.\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.\nநல் ஒழுக்கத்தையே தழுவி வாழும் உலகப் பற்றை நீக்கிய சான்றோர்களின் பெருமையை நூல்களும் போற்றி புகழும். கவனிக்க வேண்டிய வரி 'வேண்டும் பனுவல் துணிவு.' உலகப் பற்றை நீக்கிய சான்றோர்கள் நம்மிடையே இருக்கிறார்களா என்ற கேள்வி ஏற்படாமல் இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் இருந்தால் நூல்கள் வழியாக அவர்களைப் போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியாது. எப்போதாவது... என்ற வைதீஸ்வரன் கவிதைதான் இந்தக் குறளைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது. இதோ கவிதை.\nசிலகணங்கள் இவ் வுலகத்திற்கு உபயோக மற்று…\nஇரண்டு நாட்களாரய் நான் ஜானகி எம்ஜிஆர் கல்லூரி புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். பலரும் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவிகள் தமிழ் புத்தகங்களை வாங்கவில்லை. நான் பலரிடம் விருட்சம் பத்திரிகையைக் கொடுத்து கவிதைகளை வாசிக்கச் சொன்னேன். யாருமே சரியாக உச்சரித்து கவிதை வாசிக்கவில்லை. மேலும் என் பத்திரிகை புது அனுபவமாக அவர்களுக்கு இருந்தது. உண்மையில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. எதிர்காலத்தில் யார் இனி தமிழ்ப் புத்தகங்கள் படிப்பார்கள் என்ற கிலி உணர்வு ஏற்பட்டது. புத்தகங்கள் விற்காவிட்டாலும் எனக்கு புத்தகங்களை எடுத்துக்கொ���்டு காரில் சென்ற அனுபவம் கிடைத்தது. நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் பாரதியார் கட்டுரைகளைப் படித்தேன். தாம்பரத்திலிருந்து மாம்பலம் வரும்ரை மின்சார வண்டியில் தூரன் கொண்டு வந்த பாரதியார் கட்டுரைகளை வாசிப்பேன். அதே நினைவோடு வந்ததால் நான் எப்போதும் வாசிக்க விரும்பும் திருக்குறளை இப்போதுதான் வாசிக்கிறேன்.\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுங்கு\nஉலகமே நீரை நம்பித்தான் இருக்கிறது. அந்த நீரும் மழைபெய்யாவிட்டால் கிடைக்காது. மழை இல…\nபொதுவாக விமர்சர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் üமேலும்ý ஆசிரியர் சிவசு ஒவ்வொரு ஆண்டும் விமர்சகர்களுக்குக் கௌரவம் அளிக்கிறார். இந்த ஆண்டு விமர்சன விருது பெறுபவர்கள்: க வை பழனிச்சாமி, வாசுதேவன், சண்முக விமல்குமார். மூவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் 08.07.2018 ஞாயிறு காலை 10 மணியிலிருந்து மாலை வரை தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கமும் நடத்துகிறார். இக்ஷா மையம், எழும்பூரில் நடக்கும் இக் கூட்டத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன். ýகூட்டத்தின் முதல் அமர்வில் üபூக்கோவும் தொல்காப்பியரும்ý என்ற தலைப்பில் ராஜா அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார். பூக்கோவையும் தொல்காப்பியத்தையும் எப்படி தொடர்பு படுத்திப் பேசப் போகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.\nகேள்வி கேட்பாளர் : ஏன் திருக்குறளை இப்போது படிக்கிறீர்கள் அழகியசிங்கர் : திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அதுவரை திருக்குறளைப் பற்றி ஞாபகம் இல்லாமல் இருந்தேன். அக் கூட்டத்திற்குப் பிறகு திருக்குறளைப் படிக்க வேண்டுமென்று படிக்கிறேன். கே.கே : திருக்குறள் என்ன சொல்கிறது அழகியசிங்கர் : திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அதுவரை திருக்குறளைப் பற்றி ஞாபகம் இல்லாமல் இருந்தேன். அக் கூட்டத்திற்குப் பிறகு திருக்குறளைப் படிக்க வேண்டுமென்று படிக்கிறேன். கே.கே : திருக்குறள் என்ன சொல்கிறது அழகியசிங்கர் : திருக்குறளில் காணப்படும் சொல் நயமும், வார்த்தை ஜாலமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்தக் காலத்தில் ���வர் எழுதியதை இப்போது பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். கே.கே : தினமும் படிப்பீர்களா அழகியசிங்கர் : திருக்குறளில் காணப்படும் சொல் நயமும், வார்த்தை ஜாலமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்தக் காலத்தில் அவர் எழுதியதை இப்போது பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். கே.கே : தினமும் படிப்பீர்களா அழகியசிங்கர் : படிக்க முடியுமென்று நினைக்கிறேன். கே.கே : மேலோட்டமாகவா ஆழ்ந்தா அழகியசிங்கர் : ஆழ்ந்துதான் படிக்க எண்ணி உள்ளேன். ஆழ்ந்துதான் திருக்குறளைப் படிக்க முடியுமென்று நினைக்கிறேன். கே.கே : உங்களை குறள் மாற்றியிருக்கிறதா அழகியசிங்கர் : படிக்க முடியுமென்று நினைக்கிறேன். கே.கே : மேலோட்டமாகவா ஆழ்ந்தா அழகியசிங்கர் : ஆழ்ந்துதான் படிக்க எண்ணி உள்ளேன். ஆழ்ந்துதான் திருக்குறளைப் படிக்க முடியுமென்று நினைக்கிறேன். கே.கே : உங்களை குறள் மாற்றியிருக்கிறதா அழகியசிங்கர் : ஒரு குறள் மாத்திரிம் என் ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கும். அது எந்த அதிகாரத்தில் வந்திருக்கிறது என்று தெரியாது. கே.கே : குறளை சொல்ல முடியுமா அழகியசிங்கர் : ஒரு குறள் மாத்திரிம் என் ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கும். அது எந்த அதிகாரத்தில் வந்திருக்கிறது என்று தெரியாது. கே.கே : குறளை சொல்ல முடியுமா அழகியசிங்கர் : முடியும். நான் ஞாபகத்திலிருந்து எழுதினால் தப்பாகக் கூட இருக்கும். அ…\nகாலையில் எழுந்தவுடன் மடிப்பாக்கம் சென்று விட்டேன். பெண் வீட்டிற்கு. திருக்குறள் இன்று காலையில் படிக்கவில்லை. இதோ இப்போதுதான் திருக்குறளை வைத்துக்கொண்டு படிக்கிறேன். மணி மாலை 7.30 ஆகிவிட்டது. -ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. திருக்குறள் என்னைப் படிக்கிறதா நான் திருக்குறளைப் படிக்கிறேனா என்று. 18வது குறள் இப்படிப் போகிறது.\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு\nவானம் வறண்டு மழை பெய்யாவிட்டால் சிறப்பாக வானோர்க்குச் செய்யும் பூசைகளும் நின்றுவிடும் என்கிறார் வள்ளுவர். நானும் மழையைப் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். மழை 1, மழை 2, மழை 3 என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். இதில் மழை 1 என்ற கவிதையை மட்டும் இங்கு கொடுக்க விரும்புகிறேன்.\nமழை பெய்தது தெரு நனைந்து மிதக்க இரண்டு பூனைக்குட்டிகள் இடுக்கில் குளிருக்குப் பயந்து தாய் மடியி��் பதுங்க தாய்ப்பூனை குட்டிகளைப் பற்றி யோசனையில் கீழே அப்பா பாட்டி தம்பி மூவரும் டிவியில் துருப்பிடித்த சைக்கிளை எடுத்தேன் மழை விட்டிருந்தது என் குழந்தைகளைப் பார்க்க.... (அழகியசிங்கர் கவிதைகள்)\nமழை பெய்யாவிட்டால் என்னன்ன ஆபத்துக்கள் காத்திருக்கும் என்று பத்து குறள்களில் திருவள்ளுவர் சொல்லிக்கொண்டே போகிறார். எப்படி மழையைப் பற்றி திருவள்ளுவர் அந்தக் காலத்தில் யோசித்தார் என்பது எனக்கு ஆச்சரியம். மழை இல்லாமல் வாரம் ஒருமுறை தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் எங்கள் வீடுகளில். இன்றைய காலத்தில் திருவள்ளுவர் அவதரித்தால் இதையும் தன் குறளில் பாடிவிடுவார். நான் குறளில் வான்சிறப்பு படித்துவிட்டு எழுதிக்கொண்டிருப்பதால், திருவள்ளுவர் கருணையால் நேற்று இரவு நல்ல மழை. இன்றைய குறளைப் பார்ப்போம். நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின்.\nமழைபெய்யாவிட்டால் கடல்நீரின் அளவுகூட குன்றிவிடும் என்கிறார். உண்மையில் கடல்நீரிலிருந்து உருவாகும் மேகம்தான் மழையாக உருமாறுகிறது. மழையாக வராவிட்டால் கடல் கூட தன் வளத்தில் குறையும். இந்தக் குறளில் தடிந்துஎழிலி என்ற வார்த்தைப் பிரயோகம் பிடித்திருக்கிறது. நவீன கவிஞர்கள் யாரும் மழையைப் பற்றி எழுதுவதில் சளைத்தவர்கள் இல்லை. நான் 400 கவிதைப் புத்தகங்கள் வைத்திருக்கிறேன். எந்தக் கவிதைத் தொகுதியை எடுத்த…\nவள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம் ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார். பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற நண்பர்கள். எல்லோரும் தமிழில் அப்போது எழுதுகிறவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். அதெல்லாம் இனிமையான பொழுதுகளாக இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஆத்மாநாமும் அடிக்கடி அங்கு வந்து சந்திப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இவர்களைச் சந்தித்தபோது ஆத்மாநாம் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் வள்ளுவர் சிலை அருகில் நாங்கள் சந்தித்தாலும் வள்ளுவர் குறித்துப் பேசியதில்லை. ஒருமுறை கூட திருக்குறளைப் பற்றிப் பேசியதில்லை. ஏன் இப்போது யோசித்துப் பார்க்கிறேன். காரணம் புரியவில்லை.\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல�� தலைகாண்பு அரிது.\nவானிலிருந்து மழையின் துளிகள் விழாவிட்டால் பூமியில் முளைக்கும் புல் பூண்டு கூட காண்பது அரிது என்கிறார் திருவள்ளுவர். இக்குறள் கிட்டத்தட்ட ஏரின் உழாஅர் உழவர் குறளில் சொல்வதையே சொல்வதுபோல் தோன்றுகிறது. திருவள்ளுவரிடம்…\nநீங்களும் படிக்கலாம் - புத்தக எண் : 42\nகடந்த சில மாதங்களாக நான், நீங்கள், ஜெகன் மூவரும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தேன். வயிற்றில்தான் ஏதோ பிரச்சினை என்று ஜெகன் குறிப்பிட்டார். உண்மையில் நாம் வயிற்றைத்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னொன்றும் ஜெகன் சொன்னார். இப்போது நீங்கள் பரவாயில்லை என்று. நாம் மூவரும் ஒவ்வொரு முறையும் சந்தித்துக் கொள்கிறோம். அதோடு அல்லாமல் புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். யாராவது புத்தகங்கள் படிப்பதில் விருப்பமில்லாதவர்கள் நாம் பேசுவதைக் கேட்டால் பைத்தியம் பிடித்து ஓடிப்போய்விடுவார்கள். ஜெகன் சொன்னார் நீங்கள் முடிச்சூர் ரோடிலிருந்து வருவதாகவும் அவர் மடிப்பாக்கத்திலிருந்து வருவதாகவும். நீங்கள் இருவரும் அவ்வளவு தூரத்திலிருந்து என்னைப் பார்க்க வருவது மகிழ்ச்சிதான். நான் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருந்தது தப்புதான். ஒரு முறை நானும் நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். புத்தகங்களைப் பற்றி அங்குப் பேசலாம். உங்கள் பெண்ணிற்கு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதா இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகிறே…\nகாலையில் எழுந்தவுடன் திருக்குறள் படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குறள் விதம்தான் படிக்கிறேன். அப்படிப் படிக்கும்போது நேற்று அதன் முதல் தினம் படித்தக் குறள்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்கிறேன். திருக்குறள் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது. வான்சிறப்பு என்ற பெயரில் ஒவ்வொரு குறளாக எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன். மழை என்ற ஒன்று இல்லாவிட்டால், நம்மால் வாழவே முடியாது என்பதைக் குறள் அழுத்தமாக வலியுறுத்துகிறது. என் பள்ளி பருவத்தில் திருக்குறளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. ஏன்னென்றால் நான் மனப்பாடம் செய்து தேர்வில் கேள்வி கேட்டால் எழுத வேண்டும். இப்படி மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டதில்லை. ஒன்றரை அடியில் அழுத்தம் திருத்தமாக தன் கருத்துக்களைச் சொல்வதோடல்லாமல் போதிக்கும் தன்மையாகவும் திருக்குறள் தென்படுகிறது. ஒருவர் ஒரு திருக்குறளைப் படித்துவிட்டு அதை விட்டு வெளியே வரும்போது எந்த மன நிலையில் இருப்போம் என்பதையும் யோசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இதோ 15வது குறளை உங்கள் முன் அளிக்கிறேன்.\nஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nநீங்களும் படிக்கலாம் தொகுதி 2\nமேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்வு\nநீங்களும் படிக்கலாம் - புத்தக எண் : 42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2009/10/pit-2009_28.html", "date_download": "2018-07-21T01:59:44Z", "digest": "sha1:Y5GAV3IWFRX6BBAAQEDTPDVJPZBF4DW5", "length": 31925, "nlines": 311, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "PiT அக்டோபர் 2009 - மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க! | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nPiT அக்டோபர் 2009 - மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க\n எல்லாரும் பாத்துக்கங்க, நான் கூட ரவுடி தான்\"னு நாமே வலுக்கட்டாயமா போய் ஜீப்புல ஏறிக்காம, \"டேய் ரவுடி வந்து ஜீப்புல ஏறுய்யா\"னு நமக்கு மரியாதை குடுத்து ஜீப்புல ஏற சொன்னா எப்படி இருக்கும் வந்து ஜீப்புல ஏறுய்யா\"னு நமக்கு மரியாதை குடுத்து ஜீப்புல ஏற சொன்னா எப்படி இருக்கும் PiT மாதாந்திர போட்டிகள்ல டாப் 10ல என்னோட படம் ஒரு ரெண்டு மூனு முறை இடம்பிடிச்சப்போ எனக்கு அப்படி தான் இருந்தது. புரொபஷனல் குரியர் ரேஞ்சுக்குப் படம் எடுக்கறவங்க மத்தியில நம்ம படமும் தேர்வாகியிருக்கேன்னு நெனக்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதே மாதிரி சந்தோஷத்தை இந்த மாசப் போட்டியில டாப் 15இல் தேர்வான நீங்களும் அனுபவிச்சிருந்தீங்கன்னா என் சார்பா உங்களை நீங்களே 'சேம் பின்ச்' பண்ணிக்கங்க.\nரைட்டு. இந்த மாதப் போட்டி தலைப்பு பொம்மைகள். இந்த தலைப்புல நாங்க எதிர்பார்த்தது இதெல்லாம் தான்.\n3. - இடர்பாடுகள்/கவனச்சிதறல்கள் இல்லாமை\n4. - தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிச்சம் / வெளிச்சத்தை கையாண்ட முறை\n5. - பார்த்த உடனே \" அட\" சொல்ல வைக்கும் க்ரியேட்டிவிடி\nடாப் 15இல் இடம்பிடிச்ச ரவுடிங்க எல்லாருமே மோசமானவங்க தான்னாலும், மோசமானவங்கள்லேயே முக்கியமான அந்த மூனு பேரோட படங்களை இப்போ பாப்போம். தேர்வாகியுள்ள இந்தப் படங்களை அதுகளைப் பெத்தவங்க என்��� நெனச்சு எடுத்தாங்களோ தெரியாது, ஆனா எங்களை வெகுவாக ரசிக்க வைத்ததுடன் வித்தியாசமான சில விஷயங்களைச் சொல்ல முடிந்ததாகவும் நாங்க நெனைக்கிறோம்.\nமுதல் இடம் : MQN\nடாப் 15இல் இருந்து முதல் இடத்தைப் பிடித்த இப்படத்தைத் தேர்ந்தெடுக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. இருவரும் ஒருமனதாகத் தேர்ந்தேடுத்துவிட்டோம். புகைப்பட ஆர்வலர்கள் பலரும் இப்படத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. கறுப்பு பேக்ரவுண்ட் படத்தின் வண்ணத்தை எவ்வாறு மெருகேற்றுகிறது என்று கவனிக்கவும். அடுத்தது ஒளியமைப்பு. கரடியின் முகம் மட்டும் பளிச்சென்று தெரிவதை கவனிக்கவும். நம் கவனம் கரடியின் மீது செல்லவேண்டும் என்பதற்காக மிகக் கவனமாக ஃபோகஸ்சும் செய்திருக்கிறார். கரடி பொம்மைகள் என்றதும் பொதுவாக cute, chubby போன்ற பதங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்படத்தைப் பார்க்கும் போது confident என்ற பதம் தான் என் நினைவுக்கு வருகிறது. தன்னம்பிக்கையுள்ள ஒரு இசை கலைஞனாக இக்கரடி பொம்மையை நாங்கள் பார்க்கிறோம். இப்படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் \"புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே\nஇரண்டாம் இடம் : TJay\nஒரு பொருளைப் படம் பிடிக்கும் போது அது இருக்கும் சூழ்நிலையையும் காட்ட வேண்டும், ஆனால் அதனால் அப்பொருளின் மீது பார்ப்பவரின் கவனமும் குலையாமல் இருக்க எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இரவு நேரத்தில் ஒரு குழந்தை தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது போன்றான இப்படத்தில், பின்புறத்தில் உள்ள மின்விளக்கு, குழந்தை பொம்மையின் மீதான நம் கவனத்தைத் திசை திருப்பாமல் படத்திற்கு வலு சேர்ப்பதை கவனிக்கவும். Backgroundஐ out of focus ஆக்கியிருப்பதன் மூலம் foregroundஇல் பொம்மை அழகாகத் தோன்றுவதை கவனிக்கவும். இதை \"Background blurring\" என்று சொல்வார்கள். குழ்ந்தை தலையைக் கவிழ்ந்து இரவு நேரத்தில் உட்கார்ந்திருப்பது ஒரு 'eerie feeling'ஐக் கொடுக்கிறது. குழந்தை நிமிர்ந்து பார்த்தால் என்ன செய்யுமோ என்று. 'பிள்ளை நிலா' அப்படிங்கிற பேருல பேபி ஷாலினி நடிச்ச படம் ஒன்னும் ஞாபகத்துக்கு வந்துச்சு.\nமூன்றாம் இடம் : Udayabaskar மற்றும் Truth\nஇந்தப் படத்தில் காட்சியமைப்பு அருமை. சந்தோஷமான முகம் கொண்ட ஒரு குரங்கும் ஒரு குழந்தையும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு படம். ஒரு நண்பனின் தோளில் சாய்ந்து கொண்டிருப்பது போல குரங்கு சாய்ந்து கொண்டிருப்பது மிக அழகு. படத்தில் ஒரு சில இடங்களில்(முக்கியமான் இடங்களில் அல்ல) ஃபோகஸ் குறைவது போல இருப்பதை தவிர்த்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இப்படத்தைப் பார்த்ததும் எங்களுக்குச் சொல்லத் தோன்றியது \"தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சுக்கனும்\"\nஇந்த மாதப் போட்டியில் நிறைய பிள்ளையார் படங்கள் வந்தன. அதற்கு காரணம் பிள்ளையாரை \"friendly neighbourhood\" தெய்வமாகப் பலரும் பார்ப்பதாக இருக்கக் கூடும் :) ஆனால் டைட் க்ளோசப்பில் அழகிய நயனத்தைக் காட்டும் இந்த 'நயன்தாரா பிள்ளையார்' Truth அவர்களுக்கு கூட்டு மூன்றாவது இடத்தைப் பெற்று தருகிறார்.\nசிறப்பு கவனம் : அமல்.\nஒவ்வொரு முறையும் உங்களின் காட்சியமைப்பு முறை பிரமாதப் படுத்துகிறது அமல். வாழ்த்துகள். கூடிய சீக்கிறம் உங்களை பிட்டில் சேர்த்துடனும்.\nஸ்பெஷல் பாராட்டு : பிரியதர்ஷன். MQN மாதிரி கொஞ்சம் வெளிச்சத்தை சரியா புடிச்சிருந்தீங்கன்னா.. முதல் படமா இது தான் வந்திருக்கும். சிரத்தையுடன் கூடிய உங்கள் உழைப்புக்கு எங்கள் குழுவின் பாராட்டுகள். இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் இங்கே\nஇப்போ மோசமான மத்த பதினோரு பேர் - இவர்கள் ஏன் முதல் மூன்றுக்கு வரவில்லை என்பதற்கான காரணம் - மேலே குறிப்பிட்ட அஞ்சு பாயிண்ட்டுல ஒன்றோ அல்லது சிலவோ குறைவதுடன் நடுவர்களின் இரசனைக்கு ஏற்ப இல்லாமல் போயிருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்துமே அருமையானவை. இவர்கள் பட்டைத் தீட்டப் படக் காத்திருக்கும் வைரங்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே\nமுதல் மூன்றிடங்களைப் பெற்றவர்கள் படங்களை எடுத்த முறையை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.\nமோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க, மோசமானவங்க இவங்கள்லாம் எப்படி இப்படி எல்லாம் படம் எடுக்கிறாங்கன்னு நெனச்சு ஆச்சரியப்பட்டு இந்த மாசம் தேர்வாகாதவங்க யாரும் மோசம் போயிட்டதா மட்டும் நெனச்சிடாதீங்க. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் நீங்களும் மோசமானவங்களா மாறி 'லந்து பண்ணும்' காலமும் வரும். அதை மட்டும் மறந்துடாதீங்க. இந்த மாதப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும் நன்றிகளும்.\nமுதல் மூன்றிடங்களைப் பெற்றவர்கள் படங்களை எடுத்த முறையை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்\nவெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள். அசத்தல் படங்கள்.அடுத்த தடவ ரவுடியிலேர்ந்து தாதாவா ஆக முயற்சிக்கிறேன்.\nஅருமையான தேர்வு. வெற்றி பெற்ற நால்வருக்கும் நல்வாழ்த்துக்கள்\nபடங்களின் தேர்வுக்கான விளக்கங்கள் யாவும் ரசிக்கும்படி உள்ளன.\n// தன்னம்பிக்கையுள்ள ஒரு இசை கலைஞனாக இக்கரடி பொம்மையை நாங்கள் பார்க்கிறோம். இப்படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் \"புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே\nபடங்களை உணர்வுப்பூர்வமாகவும் பார்க்க யோசிக்க வைக்கிறீர்கள்.\nவெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள்.\nரொம்பவே மோசமானவங்க நாலு பேருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.\nநானும் ரௌடிதான்னு என்னைச் சொல்ல வச்ச பிட்டு எசமான்களுக்கு நன்றி.\n///முதல் மூன்றிடங்களைப் பெற்றவர்கள் படங்களை எடுத்த முறையை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்\nநல்ல தேர்வு... மிகவும் சிரமப்பட்டு செய்கிற எந்த காரியமும் வீணாவதில்லை. அது MQNக்கு பொருந்தும் வாழ்த்துக்கள் உங்களுக்கு, நீங்கள் அதை எடுத்த முறையை படங்களுடன் விளக்கினால் எங்களுக்கு உதவும்...\nமற்ற மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்...\nபிரியதர்சன் உங்களின் உழைப்பு அற்புதம்... நடுவர்களின் தீர்ப்பு மிக சரி... நீங்கள் எடுத்த முறையை படங்களுடன் விளக்கிய முறை எங்களை சிலிர்க்க வைத்தது என்பதே உண்மை...\nநடுவர்களுக்கு பாராட்டுக்கள் உணர்வுபூர்வமான தீர்ப்பை வழங்கியமைக்கு... இதே போல ஒவ்வொரு முறையும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி நடுவர்களே...\nம்ம்ம்ம் அடுத்த முறையாவது நாம முக்கயமானவங்களா ஆகனும்...\nதேர்ந்தெடுத்த, வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.\nநான் படம் எடுத்த முறை மிகவும் எளியது. இயற்கையாக சன்னலிலிருந்து மெல்லிய சன்னல்திரை வழியாக வரும் வெளிச்சத்தில் எடுத்தது. பின்னனியில் கருப்பாக தெரிவது ஒரு அலமாரி (brown color). அது பிற்சேர்க்கையின் போது தனியாக தெர்ந்தெடுக்கப்பட்டு கருப்பாக்கப்பட்டது. மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன்.\nவாவ் :-) டாப் மூனுல வந்துடுச்சா உண்மையாவே இந்த முறை முதல் மூனுல வரும்னு எதிர்பார்க்கல தான். இதை என்னோட ப்ளாக்லையே மென்ஷன் பண்��னும்னு நினைச்சேன். ஆனா சொல்லி, எதுக்கு நெகட்டிவ் எனெர்ஜி கொண்டு வரனும்னு தான் சொல்லல. இப்போ படத்தை எடுத்த விதத்தை விளக்கி ஒரு பதிவு போட்டா, அதுல சொல்றேன், என்ன ஆச்சுன்னு.\nபங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவெற்றி பெற்ற நால்வருக்கும் இனிய வாழ்த்துகள்\nநான் கொஞ்சம் லேட் :( முதல் மூன்றிடத்திற்குள் வந்தது, எதிர்பாராத மகிழ்ச்சி MQN, நான் முன்பே சொன்னது போல, உங்கள் படம் very beautiful MQN, நான் முன்பே சொன்னது போல, உங்கள் படம் very beautiful It deserves the first place. வாழ்த்துக்கள். TJay and Kiran: உங்களுக்கும் வாழ்த்துக்கள் It deserves the first place. வாழ்த்துக்கள். TJay and Kiran: உங்களுக்கும் வாழ்த்துக்கள் பங்கு பெற்ற, முதல் 15-ல் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nPriyadharsan, நீங்கள் படம் எடுத்தவிதத்தைப் பற்றிய பதிவு சூப்பர். ரொம்ப மெனக்கெட்டிருகீங்க.\nவாழ்த்துகள், மோசமானவைங்களுக்கும் அதிலேயே முக்கியமானவைங்களுக்கும்.\nமோசமானவங்க இன்னும் மோசமா ஆகணும்ன்னு வாழ்த்தறேன். வித்தியாசமான நடையில் பதிவை எழுதியதுக்கு ஒரு மாசம் உள்ளே தள்ளலாம்\nதேர்ந்தெடுத்த, வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.\nஎன்னைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பதை விட பங்களிப்பும் Homework க்குமே முக்கியமானவை. ஒரு நல்ல மாணவனுக்கு\nஎனது புகைப்படம் சிறு குறிப்பு- வெளி ஒளி குறைவாக உட்புகும் அறை செயற்கை ஒளியில் flash உபயோகித்து செய்த சிறு பரீட்சையே.\nஆஹா..., அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டதே... இன்னும் பயிற்சி வேண்டுமோ\nமோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க, மோசமானவங்க இவங்கள்லாம் எப்படி இப்படி எல்லாம் படம் எடுக்கிறாங்கன்னு நெனச்சு ஆச்சரியப்பட்டு இந்த மாசம் தேர்வாகாதவங்க //:))\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\n2009 நவம்பர் மாத போட்டி அறிவிப்பு..\nPiT அக்டோபர் 2009 - மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்...\nISO - சிறு குறிப்பு\nPiT அக்டோபர் 2009 - முதல் குட்டைப் பட்டியல்\nPiT-அக்டோபர் 2009-போட்டி படங்களின் அணிவகுப்பு\nஇழைநய அமைப்பு சேர்ப்பது எப்படி \nஅக்டோபர் 2009 மாத போட்டி - பொம்மை(கள்)\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2006/12/", "date_download": "2018-07-21T01:46:53Z", "digest": "sha1:PFETVJQTC377B7SRQBAKJGFKQEPX24LU", "length": 76619, "nlines": 204, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: December 2006", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nஞாயிறு, டிசம்பர் 31, 2006\nஒரு இரயில் பயணத்தில் - 3\n“அப்படி இப்படின்னு 2006 முடிஞ்சு போச்சு. இந்த வருஷத்திலதான் எத்தனை மாற்றம். வருஷ ஆரம்பத்துல டெஸ்ட்ல ஹாட்ரிக் எடுத்த பதான் வருஷ முடிவுல டெஸ்ட் டீம்லேயே காணோம். சென்னையில, பங்களூரில வருஷ ஆரம்பத்தில ஆட்சி செஞ்சவங்க இப்ப இல்ல. நாம கூட வருஷ ஆரம்பத்துல அமெரிக்கா வருவோம்ன்னு நினைக்கல. இப்ப என்னடான்னா குளிர்ல நியூயார்க்ல எக்கச்சக்கத்துக்கு துணி போத்திக்கிட்டு வேலைக்கு ஓடறோம். ”\n“நிறைய விஷயம் மாறவே இல்லையே. பதான் இருந்த அந்த டெஸ்ட்லயும் தோல்வி; இல்லாத வருஷக் கடைசி டெஸ்ட்லயும் தோல்வி. வருஷ ஆரம்பத்துல கர்நாடகாவோடதான் தண்ணிச் சண்டை; இப்போ கேரளாவோட கூட. எனக்கு வருஷ ஆரம்பத்துல இருந்த கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை\"\n“அப்படி என்ன சந்தேகம் உனக்கு\n“குழந்தை பிறந்ததும் பெற்றவங்களை அம்மான்னு கூப்பிடறோம். இத�� முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையில், முட்டை இட்டவுடன் அம்மாவாகுமா இல்லை முட்டை பொரிஞ்சு குஞ்சு வந்தவுடன் அம்மாவாகுமா அதே மாதிரி முதலில் இட்ட முட்டையிலிருந்து வருவது அண்ணா/அக்காவா இல்லை முதலில் பொரியும் முட்டையில் இருப்பது அண்ணா/அக்காவாகுமா அதே மாதிரி முதலில் இட்ட முட்டையிலிருந்து வருவது அண்ணா/அக்காவா இல்லை முதலில் பொரியும் முட்டையில் இருப்பது அண்ணா/அக்காவாகுமா\n“மூளையை எதுக்குத்தான் செலவழிக்கறதுன்னு உனக்கு புரிய மாட்டேங்குது. இப்போ இது ரொம்ப முக்கியமா ஒரு வருஷமா இந்தக் கேள்வியத்தான் யோசிச்சியா ஒரு வருஷமா இந்தக் கேள்வியத்தான் யோசிச்சியா\n“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு; அதை விட்டுட்டு ஏன் கேள்வி கேட்கிறேன்னு விதண்டாவாதம் பண்ணாதே”\n“தெரியலைப்பா; ஆளை விடு. எனக்கு வர சந்தேகம், கேள்வியெல்லாம் இல்லாத ஒண்ணைப் பத்தி யோசிக்கிற விதம் இல்லை. இருக்கிற விஷயங்களிலே வர கேள்விக்கே உனக்கு பதில் தெரிய மாட்டேங்குது. இந்த அழகுல - முட்டை வந்தா அம்மாவா முட்டை பொரிஞ்சா அம்மாவா - இப்படி ஒரு கேள்வி”\n“நீ அப்படி என்ன கேள்வி கேட்டே எனக்கு பதில் சொல்ல வராத மாதிரி\n“பாட்டுல ராகம் எப்படி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன்ல நீ என்ன சொன்ன\n“உனக்கு பாடிக் காமிச்சு, என் MP3 ப்ளேயரும் கொடுத்து கேட்கச் சொன்னேனே இன்னுமா விளங்கல\n\"இப்படித்தான் நீ சொல்லிட்டுப் போயிடுவே. உன்னை நம்பி, உன் MP3 ப்ளேயர்ல ஒரே ராகத்துல இருக்கற பாட்டா செலக்ட் பண்ணி கேட்டேன். எல்லாப் பாட்டும் வித்தியாசமாத்தான் இருக்கு - ரெண்டு பாட்டு கூட ஒரே மாதிரி தெரியலே\"\n\"ராகமாலிகா. உங்கிட்ட இருக்கிறதுல அதிகமான பாட்டு அந்த ராகத்துல தான் இருக்கு. ராகமாலிகா ராகம் ரொம்ப பாப்புலரா\n\"தெரியலேன்னா கேட்டுத் தெரிஞ்சுக்கணும். இப்படி லூசாட்டம் ஏதாவது சொல்லக்கூடாது. ராகமாலிகா ராகம் இல்ல. அது நம்ப ஊர்ல சொல்ற கதம்ப மாலை மாதிரி. கதம்பம்ன்னு பூ கிடையாது. நிறைய பூக்களை கலந்து மாலையா கட்டினா கதம்பம். அதே மாதிரி நிறைய ராகங்களை உபயோகிச்சு ஒரு பாட்டு பாடினா அது ராகமாலிகா\"\n\"ஓகோ - காலைல குடிக்கிற பஞ்ச் மாதிரியா பஞ்ச்ன்னு ஒரு பழம் கிடையாது - ஆனா பஞ்ச்க்குள்ள நிறைய பழரசம் – சரிதானே பஞ்ச்ன்னு ஒரு பழம் கிடையாது - ஆனா பஞ்ச்க்குள்ள நிறைய பழரசம் – சரிதானே\n\"உனக்கு சாப்பாட்டு உதாரணம் தான் கொடுக்கணும். சரி பஞ்ச் இல்ல கதம்ப சாதம் மாதிரின்னு வச்சுக்கோயேன். பாட்டுல இருக்கிற வெவ்வேறு பகுதியை வெவ்வேறு ராகத்துல பாடினா அது ராகமாலிகா.\"\n\"ஆமா - 'ராகம்: ராகமாலிகா' அப்படின்னு போட்டா வேற என்னன்னு நினைச்சுக்கிறது. பேசாமா ‘கதம்பம்’ன்னு போடலாம்ல இதெல்லாங்கூட என்னை மாதிரி ஒரு அறிவுஜீவி வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு. நீ என்னடான்னா, முதலில் வந்த முட்டை அண்ணாவா, இல்லை முதலில் பொரிஞ்ச முட்டை அண்ணாவான்னு கேள்வி கேக்கற இதெல்லாங்கூட என்னை மாதிரி ஒரு அறிவுஜீவி வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு. நீ என்னடான்னா, முதலில் வந்த முட்டை அண்ணாவா, இல்லை முதலில் பொரிஞ்ச முட்டை அண்ணாவான்னு கேள்வி கேக்கற\n“யோசிச்சுப் பாரு மனுஷங்க மட்டும் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையா இருந்திருந்தா எத்தனை குழப்பம், கேசு வந்திருக்கும்\n“ஏன் இந்தக் கேள்வியோடு நிறுத்திட்டே மனுஷனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும் மனுஷனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும் அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே\n“அதைப் பத்தியும் யோசிச்சிருக்கேனே. கொம்பை வளர்க்கலாமா இல்லையா என்பதில ஒவ்வொரு மதமும் ஒவ்வோண்ணு சொல்லும் - சில பேர் கொம்பு சாத்தானோட வடிவம்ன்னு சொல்லி வெட்டிப்பாங்க, சிலர் அது ‘கடவுள் தந்தது; வெட்டக்கூடாது’ அப்படின்னு சொல்லி வளர்ப்பாங்க. ஒரு மதம் கொம்பை மூடணும்ன்னு சொல்லும், இன்னொரு மதம் கடவுள் தந்ததை மூடக்கூடாதுன்னு சொல்லும். மதச் சண்டைகள் வருவதற்கு இன்னுமொரு காரணம் கிடைக்கும்.\nசிலர் கொம்புக்கு நெயில் பாலிஷ் மாதிரி கொம்பு பாலிஷ் போட்டுப்பாங்க. சிலர் கொம்புக்கு தங்கம், வெள்ளில நகை பண்ணிப் போட்டுப்பாங்க. தொப்பி வகையில நிறைய மாற்றம் வரும்; விளையாட்டுகளில், முக்கியமா ரக்பில, ஹெல்மெட் வித்தியாசமா இருக்கும். ஸ்பெயின்ல மாட்டைக் கத்தியால குத்தி கொல்றத்துக்கு பதிலா, கொம்பால முட்டிக் கொல்லும் விளையாட்டு வரலாம். பேப்பர்ல 'கொம்பால் குத்திக் கொலை'ன்னு தலைப்பு வரும்.”\n\"எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உன்னைப் போய் கேள்வி கேட்டேனே நல்ல வேளை ஸ்டேஷன் வந்தாச்சு. இறங்கலாம் வா.\"\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 9:03 முற்பகல் 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 26, 2006\nஒரு இரயில் பயணத்தில் - 2\n\"சும்மா சொல்லக்கூடாது, இந்த குளிர் விடுமுறையும், சின்ன வயசில நாம பள்ளியிலே படிக்கறச்சே அனுபவிச்ச கோடை விடுமுறை மாதிரி நல்லாவே இருக்கு\"\n\"ஆமா. ரயில்ல உட்கார இடம் கிடைக்குது; அலுவலகத்தில ஆள் இல்ல. என்ன எக்கச்சக்கமா கோட், மப்ளர், ஸ்வெட்டர்ன்னு ஒரு குட்டி பீரோ துணி போட்டுக்கிட்டு போக வேண்டியிருக்கு\"\n\"ரொம்ப அலுத்துக்காதே. வெள்ளிக்கிழமை மீட்டிங்ல என்ன சொன்னாங்க\n\"ஆங் - சொல்ல மறந்துட்டேனே. இந்த வார மீட்டிங்ல பாதுஷா சூப்பர்\n\"என்ன சொன்னாங்கன்னுதானே கேட்டேன்; என்ன மென்னாங்கன்னா கேட்டேன் அது சரி உனக்கு சாப்பாட்டப் பத்தி யோசிக்காம இருக்க முடியாதே. டோனட்ன்னு சொல்லேன்; பாதுஷாவாம் அது சரி உனக்கு சாப்பாட்டப் பத்தி யோசிக்காம இருக்க முடியாதே. டோனட்ன்னு சொல்லேன்; பாதுஷாவாம்\n\"இரண்டையும் ஒரே மாதிரி தான் செய்யறாங்க. என்ன பாதுஷா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்; டோனட் கொஞ்சம் லேசு. எதோ நட் போல்ட திங்கறா மாதிரி சொல்ல வேண்டாமேன்னு பாதுஷான்னு தமிழ்ல சொல்றேன். மீட்டிங்ல ஒண்ணும் பெரிசா சொல்லல. வழக்கம் போல 'ஹாப்பி ஹாலிடேஸ்; சீ யூ இன் த நியூ இயர்' அப்படின்னு சொன்னாங்க. ஏன் கேக்கற\n\"இல்ல செலவக் குறைக்க நம்ம மாதிரி கான்ட்ராக்டருக்கெல்லாம் கட்டாய விடுமுறை தரப் போறாங்கன்னு ஒரு வதந்தி இருந்தது\"\n\"என்னடா அக்குறும்பு. இவங்களுக்குத்தானே பண்டிகை; நமக்கு இல்லையே நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு\n\"அதான் தெரியுமே. ஆபீஸ்ல இவங்க ஆளே இருக்கறதில்லே; நம்மை மாதிரி கான்ட்ராக்டர் வேலை செய்யாம சம்பளம் வாங்கறதப் பார்க்க பொறுக்கலே\n\"அவ்வளவு சந்தேகமா இருந்தா இவங்கள்ல நாலு பேர் வேலைக்கு வரட்டுமே. நானா வேணாங்கறேன்\n\"சரி அதை விடு. இந்த வருடம் இந்த மாதிரி ஏதும் பண்ணலை. அடுத்த வருடம் நாம் இங்க இருக்கமோ இல்லையோ\n\"இன்னுமொரு முக்கியமான விஷயம். அடுத்த மீட்டிங்ல இருந்து 'சுகர் ப்ரீ' சாமானும் இருக்குமாம் நம்ம டிப்பார்ட்மென்ட்ல புதுசா வந்திருக்கற மக்கள்ல யாருக்கோ சுகர் இருக்காம். கேட்டவுடனே இனிமே பத்திய மீட்டிங்தானோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். அதனாலே நைசா விசாரிச்சுட்டேன்; நல்ல வேளை சக்கரை சாமானும் உண்டு.\"\n\"என்னதான் இருந்தாலும் இந்த ஊரிலே எல்லாரையும் அனுசரிச்சுத்தான் போறாங்க. மற்றவங்களோட சாப்பாட்டுப் பிரச்சனைகளையும் யோசிக்கிறாங்க. அப்படி இருக்கறப்பவே, காப்பியை மேல கொட்டிக்கிட்டு கம்பெனி மேல கேஸ் போடறாங்க\"\n\"கேஸ்னு சொன்னதும் நினைவுக்கு வருது. இங்கிலாந்துல ஒரு வேர்ஹவுஸ்ல வேல செஞ்ச மனுஷன் தலையில அடிபட்டிடுச்சாம். அதுக்கப்புறம் அந்தாளு பலான படம் பார்க்கறது, பொண்ணுங்கள டாவடிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டானாம். இந்த மாதிரி பண்ணத்துக்கு காரணமே தலைல அடிபட்டதுதான், அதனால கம்பெனிதான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு கேசும் போட்டு ஜெயிச்சுட்டானாம்\"\n\"அடப்பாவி. இவன் டாவடிக்கறத்துக்கு இவன் காரணம் இல்லையா இது மட்டும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிஞ்சது, போச்சு. பண்ற அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் நான் கீழ விழுந்து அடி பட்டுக்கிட்டதுதான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்குவாங்க\"\n\"ஏன் அரசியல்வாதிகளை மட்டும் சொல்ற. வீட்டில சின்னப்பசங்கள்ல இருந்து கிழங்கட்டை வரை எல்லோரும் ‘தலைல இடிச்சுக்கிட்டேன்; அதனால நான் காரணம் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு எல்லா விதமான தப்பும் பண்ணுவாங்க\"\n\"சரி அதை விடு. சுக்வீந்தர ஏன் பிராஜக்ட்லேர்ந்து எடுத்துட்டாங்க இத்தனைக்கும் அவனுக்கு இங்க்லீஷ் நல்லா பேச/எழுத வரும்l தவிர அவனுக்கு ரிகொயர்மென்ட்டெல்லாம் நல்லாப் புரியுமே இத்தனைக்கும் அவனுக்கு இங்க்லீஷ் நல்லா பேச/எழுத வரும்l தவிர அவனுக்கு ரிகொயர்மென்ட்டெல்லாம் நல்லாப் புரியுமே\n கோடும் எழுதாம, நல்லாவும் பேசினா இவனுக்கு கோடெழுத தெரியலங்கறது மத்தவங்களுக்கு நல்லா தெரிஞ்சுடுதே நம்ம இர்பான் பதான் மாதிரி தான். போலிங் போட டீம்ல எடுத்தா 'நான் நல்லா பேட் பண்றேன்' அப்படின்னு சொன்னா வச்சுக்குவாங்களா நம்ம இர்பான் பதான் மாதிரி தான். போலிங் போட டீம்ல எடுத்தா 'நான் நல்லா பேட் பண்றேன்' அப்படின்னு சொன்னா வச்சுக்குவாங்களா\n\"சரி. ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலாம் வா.\"\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 4:45 பிற்பகல் 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 24, 2006\nஒவ்வொரு புது பெற்றோருக்கும் தன் குழந்தையை எப்படி ‘ஐடியலாக’ (IDEAL) வளர்க்க வேண்டும் என்று நிச்சயம் எண்ணம் இருக்கும். குழந்தை வளர்ந்து பெரிதாகும் போது அவர்களுடைய ‘வளர்க்கும் முறை’ அந்த ‘வளர்க்கும் தர’த்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். இரண்டு (அல்லது மூன்று/நான்கு) குழந்தைகளுக்குப் பின் இந்த ‘தரம்’ மொத்தமும் மாறியிருக்கும். எனக்கும் இந்த மாதிரி நிறைய விஷயங்களில் ஒரு ‘தரம்’ வைத்திருந்து அவைகள் மாறி வருவதைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இது அவ்வளவு சுவையாக இல்லை. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் சொன்ன பொன் மொழி நினைவுக்கு வந்து படுத்துகிறது: 'வாழ்க்கை என்பது அனேகம் பேருக்கு இலட்சியத்திற்கும் நடைமுறைக்கும் நடக்கும் சமரசம்.'\n‘சிறு வயதில் குழந்தைகள் தெரிந்து கொள்வது அவர்கள் கேட்கும் கேள்வியில்தான் உள்ளது; அந்த ஆவலை (CURIOSITY) தடை செய்யக் கூடாது, அவர்களுக்கு உண்மையான பதிலை சொல்வதன் மூலம் அவர்களுடைய அறிவை வளர்க்க முடியும்’, என்றெல்லாம் எனக்கு ஒரு தீர்மானமான எண்ணம். ஆதலால் என் மகள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உண்மையான விளக்கம் தர வேண்டும், அரை குறை பதில் சொல்லி சமாளிக்கவோ, அல்லது கோபிக்கவோ கூடாது என்றும் அவள் பேச ஆராம்பிப்பதற்கு முன் உறுதியாய் இருந்தேன். இதற்கு சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது நான் அதிகம் கேள்வி கேட்கிறேன் என்று சில ஆசிரியர்கள் என்னை கேள்வியே கேட்கக் கூடாது என்று படுத்தியதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.\nஎன் மகள் சிறு குழந்தையாய் பேச ஆரம்பித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தபோது முதலில் அதிகம் கேட்ட கேள்வி ‘எங்கே’ என்பது தான். ‘ஏன்’ ‘எப்படி’ என்பதெல்லாம் பின்னால் தான் வந்தது. அவள் கேட்ட நிறைய ‘எங்கே’ என்பது தான். ‘ஏன்’ ‘எப்படி’ என்பதெல்லாம் பின்னால் தான் வந்தது. அவள் கேட்ட நிறைய ‘எங்கே’ கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முடியவில்லை என்பதில் இரண்டு வகை – ஒன்று எனக்குத் தெரியும் என்று நான் நினைத்துக் கொண்டு அவளுக்கு புரிகிற மாதிரி விடை சொல்ல ஆரம்பித்து, அவளையும் குழப்பி, நானும் குழம்பியது; மற்றொன்று எனக்கு விடையே தெரியாத கேள்விகள்\nஉதாரணமாக 'சூரியன் எங்கே போச்சு' என்ற கேள்விக்கு, விபரமாக பந்தை வைத்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றெல்லாம் சொல்ல ஆரம்பிக்க அவளைக் குழப்பி வெறுப்பேற்றியதுதான் மிச்சம். இது முதல் வகை.\nஇரண்டாம் வகையில் - அதாவது எனக்கு உண்மையில் விடையே தெரியாத வகையில், சில கேள்விகளுக்கு கொஞ்சம் பொய் கலந்து சொல்லி சமாளிக்க ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கையில் சாலையில் போன காரைப் பார்த்து ‘கார் எங்கே போச்சு’ என்ற கேள்விக்கு உண்மையில் எனக்கு பதில் தெரியாது; இருந்தாலும் ‘வீட்டுக்கு போச்சு’ என்று சொல்வேன் (பொய்தான் – இருந்தாலும் பாதகமில்லை என்ற நினைப்பு). இது வானத்தில் பறக்கும் பறவைக்கும் (‘அது தன்னோட கூட்டுக்கு போச்சு’) பொருந்தும். அந்த சமயத்தில் உண்மையாக இல்லாவிட்டாலும் இந்த மாதிரி விடைகள் பொருத்தமானவையாகவே இருக்கும்.\nஇதிலேயே கடினமான கேள்விகளை என் மகள் கேட்க ஆரம்பித்த போதுதான் பிரச்சனையே வந்தது எனக்கு. வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தவுடன் ‘படம் எங்கே போச்சு’ என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. என் மண்டைக்குள் அந்தக் கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது. படம் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளி பரப்பப் படும் போது அலைகள் ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்க எனக்கு தொலைக்காட்சி பெட்டி தேவை. நான் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பதன் மூலம் படம் இல்லாமல் போய் விடுகிறதா என்ன’ என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. என் மண்டைக்குள் அந்தக் கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது. படம் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளி பரப்பப் படும் போது அலைகள் ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்க எனக்கு தொலைக்காட்சி பெட்டி தேவை. நான் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பதன் மூலம் படம் இல்லாமல் போய் விடுகிறதா என்ன இது பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போல இருக்கிறது. ‘எங்கே போச்சு இது பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போல இருக்கிறது. ‘எங்கே போச்சு’ என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. என் மகளிடம் 'தெரியாது' என்று சொன்னால், நான் பதில் தெரிந்து கொண்டே அவளுக்கு சொல்லவில்லை என்று கோபம் - அழுகை. வழக்கம் போல் என் மனைவி ‘காணாமல் போச்சு’ என்று பதில் சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள். இருந்தாலும் எனக்கு இந்தக் கேள்வி ஒரு புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது. உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.\nஇப்போதெல்லாம் என் மகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை என் மனைவியிடமே விட்டு விட்டேன். இதே போல எனக்குள்ளேயே நிறையக் கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடக் காலண்டரை மாட்டி, '2006 எங்கே போச்சு' என்று யோசித்தால் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. வயது ஆக ஆக எனக்குத் தெரியாதது அதிகமாவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. 'எங்கே' என்று யோசித்தால் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. வயது ஆக ஆக எனக்குத் தெரியாதது அதிகமாவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. 'எங்கே' கேள்விகளுக்கே இப்படி என்றால், 'ஏன்' கேள்விகளுக்கே இப்படி என்றால், 'ஏன்' என்ற கேள்விக்கு நிச்சயமாக நான் அம்பேல்\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:43 முற்பகல் 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், டிசம்பர் 20, 2006\nஓணான் வாயில் புகையிலை - ஏன்\nமன்னார்குடியில் பள்ளியின் பெரிய விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அருகில் இல்லாமல் கொஞ்சம் தொலைவில் இருக்கும். எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; கிரிக்கெட் விளையாட மைதானத்துக்குப் போக வேண்டும் என்றால் நிறையப் பேர் கும்பலாக நடந்துதான் போவோம். சந்தடியான தெருவெல்லாம் தாண்டி, அதிகம் ஆள் நடமாட்டமில்லாத பாதையில் போகும் போது, சிலருக்கு ஒரு முக்கியமான விளையாட்டு ஓணானைப் பிடித்து, அதன் வாயில் கொஞ்சம் புகையிலையோ அல்லது கீழே கிடக்கும் பீடி/சிகரெட்டின் தூளையோ (அதுவும் புகையிலைதானே) போட்டு, ஓணான் தள்ளாடுவதைப் பார்ப்பது. இதை செய்யும் தைரியம் சிலருக்குத்தான் உண்டு; எனக்கு அதைப் பார்க்கக் கூட அவ்வளவாக வராது. கொஞ்சம் ஒதுங்கியே சென்று விடுவேன். அப்போதெல்லாம் தோன்றிய கேள்வி 'இதை ஏன் செய்கிறார்கள்\nநண்பர்களிடம் கேட்டால் வந்த பதிலெல்லாம் 'என் அண்ணன் செய்தேன் என்று சொன்னான்; நானும் அதேபோல விளையாடுகிறேன்' என்ற ரீதியிலேயே இருந்தது. அண்ணன்களைக் கேட்டால், அவர்களும் 'முந்தைய தலைமுறையில் செய்ததாக சொன்னார்கள்; அதான் நானும் செய்தேன்' என்றுதான் சொல்லுவார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக பதில் தெரியாத இந்தக் கேள்விக்கு இந்த வாரம் எதிர்பாராத விதமாக ஒரு பதில் கிடைத்தது. அதைத்தான் இங்கு பதிகிறேன். இந்த பதில் எத்தனை தூரம் சரி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தக் ��தை ஆப்ரிக்கப் பழங்குடியினரிடமிருந்து வந்தது. ஸூலூ இன மக்களிடையே இந்தக் கதை பழங்காலந்தொட்டு சொல்லப்பட்டு வருகிறது என்று 1913-ல் வெளியான ‘The Belief in Immortality and the Worship of the Dead, Volume I’ என்ற புத்தகத்தில் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (Sir James George Frazer) சொல்லியிருக்கிறார்\nவெகுகாலத்துக்கு முன்னால் கடவுள் (உன்குலுன்குலு - UNKULUNKULU) பூமிக்கு ஒரு ஓணனை அனுப்பி மக்களிடையே அவர்கள் இறக்காமல் இருக்குமாறு சொல்லச் சொன்னாராம். ஓணானும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்ததாம். வழியிலே அங்கும் இங்கும் அலைந்து விட்டு பழங்களைச் சாப்பிட்டு படுத்துக் கொண்டிருந்ததாம். இதற்கிடையே கடவுளும் யோசித்து, ஒரு பல்லியையும் அனுப்ப, அது மக்களிடத்திலே வந்து ‘நீங்கள் இறக்குமாறு கடவுள் சொன்னார்’ என்று சொல்லியதாம். இகைக் கேட்ட மக்களும் இறக்க ஆரம்பித்தனராம். கொஞ்ச நாள் கழித்து ஓணானும் மெதுவாக வந்து ‘கடவுள் உங்களையெல்லாம் இறக்காமல் இருக்கச் சொன்னார்’ என்று சொன்னதாம். ஆனால் மக்களோ ‘உனக்கு முன்பாகவே பல்லி வந்து எங்களை இறக்கச் சொல்லிவிட்டது’ என்று சொல்லி – தொடர்ந்து இறக்க ஆரம்பித்தார்களாம். அவர்களுடைய சந்ததியினர் எல்லாம் இதனாலேயே தாமதமாக வந்த ஓணானைப் பழிவாங்க, அதன் வாயில் புகையிலையைப் போட்டு அதைத் துன்புறுத்துகிறார்களாம்.\nநம் ஊரிலே மட்டும் தான் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று நினைத்தால், காலங்காலமாக ஆப்ரிக்காவிலும் இதே போல செய்திருக்கிறார்கள், மற்றும் ஒரு கதையும் இருக்கிறது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு இது போல ஏதாவது கதை தெரியுமா\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 8:38 பிற்பகல் 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 08, 2006\nரயிலில் நியூயார்க் வரும் போது கணிப்பொறித் துறையில் வேலை செய்யும் இரு தமிழ் பேசும் வாலிபர்கள் என் காதில் விழுகிற மாதிரி பேசிக் கொண்டு வந்த உரையாடல்.\n“கொஞ்சம் முன்னாலேயே கிளம்பலாம்னு இதுக்குதான் சொன்னேன். இப்படி மூச்சு வாங்க ஓடி வரவேண்டாமில்லையா\n“கொஞ்சம் வேகமா நடந்தாக் கூட ஒனக்கு மூச்சு வாங்கும்; ஒழுங்கா சாப்பிட்டாத்தானே\n“சாப்பாட்டைப் பத்தி பேசி வெறுப்பேத்தாதே. அந்தக் குழந்தையைப் பாரு; நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு”.\n“அழகா இருக்குல்ல – அது சிரிக்கறச்சே. நல்ல ஆப்பிள் மாதிரி கன்னம்”\n ஏன் கன்னத்தில 440-ஸ்டிக்கர் ஒட்டிருக்கா\n“ஆங் – ஆப்பிள்ன்ன ஒடனே நினைவுக்கு வருது, சப்ஜி மண்டில இனிமே 440 வாங்க கூடாது – ஒரு பவுண்டு 99 சென்ட்; இருந்தாலும் ஆப்பிள் ஒரே மாவா இருக்கு. பவுண்டுக்கு 1.19 கொடுத்தாலும், 460 தான் வாங்கணும்”.\n“எனக்கு தெரிஞ்சு கடையில இருக்கிற காஷியரத் தவிர இந்த லேபிள் ஸ்டிக்கர் எல்லாம் பார்க்கிற ஒரே ஆள் நீதாம்ப்பா. எப்படித்தான் சாப்பாட்டு விஷயத்தில மட்டும் இதெல்லாம் கரெக்டா நினைப்புல வச்சுக்கறயோ\n“பின்ன – உன்னோட ஒரே ரூம்ல இருந்தா யாருக்குத்தான் சாப்பாடு விஷயம் மறக்கும். காலைல பிரேக் ஃபாஸ்ட்ன்னு சொல்லிட்டு, அரை டம்ளர் ஜூஸ் – அதுவும் எல்லாப் பழத்தையும் ஒண்ணா போட்டு கலக்கி கொடுக்கற பன்ச். அப்புறம் சீரியல்ன்னு சொல்லிட்டு சோளச் சீவல். கொஞ்சம் ஏமாந்தா வெறும் டப்பாவைக் காட்டியே அனுப்பிடுவே”\n“கார்ன்பிளேக்குன்னு சொல்லேன் - சோளச்சீவல்ன்னு சொன்னா குழப்பமா இருக்குல்ல\n“கார்ன்பிளேக்குன்னு சொன்னா ரொம்ப பெரிசா ஏதோ சாப்பிடறா மாதிரி தோணும். சோளச்சீவல்ன்னு சொன்னாத்தான் அது சாப்பிடப் பத்தாதுன்னு புரியும்”\n“இங்க இருக்கப்போறது ஐந்து மாசமோ அல்லது ஆறு மாசமோ. கொஞ்சம் காசு சேர்த்தால் ஊருக்கு போய் செலவழிக்கலாம் இல்லையா\n ஒரு டோஸ்ட், பேகல் இல்ல மப்பின் இப்படின்னு எதையாவது சாப்பிடலாம்ல”\n“நீயும் நானும் சைவம். மத்தியானத்துக்கு காண்டீன்ல சான்ட்விச்னு இதே பிரட்டும், தக்காளி வெங்காயமும்தான். அதை காலையிலயும் சாப்பிடணுமா சரி விடு. எப்பப் பார்த்தாலும் நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் தான் யோசிக்கற. ஆமா நேத்து மத்தியானம் உன் சீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையே – ஓபியா சரி விடு. எப்பப் பார்த்தாலும் நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் தான் யோசிக்கற. ஆமா நேத்து மத்தியானம் உன் சீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையே – ஓபியா\n“அதெல்லாம் இல்லை, நம்ப சுக்வீந்தருக்கு கோடெழுத கொஞ்சம் ஹெல்ப் பண்ண போயிருந்தேன்”\n“நீ அவனுக்கு கோடெழுத போனியா நீயே காப்பி-பேஸ்ட் கேசு – சொந்தமா என்னிக்கு கோடெழுதியிருக்கே நீயே காப்பி-பேஸ்ட் கேசு – சொந்தமா என்னிக்கு கோடெழுதியிருக்கே\n“என்னோட பாலிசியே ‘DON’T REINVENT THE WHEEL’ தான். எவ்வளவு அழகா நான் ரீயூஸ் பண்றேன்\n“ஆமா – எல்லாத்தையும் வகைக்கு தகுந்தா மாதிரி வோர்டுல காப்பி-பேஸ்ட் பண்ணி வச்சுருக்கே. அதைத் தவிர்த்து கூகுள்ல தேடி கோடு சேக்கற கேட்டா ‘பெஸ்ட் பிராக்டீஸ் லைப்ரரின்னு’ பந்தவா சொல்றே. அதுவும் ஒரு பிளாஷ் டிரைவ்ல வேற. டிப் டாப்பா பேன்ட், சட்டை, கோட்டு. அவனவன் ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு வந்து நிக்கறான். எல்லாம் நேரம்.”\n“ஆள் பாதி ஆடை பாதின்னு நீ கேட்டதில்லையா ஆமா நீ ஏன் ரெகுலரா ஷேவ் கூட பண்ணறதில்லை ஆமா நீ ஏன் ரெகுலரா ஷேவ் கூட பண்ணறதில்லை காசு செலவாயிடுமின்னா\n நான் ஷேவ் பண்ணாததற்கு ரெண்டு காரணம். ஒண்ணு குளிர் – காலங்கார்த்தால எவன் சில்லுன்னு தண்ணிய மூஞ்சில அப்பிக்கறது இரண்டாவது – நீ சொன்ன மாதிரி ‘ஆள் பாதி ஆடை பாதி’ - வேலைக்கு ஏத்த ஒப்பனை”\n“ஆமா – நான் பண்றது டெஸ்டிங். ஒன்னை மாதிரி காப்பி-பேஸ்ட் கோடன்க கிட்ட போய் ‘நீ பண்ணது தப்பு’ன்னு சொல்லற வேலை அப்ப போய் டிப்-டாப்ப ஷேவ், டிரஸ் பண்ணிக்கிட்டு ‘ஹாய் அப்ப போய் டிப்-டாப்ப ஷேவ், டிரஸ் பண்ணிக்கிட்டு ‘ஹாய், உன் கோடுல மிஸ்டேக்’ன்னு சொன்னா அவனவனுக்கு பத்திக்கும். அதுக்காகத்தான் நானே ரெண்டு நாள் தாடியோட போயி ‘தப்பு நடந்துடுச்சுன்னு’ சோகமா சொன்னா, என்னை திட்ட மாட்டானுங்க”\n“ஏதோ இஷ்டத்துக்கு பீலா வுடரே – காலையில பாத்ருமுக்குள்ள போனா வர ஒரு மணி நேரம் ஆவுது வெளிய வர. ஆனா ஷேவ் பண்ண தண்ணி சில்லுன்னு இருக்குன்னு ரீல் விடர”\n“சத்தமா பேசாத; அந்த சின்னப் பையன் நம்மையேபாத்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்”\n“யாரு அந்த ஆப்பிள் கன்னமா”\nரயில் நியுவர்க் நிலையத்திற்கு வந்து சேர, அவர்கள் இருவரும் இறங்கினார்கள். மறுமுறை அந்த இருவரையும் பார்த்தால் சொல்கிறேன்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 4:55 பிற்பகல் 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், டிசம்பர் 06, 2006\nஇந்த இறுதிப் பகுதியில் தேநீர் பற்றிய சில பொது விஷயங்களைத் தந்திருக்கிறேன். முதலில் வடுவூர் குமாரின் கேள்வி பற்றி.\nஇந்தியாவில் டீ ஏலம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பில் பங்கேற்க சில சட்ட திட்டங்கள் உண்டு – ஏலம் எடுப்போரும், டீயை விற்போரும் இந்த சட்ட திட்டத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம், இந்த சட்ட திட்டங்களௌக்கு உட்பட்டு இருக்கும் வரை. ஏலம் எடுத்தவருக்கும், விடுபவருக்கும் சில பொறுப்புகள் உண்டு – ஏலம் விடுபவர், குறிப்பிட்ட அளவு தேயிலையை ஏலம் எடுத்தவருக்கு இத்தனை நாட்களுக்குள் (சாதாரணமாக 72 மணி நேரம்; ஏலம் எடுப்பவருடன் பேசி ஒத்துக்கொண்டால் இந்த கால நிர்ணயம் மாறலாம்) கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட அளவு அபராதம் கட்ட வேண்டும். அதே போல ஏலம் எடுத்தவர், அதே போல குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணத்தையும் செலுத்த வேண்டும் – தவறினால் அதற்கும் அபராதம் (வட்டி) உண்டு. ஏலம் நடத்தும் அமைப்பு இதையெல்லாம் அதன் செயல்பாட்டு ஆவணங்களில் விபரமாக விளக்கியிருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தால் ஆர்பிட்ரெஷன் (Arbitration) என்று சொல்லப்படும், ஒரு நடு நிலை வகிப்பவர் கூறும் தீர்ப்பை இரு தரப்பாரும் ஏற்க வேண்டும்.\nஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய டீ பொட்டலங்கள் எப்போது விற்பனையாகிறது என்பது மிக முக்கியம். தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட தேயிலையின் சுவை, ருசி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் – இது இயற்கை. முதலில் தோட்டத்தில் டீத் தூளாக்கப் பட்டு, ஏலத்தின் மூலமாக தொழிற்சாலைக்கு வந்து, பொட்டலமாகி, மொத்த வினியோகஸ்தரிடம் வந்து, பின் அங்கிருந்து சில்லறை வினியோகஸ்தர்கள் மூலமாக உங்கள் தெருமுனை கடைக்கு வருகிறது. பின் நீங்கள் வாங்கி தினம் இரண்டு-நான்கு ஸ்பூன் கணக்கில் டீயாக அருந்தப் படுகிறது. இதில் நேரம் முக்கியம் – இரண்டு காரணங்களால். ஒன்று டீயின் சுவை குறைவு. இரண்டாவது நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்த 72 மணி நேரத்தில் பணத்தை கொடுத்தாக வேண்டும். நம் போன்ற உபயோகிப்பவர்கள் டீ வாங்கி பணம் கொடுக்கும் வரை நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் – காலம் அதிகமாக முதலுக்கு வட்டியும் அதிகம்.\nநிறுவனங்களே உங்களுக்கு விற்பது என்று எடுத்துக் கொண்டால் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும். ஆதலால் அவர்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு தன் பொட்டலங்களை விற்று விடுவார்கள். அந்த மாதிரி விற்கும் போதே பணமும் நிறுவனத்துக்கு வந்து விடும். முக்கால் வாசி நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களிடம் இருந்து நிறுவனத்தின் பெயரில் முன்னமேயே கையொப்பமிட்ட காசோலைகளை வங்கி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். மொத்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பொட்டலங்கள் சில்லறை வினி��ோகஸ்தர்களுக்கு அனுப்பப் படும் போது இந்த காசோலைகள் வங்கிகளில் நிறுவனங்கள் கணக்கில் போடப்படும். பொருளை காசு கொடுத்து வாங்கி கடைகளுக்கு விற்பதால் இந்த சில்லறை வினியோகஸ்தர்களுக்கு வரும்படி வேண்டும்; அதே போல் தெரு முனையில் இருக்கும் கடைக்காரரும், தன் சொந்தக் காசைப் போட்டு பொட்டலம் வாங்குவதால் அவருக்கும் வரும்படி வேண்டும். இதை எல்லாம் கணக்கில் வைத்து, கடையில் நீங்களும் நானும் வாங்கும் விலையிலிருந்து, கொஞ்சம் குறைவாகவே நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு விற்கும். இது போதாதென்று, நிறுவன இருப்பு அதிகமானால் ‘தற்காலிக விலைக் குறைப்பு’, மற்றும் ‘சிறப்புத் தள்ளுபடி’ என்றெல்லாம் சொல்லி நிறுவனக்கள் விற்பனையைப் பெருக்க முயலும்.\nஇது மட்டுமல்லாமல் இந்த பொட்டலங்களை ஒவ்வொரு இடமாக அனுப்பி, ஏற்றி இறக்குவதால் வரும் சேதம், நாள் கடந்து போனதால் விற்க முடியாமல் திரும்பி வரும் சரக்கு (அனேகமாக அனைத்து நிறுவனங்களும், கடைக்காரர்களிடம் இருந்து இதை ஏற்றுக் கொள்ளும்; இதை கமிஷனாக (அளவைப் பொறுத்து) கடையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு நிறுவனங்கள் தந்து விடும்), என்றெல்லாம் வேறு செலவு. உற்பத்தி செய்யும் செலவோடு, இவற்றையெல்லாம் அனுமானித்து, விற்கும் விலையை நிர்ணயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அடிக்கடி விலயையும் மாற்ற முடியாது. ஒட்ட வேண்டிய லேபலில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இத்தனையும் மீறி இந்த வியாபாரத்தில் பணம் பண்ணுவதற்கு கொஞ்சம் திறமை வேன்டும்.\nஎன்னுடைய பயிற்சியின் போது இரண்டு வாரங்கள் விற்பனைப் பிரிவில் இருந்தேன். விற்கும் அதிகாரியுடன் (Sales Manager) மொத்த வினியோகஸ்தர் (C&FA), சில்லறை வினியோகஸ்தர் (Distributor), மற்றும் கடைகள் (Shops) எல்லாம் போயிருக்கிறேன். இந்த அதிகாரி அவர்களோடு விற்பனைக்காக ஹிந்தியில் பேசுவதை (மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல், புகழ்ச்சி, பேரம் - எல்லாம் உண்டு) கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன். அவரோடு சேர்ந்து டீ விளம்பரத் தோரணம் (YELLOW LABEL) கட்டியிருக்கிறேன். அவர் தொலைபேசியில் உயர் அதிகாரிகளுடன் தற்காலிக விலைக் குறைப்புக்காக போராடியதைக் கேட்டிருக்கிறேன் (உயர் அதிகாரி மறுத்தது வேறு விஷயம்; போதாக் குறைக்கு உங்களுக்கு - என்னையும் சேர்த்துத்தான் - விற்க��் தெரியவில்லை என்று அவர் கோபிக்க வேறு செய்தார்). இந்த இரண்டு வார பயிற்சி முடிந்ததும் எனக்கு நிச்சயமாய் தெரிந்த ஒரு விஷயம் - என்னால் இந்த விற்பன வேலையை செய்ய வராது, முடியாது என்பதுதான்\nஇந்தியாவில் தேயிலை உற்பத்தி கிட்டத்தட்ட 9 லக்ஷம் மெட்ரிக் டன் (90,00,00,000 கிலோ - 90 கோடி கிலோ). 2003-ம் வருடத்தில் வட இந்தியாவில் 66.36 கோடி கிலோவும், தென் இந்தியாவில் 19.34 கோடி கிலோவும் விளைந்தது (மொத்தம் 85.7 கோடி கிலோ). இதில் பெரும்பான்மை சதவீதம் ஏலத்தின் மூலமாகத் தான் விற்பனையாகின. கிட்டத்தட்ட 20 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த விற்பனை முறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. எத்தனையோ சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தாலும், இந்த அடிப்படை விற்பனை முறை நூறு வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருக்கிறது. அதே போல தேயிலையிலிருந்து டீத் தூள் செய்வதிலும் மிகப் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை – க்ரீன் டீ என்று சொல்லப்படும் நீராவி மூலம் பதப்படுத்தப்படும் முறையைத் தவிர.\nஇருபது – முப்பது வருடங்களுக்கு முன் இந்தியா உலகிலேயே அதிக டீ உற்பத்தி பண்ணும் நாடாகவும், ஏற்றுமதி பண்ணும் நாடகவும் இருந்தது. சமீப காலங்களில் கென்யா, இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. 2004ல் இந்தியாவின் டீ உற்பத்தி 4.3% குறைந்திருக்கிறது – முக்கிய காரணங்கள் தட்பவெப்ப நிலை மாறுதல் மற்றும் அஸ்ஸாமில் கிட்டத்தட்ட 70 தோட்டங்கள் மூடப்பட்டது. ஏற்றுமதியில் க்ரீன் டீ உற்பத்தியினால் சீனா முன்னணிக்கு வந்திருக்கிறது. விபரங்களுக்கு இங்கே. இந்தியாவில் விளையும் டீ உலக உற்பத்தியில் கால் பங்குக்கும் சிறிது அதிகம். இணையத்தில் டீ பற்றி அனேகச் செய்திகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டீ பற்றிய ஒரு ப்ளாக்.\nபொறுமையாக இத்தனை பதிவையும் படித்தவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றி :-).\nதேநீர் – 12; தேநீர் – 11; தேநீர் – 10; தேநீர் – 9; தேநீர் – 8; தேநீர் – 7; தேநீர் – 6; தேநீர் – 5; தேநீர் – 4; தேநீர் – 3; தேநீர் – 2; தேநீர் – 1\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 5:32 பிற்பகல் 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 03, 2006\nதோட்டத்தில் வளரும் செடியிலிருந்து இலையைப் பறித்து டீத் தூளாகவும் செய்து தருவது டீ எஸ்டேட் என்று சொல்லப்படும் தோட்டங்களே. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, தோட்டங்களே நேரடியாக டீயை பருகும் மக்களுக்கு விற்பனை செய்ததில்லை. தோட்டங்கள் ஏலத்தின் மூலமாக டீத்தூள்களைக் கலந்து பொட்டலம் கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு விற்பதை மட்டுமே செய்து வந்தன. இந்த பொட்டலம் கட்டுவது தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய விஷயம் என்று சொல்ல முடியாது. இதைப் புரிந்து கொண்ட தோட்டங்கள், இந்த டீத்தூளை நாமே ஏன் பொட்டலம் போட்டு நேரடியாக விற்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தன. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் டீத்தூள் பொட்டலம் போடும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரிய அளவில் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள்; பிராண்டு என்று பார்த்தால் இருபது/முப்பது இருக்கும்.\nஇப்போது எத்தனையோ வகைகள் வந்து விட்டன. நிறைய தோட்டங்கள் ‘தோட்டத்து தேயிலையின் புத்துணர்வு’ என்று தங்களிடமே தோட்டம் இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை வித்தியாசமாகக் காட்ட ஆரம்பித்தன. பொட்டலம் போடும் வியாபாரம் இருக்க முக்கிய காரணம், இயற்கையின் படைப்பில் வரும் வித விதமான தேயிலைகளை இன்னமும் அதிகமான எண்ணிக்கையில் கலவையாக்க முடியும் என்பதால் தான். இரண்டே தோட்டங்கள் இருந்தால் கூட, இந்த இரண்டையும் எத்தனை விகிதாசாரத்தில் கலக்கிறோம் என்பதிலேயே நாம் நிறைய வகைகளை (பிராண்ட்) உருவாக்க முடியும். இந்த ஒரு சமாசாரத்தில் தான் மொத்த பொட்டல வியாபாரமும் அடங்கியிருக்கிறது.\nமூன்று, நான்கு தோட்டத்திலிருந்து தேயிலையை வாங்கி கலந்து கொடுக்கிறேன் என்று நான் சொன்னால் யாரும் என்னிடம் வர மாட்டார்கள். அதற்காக எனக்கு மார்க்கெட்டிங் பிரிவின் ‘அறிவு’ தேவை. அவர்கள் உங்களிடம் வந்து இந்த டீ குடித்தால் களைப்பு போகும், புத்துணர்வு வரும், என்று சொன்னால், நீங்கள் வந்து கொஞ்சம் போணி பண்ணுவீர்கள். அதற்காகத்தான் இந்தப் பிரிவு.\nஇவ்வளவுதானா என்று நினைக்க வேண்டாம். ஒரு பெரிய நிறுவனத்திற்கு பத்து, இருபது பிராண்டு தேவை. இவைகளுக்குள் முரண்பாடு வராத மாதிரி, அதே சமயம் ஒவ்வொரு வகையும் (பிராண்டு) ஒரு தனி விசேஷத்தை சொல்வது போலவும் கதை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. முடிந்தால் மற்ற நிறுவன பிராண்டை கொஞ்சம் மட்டம் தட்டி, சொந்த பிராண்டை கொஞ்சம் தூக்கிப் பேசினால் விற்பனை பெருகலாம். இதற்காக இவர்கள் செய்ய��ம் செலவுதான் எத்தனை. இந்தப் பிரிவு மட்டும் இல்லையென்றால், நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கும் – அது சுவரில் டீப்பொட்டலப் படம் வரைபவரிலிருந்து, வீட்டில் நீங்கள் டீ குடித்துக்கோண்டே ஆவலாகப் பார்க்கும் தொலைக்காட்ச்சித் தொடர் வரை.\nஒரு கலவைக்கு எந்த மாதிரி குணம் இருக்கிறது என்பதை நிர்ணயித்து (குணம் என்பது பொதுவான சொல் – அது சுவை, மணம், நிறம், அது தரும் உணர்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), அந்த குணத்தை மக்கள் மனதிலே பதியுமாறு விளம்பரங்கள் தயாரிப்பது, போட்டிகள் நடத்துவது போன்றவை மார்க்கெட்டிங் பிரிவின் வேலை. இந்த விளம்பரங்களுக்கு வெளி நிறுவனங்களை அணுகி, அங்கு இருக்கும் கவிஞர்கள், கலைஞர்களின் திறமையால் ஒரு துண்டுப் படத்தையோ, பாடலையோ, அந்தக் கலவையின் குணத்தை பறைசாற்றும் விதமாக தருவிப்பது என்பது ஒரு பெரிய விஷயம். அது டீத்தோட்டத்தில் ஓடும் பி.டி. உஷாவா (கண்ணன் தேவன் டீ), அல்லது தபலா வாசிக்கும் ஜாகீர் ஹூசேனா (தாஜ் மஹல் டீ) என்றெல்லாம் நிர்ணயிப்பது இவர்கள் தான்.\nமற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இதில் ஒரு பெரிய வித்தியாசம், இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை. ஒரு விளம்பரம் முக்கியமான மொழிகள் அத்தனையிலும் வருவது நலம் - அது செலவையும் குறைக்கும், இந்தியா முழுவதும் டீயை விற்க உதவும். இந்த மாதிரி ஒரு பிரச்சனை அனேகமாக மற்ற நாடுகளில் கிடையாது. பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்க உதவுமாறு ஒரு சிறு கவிதை எழுதுவது ரொம்பவும் கஷ்டம். இதற்காகவே இந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.\nசமயத்தில் சில விளம்பரங்கள் ஒரு மொழியில் மட்டும் பிரபலமாவதும் உண்டு. இதில் எனக்குப் பிடித்த ஒரு விளம்பரக் கவிதை:\nஉங்களுக்குப் பிடித்த டீ விளம்பரங்களை பின்னூட்டமிடுங்கள்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 10:15 முற்பகல் 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு இரயில் பயணத்தில் - 3\nஒரு இரயில் பயணத்தில் - 2\nஓணான் வாயில் புகையிலை - ஏன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2009/12/hanumath-jayanthi.html", "date_download": "2018-07-21T02:01:53Z", "digest": "sha1:LWYVESAI4L3SYC6WA2MAKOANVF4X5EZK", "length": 7064, "nlines": 180, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Hanumath Jayanthi", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nஉணர்ச்சி பூர்வமான ஒரு உண்மை ஆங்கிலக் கடிதம்\nசன் (ண்) டே சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/173", "date_download": "2018-07-21T02:12:07Z", "digest": "sha1:R4BNI6SAKCTB2UEZKQAP5FDFOTECSWBN", "length": 10768, "nlines": 267, "source_domain": "www.arusuvai.com", "title": " இலங்கை | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nகடலை மா குழம்பு Tharsa (5)\nகுஸ் குஸ் Tharsa (2)\nபால் கொழுக்கட்டை (சிலோன் ஸ்வீட்) Hemaperiss (1)\nசிலோன் சிக்கன் ப்ரை Hemaperiss (3)\nஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் Tharsa (8)\nபாகற்காய் சம்பல் imma (1)\nபுடலங்காய் குழம்பு KavithaUdayakumar (0)\nடெவில்ட் சிக்கன் Vaany (3)\nஉளுத்தம்மா புட்டு Vaany (1)\nகேரட் இலை வறை Tharsa (9)\nஇலங்கை கடலை வடை Tharsa (6)\nகஸ்டர்டு ஆப்பிள் புட்டிங் Hemaperiss (4)\nஅவகோடா டிப் Tharsa (0)\nமட்டன் யாழ்ப்பாண வறுவல் swarna vijayakumaar (13)\nஈசி ஸரீமீ வறை Tharsa (21)\nவெட்டுப் பலகாரம் Uma Dunstan (14)\nபலாக்காய் புளிக்குழம்பு Uma Dunstan (12)\nகோஸ் ரொட்டியும் தேங்காய் சம்பலும் Uma Dunstan (20)\nகொத்து புட்டு Vaany (18)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n30 நிமிடங்கள் 37 sec முன்பு\n59 நிமிடங்கள் 40 sec முன்பு\nஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419729", "date_download": "2018-07-21T02:16:11Z", "digest": "sha1:7UVHUIYLLJXHMRCT4WC3AQO5KXJEG2VA", "length": 9238, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள் | Modi urged youth to train and guide jobs: Prime Minister Narendra Modi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி ; ‘‘இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மத்திய தொல்லியல் துறைக்கு டெல்லியில் தனி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது: நமது ���ாட்டின் தொல்லியல் துறையின் பாரம்பரியத்தையும், புகழையும் பாதுகாக்க பொதுமக்கள் பங்களிப்பு அவசியம். ஏனெனில், மக்கள் இதனால் பெருமையடையவில்லை என்றால் அரசுகளால் அதை பாதுகாக்க முடியாது. எனவே, நமது தொல்பொருள் மரபை பாதுகாக்க பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.\nஅதில் பொதுமக்கள் சில மணி நேரமாவது தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற வேண்டும். நமது நாட்டில் உள்ள வரலாற்று இடங்களில் 100 இடங்களையாவது பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்த்து, உள்ளூர் தொல்பொருள் தகவல்களையும் அதில் இணைத்து மாணவர்களை படிக்க வைத்தால் அவர்கள் அதை மிக எளிதாக கற்றுக்கொள்வார்கள். மேலும், இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளிக்க வேண்டும். அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். மேலும், அந்த தொல்லியல் துறை பகுதியில் உள்ள மக்களின் நலனையும் மேம்படுத்துவதன் மூலம் அந்த பகுதியில் சுற்றுலாவை வளர்ச்சி அடையச் செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் மோடி மேலும் பேசுகையில், ‘‘தொல்லியல் நினைவுச் சின்னங்கள் அருகே சென்று பொதுமக்கள் புகைப்படம் எடுக்க அதிகாரிகள் தடை விதிப்பது எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது. தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிப்படி எங்காவது ஒரு இடத்தில் இருந்து செயற்கைகோள் மூலம் மிக எளிதாக இவற்றை படம் பிடிக்க முடியும். அப்படி இருக்கும் போது பொதுமக்கள் புகைப்படம் எடுக்க தடை விதிப்பது நியாயம் இல்லை’’ என்றார்.\nஇளைஞர் சுற்றுலா வழிகாட்டி பயிற்சி பிரதமர் மோடி\n15 ஆண்டுக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானம்\nசீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தான் மிகப்பெரிய வன்முறை : ராஜ்நாத் சிங் பேச்சு\nரபேல் ஒப்பந்தம், கருப்பு பணம், வேலைவாய்ப்பின்மை பற்றி ராகுல் அனல் பறக்கும் பேச்சு\nரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்\nஏமாந்து நிற்கிறோம்: தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு\nகட்டிபிடித்து, கண்ணடித்தது சரியான நடவடிக்கை அல்ல : சபாநாயகர் அதிருப்தி\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ��ளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419927", "date_download": "2018-07-21T01:52:55Z", "digest": "sha1:MPAI7VWWYGVKHDKAXEUZ5RTA22GHTCNR", "length": 6909, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம், ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் மோதல் 17 பேர் படுகாயம் | 17 people injured in fishermen attack in Andhra Pradesh - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதமிழகம், ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் மோதல் 17 பேர் படுகாயம்\nதிருமலை: நாகை, ஆந்திர மீனவர்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் இருதரப்பை சேர்ந்த 17 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சென்னபாளையம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அப்போது, நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அவ்வழியே விசை படகில் சென்றபோது, ஆந்திர மீனவர்களின் வலை சேதமானது.\nஇதையடுத்து சென்னபாளையம் மீனவர்கள், 20 நாகை மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 படகுகளை சிறைபிடித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டதில் நாகை மீனவர்கள் 7 பேரும், சென்னபாளையம் மீனவர்கள் 10 பேரும் காயமடைந்தனர். போலீசார் இவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த மோதல் சம்பவத்தால் சென்னபாளையம் மீனவ கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவலி ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகம் ஆந்திரா மீனவர்கள் படுகாயம்\n15 ஆண்டுக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானம்\nசீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தான் மிகப்பெரிய வன்முறை : ராஜ்நாத் சிங் பேச்சு\nரபேல் ஒப்பந்தம், கருப்பு பணம், வேலைவாய்ப்பின்மை பற்றி ராகுல் அனல் பறக்கும் பேச்சு\nரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்\nஏமாந்து நிற்கிறோம்: தெலுங்கு தேசம் கு���்றச்சாட்டு\nகட்டிபிடித்து, கண்ணடித்தது சரியான நடவடிக்கை அல்ல : சபாநாயகர் அதிருப்தி\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/013.htm", "date_download": "2018-07-21T01:46:01Z", "digest": "sha1:5535R4656V4SH6M32WKRWY3WJ3HQ7ON3", "length": 53720, "nlines": 106, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் .... ( குழும மின் அஞ்சலில் வந்த கட்டுரை )\nதமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.\nஉலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.\nபுதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.\nசிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.\nநான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.\nசிந்துவெ��ி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:\n1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.\n2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.\n3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.\n4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.\n5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.\n6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.\n7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.\n9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.\n10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )\n11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.\n12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.\n‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவ���பில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.\nகணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).\nசிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.\nஅண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.\nசிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (Indian Express - Madras - 5 August 1994)\nFr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.\nதமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன.\nசிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அம���ந்துள்ளது.\nபூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:\n1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”\nபுலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்\n'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.\nசிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.\nபுலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.\nசிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.\nஎனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.\nசிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்\nபாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை(Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.\nபழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.\nகொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.\nஎனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந���தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது.\nபாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.\nநதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.\nகொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பற்றுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.\nபொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.\nதமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பற்றுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.\nஇதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.\nமேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.\nஇவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.\nதமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:\nஅண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.\n18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.\n''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.\nஇவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.\nகிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.\nஇந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்ற���ப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.\nஇந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.\nஇத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.\nஇந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.\nஇந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.\nஇந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.\nஇத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.\nசுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.\nமேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது.\nஇந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.\nமேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது.\nசோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.\nசிலப்பதிகாரத்தில் கூறப்��ட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்\n1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.\n2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.\n3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.\n4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)\n5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.\n6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.\n7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.\n8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.\n9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.\n10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.\n11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.\n12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.\n13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.\n2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.\n3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.\n4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.\n5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.\n6படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.\n7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.\n1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.\n2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.\n3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.\n4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.\n5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.\n6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.\n7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.\n8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்..\nநன்றி முத்தமிழ் வேந்தன் (குழும மின் அஞ்சலில் வந்த கட்டுரை)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-07", "date_download": "2018-07-21T01:45:07Z", "digest": "sha1:H5QH5EGW635YAUIOQZP2XXCNSJVYGKBT", "length": 13739, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nகூட்டுறவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்; ரூ. 1,000 மேலதிக கொடுப்பனவு\nசர்வதேச கூட்டுறவு தின விழாவில் அமைச்சர்...\nபுறக்கோட்டையில் தீ; இரு கடைகள் எரிந்து நாசம்\nஇரண்டு நாள் பயிற்சிப் போட்டிக்கு மெத்திவ்ஸ் தலைவர்\nதென்னாபிரிக்க�� அணியுடன் இன்று சனிக்கிழமை (07) பி...\n‘தமிழ்த்தலைவி’ விஜயகலா யாழ். நகரெங்கும் சுவரொட்டிகள்\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை...\nதேர்தல் முறை மீது அரசு பழி சுமத்துகிறது\nஅரசாங்கம் தனது பலவீனத்தை மறைப்பதற்கு தேர்தல்...\nஎல்லை நிர்ணயம், புதிய தேர்தல் முறை; அ.இ.ம. காங்கிரஸ் முற்றாக நிராகரிப்பு\nமாகாணசபை தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கையையும்,...\nபுதிய அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா\nவவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஐ.எம்...\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக...\nஅச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஜனாதிபதி விருது விழா\nடிசம்பர் 19 இல் நடத்த திட்டம்www.pma.gov.lk...\nமாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல்\nமாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலத்தை...\nவிருப்புவாக்கு முறையில் தேர்தலை நடத்தினால் இனவாதத்துக்கு தூபமிடும்\nவிருப்புவாக்கு முறையில் மாகாண சபைகளுக்குத்...\nபுதிய முறையில் தேர்தல் நடத்தினால் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும்\nஉரிய நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை...\nகணக்காய்வு சட்டமூலம் காலத்தின் கட்டாயம்\nஅரச நிறுவனங்களில் காணப்படும் வீண்விரயங்கள்,...\nஇலங்கை தேசிய கால்பந்து அணிக்கு தெரிவான முஹம்மட் முஸ்தாக்\nபிரதி அமைச்சர் பைஸல் காஸிம் வாழ்த்துகிழக்கு...\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள்: இலங்கையிலிருந்து இரு வீரர்கள் தெரிவு\nதாய்லாந்தின் பெங்கொங் நகரில் கடந்த (04)...\nதெரிவுக் குழுவின் தலைவர் தேசிய விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு\nதேசிய விளையாட்டு தெரிவுக் குழுவின் தலைவராக...\n80வது பிறந்த நாளை கொண்டாடிய வெண்ணிற ஆடை மூர்த்தி\nநடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனது 80வது பிறந்த...\nஅதிவேகமாகச் சென்ற ஆளுநர் காருக்கு நோட்டீஸ்\nஅபராதத்தை ஏற்றது ஆளுநர் மாளிகைஅதிவேகமாகச் சென்ற...\nசிகிச்சைக்காக விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக...\nஒரே நேரத்தில் பாராளுமன்றம்-, சட்டமன்ற தேர்தல் சாத்தியமில்லை\nமத்திய பாஜகவின் அரசின் திட்டங்களில் ஒன்று நாடு...\nபிராணிகளை கொல்லாமல் கிடைக்கும் செயற்கை இறைச்சி\nகால்நடைகளைக் கொல்லாமல், ஆய்வுகூடத்தில் இறைச்சி...\nபுதுப் பொலிவு பெறுகிறது எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டம்,...\nதமிழகம், கேரளா, கர்நாடக எல்லையில் வலுவடையும் நக்சலைட் தீவிரவாதம்\nதமிழகம், - கேரளா, - கர்நாடகா மாநிலங்கள் இணையும்...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pvp-cinema-s-next-grahanam-033894.html", "date_download": "2018-07-21T02:08:15Z", "digest": "sha1:KQZKIKDXBYHQFIUGY4UP54TH2BPTJCQW", "length": 11200, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிருஷ்ணாவை கிரகணம் பிடிச்சா என்ன ஆகும்? வருகிறது ஒரு புதுப்படம்! | PVP Cinema's next Grahanam - Tamil Filmibeat", "raw_content": "\n» கிருஷ்ணாவை கிரகணம் பிடிச்சா என்ன ஆகும்\nகிருஷ்ணாவை கிரகணம் பிடிச்சா என்ன ஆகும்\nவரிசையாக நான்கு புதுப்படங்களுக்கு அடுத்தடுத்து பூஜை போட்டுள்ளது பிவிபி நிறுவனம். இப்போது லேட்டஸ்டாக அந்த நிறுவனம் பூஜை போட்டுள்ள படம் கிரகணம்.\nஅறிமுக இயக்குனர் இளன் இயக்கும் இந்தப் படத்தின் நாயகனாக கிருஷ்ணா நடிக்கிறார்.\nபுதுமுகம் நந்தினி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். கருணாஸ், கருணாகரன் 'கயல்' சந்திரன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nபடம் குறித்து இளன் கூறுகையில், ‘கிரகணம்' கோள்களின் இடமாற்றம் என்று சிலரும், ஒவ்வொரு மனிதனின் நல்லதும், கேட்டதும் இதை மையாமாகக் கொண்டே அமைகிறது என்று சிலரும் நம்புவதுண்டு. அந்த வகையில் சந்திர கிரகணத்தால் சிலரது வாழ்க்கையில் ஏற்படும் நல்லது கெட்டதை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் முயற்சிதான் ‘கிரகணம்'. பிவிபி சினிமா தயாரிப்பில் என்னுடைய முதல் படத்தி இயக்குவதில் மிக சந்தோஷமாக உள்ளது. படபிடிப்பு மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது,\" என்றார்.\nமுழுக்க முழுக்க இளைஞகர்களை கொண்டுள்ளது 'கிரகணம்' படக் குழு. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். சுந்தர மூர்த்தி இசையமைக்கிறார்.\nஇன்று ஏவிஎம்மில் நடந்த படத்தின் பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் பாபி சிம்ஹா, தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜ், சிவா, தனஞ்செயன், சிவி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nலிப் லாக் சீனுக்கு பத்து டேக்... இது சொதப்பலா.. பக்கா ப்ளானா\n - பிவிபி நிறுவனம் விளக்கம்\nஅட்வான்ஸே தரவில்லை.. தயாரிப்பு நிறுவனம் மீது ஸ்ருதி ஹாஸன் வழக்கு‍\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nஇதுக்கு பேசாம 'ங்கோ**' னே டைட்டில் வெச்சிருக்கலாம்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வ���க் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2011/03/2011.html", "date_download": "2018-07-21T02:08:06Z", "digest": "sha1:ZTYT6CNDJ7YMUAWCIKQARJCWPXQS6BIM", "length": 9671, "nlines": 110, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: இலவச தேர்தல் 2011 சிந்திக்க & சிரிக்க வைக்கும் குறும்படம்", "raw_content": "\nஇலவச தேர்தல் 2011 சிந்திக்க & சிரிக்க வைக்கும் குறும்படம்\nஇந்த குறும்பட ஆரம்பத்திலே நகைச்சுவையான ஆரம்பம் மக்கள் நிதி பேங்க் ,முனியாண்டி விலாஸ் பிரியனி கடை ,பாஸ்மார்க் நண்பர்கள் குழு ,அகில இந்திய ### நற்பணி மன்றம்\nஎன்று தொடங்கும் டைட்டில் முதல்\nபடத்தின் ஆரம்பத்திலே உசிலம்பட்டி கிராமத்தில் தொடங்கும் தொலைகாட்சி நிருபர் காட்சி அமர்க்களம் அவர் ஒவ்வொரு வாக்காளர் இடம் தேர்தல் பற்றி கேட்பதும் அவர்கள் இந்த தேர்தலில் அதிகம் இடம்பெற்ற இலவசத்துடன் நகைச்சுவையாக சம்பந்தபடுத்தி காட்சிகளை அமைத்து சிறப்பு\nஇந்த குறும்படம் பற்றி நான் சொல்வதை விட நீங்கள் பார்த்தாலே தெரியும்\nதேர்தல் நேரம் என்றாலே அது படிக்காத மக்களுக்கு மட்டுமே\nபடித்தவர்கள் தேர்தல் பற்றி நினைக்க மாட்டார்கள் என்பதை பொய்யாக்கிய படம்\nஇந்தியாவின் உண்மையான முன்னேற்றம் தேவை என்பதை அழாகாக அதே நேரத்தில் சிந்திக்கும் முறையில் கொடுத்துள்ளனர் இந்த இளைஞர்கள்\nபேஸ்புக் மற்றும் இன்டர்நெட் சினிமா மட்டும் இல்லை எங்களுக்கும் இந்தியாவில் நடக்கும் அரசியல் அவலங்களை பார்த்து நொந்து போய் இருக்கோம் என்று சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்துள்ளனர்\nஇந்த குறும்படம் பார்க்கும் போது நிச்சயம் வாய் விட்டு சிரிப்பிர்கள் சிந்திக்கவும் செய்வார்கள் .இசை இல்லை மிகப்பெரும் நடிகர்கள் இல்லை ஆனால் படம் பார்க்கும் போது ஒவ்வொரு இந்தியனின் ஆதங்கம் உள்ளது\nஇந்த படத்தில் நடித்துள்ள \"பாலகுர�� ,ஜானு கார்த்தி ,சுந்தர் ,மோகன் ,சாமுவேல் பிரசன்னா ,ராமராஜ் ,பாரதி ,சேவு இவர்களின் மிகை இல்லா நடிப்பு பாராட்ட வேண்டிய விஷயம்\nஆறு நிமிட படத்தில் சரியான படதொகுப்பு ரவி சிரவஞ்சன் ,அஸ்வத்\nகதை ஒளிபதிவு இயக்கம் இவரே\nகார்த்திகேயன் NG இந்த ஐடி இளைஞரின் கனவு நனவாக வாழ்த்துவோம்\nஇந்த குறும்படம் பார்த்த நீங்கள் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும்\nஇதோ இந்த குறும்படம் பார்க்கவும் நண்பர்களுக்கு சொல்லவும்\nஇந்த குறும்படம் பலரை சென்றடைய மறக்காமல் உங்கள் ஆதரவை தரவும்\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nஇந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி சில சுவாரசியங்க...\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (FM) 6\nஇலவச தேர்தல் 2011 சிந்திக்க & சிரிக்க வைக்கும் குற...\nகுவைத்தை தாக்கிய புழுதி புயல் (வீடியோ இணைக்கப்பட்ட...\nஎப்படி தயாரிக்கிறார்கள் ROLLS ROYCE CAR (FM)5\n\"அழகர்சாமியின் குதிரை\" ராஜ சவாரி (இசை விமர்சனம்...\nடாப் 10 சினிமா செய்திகள் & RAONE TRAILER\nஒரு காமெடியன் (தேர்தல்) ஹீரோ ஆகிறார்\nஒரு கல் ஒரு ஒரு கண்ணாடி(OK OK) கலக்கல் கூட்டணி\nகலைப்பொறியாளர்கள் வழங்கும் \" பெங்களூர் \" ஒரு முன்ன...\n.:.பாஸ்ட் குக்கிங் பாம்பு மற்றும் மீன் (தைரியமாக ப...\nஅரசியல் ஆசை பற்றி சூர்யா பதில்\nIPL 2011 SCHEDULE ஐபில் விளையாட்டு அட்டவணை *\nதிரை உலக சோதனை காலம் \" ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 8\"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/focus-on-the-head-master-for-all-school/", "date_download": "2018-07-21T02:08:46Z", "digest": "sha1:MIIGIKHMKLGU6OW2TFGNLYABEVUFVONV", "length": 8569, "nlines": 157, "source_domain": "exammaster.co.in", "title": "தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு…….Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்க���் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\n* EMIS online ல் பதிவேற்றும் பணி அடுத்தவாரம் நடைபெற இருக்கிறது.\n* அதற்கு முன்னர் செய்ய வேண்டிய முக்கிய விபரங்கள்\n* முதலில் உங்கள் பள்ளியின் பெயரில் இமெயில் (EMAIL ID) Open பண்ண வேண்டும்\nஅதற்கு தலைமை ஆசிரியர் செல் நம்பரை கொடுக்க வேண்டும்.\n* 2017 – 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட படிவத்தை Onlie ல் download செய்து Printout எடுத்து முதல் வகுப்பில் இந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுடைய விபரங்களை நிரப்ப வேண்டும்.\n* மாணவரின் பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் சரியாக எழுத வேண்டும்\n* மாணவரின் பெற்றோரின் செல் நம்பர் கண்டிப்பாக எழுத வேண்டும்\n* மாணவரின் வீட்டு முகவரி கதவு எண் /ஊரின் பெயர்/அஞ்சலகத்தின் பெயர் /தாலுகாவின் பெயர் /மாவட்டத்தின் பெயர் /பின்கோடு நம்பர் முதலியவற்றை கண்டிப்பாக எழுத வேண்டும்\n* உங்கள் பள்ளியின் SMC Bank A/C No /வங்கியின் பெயர் /எந்த ஊர் என்பதை கண்டிப்பாக எழுத வேண்டும்.\n* உங்கள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA) நம்பரை எழுத வேண்டும்.உங்கள் பள்ளிக்கு ஏற்கனவே வந்த புத்தகத்தின் கவரில் PTA எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.\n* உங்கள் பள்ளியிலிருந்து இந்த ஆண்டு (2017-2018) TC வாங்கி வேறு பள்ளிக்குச்சென்றவர்கள் விபரத்தை எழுத வேண்டும்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-21T02:04:57Z", "digest": "sha1:NRDVRVDOHOXAMTQQYAOOIIQLEXFJD433", "length": 7964, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "விடுவிக்கப்பட்ட – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளத்தில் கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிக்குள் ஒரு வருடத்தின் பின் கால் பதித்த மக்கள் (படம்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றால் நிரபராதி என விடுவிக்கப்பட்ட இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅண்மையில் விடுவிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுவிக்கப்பட்ட வலிவடக்கிற்கு செல்ல வீதிகள் விடுவிக்கப்படவில்லை:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையினால் விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள் இராமேசுவரம் சென்றடைந்துள்ளன.\nஇலங்கையினால் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள், ...\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்)) July 20, 2018\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை: July 20, 2018\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்… July 20, 2018\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை July 20, 2018\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் : July 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nLogeswaran on 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்\nGk on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nLogeswaran on நிலைமாறுகால நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2011/05/blog-post_2613.html", "date_download": "2018-07-21T02:07:40Z", "digest": "sha1:NI5EFC6EJ5OJLUCB3TSKR3AX3CBWQVZQ", "length": 5519, "nlines": 112, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: கோபம்", "raw_content": "\nஉன் கோபம் கொடுத்த முத்ததிற்கா\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅடுத்தவருக்கு தாங்கள் குடுத்த முத்ததிற்காக இருக்கும் \n# கவிதை வீதி # சௌந்தர் said...\nநண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...\nமாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...\n* வேடந்தாங்கல் - கருன் *\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2017/02/blog-post_25.html", "date_download": "2018-07-21T02:08:10Z", "digest": "sha1:SFHKUULCXIR5C4ECGUXSJXSKJQNXJRYC", "length": 23390, "nlines": 122, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: போவோமா ஊர்கோலம்...?", "raw_content": "\nஅமைதியான அதிகாலை வேளை. மஸ்ஜிதில் கூட்டாக ஸுப்ஹு தொழும்பொழுது மனதில் எப்பொழுதும் ஒரு தெளிவும், திருப்தியும் பிறக்கும். ஸலாமுக்குப் பிறகு திக்ரு, துஆ, குர்ஆன் ஓதுதல் எல்லாம் முடிந்து வெளிவந்தேன்.\nஇலேசாக விடிந்திருந்தது. மெல்ல கடற்கரை நோக்கி நடந்தேன். வழியில் தேநீர்க்கடையில் சூடான மஞ்சள் வாடாவும், சோத்து வாடாவும் வாடா... வாடா என்றன. ஒரு மஞ்சள் வாடாவை துண்டுத்தாளில் எடுத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தேன்.\nஅதைத் தின்று இஞ்சித் தேநீரைக் குடித்தாலே தனி சுகம். இந்தச் சுகம் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது. நான் ஊரில் இருப்பதே கொஞ்ச நாட்கள்தான். அதனால் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் இந்தத் தேநீர்க் கடையைத் தவற விடுவதே கிடையாது.\nவாடா சாப்பிட்டு, இஞ்சித் தேநீரை அருந்தியவுடன் வயிறு நிரம்பிய ஒரு திருப்தி. விடியற்காலையின் பேய்ப்பசி அடங்கியது. துட்டை கொடுத்து விட்டு வெளியே வந்தேன்.\nமெல்ல நடக்க ஆரம்பித்தேன். எனது ஆமை வேக நடையைப் பார்த்து \"வாக்கிங்போற மூஞ்சப்பாரு...\" என்று என் மனமே நக்கல் செய்தது.\nஎனவே நடையின் வேகத்தைக் கூட்டினேன். மூச்சிரைத்தது. கடற்கரை நெருங்கியது. கடற்கரை மணலில் கால் வைத்ததும் அதிகாலைக் குளிரில் ஜில் என்றிருந்தது. மனதுக்குள் ஒரு துள்ளல். கால்களை மணலில் புதைத்து புதைத்து நடக்கும்பொழுது சிறு குழந்தையின் குதூகலம். அப்படியே மணலில் உருண்டு புரளலாம் போலிருந்தது.\nநேரே தெற்கு நோக்கி நடந்தேன். கடற்கரையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் அதிகமாக தெற்கு நோக்கித்தான் நடப்பார்கள். அதாவது திருச்செந்தூர் பக்கம். அந்த அழகான நீண்ட கடற்கரையின் பட்டுப் போன்ற மணலில் நடப்பதில் அத்தனை ஆனந்தம் காயலர்களுக்கு.\nசென்னை மெரீனாவுக்கு அடுத்தபடியாக அழகான நீண்ட கடற்கரை இதுதான் என்று அறிஞர் அண்ணா காயல் கடற்கரையைப் பாராட்டினாராம். சிறு வயதில் கேள்விப்பட்டது.\nநானும் எனக்கெதிராக வரும் ஆண்களும் ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொண்டோம். மிக நீண்ட தூரம் நடந்து விட்டு திரும்பினேன். கடற்கரையின் நுழைவுப் பக்கம் வந்தேன். நல்ல வியர்த்திருந்தது.\nஅப்படியே கடலின் அருகில் கடலைப் பார்த்து அமர்ந்தேன். ஓஓவென்று அலையின் சப்தம். யாருக்கும் காத்திராத அலைகள். \"காலமும், கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை\" (Time and tide never wait for anybody) என்பது எவ்வளவு பெரிய உண்மை\nஇதுவரை என்றைக்காவது கடல் தன் அலையை நிறுத்தியிருக்கிறதா முதல்வர் வருகிறார்...ஏன், பிரதமரே வருகிறார்,,, கொஞ்சம் நிறுத்து... அவர் வந்தபின் உன் வேலையைத் தொடங்கு என்று போக்குவரத்தை நிறுத்தி, மக்களுக்கு இடையூறு தருவது போன்று கடலிடம் சொல்ல முடியுமா\nஅதெல்லாம் உன் சாலையில் வைத்துக்கொள்.. என்னிடம் நடக்காது... முதல்வர் வந்தால் எனக்கென்ன, முத்தமிழறிஞர் வந்தால் எனக்கென்ன என்று முகத்திலடித்தாற்போல் முழங்கி விடும்.\nகடலலை ஓயாமல் அடிப்பது போல், காலமும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை நாம் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அரிதே.\nபூமியில் உள்ள அனைத்தையும் அல்லாஹ் மனிதனுக்காகவே படைத்துள்ளான். இதனை நாம் இப்படியும் சிந்திக்கலாம்.\nகாலமும், கடல்களும், காடுகளும், மலைகளும், மரங்களும், நதிகளும், செடிகளும், கொடிகளும் வெறும் வளங்களை அளிக்க மட்டுமா இவ்வளவு அழகாக படைக்கப்பட்டிருக்கின்றன அவை தரும் வளங்கள் மட்டுமல்ல, அவை உருவாக்கும் சூழ்நிலைகளும், இயற்கையும் எல்லாம் மனிதன் பயன் பெறவும் ஆறுதலும், மகிழ்ச்சியும் பெறவுமே அல்லாஹ் படைத்துள்ளான்.\n\"உங்கள் உள்ளங்களுக்கு இடைக்கிடை ஓய்வு கொடுங்கள். உள்ளத்தை நிர்ப்பந்தித்தால் அது குருடாகி விடும்\" என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.\n\"அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா\" என்று எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் காஃப் அத்தியாயத்தில் 6வது வசனத்தில் கேட்கிறான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"அறிவுள்ளவனுக்கு அவன் சித்த சுவாதீன மற்றவனாக இல்லாவிட்டால் நான்கு நேரங்கள் இருக்க வேண்டும். தன் இறைவனோடு உரையாடும் நேரம். தன்னை விசாரணை செய்யும் நேரம். இறைப் படைப்புகள் பற்றி சிந்திக்கும் நேரம். உணவு, குடிப்பு போன்ற தன் தேவைகளுக்கான நேரம்.'' (இப்னுஹிப்பான்)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி இறைப் படைப்புகளைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி சிந்திப்பதற்கு கண்ணால் காண்பது என்பது மிகச்சிறந்த வழி.\nஐவேளை அல்லாஹ்வை வணங்குவது மட்டும் ஒரு முஃமினின் கடமை அல்ல. மாறாக, தம்மைச் சுற்றியுள்ள உலகையும், அதிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் இரசித்து இலயித்து தனது உள்ளத்தில் உள்வாங்கி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அதன���க் குறித்து சிந்தித்து இறைவனின் பேராற்றலை உணர்ந்து ஆனந்தமான வாழ்க்கையை வாழ முஃமின் பணிக்கப்பட்டுள்ளான்.\nமுந்தைய சமுதாயங்கள் வாழ்ந்த இடங்களை, இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பதற்கு பயணம் மேற்கொள்ள திருக்குர்ஆன் போதிக்கிறது. இது இறை நினைவை (திக்ர்) உறுதி செய்யும்.\nஇஸ்லாமிய வரலாற்றில் உலகைச் சுற்றி வந்த பயணி இப்னு பதூதா. இவர் பயணம் செய்த நாடுகள், நகரங்கள் குறித்து இவர் எழுதி வைத்துள்ள பயணக் குறிப்புகள் இன்று வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றப்படுகின்றன. இப்னு பதூதா காயல் பதியும் வந்து சென்று இங்கே அப்பொழுது சிறப்பாகச் செயல்பட்டு வந்த துறைமுகத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார் அவரது பயணக் குறிப்பில். அது இன்று நமக்கு பெரிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது.\nஇப்படி இறைவனின் படைப்புகளைக் காண்பதற்காகவே, அது குறித்து சிந்திப்பதற்காகவே உலகம் முழுவதும் சுற்றிய முஸ்லிம்கள் ஏராளம்.\nஎனவே நமது சுற்றுலாப் பயணங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும். வெறும் ஜாலிக்காக என்று இருக்கக் கூடாது.\nஇயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பார்ப்பதிலும், அது தரும் செய்திகளை உள்வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட என்னருமை எழுத்தாள நண்பர் சாளை பஷீர் இப்படிப்பட்ட பயணங்களை மேற்கொண்டு அதனைப் பல்வேறு வகைகளில் பதிவு செய்தும் வருகிறார். இன்ஷா அல்லாஹ் நாளை அது வரலாறாக மாறும்.\nஇறைவன் அலங்கரித்து வைத்துள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழச்சி கொள்ளும் சுற்றுலாவை அரபியில் \"ஸியாஹத்\" என்று அழைப்பார்கள். அதன் பொருள்\" தண்ணீர் பூமியில் சுமூகமாக ஓட வேண்டும்\" என்பதாகும்.\nமனோகரமான அருவிகளும், நதித் தடாகங்களும், இயற்கையான சுத்த நீரையும், குளிர்ச்சியையும் தருவதைப் போலவே சுற்றுலாப் பயணங்கள் உள்ளத்திற்கும், குடும்பத்திற்கும் குளிர்ச்சியையும், ஆறுதலையும் தரும்.\nஷஹீத் செய்யித் குதுப் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் இவ்வாறு கூறுகிறார்: \"பூந்தோட்டங்கள் உள்ளத்தில் ஒளியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உயிரோட்டமாக்குகிறது. அழகான காட்சிகள் இதயத்தை உயிர்வாழச் செய்கின்றன. ஒரு பூவின் நிறம் அல்லது அதன் அமைப்பு மிகப் பெரிய கலைஞர்கைளயும் பலமிழக்கச் செய்துவிடும்.''\nஇப்னு கல்தூன் என்ற இஸ்லாமிய வரலாற்றாய்வாளர் ��ுற்றுலாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், \"கடிதங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் விளக்க முடியாததை ஒருவரை நேருக்கு நேர் சந்திப்பதும், ஓர் இடத்தை நேரில் சென்று பார்ப்பதும் ஏற்படுத்துகின்றன\" என்கிறார்.\nசுற்றுலாவில் வித்தியாசமான இடங்களில் வித்தியாசமான செயற்பாடுகளைத் தெரிவு செய்யுங்கள். அதாவது சுற்றலா பல்வேறு நோக்கங்கைளக் கொண்டது.\nமகிழ்ச்சி, ஓய்வு, ஆரோக்கியம், விளையாட்டு, கல்வி, உறவுமுறை, ஆன்மீகம், அந்தஸ்து, தொழில் என அதன் நோக்கங்கள் பரந்து பட்டது. சுற்றுலா என்பது மகிழ்ச்சி, ஓய்வு, மாற்றம், பயன் எனப் பல அம்சங்கள் நிரம்பியது என்பதை மறுத்தலாகாது.\nகுழந்தைகள் – பெற்றோர்களுக்கிடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டால் சுற்றுலாவின் பயன் கிட்டவே கிட்டாது. எனவே எந்தெவாரு விஷயத்திலும் கடுமையாக நடக்காமல் மிகச் சூசகமாக நடந்து கொள்ள வேண்டும்.\nமக்கள் தங்கள் வழக்கமான இருப்பிடத்தை விட்டு தற்காலிகமாக வேறு இடத்திற்குச் செல்வதும், சென்ற இடத்தில் அவர்களின் செயற்பாடுகளையும், அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளையும் சுற்றுலா எனப் பொதுவாக குறிப்பிடுகிறார்கள்.\nகுழந்தைகளுக்கான விளையாட்டுகளை பெற்றோர் ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். இது அவர்களின் இயல்பூக்கங்கள் வெளிப்பட வாய்ப்பளிக்கும். பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் குழந்தை நல்ல விளையாட்டுகளை விளையாட வேண்டும்.\nஇமாம் கஸ்ஸாலி, விளையாட்டை குழந்தைகளின் தன்னியல்பான செயற்பாடாகக் கருதவில்லை. அதற்கு அடிப்படைத் தொழிற்பாடுகள் இருப்பதாகக் கூறுகிறார். அதாவது, விளையாட்டினால் குழந்தை உடலையும், உறுப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. விளையாட்டு குழந்தைக்கு குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குகின்றது. பாடசாலையில் பாடங்களினால் சோர்வடைந்து வீடு திரும்பும் குழந்தைக்கு இது ஆறுதலாக இருக்கின்றது என்று கூறுகிறார்.\nபடைத்தவனின் படைப்புகளை ரசிப்போம். அதில் அமுங்கிக் கிடக்கும் அல்லாஹ்வின் பேராற்றலை உணர்வோம். அவன் மேல் அதிகப் பற்றுவைப்போம். அதுவே அழியா வெற்றியை அள்ளித்தரும்.\nஉலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன...\nசிறைக் கைதி Vs சிறைக் காவலர்: ஒப்புதல் வாக்குமூலங்...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-07-21T01:26:11Z", "digest": "sha1:CYPPLCUFXGYSSL4TC46OONUACDJLKLWO", "length": 14353, "nlines": 234, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "இனிமேல் போட்டிக்கு புத்தகம் அனுப்பாமல் இருக்க வேண்டும்...", "raw_content": "\nஇனிமேல் போட்டிக்கு புத்தகம் அனுப்பாமல் இருக்க வேண்டும்...\nதமிழில் எழுதுகிற எழுத்தாளர்களுக்கு சரியானபடி விருது கிடைப்பதில்லை. அங்கீகாரம் கிடைப்பதில்லை.\nஉயிரோடு இருக்கும்போது யாரும் கண்டுக்கக் கூட மாட்டார்கள். இது ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாது. அது அப்படித்தான் நடக்கும். நான் பழகிய பல படைப்பாளிகளுக்கு இந்த அங்கீகாரம் சிறிது கூட இல்லை. சி சு செல்லப்பாவின் சுதந்திரதாகம் என்ற மெகா நாவலுக்கு சாகித்திய அக்காதெமியின் விருது அவர் மரணம் அடைந்தபிறகுதான் கிடைத்துள்ளது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் பரிசு வேண்டாமென்று சொல்லியிருப்பார். சி சு செல்லப்பா பிடிவாதக்காரர். அதேபோல் பரிசு கிடைக்காமல் விட்டுப்போன எழுத்தாளர்களின் பட்டியல் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நீண்ட பட்டியலையே கொண்டு வர முடியும்.\nஇந்தப் பரிசு கிடைக்க என்ன செய்வது என்று ஒவ்வொரு எழுத்தாளனும் யோசிக்கத் தொடங்கினால் அவன் எழுதாமல் ஓடிவிட வேண்டியதுதான். மா அரங்கநாதனின் இரங்கல் கூட்டத்தில் பேசியபோது மா அரங்கநாதனின் சிறுகதைகளுக்கு ஒரு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்திருக்கலாமே என்று தோன்றியது. மனித நேயத்தை ஒவ்வொரு கதையிலும் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். இதுமாதிரி சிறுகதைகள் எழுதுகிற எழுத்தாளர் இந்தியா அளவில் மற்ற மொழிகளில் இருப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.\nகோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளரை எடுத்துக்கொள்ளுங்கள். அவரைப் போல எழுத்தாளர் தமிழ் மொழியைத் தவிர வேற மொழியில் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவருக்குக் கிடைத்தது என்ன\nசார்த்தருக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு முன்பே காம்யூவிற்கு நோபல் பரிசு கிடைத்துவிட்டது. அவருக்குப் பின் நோபல் பரிசை சார்த்தருக்கு அளித்தார்கள���. அவர் வாங்க மறுத்துவிட்டார்.\nநகுலன் என்ற எழுத்தாளர் என்னிடம் சொல்வார். என் புத்தகம் 36 பிரதிகள் அடித்தால் போதும். ஏன் என்று கேட்பேன். என் நண்பர்கள் 35 பேர்கள்தான் இருப்பார்கள். அவர்களிடம் புத்தகங்களை அனுப்பி விடுவேன். ஒரு பிரதியை நான் வைத்துக்கொள்வேன்.\nஇந்த அளவிற்கு தெளிவாக சிந்திக்கக் கூடியவர்தான் நகுலன். அவருக்கு எந்தப் பரிசும் கிடைக்க வில்லை. ஆனால் ஒருமுறை அவருக்கும் பரிசு கொடுத்தார்கள். அதை வாங்குவதற்கு அவர் பட்ட அவஸ்தையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மேடையில் கூச்சத்துடன் அமர்ந்திருந்தார். பரிசு கொடுக்கும்போது எழுந்து சென்று பரிசு வாங்குவதுபோல் போஸ் கொடுக்கவில்லை. பரிசு பெற்றவுடன் ஒரே ஓட்டமாக ஓடி வந்துவிட்டார். சமீபத்தில் அசோகமித்திரனுக்கு ஞானப்பீட பரிசு கிடைக்க எல்லோரும் சிபாரிசு செய்தார்கள். இந்த முறை உங்களுக்கு நிச்சயம் ஞானப்பீட பரிசு கிடைக்கும் என்றேன். அவர் அதை நம்பவில்லை.\nஅதெல்லாம் கிடைக்காது என்றார். அதை நினைத்து கற்பனையும் செய்யவில்லை. அவர் சொன்னது மாதிரி ஞானப்பீட பரிசு கிடைக்கவில்லை.\nநான் வங்கியிலிருந்து ஓய்வுப் பெற்றபிறகு, நானும் சிறந்த கவிதைத் தொகுதி, கதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி, நாவலுக்கு என்று எல்லாவற்றுக்கும் பரிýசு கொடுக்கலாமாவென்று யோசித்தேன். ஒரு பரிசு விதம் ரூ.10000 வரை பரிசு கொடுக்கலாமென்று யோசித்தேன். பின் அது மாதிரி கொடுப்பதில் உள்ள சிக்கலை என் நண்பர் சொன்னதும் அதிலிருந்து விலகிக்கொண்டேன். அது பெரிய ஆபத்தில் போய் முடிந்திருக்கும். ஏன் இந்தப் புத்தகத்திற்குப் பரிசு கொடுத்தீர்கள் என்று சண்டைக்கு வந்து விடுவார்கள். அப்படி சண்டை போடுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை.\nஎனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாளர் அதிகப் பக்கங்கள் கொண்ட அவர் புத்தகத்தை பரிசுக்கு அனுப்பி அது கிடைக்குமா என்று எதிர்பார்த்து ஏமாந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவர் எழுதிய புத்தகம் அவ்வளவு மோசமான புத்தகம் இல்லை. ஏனோ நடுவர்கள் கண்களுக்கு அந்தப் புத்தகத்தின் மேன்மை புலப்படவில்லை. என்ன செய்வது பரிசு கொடுப்பதில் தேர்ந்தெடுப்பவர்களிடம் ஏதோ அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஅதேபோல் எதாவது போட்டிக்கு நான் கொண்டு வரும் புத்தகங்கள�� அனுப்புகிற தொற்று நோய் என்னை விட்டுப் போகவில்லை. தீராத இந்தத் தொற்று நோயிலிருந்து விலக வேண்டும். அதிலிருந்து விலகிப் பார்க்கிற மனோபாவம் வேண்டும். அங்கீகாரம் கிடைக்கவில்லை, விருது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டிருக்க வேண்டாம். யாருக்கோ யாரோ பரிசு அளிக்கிறார்கள். நாம் விலகியிருந்து பார்ப்போம். நமக்குப் பிடித்திருந்தால் நாமும் புத்தகங்களை வாங்கிப் படிப்போம். இல்லாவிட்டால் பேசாமல் ஒதுங்கி இருப்போம். புத்தகங்களை மட்டும் போட்டிக்கு அனுப்பிவிட்டு ஏங்கிக்கொண்டிருக்க வேண்டாம்.\nகண்ணை மூடிக்,கொண்டு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிறேன்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஇரங்கல் கூட்டங்கள் நடத்துவது வருத்தமான ஒன்று...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 69\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 68\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 67\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 66\nநீங்களும் படிக்கலாம் - 30\nஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்\nகவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 65\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 64\nஎன்று தணியும் இந்தத் தண்ணீர் தாகம்....\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 63\nதனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார்...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 62\nஇனிமேல் போட்டிக்கு புத்தகம் அனுப்பாமல் இருக்க வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.tnvas.com/2014/02/100-2014-15.html", "date_download": "2018-07-21T01:41:32Z", "digest": "sha1:7O4AFO26JBTWCBSIRJ7OX7I7QBDHLLKP", "length": 2400, "nlines": 33, "source_domain": "news.tnvas.com", "title": "100 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்வு...2014-15 நிதி நிலை அறிக்கை தமிழக அரசு | News", "raw_content": "\n100 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்வு...2014-15 நிதி நிலை அறிக்கை தமிழக அரசு\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கை 2014-15 ல் 100 கால்நடை கிளை நிலையங்களை கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு நிதி அமைச்சர், மாண்புமிகு கால்நடை பராமிரிப்பு துறை அமைச்சர் அவர்களுக்கும், பரிந்துரை செய்திட்ட மரியாதைகுரிய நிதி துறை செயலர், கால்நடை பராமரிப்பு துறை செயலர் மற்றும் இயக்குனர் கால்நடை பராமரிப்ப��� துறை அவர்களுக்கும் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-21T02:22:23Z", "digest": "sha1:OH2IBUIKANIOHHX4UN2R7NDYBP2ZSU52", "length": 14119, "nlines": 130, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: \"மறு பக்கம் \" புத்தக விமர்சனம்", "raw_content": "\n\"மறு பக்கம் \" புத்தக விமர்சனம்\n\"மறு பக்கம் \" ஆசிரியர் பொன்னீலன் சாஹித்ய அகடமி விருது பெற்றவர்.\nஆசிரியர் பற்றி சில வரிகள் :\n\"அண்ணாச்சி\" எனக்கு 1980 இல் அறிமுகமானவர்.. அழகிய முகத்தில் \"மீசை \" என்னும் கிரீடம் அணிந்திருப்பவர். அந்த பெரிய முறுக்கு மீசைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் குழந்தைத்தனம் தவழும் முகம்.. கலை இலக்கிய பெரு மன்றம் நடத்திய ஒரு பயிற்சி முகாமில் தான் அறிமுகம்.. உலகில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று .சொல்வார்கள். அப்படிப்பட்ட எழுவரில் என்னை போல் இருக்கும் மற்றொருவர் அண்ணாச்சியின் மூத்த மகள் அமுதா.. அதுவே அவருடன் என்னை இன்னும் இறுக்கி இணைத்தது.. 1972 இல் மறு பக்கம் நாவலுக்கான தகவல்களை தேடத் தொடங்கி .இருக்கிறார். இடையில் வேறு சில பணிகள் . கடந்த ஆண்டு புத்தகம் வெளியானது..\nஇனி நாவலை பற்றி :\n18 , 19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த \"தோள் சீலை \" போராட்டத்தை பற்றி அறிந்த பொன்னீலன் அவர்கள் அதை பற்றிய தகவல்களை 1972 முதல் சேகரிக்க .தொடங்குகிறார் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி நூலகம்,, சென்னை கன்னிமரா நூலகம் இவருக்கு பேருதவி செய்கின்றன. அதையும் 20 ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்ட உருவாக்கப் போராட்டத்தையும் இணைத்து \"மறு பக்கம் \" என்ற இந்த நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்\n1982 இல் நடந்த மண்டைக்காடு மதக் கலவரத்தை தனியாக பார்க்காமல் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக பார்க்கிறார்.. இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன் உள்ள காலத்திற்கும் பிந்திய கால கட்ட நிகழ்சிகளுக்கும் இடையேயான ஊடாட்டம் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் குழப்பமாக .இருந்தது அந்தந்த கால கட்டங்களின் கதா பாத்திரங்களின் பெயர்களை அழுத்தமாக பதித்துக் கொண்டதால் அவருடனேயே பயணிக்க முடிந்தது..\nமண்டைக்காடு கலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ள வரும் சேது தன் தாயை பற்றியும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறான். பள்ள�� வாத்தியாரான தன் தந்தை பள்ளி மாணவியான தன் தாயை மணந்து கொண்டதால் அதைப்பற்றி வெளிப்படையாக யாரிடமும் விசாரிக்க முடியாமல் திணறுகிறான். தன் தாயைப் போன்ற ஜாடையுடைய ஒரு பெண்ணை பின் தொடர்ந்து விசாரிக்கும் போது அவர் தான் தன் சித்தி என்பதை யாருடைய உதவியும் இல்லாமல் கண்டு பிடிக்கும் இடம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.\nகலவரத்துக்கு பயந்து மக்கள் கடலுக்குள் சாடும் பொது கிறிஸ்துவத்தில் மோயீசன் செங்கடலை பிளந்து ஜனங்களை காப்பாற்றியதை குறிப்பிட்டு அரபிக்கடல் ஒரு வேளை அடி பணிய மறுத்து விட்டதோ என்கிறார். இப்படி சில இடங்களில் ஆசிரியர் தன் கடவுள் நம்பிக்கையின்மையை தொட்டுச் செல்கிறார்.\nமீனவர்களுக்கும் நாடார்களுக்குமான இனக் கலவரம் அப்படியே திசை திருப்பப்பட்டு இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான மதக் கலவரமாக மாற்றப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார். \"கடலில் தாழ்த்த \" அழைத்து வருபவனை புத்திசாலித்தனமாக காப்பாற்றும் இடத்தில் இரண்டு இனத்திலும் இளைஞர்கள் வேகத்துடனும் பெரியவர்கள் விவேகத்துடனும் வளைய வருவதை பார்க்க முடிகிறது.\nவரலாற்று நிகழ்வுகளை அழுத்தமாக பதிய வைத்த ஒரு நாவல் திடும்மென முடிந்தது போல் இருந்தது. இன மதக் கலவரத்துக்கு முடிவு ஏது அது தொடர்கதை தான் என்பதனால் இருக்கலாம். கொஞ்சம் பெரிய புத்தகம் தான் மிரண்டு விடாதீர்கள். வாசிக்க தொடங்கியதும் ஆசிரியரை அலைபேசியில் அழைத்தேன். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இருப்பதாகவும் நாவலை முடித்து விட்டு பேசும் படியும் கூறினார். விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன். பிரார்த்தனையில் ஆசிரியருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் . எனக்கு இருக்கிறதே\nஒரு நாவல் திடும்மென முடிந்தது போல் இருந்தது\"\nஉங்கள் விமர்சனமும் திடும் என முடிந்தது போல இருந்தது...\n//விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்//\nமறுபக்கத்தின் மறுபக்கம் நூலினையும் படிக்கவும்.\nமறு பக்கம் படித்திருக்கிறேன். படித்த உடன் அவருடன் பேசினேன். ஒரு வருடம் இருக்கும். திரு பொன்னீலன் அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறோம்.\nஜோ தமிழ்ச்செல்வன் சார், உண்மையாகவே புரியவில்லை. தங்கள் முதல் வருகைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். ஏதும் தவறாக எழுதி இருந்தால் மன்னித்து விடவும்.\n��ொன்னீலனுக்கு மறுப்பு கொடுத்து எழுதப்பட்ட மறுபக்கத்தின் மறுபக்கம் நூலை படித்தீர்களா இல்லையென்றால் உங்கள் இமெயில் முகவரியை தரவும். அனுப்பி வைக்கப்படும். படித்துவிட்டு விமர்சிக்கவும். அல்லது கூகுளியில் சென்று marupakkathin marupakkam என டைப் செய்து டவுன் லோடு செய்யவும்.\n100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\n\"மறு பக்கம் \" புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/09/tamil_83.html", "date_download": "2018-07-21T01:41:37Z", "digest": "sha1:MP7HHNTRNMNP5LJYQ57QOILRARUAKFWZ", "length": 4203, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "இதை செய்தால் 1 நிமிடத்தில் தலைவலி ஓடிவிடும்.??", "raw_content": "\nHome அதிசய உலகம் மருத்துவம் வினோதம் இதை செய்தால் 1 நிமிடத்தில் தலைவலி ஓடிவிடும்.\nஇதை செய்தால் 1 நிமிடத்தில் தலைவலி ஓடிவிடும்.\nFriday, 4 September 2015 அதிசய உலகம் , மருத்துவம் , வினோதம்\nதலைவலி வந்துவிட்டால் எந்த வேலையும் சரியாக ஓடாது. மற்றும் உடல்நிலையையும் மிக சோர்வாக உணர வைக்கும் இந்த தலைவலி. பெண்கள் தலைவலி ஏற்பட்டால் உடனே மாத்திரைகள் உட்கொள்வார்கள், ஆண்கள் புகைப்பிடித்துவிட்டு ஓர் டீ குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.\nஎன்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை செய்யும் இந்த தலைவலி. இதிலிருந்து வெறும் 60 நொடியில் தீர்வு காண முடியும் என்றால் நம்புவீர்களா... பல வருடங்களாக தலைவலியில் இருந்து எளிதில் விடுபட அக்குபஞ்சர் முறையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். காணொளியை கண்டு எப்படி செய்ய வேண்டும் என அறிந்துக் கொள்ளுங்கள்.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிக���் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121747/news/121747.html", "date_download": "2018-07-21T01:49:30Z", "digest": "sha1:WSNJOXYVZZA7YQNLIGPC55UJDLLQBAC5", "length": 10114, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nதினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தெரியுமா\nஅனைவருக்குமே பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட பொருள் என்பது தெரியும். நம் அன்றாட சமையலில் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பூண்டு பயன்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் இத்தகைய பூண்டு மிகுந்த காரத்தன்மை கொண்டது.\nஅதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த பொருளும் கூட. நம் முன்னோர்களும் பூண்டைக் கொண்டு ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வளித்து வந்தனர்.\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nஇத்தகைய பூண்டை ஒருவர் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்ததில், அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபூண்டை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஏனெனில் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும்.\nஇரத்த அழுத்தத்திற்கு பூண்டு மிகச்சிறந்த மருந்து. அதிலும் இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எவ்வித பக்கவிளைவுமின்றி இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.\nபூண்டு மற்றொரு சிறப்பான குணம், அது உடலினுள் ஏற்படும் உட்காயங்களைக் குணப்படுத்தும். ஆகவே உட்காயங்கள் குணமாக கண்ட மாத்திரைகளைப் போடுவதைத் தவிர்த்து, பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.\nமூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ்\nபூண்டை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டதில், மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் குறைந்தது. எனவே உங்களுக்கும் இப்பிரச்சனை இருப்பின், பூண்டை பச்சையாக சாப்பிடுங்கள்.\nபூண்டு பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுகள், பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கவல்லது. அதிலும் ஒருவர் சிலநாட்கள் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலைத் தாக்கிய நோய்த்தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.\nமுக்கியமாக பூண்டையை பச்சையாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதில் இருந்து விலகி இருக்கலாம்.\nபூண்டு நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, ஏராளமான நுரையீரல் பிரச்சனைகளான நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நெஞ்சு சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.\nமருந்து மாத்திரைகளை விட சிறந்தது\nமொத்தத்தில் ஒரு பல் பூண்டில் 5 மி.கி கால்சியம், 12 மிகி பொட்டாசியம் மற்றும் 100 சல்ப்யூரிக் சேர்மங்கள் உள்ளதால், இது மருந்து மாத்திரைகளை விட சிறந்தது என்பதை யாரும் மறவாதீர்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173304/news/173304.html", "date_download": "2018-07-21T01:39:15Z", "digest": "sha1:LUIRHCZLDPAPUZOEIRV6NUVGSJJZAJEF", "length": 5432, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வித்தியாசமான வேடங்களில் சமந்தா..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணத்திற்குப் பிறகும் சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் ‘மெர்சல்’ திரைப்படம் மட்டும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.\nஇந்த வருடம் இவருடைய நடிப்பில் 5, 6 படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களில் சமந்தா வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் ‘மகாநதி’ படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார். ராம்சரணுடன் நடிக்கும் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ஏழை பெண்ணாக வருகிறார்.\nபொன்ராம் இயக்கத்தில் சிவ��ார்த்திகேயனுடன் நடிக்கும் புதிய படத்தில் சிலம்பாட்ட வீராங்கனையாக கலக்குகிறார். விஷாலுடன் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தில் மனநல மருத்துவராக அசத்துகிறார். இப்படி வித்தாசமான வேடங்களை ஏற்று ரசிகர்களை இந்த வருடம் மகிழ்விக்க இருக்கிறார் சமந்தா.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/014.htm", "date_download": "2018-07-21T01:44:46Z", "digest": "sha1:QOJXEJBDPB2TXD2Q7YNTLDPJ6ZJJFMXK", "length": 19451, "nlines": 21, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nஆர்.எஸ். நாராயணன் .... ( குழும மின் அஞ்சலில் 30-9-2013 அன்று வந்த கட்டுரை )\nஇன்றைய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு நிஜமான காரணம், அரசின் ஊதாரிச் செலவுகளா கார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன்களின் உயர்வா கார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன்களின் உயர்வா இறக்குமதியில் ஓவர் இன்வாய்சிங் செய்து உயர்ந்த கறுப்புப் பணமா இறக்குமதியில் ஓவர் இன்வாய்சிங் செய்து உயர்ந்த கறுப்புப் பணமா முதலீட்டு இயந்திர இறக்குமதிகளா என்று பட்டிமன்றமே நடத்தலாம். நிதியமைச்சரையும் பிரதமரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விமர்சனம் செய்வோர், இந்திய ரூபாய் வீழ்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் கார்ப்பரேட்டு ஊழல்களை மறந்து விடலாமா மைய அரசையும் கார்ப்பரேட்டையும் பிரித்துப்பார்க்க முடியாதவாறு ஊழல் உடன்பாடுகள் உண்டெனினும், பிரித்து நோக்கினால்தான் பிரச்னைகள் புரியும்.\n1991ஆம் ஆண்டு நிலையுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டால் உண்மை புரியும். 1991இல் அன்னியக்கடன் இருப்பு 83.80 பில்லியன் டாலர். இது இந்திய உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) 7.6 சதவீதம். இதில் 48.59 பில்லியன் டாலர் அரசின் பங்கு (60 சதவீதம்) என்ற சூழ்நிலையில் செலவுக் கட்டுப்பாடு பலன் தந்தது.\nஅன்னியக்கடன் சாராத நிதி சேமிப்பு, அனைத்துலக நிதியம், உலக வங்கி உதவி என்று 1991இல் சமாளிக்கப்பட்டதைப்போல் இப்போது முடியாது. ஏனெனில் அரசு பங்கைவிட கார்ப்பரேட்டுகளின் அன்னியக்கடன் பங்கு கூடிவிட்டது.\nஅண்மை நிலவரத்தைப் பறைசாற்றும் ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி 2013 மார்ச் முதல் காலாண்டு நிலவரப்படி நமது அன்னியக்கடன் 390.05 பில்லியன் டாலர். இதில் அரசின் பங்கு 81.65 பில்லியன் டாலர் மட்டுமே. அதாவது 21 சதவீதமே அரசு முத்திரை அன்னியக்கடன். மீதி 79 சதவீதம் அரசு சாராத கார்ப்பரேட்டுகளின் அன்னியக்கடன். 1991இல் கார்ப்பரேட்டுகளின் அன்னியக்கடன் பங்கு 12 சதவீதமாயிருந்தது. இன்று கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசு சாராத அன்னியக்கடன் 79 சதவீதமாக உயர்ந்துள்ளபோது இப்போது எடுக்கக் கூடிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஒரு பலனையும் தராது என்றாலும் அப்படி எடுக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும்.\nரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை கட்டுக்குள் வைத்திருந்த கவர்னர் டி. சுப்பாராவ் ஓய்வு பெற்றுவிட்டாலும், நானி பல்கிவாலாவின் 10-ஆம் ஆண்டு நினைவு விழாவில் அவர் நிகழ்த்திய உரையில் இன்றைய இழிநிலைக்கு நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது மறைமுகத் தாக்குதல் இருந்தது. இன்றைய நிலவரத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டிய நிதியமைச்சரின் நிதிக் கொள்கையில் அன்னியக் கடன் வரவில் மேற்கொண்ட தாராள மனப்பான்மையே கார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன் உயர்வுக்கு முக்கியக் காரணம். ரிசர்வ் வங்கி, அரசின் பட்ஜெட் கொள்கையைத்தான் கட்டுப்படுத்தும். கார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன் உயர்வை நிதியமைச்சரகம் கண்காணிக்க வேண்டும்.\nகார்ப்பரேட்டுகளின் அன்னியக் கடன் பற்றிய புள்ளிவிவரப்படி முந்நிலையில் உள்ள அனில் அம்பானி 1.14 லட்சம் கோடி, வேதாந்தா 1 லட்சம் கோடி, எஸ்ஸார் 98 ஆயிரம் கோடி, அடானி 81 ஆயிரம் கோடி, ஜெய்பீ 64 ஆயிரம் கோடி, ஜே.எஸ். டபிள்யூ, ஜி.எம்.ஆர். லேன்கோ ஒவ்வொன்றும் 40 கோடி. வீடியோகான், ஜி.வி.கே ஒவ்வொன்றும் 25 ஆயிரம் கோடி. சிறிய அளவில் கோடிக்கு மேல் பற்பல சிறுசிறு கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்னியக் கடன்களும் நிறைய உண்டு.\nமேற்படி கார்ப்பரேட்டுகள் அன்னியக் கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவில் வருமானம் இல்லாமல் இந்திய அரசைவிட மோசமான நிலையில் உள்ளதாகத் தகவல்கள் உள்ளன. கடனைத் திருப்ப முடிய���விட்டாலும் வட்டியை வழங்கவாவது வழி உள்ளதா அன்னியக் கடன் வட்டியைச் செலுத்தும் அளவில் கூட லாபம் இல்லையாம். மாபெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்னியக் கடன்களைவிட மைய அரசின் அன்னியக் கடன் குறைவு என்றாலும் உற்பத்தியின்மையால் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சித் திட்டங்கள் உயிர்ச் சூழல் பாதுகாப்பு, குடிபெயர்ப்பு, நில உரிமைப் பரிமாற்றம் போன்ற பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளன. ஆகவே இந்திய கார்ப்பரேட்டுகள் வேறு ஆசிய நாடுகளில் தொழில் தொடங்கி புதிய கடன்களை வாங்கி புதுமையாக ஏமாற்ற வழி தேடலாம். அரசுகளுடன் நல்லுறவு கொண்டு தேர்தல் நிதி கமிஷன் எல்லாம் வழங்கி இந்திய அரசையும் உலகையும் ஏமாற்றுவதில் வல்லவராகக் காட்சிதரும் கார்ப்பரேட் மன்னர்களில் அனில் அம்பானி முதலிடம் பெற்றுள்ளதில் வியப்பேதுமில்லை.\n டாலரைவிட ரூபாய் வலுவாக எண்ணப்பட்ட காலகட்டத்தில், டாலரின் வீழ்ச்சி என்று பேசப்பட்ட காலகட்டத்தில், யூரோவின் வீழ்ச்சி என்று பேசப்பட்ட காலகட்டத்தில் குறைவான வட்டிக்கு அன்னியக் கடன் கிடைத்தபோது, இந்திய கார்ப்பரேட்டுகள் அள்ளிக் கொண்டார்கள். 2006 - 07இல் 26,100 கோடி\nஅளவில் அன்னியக் கடன் வாங்கிய அனில் அம்பானி 2012 - 13இல் 1.14 லட்சம் கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கியுள்ளார். இந்தியாவில் அனில் அம்பானி உட்பட பத்து மாபெரும் கார்ப்பரேட்டுகள் மட்டும் 2006 - 07இல் 99,300 கோடி ரூபாய் அன்னியக் கடன் வாங்கிய நிலை 2012 - 13இல் 6.31 லட்சம் கோடி ரூபாயாக அன்னியக் கடன் உயர்ந்து விட்டது.\nஇந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன துணிச்சலில் அன்னியக் கடன்களைப் பெற்றன எல்லாம் நமது நிதி அமைச்சரின் கருணாகடாட்சமே. ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் டாலர் என்ற அளவில் அனுமதித்து, கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டார். 500 மில்லியன் டாலர் என்பது 750 மில்லியன் டாலராக அன்னிய வர்த்தகக்கடன் எல்லை உயர்த்தப்பட்டது.\nஉள்ளூரில் உள்ள தனிப்பட்ட பைனான்சியரிடம் 2 வட்டி 3 வட்டி என்று ஒருவர் கடன் வாங்கும்போது சொத்துகளைப் பிணையம் வைத்து மீட்க வழியில்லாமல் சொத்தை இழப்பார். அன்னிய நாட்டு ஃபைனான்சியரிடம் எதைப் பிணையம் வைக்கிறார்கள்\nஇந்திய அரசையே பிணையம் வைத்துக் கடன் வாங்குவது கார்ப்பரேட்டுகளின் சாமர்த்தியம். அரசு தன் மீது நம்பிக்கை இல்லாமல் கார்ப்பரேட்டுகளை நம்���ி வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கியது. அரசு நடத்தும் தொழிலில் நஷ்டம் ஏற்படும். கார்ப்பரேட்டுகளின் தொழிலில் முதலுக்கே மோசம் வந்து விடும்.\nஉண்மையில் இப்படி அன்னியக் கடன் வாங்கியுள்ள கார்ப்பரேட்டுகளுக்கு அசையாத சொத்துகள் உண்டா அப்படியே சொத்து இருந்தாலும் வாங்கிய கடனுக்கு ஈடுகட்டுமா அப்படியே சொத்து இருந்தாலும் வாங்கிய கடனுக்கு ஈடுகட்டுமா நல்ல பாரம்பரியம் உள்ள டாட்டா, பிர்லா, கோத்ரஜ், முகேஷ் அம்பானி போன்றோர் நீங்களாக அன்னியக் கடன்களை அரசின் பிணையங்களைப் பெற்று வாங்கிய கார்ப்பரேட்டுகளில் பலர் லெட்டர் பேட் - அச்சடித்த தாள் நிறுவனங்கள், \"\"உங்கள் முதலைப் போட்டு லாபம் எடுத்து வட்டியும் முதலுமாகச் சேர்த்து வழங்குவோம்\"\" என்று பிரமாணம் செய்தார்கள்.\nஇப்படிப்பட்ட அச்சுத்தாள் நிறுவனங்களுக்கெல்லாம் நிதியமைச்சர் ஷ்யூரிட்டி - அதாவது பிணையக் கையெழுத்து போட்டுள்ளார்.\nஇப்போது இந்திய ரூபாய் மதிப்பு அதள விதள பாதாள லோகத்திற்குள் போய் விட்டது. ஏற்கெனவே மூடி, ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் போன்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் இந்திய ரூபாயின் நம்பகத் தன்மையை மூன்றாம் நிலைக்குத் தள்ளி, \"\"இந்தியாவின் ரூபாயை நம்பாதே, போர்ச்சுக்கல் போல் இந்தியாவும் திவாலா ஆகும்\"\" என்று கூறிவிட்ட நிலையில், அச்சுத்தாள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாங்கிய முதலைத் திருப்பித்தரும்படி நோட்டீஸ் வந்துவிட்டது. ஷ்யூரிட்டி கையெழுத்திட்ட மைய அரசையும் வாங்கிய பணத்தைச் செலுத்துமாறு வக்கீல் நோட்டீஸ் வழங்கியதால் இப்போது இந்திய அரசு அன்னிய முதலீட்டு நிறுவனங்களுடன் பஞ்சாயத்து செய்து வருகிறது. \"\"வட்டியைத் தள்ளுபடி செய்யுங்க. கொஞ்சம் கொஞ்சமாக முதலை வழங்கிவிடுவார்கள்.....'' என்று தாஜா செய்கிறது.\nஅன்னியக் கடன் பெற்ற அச்சுத்தாள் கார்ப்பரேட்டுகள் இப்போது \"\"டெலிவரேஜிங்\"\" செய்கிறார்கள். அதாவது, இனிமேல் அன்னியக்கடன் வாங்காமல் தாவர ஜங்கம சொத்துகள் ஏதாவது இருந்தால் விற்பார்கள். மஞ்சள் காகிதம் கொடுப்பார்கள். இதனால் நாம் கற்க வேண்டிய பாடம் என்னவென்றால், அரசு தப்பு செய்யும், ஆனால் தனியார் நிறுவனம் தப்பு செய்யாது என்பது உண்மை இல்லை. தன்னை நம்பாமல் அடுத்தவரை நம்பினால் கெட்டுப்போவோம் என்ற பஞ்சதந்திர உண்மை இதில் வெளிப்படுகிறது.\n2001-��ல் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்தபோது, அடல்பிகாரி வாஜ்பாய் பொதுத் துறையில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை உருவாக்கியதை நினைவில் கொண்ட காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் உண்மையில் பா.ஜ.க-வில் இருக்க வேண்டியவர்.\nமாநில அரசின் டெல்லி மெட்ரோ திட்டத்தை மிகத்திறமைசாலியான பொதுத்துறை நிர்வாகி ஈ. ஸ்ரீதரனை நியமித்து மிக அற்புதமான முன்னுதாரணத்தை நெருக்கடியான நேரத்தில் உள்கட்டமைப்பு நிர்வாகம் செய்து, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிய விஷயம் பாராட்டப்பட வேண்டும். இப்படிப்பட்ட முன்னுதாரணங்களே இன்றைய தேவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/08/28/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-24-10-14-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:20:44Z", "digest": "sha1:ENDX66BQCDISPVKPW4LPDUMXGNHQ5RPA", "length": 6842, "nlines": 111, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "ஆகாச தீபம் 24-10-14 முதல் | World Brahmins Network", "raw_content": "\nஆகாச தீபம் 24-10-14 முதல்.\nஆகாச தீபம் கடனை போக்கும்: 24-10-2014 முதல் 22-11-2014 முடிய.\nகார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோதத்யாத் மாஸமேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).\nசாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில் தனது வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு\nஅருகில் உயரமான ஒரு ஸ்தம்பம் நட்டு அதன் நுனியில் எட்டு திரியுள்ள ஒரு விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றி வைக்க வேண்டும்.\nஅல்லது தனது வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.\n24-10-2014 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்\nஸங்கல்பம் செய்துகொண்டு , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்தில் அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்\nலோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .\nஅனைத்து கடன்களும் விலகும். லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.\nஎல்லா நாட்களும் முடியாவிட்டாலும் முடிந்த நாட்களில் ஏற்றி வைத்தா��ும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .\nதடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.\nஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..\nRT @SVESHEKHER: வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரி…Brahminsnet 6 months ago\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலைBrahminsnet 6 months ago\nகாஞ்சிபுரம் (திரு ஊரகம்) - 108 திவ்ய தேசம்Brahminsnet 6 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/26/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2018-07-21T01:59:59Z", "digest": "sha1:O53LTXAHHVU6MONTHXSEIQLD75OH7MMQ", "length": 21404, "nlines": 299, "source_domain": "lankamuslim.org", "title": "தேசிய பட்டியலில் ஹிஸ்புல்லா உள்ளீர்ப்பு நல்லாட்சிக்கு முரணானது : கிழக்கு முதலமைச்சர் | Lankamuslim.org", "raw_content": "\nதேசிய பட்டியலில் ஹிஸ்புல்லா உள்ளீர்ப்பு நல்லாட்சிக்கு முரணானது : கிழக்கு முதலமைச்சர்\nபாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வெற்றிலைச் சின்­னத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்­புல்­லா­வுக்கு தேசியப்­பட்­டியல் வழங்­கி­யி­ருப்­பது நல்­லாட்­சிக்கு முர­ணா­னது என்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nகாத்­தான்­கு­டியில் நடை­பெற்ற அசம்­பா­வி­தங்­களைபார்­வை­யிடச் சென்ற முத­ல­மைச்சர் அங்கு நடைபெற்ற கூட்­ட­மொன்றில் உரையாற்­று­கை­யிலேயே இவ்­வாறு தெரி­வித்தார்.\nஇலங்­கையில் நல்­லாட்சி மலர்ந்­தி­ருக்கும் இவ்­வே­ளையில் நல்லாட்­சியை விரும்பி மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்கள் முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்­புல்­லாவின் மோச­டியை வெறுத்து அவரை படுதோல்வி அடையச் செய்­தனர்.\nஆனால் இத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த ஹிஸ்­புல்­லா­வுக்கு தேசி­யப்­பட்­டியல் வழங்­கி­யுள்­ளமை மட்டக்க­ளப்பு மாவட்­டத்தில் அதிலும் காத்­தான்­கு­டியின் நல்­லாட்­சியை விரும்பும் மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­ற­மா­கவும். அம்­மக்­களின் சந்­தோ­ச­மான, சமா­தா­ன­மான வாழ்க்­கைக்கு பெரும் சவா­லா­கவும் மாறியுள்­ளது.\nகாத்­தான்­கு­டியில் ஹிஸ்­புல்­லாவின் ஆத­ர­வா­ளர்க���் நடத்­திய அட்­ட­காசம் இந்­நல்­லாட்­சியில் நடந்திருக்கும் பெரும் அதிர்ச்­சி­யான அட்­டூ­ழி­யங்­க­ளாகும், இது போன்று எங்கும் ஏற்­பட வில்லை, பள்ளிவாசல் ஒன்றும், வர்த்­தக நிலை­ய­மொன்றும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.\nஇப்­ப­டி­யான காடைத்­த­னங்­களை செய்ய யாரும் முன்­வ­ர­மாட்­டார்கள். இப்­பு­திய அர­சாங்­கத்தின் நல்லாட்சியில் இப்­ப­டி­யான அநி­யாயம். நடந்­தி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும் இதனை வன்மையாகக் கண்­டிக்­க­ வேண்டும். இப்­படிக் கீழ்த்­த­ர­மான விட­யங்­களில் யாரும் ஈடு­ப­டக்­கூ­டாது. இப்படியா­ன­வர்­களை உட­ன­டி­யாகக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதனை தடுக்­காமல் தனது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்­தி­ருப்­பது மிகக் கேவ­ல­மாக இருக்­கி­றது.\nஎனவே ஆட்­சியை யாருக்கு வழங்கக் கூடாது என்று மக்கள் விரும்­பி­னார்­களோ அவ­ருக்கு பதவி வழங்கப்­பட்­டி­ருப்­ப­தா­னது இன்­றைய நல்­லாட்­சிக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அதிலும் நல்­லாட்­சியை விரும்பி ஹிஸ்­புல்­லாவை தோற்­க­டித்த காத்தான்குடி மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருக்கிறது. மக்கள் விரும்பாத அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் அல்லது கட்சிகள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்து மக்களை ஏமாற்றுவது இனிமேலும் தொடரக்கூடாது என்றும் தெரிவித்தார்.\nஓகஸ்ட் 26, 2015 இல் 8:10 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மஹிந்த ராஜபகவின் அரசியல் ஓய்வு – அறிவிப்பு இது மஹிந்தவின் அரசியல் ”டிமாண்டா” \nநாட்டின் நலன் கருதியே தேசிய அரசாங்கம் , .. எமக்கு தனியாக ஆட்சியமைக்க முடியும்: UNP »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஅழிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்றிருக்கும் கிளிநொச்சி மஸ்ஜிதுல் ஆப்தீன்\nவிடுதலைப் புலிகளின் புதிய தலைவராக விநாயகம் ஐரோப்பாவில் தோன்றியுள்ளார்-2\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\n« ஜூலை செப் »\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு lankamuslim.org/2018/07/18/%e0… https://t.co/9fvGmEsqdk 2 days ago\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/08/india-help-restore-srilanka-railway-network-000405.html", "date_download": "2018-07-21T02:07:14Z", "digest": "sha1:OV72XFYU7NFR7SIJHX6QYLUFTMUG4QUG", "length": 20881, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இலங்கையில் தமிழர் பகுதியில் 252.5 கி.மீ ரயில் பாதையை சீரமைக்கிறது இந்தியா | India to help restore Srilanka's railway network | இலங்கையில் தமிழர் பகுதியில் 252.5 கி.மீ ரயில் பாதையை சீரமைக்கிறது இந்தியா - Tamil Goodreturns", "raw_content": "\n» இலங்கையில் தமிழர் பகுதியில் 252.5 கி.மீ ரயில் பாதையை சீரமைக்கிறது இந்தியா\nஇலங்கையில் தமிழர் பகுதியில் 252.5 கி.மீ ரயில் பாதையை சீரமைக்கிறது இந்தியா\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவியுடன் இலங்கையில் 2வது சுத்திகரிப்பு ஆலை..\nமோடியைப் பார்த்தாச்சு, அடுத்து ராஜபக்ஷவை சந்திக்கும் ஜப்பான் பிரதமர்\nஆசிய வங்கியின் 3 புதிய திட்டங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. என்ன திட்டம் அது\nஜாப்னா: இலங்கையில் உள்நாட்டு போரின் போது சேதமடைந்த அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள 252.5 கி.மீ தூர ரயில் பாதையை சீரமைக்க இந்திய உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதற்காக 800 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக, அந்நாட்டின் வடக்கு பகுதிகளுக்கான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு பகுதியை கைப்பற்றிய விடுதலை புலிகள், அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை சேதப்படுத்தினர்.\nஇதன்மூலம் அப்பகுதியில் இருந்த ரயில் நிலையங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை விடுதலை புலிகள் ஆயுதங்களை பாதுகாக்க பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து, தற்போது அமைதி திரும்பியுள்ளது. இதனால் இலங்கையின் வடக்கு பகுதிக்கு போக்குவரத்து வசதிகள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.\nசாலை போக்குவரத்து தற்போது சுமூகமாகி உள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்தை துவக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இதற்காக சேதமடைந்த ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇதற்கு இலங்கையின் பக்கத்து நாடான இந்தியா உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இதில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு பகுதியில் உள்ள ரயில் பாதைகளை அடுத்த ஆண்டின் முடிவிற்குள் சீரமைக்க 800 மில்லியன் டாலர் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் மொத்தம் 252.5 கி.மீ தூர ரயில் பாதை சீரமைக்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் மெடவச்சியா-ஜாப்னா மற்றும் கனகிஷன்துரை பகுதிகள் இடையிலான ரயில் போக்குவரத்து சீரமைக்கப்படும். இதன்மூலம் இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள வியாபார துறைமுகம் பெரும் வளர்ச்சி பெறும். இதற்காக இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.\n18 மாதங்களில் மேற்கண்ட பணிகளை முடிக்கும் வகையில், முழுவீச்சில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அரசு நிறுவனமான இர்கான்' ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.\nஇது குறித்து இர்கான் நிறுவனத்தின் அதிகாரி குப்தா கூறியதாவது,\nஇத்திட்டம் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் மெடவச்சியா-மதுரோடு இடையிலான பகுதி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் சீரமைக்கப்படும். அதன்பிறகு மதுரோடு-தலைமன்னார் மற்றும் ஒமந்தை-பாலை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும். கடைசியாக பாலை-காங்கேசன்துறை இடையிலான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.\nரயில் பாதையை விரிவுப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. பெரும்பாலான பகுதிகளில் ரயில் பாதை முற்றிலும் சேதமடைந்து, காடுகளாக காட்சியளிக்கிறது. எனவே அவற்றை சீரமைக்க வேண்டியுள்ளது என்றார்.\nமுன்னதாக இர்கான் நிறுவனம் இலங்கையின் தென் பகுதியில் உள்ள 100 கி.மீ ரயில் பாதைகளை சீரமைத்தது. ஆனால் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அவை மீண்டும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nபொது துறை வங்கிகளுக்கு 11,336 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கும் மத்திய அரசு.. யாருக்கு எவ்வளவு\nஅஷோக் லைலாண்டு ஜூன் காலாண்டு அறிக்கை வெளியீடு.. வருவாய் 47 சதவீதம் உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/23/stalin.html", "date_download": "2018-07-21T02:00:29Z", "digest": "sha1:X7O7BHHZIDTKV24PBHRWVCWSC7EYKZ7T", "length": 7478, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து | stalin congratulates panneerselavam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ���்ளிக் செய்யவும்.\n» முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nநாங்கள் மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்கவில்லை.. அடித்து சொல்லும் அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கமாட்டோம்... முதல்வர் எடப்பாடி சூசகம்\nஆர்.கே நகரில் அதிமுக - அ.ம.மு.க இடையே மோதல்.. தினகரன் கார் மீது தாக்குதல்\nமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள தங்களுக்கு எனதுஇதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nதாங்கள் முதல்வராகப் பதவியேற்றபோது மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்ததால் பதவியேற்பு விழாவுக்கு வரஇயலவில்லை என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/03/pakistan.html", "date_download": "2018-07-21T01:56:10Z", "digest": "sha1:KHZI2J4HWTKBUJXHTOO3EEIL4JLAHX45", "length": 9583, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகள் தாக்குதல்: சாவு எண்ணிக்கை 42 ஆனது | kashmir attack: death toll mounts to 42 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீவிரவாதிகள் தாக்குதல்: சாவு எண்ணிக்கை 42 ஆனது\nதீவிரவாதிகள் தாக்குதல்: சாவு எண்ணிக்கை 42 ஆனது\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nதொடரும் காவல்துறையினரின் அத்துமீறல்.. பரிதாபமாக பறிபோகும் அப்பாவி உயிர்கள்\nஇந்தியா கோபம்.. இந்த வருட குடியரசு தினத்தில் பாக். ராணுவ வீரர்களுக்கு ஸ்வீட் கிடையாது\nபுத்தாண்டு நள்ளிரவில் கோயில்களை திறக்கலாமா ஆகமும், விஞ்ஞானமும் சொல்வது என்ன\nகாஷ்மீர் சட்டசபையில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதில், தாக்குதல்நடத்திய 3 தீவிரவாதிகளும் அடங்குவர்.\nடாடா சுமோவில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு சட்டசபையில் வளாகத்தில் தீவிரவாதிகள் மோதினர். இதில் 20 பொது மக்களும்,ராணுவத்தினரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.\nஇவர்களில் மேலும் 22 பேர் இறந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தத் தீவிரவாதத் தாக்குதலை பாகிஸ்தான் தான் திட்டமிட்டு நடத்தியுள்ளது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில்இருந்து இயங்கி வரும் ஜெயிஷ்-ஏ-முகம்மத் என்ற தீவிரவாத அமைப்பு தான் இத் தாக்குதலை நடத்தியுள்ளது.\nஇந்த அமைப்பைச் செர்ந்த வஜாஹத் உசேன் என்பவன் தான் காரில் குண்டு நிரப்பிக் கொண்டு வந்து மோதினான்.\nமுதலில் நாங்கள் தான் இத் தாக்குதலை நடத்தினோம் என ஒப்புக் கொண்ட ஜெயிஷ்-ஏ-முகம்மத் இப்போது பின் வாங்கியுள்ளது.தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று மறுத்துள்ளது.\nஇந்தத் தீவிரவாத அமைப்பை அமெரிக்கா தடை செய்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே பாகிஸ்தான் அரசின்அறிவுறுத்தலின்பேரில் இந்த அமைப்பு பல்டி அடித்துள்ளதாக இந்தியா கருதுகிறது.\nஅமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது தான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://apmathan.blogspot.com/2008/12/blog-post_2688.html", "date_download": "2018-07-21T02:01:56Z", "digest": "sha1:CT3B4PQMLZXYCG7FOJXPV4UJW3OJLPHQ", "length": 4775, "nlines": 107, "source_domain": "apmathan.blogspot.com", "title": "ஏ.பி.மதன்: தலைவிதி...", "raw_content": "\nமனுஷன் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கிற விஷயம் என்னான்னு கேட்டிங்கனா, தலைமுடின்னு பதில் சொல்லலாம்... (சிலர் அடிக்கடி மனசையும் மாத்திக்குவாங்க...). இதுதான் தலைவிதியான்னு யோசிக்கிற மாதிரியும் தலைமுடி அலங்காரங்கள் (அலங்கோலங்கள்) இருக்கும். அப்படி அலங்கோலமான (அவங்களுக்கு அலங்காரமான...) சிகை அலங்காரங்களையே இங்கு தந்திருக்கேன்.\nநான் ஒரு பத்திரிகையாசிரியன். அத்தோடு கலைத்துறையிலும் ஆர்வமுண்டு... சில குறுந்திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்... அப்பப்ப ஏதேதோ கிறுக்குவேன், அதனை கவிதைபோல் இருக்கிறது என்பார்கள்...\nஎன் சிறு கவிகள்... 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2011/06/3.html", "date_download": "2018-07-21T01:43:37Z", "digest": "sha1:27ZVHQWHEJXEVXZ6XUISCD53MHHV76O6", "length": 33891, "nlines": 490, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 3", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nவைத்தீஸ்வரன் கோவில��� பாத யாத்திரை - 3\nபோன முறையெல்லாம் நாங்க வந்து சேரவே (அதுவும் நானு, காலில் கொப்புளத்தோட) எட்டரை ஆனது. இந்த முறை எவ்வளவோ பரவாயில்லை. கொஞ்ச நேரம் செருப்பு போட்டதாலயோ என்னவோ காலில் உறுத்தற உணர்வு இருந்தாலும் கொப்புளம் இன்னும் வரலை.\nவீட்டில் நுழைஞ்ச உடனேயே ஒரு பெரிய ஹால். எங்களுக்கு முன்னாடியே நிறைய பேர் வந்து அங்கே படுத்து தூங்கிக்கிட்டிருந்தாங்க. நாங்களும் கொஞ்சம் படுத்திருந்திட்டு குளிக்கலாம்னு நினைச்சு, காபி குடிச்சிட்டு படுத்துட்டோம்.\nஎழுந்து பார்க்கும் போதுதான் அங்கேதான் ஷண்முகமும், தங்கை, மனைவி, குழந்தையோட தங்கியிருக்கார்னு தெரிஞ்சது. எங்க வண்டியில் எங்களைச் சேர்த்து கிட்டத்தட்ட 20 பேர். எங்களைத் தவிர மற்றவங்க எல்லோரும் கோயமுத்தூரிலிருந்து பெரிய்ய குழுவா வந்திருந்தாங்க. அதில் ஷண்முகமும் ஒருத்தர்.\nஅவர் குழந்தையோட கொஞ்சம் விளையாடிட்டு, பிறகு போய் ஒவ்வொருத்தரா போய் குளிச்சிட்டு வந்தோம். குழாயில் தண்ணி வர அளவெல்லாம் தண்ணீர் வசதி இல்லை. ரெண்டு பெரீய்ய்ய அண்டாவில் தண்ணீர் வச்சிருந்தாங்க. அதைத்தான் எடுத்து பயன்படுத்தினோம். பின்னாடியே வராண்டா மாதிரி இருந்த இடத்தில் அடுப்பு போட்டு சமையல் செய்தாங்க. (அது ஒரு முஸ்லிம் வீடுன்னு பிறகு தெரிஞ்சது) இந்த மாதிரி தங்கறப்போ, வீட்டுக்காரங்க அவ்வளவா வெளிய வர மாட்டாங்க. சாப்பாடு மட்டும் சிலர் நம்மகிட்ட இருந்து ஏத்துக்குவாங்க. மற்றபடி வீடு முழுக்க, வர்றவங்களுக்கு கொடுத்துருவாங்க\nஇரண்டு மாற்றுத் துணிதான் எடுத்துட்டு போவோம். அதை வண்டியில் போட்டுருவோம். அவங்க தங்கற வீடுகளுக்கு கொண்டு வந்துருவாங்க. அதனால துவைச்சு துவைச்சு கட்டிக்கணும். அந்த அசதியில், கால்வலியில், துவைச்சு குளிக்கிறது ஒரு பிரம்ம பிரயத்தனம்தான்னே சொல்லலாம்.\nஒரு வழியா துவைச்சு காயப் போட்டு, (காயப் போட பெரும்பாலும் இடம் வேற அதிகம் இருக்காது, இத்தனை பேர் தங்கும்போது), குளிச்சிட்டு வந்து சாப்பிட்டோம். பிறகு காலில் எண்ணையோ, ஐயோடெக்ஸோ, அவங்கவங்க தடவிக்கிட்டு, படுத்தாச்சு.\n2 மணிக்கு மதியம் சாப்பிட எழுப்பினாங்க. மறுபடி சாப்பிட்டுட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் படுத்தோம். 4 மணி போல துணியெல்லாம் எடுத்து வச்சிட்டு, மறுபடி ஒரு குளியல். சாயந்திரம் கிளம்பும் முன்னாடி ஒருதரம் குளிச்ச��தான் நல்லா நடக்க முடியும். இல்லன்னா ரொம்ப கஷ்டம். தூக்கமும் அசதியும் அழுத்திரும். அனுபவத்தில் கண்ட உண்மை.\nகோயமுத்தூர் குழுவில் ஒரு டாக்டர் இருந்தார். அவர்கிட்ட போய் தோழியோட காயத்தை சரிபண்ணி கட்டு போட்டுக்கிட்டோம். நிறைய பேருக்கு கொப்புளம் வர மாதிரி இருக்கிற இடத்தில், பாதத்தில் ப்ளாஸ்டர் போட்டு விட்டார். ஆனா நான் இன்னிக்கு போட்டுக்கலை. பிறகு உப்புமா சாப்பிட்டு காபி குடிச்சோம். அப்பதான் எங்க அம்மாவும் அப்பாவும் வந்தாங்க, எங்களைப் பார்க்க. எங்க பின்னாடியே காரில் வந்துக்கிட்டிருந்தாங்க. அவ்வப்போது சில இடங்களில் வந்து பார்ப்பாங்க. அவங்ககிட்ட பேசிட்டு கிளம்பினோம்.\nபடம் ஷண்முகம் அனுப்பி இருந்தார். நன்றி ஷண்முகம்\nரொம்பக் கஷ்டப்பட்டு தேட வேணாம் படத்தில் நானு இல்லை\nஇன்றைக்குதான் அதிக தூரம் நடக்கணும். பூண்டி வரைக்கும். 48கி.மீ. பூண்டியைப் பார்த்துட்டாலே, வை.கோவிலுக்கு போய்ச் சேர்ந்த மாதிரிதான்னு சொல்லுவாங்க. அவ்வளவு கஷ்டமான நடை. ஆனா பார்க்கப் போனா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அப்படித்தான் தோணும்.\nபோகிற வழியெல்லாம் காபி, டீ, தண்ணீர், இளநீர், மோர், சாப்பாடு, இப்படி ஏதாவது கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. ஆனா தாமதமா போனா ரோடு பூரா குப்பையா கிடக்கிற வெற்று ப்ளாஸ்டிக் கப்கள்தான் நம்மை வரவேற்கும். நடக்கும்போது ரொம்பவே ஆதங்கப்பட்ட விஷயம் இது. அடியவர்களுக்கு அன்பா இதையெல்லாம் கொடுக்கறாங்களே தவிர, குப்பைகளை ஒரே இடத்தில் போடறது பற்றியோ, அந்த இடத்தை சுத்தம் பண்றது பற்றியோ யாரும் கவலைப்படற மாதிரி தெரியலை :(\nஇராத்திரி நாங்கல்லாம் நடந்துக்கிட்டிருக்கும் போது 9 மணி அளவில் எங்க பக்கத்தில் நாங்க சேர்ந்திருந்த வண்டிக் காரங்களோட கார் வந்து நின்னுது. தண்ணி ஊத்தின சாதத்துல மோர் ஊத்தி, எலுமிச்சை ஊறுகா போட்டு நல்லா கரைச்சு கொண்டு வந்தாங்க. அதுதான் நடக்கிறதுக்கு நல்ல சத்து குடுக்கும். முன்னெல்லாம் எல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லுவேன். ஆனா இப்ப கொஞ்சம் சமர்த்தாயிட்டேன், எதெது நல்லது, தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால அதுல ஆளுக்கு ரெண்டு டம்ளர் குடிச்சிட்டு நடந்தோம்.\n4 நாளும் சரியா அவங்க வண்டியில் வந்தவங்களைப் பார்த்து எப்படியோ கண்டு பிடிச்சு வந்து குடுத்திருவாங்க 5 மணிக்கு ஏதோ சாப்பிட்டு கிளம்பறதால 9 மணிக்கு கஞ்சி குடிச்சா தெம்பா இருக்கும்.\nபாட்டெல்லாம் சொல்லிக்கிட்டு, கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் உட்கார்ந்து கெஞ்சற காலைக் கொஞ்சம் கொஞ்சி தாஜா பண்ணிக்கிட்டு, நடந்தோம். இன்றைக்கும் கொஞ்ச நேரம் செருப்பு போட்டுக்கிட்டேன். திருக்காவனூர் பட்டிங்கிற இடத்தில் எங்க உறவினர் ஒருத்தவங்க அன்னதானம் பண்ணுவாங்க. அங்கே போயிட்டா கொஞ்சம் கூட நேரம் உட்காரலாம்கிற எதிர்பார்ப்போட நடந்தோம்.\nஅங்கே போய்ச் சேர்ந்தப்ப ஒரு பத்தரை இருக்கும். அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே அங்க காத்திருந்தாங்க. நாங்க சாப்பிட்டுட்டு ஒரு இடத்தில் விரிப்பை விரிச்சு காலை நீட்டி உட்கார்ந்தோம். அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாங்க. தரை மேடு பள்ளமா இருந்தது, ஆனா எங்க அசதியில் அது யாருக்கும் உறைக்கலை. திடீர்னு அம்மா உட்கார்ந்திருந்த நாற்காலி பின்னாடி அப்படியே சாஞ்சிடுச்சு. அம்மா உடனடியா நினைவை இழந்துட்டாங்க.\nஎழுதியவர் கவிநயா at 9:51 PM\nLabels: சுயபுராணம், பயணம், வைத்தீஸ்வரன் கோவில்\n//தண்ணி ஊத்தின சாதத்துல மோர் ஊத்தி, எலுமிச்சை ஊறுகா போட்டு நல்லா கரைச்சு கொண்டு வந்தாங்க//\nஅம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிட்டு தொடரும் போட்டுயிருக்கலாம்..\nஇறையருளால் அம்மா நலம். அதனாலதான் யாத்திரை நல்லபடியா முடிஞ்சது. அதை சொல்லியிருக்கணும்னு பிறகுதான் தோணுச்சு. மீதியை அப்புறம் சொல்றேன் :)\nஇல்லை கண்ணா. மண் தரையில்தான் விழுந்துட்டாங்க. நாங்க எழுந்திருக்கக் கூட நேரம் இருக்கலை.\nஎங்க வீட்டுக்கு வந்தீங்கன்னா குளிரக் குளிர உப்பு போட்ட எலுமிச்சங்கா ஊறுகா போட்டு கஞ்சி கரைச்சு தாரேன்\n(விருந்து சமைக்காம தப்பிச்சுக்கலாம் போல இருக்கே :)\nஅந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும் பயமும் கவலையும் வார்த்தையால் சரியா சொல்ல முடியாது. இருந்தாலும் உங்களோடு கொஞ்சம் பகிர்ந்துக்கிட்டேன்.\n//அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிட்டு தொடரும் போட்டுயிருக்கலாம்..\n இடுகை இட்டுட்டு படுக்க போன பிறகுதான் தோணுச்சு, பிறகு உங்க பின்னூட்டம் வந்ததும், உடனே சொல்லிட்டேன்... மிக்க் நன்றிப்பா.\nஅம்மா நலமென அறிந்து நிம்மதி. ஆயினும் அந்த நேர பதட்டத்தையும் அவரது நிலையையும் நினைக்கையில் வருத்தம்.\nகளைப்புக்கு கஞ்சி அமிர்தமாய் இருந்தி���ுக்கும்.\n3 பகுதிலையும் அக்கா கூடவே நடந்து 'சாத்தூத்தம்' குடிக்கர்துக்கும் வந்தாச்சு அம்மா நலம்னு படிச்சதுக்கு அப்புறம் தான் நிம்மதி ஆச்சு தொடரும் போடர இடத்தை பாரு தொடரும் போடர இடத்தை பாரு சின்னப்புள்ளையாட்டாமா\nவாங்க ராமலக்ஷ்மி. தொடர்ந்த வருகைக்கு நன்றி :)\n//தொடரும் போடர இடத்தை பாரு சின்னப்புள்ளையாட்டாமா\nஹாஹா :) ரொம்ப சரி. என்னைப் பத்திதான் தக்குடுவுக்கு நல்லாத் தெரியுமே :)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்���ள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 7\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 6\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 5\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 4\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 3\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2012/01/blog-post_8681.html", "date_download": "2018-07-21T02:10:55Z", "digest": "sha1:VNBGEPEICBJCNT326UTAJMHVJCOMVFZU", "length": 8149, "nlines": 127, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: புறனடை - சீரிய இலக்கிய இதழ்", "raw_content": "\nபுறனடை - சீரிய இலக்கிய இதழ்\nமேலும் ஒரு இதழ் வருகிறது\nஎதன் நகல், நகலின் நகலின்..\nஅதன் இதன் எதன் சாயல்\nயாருடைய சொல்லாக அது இருக்கும்.\nகாலத்தின் மீது என்ன அசைவுகள் கருதி \nசாயமிழந்த ஒரு காலத்தின் உற்பத்தி விளைவா\nசந்தைச் சூழலின் ஒரு வெற்றுப் பக்கமா\nஅதன் உள்ளீடு எதனால் நிரம்புகிறது \nஒரு சிறு கல்லெறிதலா, விலகலா, ஊடறுப்பா, உப பிரதியா\nபிரபஞ்ச இயக்கத்தில் மெல்லிய சலனங்கள் பரவவிடும்\nஒரு பட்டாம்பூச்சி விளைவா .\nஆசிரியர் குழு: பிரவீண், ராஜ், ரவிச்சந்திரன், அருள், ஆர். அபிலாஷ், செல்வம், தேவா\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 சனி, ஜனவரி 14, 2012\nலேபிள்கள்: இலக்கியச் சிற்றிதழ், குட்டி ரேவதி, புறனடை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஈருடல் மேவும் அறமே, காதல்\nவம்சி வெளியீடாக என் இரு நூல்கள்\nபுறனடை - சீரிய இலக்கிய இதழ்\n'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்' நூல் வெளி...\n'ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்' நூல் வ...\n'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்' நூல் வெ...\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-21T02:00:40Z", "digest": "sha1:OM4A5P5UBMYFPMQYLK4IN4C2M43355AS", "length": 32964, "nlines": 223, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: July 2010", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nவேலைச் சுமை (55 வார்த்தைக்கதை -5)\nசுந்தரேஸ்வரன் தன் ‘டை’யைத் தளர்த்திக் கொண்டார். இவருக்காக வெளியே பலர் காத்திருந்தனர்.\nஇவர் புகழ் பாடவும், நிர்வாகக் குறைகளை முறையிடவும் வந்திருந்தவர்களைப் பார்க்க சலிப்பாய் இருந்தது.\nதனக்கிருக்கும் வேலைச் சுமைக்கு, இரண்டு யுகங்களாவது விடுமுறை தேவையென அவருக்குப் பட்டது.\nஇப்போது நேரமாகிவிட்டது. வாசலில் இருந்தவர்களை விலக்கி, அவசரமா���் வெளியேறினார்.\nமதுரையின் குறுகிய தெருக்களை அதிவேகமாய் தன் வாகனத்தில் கடந்து, கோயிலினுள்ளே சென்றார். தீபாராதனை காட்டப்பட்டது.\nஅதனை ஏற்றுக் கொண்டு அனைவரையும் ஆசீர்வதித்த சுந்தரேஸ்வரனின் கழுத்திலிருந்த ‘டை’ நெளிந்தது.\n55-கதைகள் பற்றிய அறிமுகம் இங்கே\nLabels: 55-கதை, சிறுகதை முயற்சி\nஉள்ளூர் தொ.காவில் ஒளிபரப்பப்படுகிறது ‘ஹா...ஹா...ஹா... சிரிப்பு’ என்ற நிகழ்ச்சி. அது மற்றவர்களிடம் தூண்ட வேண்டிய அடிப்படை உணர்வையும் தாண்டி மேலதிகச் சேவையாக, மற்ற உணர்வுகளையும் கிளறி மகத்தான தொண்டு புரிகிறது என்றால், நான் சொல்வதில் .00001 சதவிகிதம் கூட மிகையில்லை.\n•வடிவேலு காப்பாளராக பணிபுரியும் விடுதிக்கு வருகை புரிந்து, அவரைக் கலாய்க்கும் பெண்கள்\n•அதே விடுதியில் அவர் தலையில் குட்டியே அவரை வெறுப்பேற்றும் ஆண்கள்\n•மற்றொரு வடிவேலு தன் குளிர் பானத்தை ஒரு மொட்டையர் குடித்துவிட்டதாய் நினைத்து அவரை வெளுத்து வாங்கி ,பின் அவரிடமே வாங்கிக் கட்டிக் கொள்ளும் காட்சி.\nஇதே போல இன்னும் சில காட்சிகளைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, மாதக் கணக்கில் மக்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nநன்கு மனனமான பின் ‘அர்ஜீன் அம்மா யாரு ’ என்று போட்டி வைத்து, வெல்பவர்களுக்கு ஆயிரம் வெள்ளி கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா என்று புரியவில்லை.இல்லை, இவர்களிடம் இரண்டு அல்லது மூன்று ஒளிவட்டுகள் தான் இருக்கின்றனவா என்றும் தெரியவில்லை.\nஇருக்கும் வெறுப்பில் நூறு ஒளி(ஒலி)வட்டு பார்சேல்ல்ல்ல்ல்......... என்று கூவலாம் போல தோன்றுகிறது.\nமுடிந்த பொழுதெல்லாம் தொ.காவை நிறுத்தியும், பிள்ளைகளின் தயவால் அது முடியாத போது, மற்றொரு முறை பார்த்து கொலைவெறியை ஏற்றிக் கொண்டும் நாட்களைக் கடத்துகிறோம், இன்னும் கொஞ்சம் மாதங்களில் மாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்.\nநம்பிக்கை துரோகம் செய்பவர்களை என்னால் மன்னிக்கவே முடிந்ததில்லை.\nஅது, அம்மா தருகிறார் என்ற மிகப் பெரிய நம்பிக்கையில், தைரியமாய் சாப்பிடும் குழந்தைக்கு, சாதத்தில் ஒரு துளி விஷத்தை கலந்து ஊட்டுவதற்கு சமம். எதிர்பாரா நேரத்தில் எட்டி உதைக்கும் செயல்.\nசில விஷயங்களில் ஒருவரை முழுமையாய் நம்பியிருக்க, கால் வாரப்பட்டு குப்புறவிழும் போது, முதலில் நம் மீதே நமக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது. இவரா த���ரோகம் செய்தார் என்று சந்தேகமாய் பார்க்கிறோம்.\nஉண்மையை உணர்ந்ததும் அவர் மீது சொல்லொன்னா வருத்தம் ஏற்படுகிறது. துரோகம் செய்தவருடனான அடிப்படை உறவின் மீதே சந்தேகம் வருகிறது. பிறகு நட்பில் விரிசல். அதன் பிறகு யார் மீதும், எதன் பொருட்டும் நம்பிக்கை வைப்பதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது.\nஎன்னைப் பொறுத்தவரை உலகிலேயே மிகப் பெரிய குற்றமாய் நான் கருதுவது இதைத்தான்.\nஇவர்களையெல்லாம் கண்டிப்பாய் தெய்வம் நின்று தண்டிக்கும். அன்றே தண்டிப்பதை பல முறை கண்ணால் பார்த்திருக்கிறேன். ஆழமான தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டாலும், இந்த ஒன்றை மட்டும் ஆணித்தரமாய் நம்புகிறேன்.\nஊருக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது. என்ன தான் வெளிநாட்டில் தங்கி இருந்தாலும், வேர்கள் மண்ணை நோக்கியே இழுக்கின்றன. ஜு.வி, செய்திகள் மற்றும் உறவினர்கள் மூலமாய் மட்டுமே, கடந்த சில வருடங்களாய் ஊரை அறிந்திருப்பதால், இந்தியா எப்படி இருக்கிறது என்ற கவலை ஏற்படுகிறது. நான் விட்டு வந்தது போல இல்லை என்று மட்டும் புரிகிறது.\nபள்ளியைப் பற்றி, என் முகம் பார்த்து கேள்வி எழுப்பும் பிள்ளைகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.\n‘அங்கெல்லாம் ஆசிரியர்கள் கொஞ்சம் மண்ணைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தப்பு செய்தால் அதைக் விரலிடுக்கில் எடுத்துக் கொண்டு தொடையில் திருகுவார்களாமே\nஎன்று கேட்கும் சின்னவளை என்ன சொல்லி சமாளிப்பது\nநானே அறிந்திராத இது போன்ற தண்டனைகள், அவள் காதுகளுக்கு எப்படி வந்தன என்று புரியவில்லை.\nபள்ளிப் பாடங்களை பிள்ளைகளால் சமாளிக்க முடியுமா, என்பது மட்டுமே என் பயம்.\nஇதெல்லாம் அருவியில் குளிப்பதற்கு முன் ஏற்படும் தயக்கத்தைப் போன்றது . தண்ணீரில் நனைந்தவுடன் தெளிந்து போகக் கூடும். நல்லதையே எதிர்பார்க்கிறேன்.\nகர்ணனுக்கு கவச குண்டலம் எப்படியோ அது போல என் தோழிக்கு கை தொலைப் பேசி. சமைக்கும் போது, சாமான் தேய்க்கும் போது, சாலையில் நடந்துச் செல்லும் போது, ஏன் விருந்தாளிகள் வீட்டிலிருக்கும் போது கூட ,அது அவர் காதுகளை ஒட்டியே இருக்கும்.\nகை.தொ.பே. திரையில் அவர் எண்ணைப் பார்த்தால் நானே மிரண்டு போகுமளவு பேசுவார். சென்ற வாரம் அவர் செய்ததால் பெருமையடைந்த சாம்பார், நான் பார்த்தேயிராத அவருடைய ஒன்றுவிட்ட பெரியப்பா பெண் குடும்பம் நடத்தும் அழகு, ���வருடைய நாத்தனார் மகனின் பொறுப்பற்ற செயல்கள், இப்படி நீளும் பேச்சு. செய்யும் வேலையை விட்டு விட்டு, பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு எனக்குள் ஏற்படும்.\nஎனக்கு பொதுவாக போன் என்றால் அலர்ஜி. சற்று அதிகநேரம் பேசி விட்டால், போனைத் தொட்டுக் கொண்டிருக்கும் காது மடல்கள் சூடாகிவிடும். அது தான் எல்லை. அதையும் மீறி பேசும் போது, அந்தச் சூடு மண்டைக்குள் பாய்ந்து தலைவலியை ஏற்படுத்தி , மூளைக்குள் ‘ஞொய்’ என்ற சத்தம் சுத்தி வரும்.\nஅவருடன் மணிக்கணக்கில் இப்படி பேசுவதை விட கொஞ்சம் நேரம் செலவு செய்து , அவர் வீட்டிற்கே சென்று பேசுவது மேல், என்று தோன்றும். வேலையைக் காரணம் காட்டி பேச்சைச் சுறுக்கிக் கொள்வேன். பேச்சு தான் இப்படியே தவிர, முதல் வரியில் குறிப்பிட்ட இலக்கிய நாயகனைப் போலவே, பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.\nஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சந்தோஷமாய் வரவேற்றார். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தனர். குடும்ப நலன்களை விசாரித்தபடியே ,மின்விசிறியைப் போட்டு விட்டு , உள்ளே சென்று ஜீஸ் எடுத்து வந்தார். அவர் கை.தொ.பே. ஒலித்தது. பதினைந்து நிமிடம் பேசிவிட்டு, வந்தார். எனக்காகவே அதை கட் செய்துவிட்டார் என்று புரிந்தது.\nநாங்கள் ஐந்து நிமிடங்கள் பேசுவதற்குள் அடுத்த கால், பிறகு அடுத்தது.\nஇதைப் போலவே நிறைய பேர் இருப்பார்கள் போலஅன்று அவர் என்னுடன் பேசியதைவிட, தொ.பேசியில் பேசியதே அதிகம். வெறுப்பில், என் தொ.பேசியிலிருந்து அவருக்கு அடித்துப் பேசலாமா என்று கூட தோன்றியது.\nஅவரைத் தொடர்பு கொள்ள தொலைப் பேசியே சிறந்த சாதனம் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.\nஎனக்கு புத்தகம் படிக்கும் வழக்கம் நான்காம் வகுப்பில் தொடங்கியதாக ஞாபகம்.\nஅப்பா அப்போது தான் என்னை அருகிலிருந்த நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே நிறைய புத்தகங்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அதுவரை புது பாட புத்தகங்களை ஆசையாய் முகர்ந்திருக்கிறேன். ஆனால் நூலக புத்தகங்களுக்கு வேறு வாசனை இருந்தது.. அது அந்த அறை முழுதும் பரவிக் கிடந்தது.\nஅப்பாவே ஆரம்பத்தில் புத்தகங்கள் எடுத்துக் கொடுக்க, சுவாரஸ்யமாய் இருந்தது. ஆர்வத்தில் நிறைய பக்கங்கள் சீக்கிரம் புரள ஆரம்பித்தன. அப்பாவுடன் சுற்றுலா செல்லும் போது கூட ப��த்தகங்கள் உடன் வந்தன. சுற்றுலா முடியும் வரை புத்தகங்கள் நீடிக்காமல் , சீக்கிரம் முடிந்து விடுபவையாக இருந்தன. அப்பாவின் நண்பர் ஒருவர் புத்தகத்தை தலைகீழாக பிடித்து படிக்கும் படி அறிவுரை சொல்லுமளவு ,என் படிக்கும் வேகம் போனது. பிறகு பெரிய புத்தகங்கள்.\nஏழாவது , எட்டாவது படிக்கும் போது லஷ்மியும் , அனுராதா ரமணனும் ஒன்பதாவது படிக்கும் போது பாலகுமாரனனும், பிறகு கல்கியும் அறிமுகமானார்கள். அதன் பிறகு சுஜாதா. இன்று நிறைய எழுத்தாளர்களைப் படிக்கிறேன் என்ற போதும் எழுத்தின் ருசியை எனக்குக் காட்டியவர்கள் இவர்களே\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகியவை முதன்முதலாய் எழுத்தை சுவைக்கக் கற்றுக் கொடுத்தன. சுஜாதாவின் கட்டுரைகள் மற்ற எழுத்துகளிலிருந்து வேறுபட்டிருந்தன.\nஇப்படியாக எழுத்து, என் வாழ்வில் என்னையறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டது.\nஇன்றும் புத்தகம் எனக்கு எங்கும் துணையாய் வருகிறது. நண்பர்களுடன் பேசும் போது இல்லாத சுகம் புத்தகத்தில் கிடைக்கிறது. உறவினர்களால் ஏற்படும் மனச் சோர்வைக்கூட நிமிடத்தில் மாற்றவல்ல ஆயுதமாகிப் போனது புத்தகம்.\nஎனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது புத்தகத்தையே நாடுகிறேன். அதனுள்ளே அமிழ்ந்து எழுந்தவுடன் எல்லாம் தெளிந்து விடுகிறது. மாயக் கம்பளத்தில் ஏறத் தேவையின்றி என்னை ஒரு உலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு கண நேரத்தில் கடத்தக் கூடிய ஆற்றல் புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது.\nபுது இடங்களில் சில நாட்கள் தங்க நேர்ந்தால் , நூலகம் எங்கே என்று முதலில் தேடிப் பிடிக்கிறேன். இணைய புத்தகங்களை விட சாதாரண புத்தகங்களே எனக்கு பிடித்திருக்கிறது.\nஎன் சந்தோஷம், கண்ணீர் எல்லாவற்றையும் புத்தகங்களால் அறிந்துக் கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். அது கொடுக்கும் ஆறுதலை எந்த நண்பனாலும் கொடுக்க முடிந்ததில்லை. புத்தகங்கள் புறம் பேசுவதில்லை, சண்டை போடுவதில்லை, மனதை புண்படுத்துவதில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக என்னிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.\nஆகையால் புத்தகங்கள் சூழ இருப்பதையே நான் என்றும் விரும்புகிறேன்.\nசிங்கையில் கல்வி, மாணவர்களுக்கு அனாவசிய மனஅழுத்தத்தைக் கொடுப்பதில்லை. மனப்பாடம் செய்யத் தேவை இல்லாத பாட திட்டம். என்ன ....... விஷயத்தை நன்றாகப் புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ‘டப்பா’ அடித்து ஓட்ட முடியாது.\nவீட்டுப் பாடங்கள் நம்மூர் அளவுக்கு இல்லை. ஆசிரியர்கள் மிரட்டுவதில்லை. மாணவர்கள் ஜாலியாய் படிக்கிறார்கள். பார்க்கப் பொறாமையாய் இருக்கிறது.\nபள்ளியும் அரை நாள் மட்டுமே பெற்றோர்களாக துணைபாட வகுப்புகளை இழுத்துவிட்டாலே தவிர, அதிக மன உளைச்சல் இல்லை.\nஎன்மொழி, உன்மொழி என்று அடித்துக் கொள்ளாமல், அவரவர் தாய்மொழியைக் கற்றுக் கொள்ளும் படி மாணவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். சீனம், மலாய், தமிழ் மூன்றிற்குமே இங்கு சம மதிப்பு . குடும்பத்தாருடன் தாய் மொழியில் பேசுங்கள் என்று மாணவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.\nபாடம் மட்டுமே இல்லாமல் மற்ற கலைகளிலும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்திய நடனம் , சீன நடனம், ஹார்மோனிகா, அங்கலாங் போன்ற பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுத்து , மேற்படிப்பின் போது இவற்றில் மாணவர்கள் ஆற்றிய பங்கையும் கவனத்தில் கொள்கிறார்கள்.\nதமிழர்கள், தமிழில் பேசாமல் இருப்பது குற்றம், என மனதில் பதிய வைக்கிறார்கள்.பேச்சுத் தமிழில் இருந்தாலும் பரவாயில்லை, எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு கதை, கட்டுரை போட்டிகள் வைத்து பரிசு கொடுக்கிறார்கள். வானொலியிலும் , தொ.காவிலும் நல்ல தமிழ் பேசத் தெரிந்தால் மட்டுமே வேலை கொஞ்சு தமிழெல்லாம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\nநிறைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை சிறுவயதிலேயே ஏற்படுத்துகிறார்கள்.இத்தகு ஆவலைத் தூண்டுவதில் நூலகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நூலகர்கள் நம்மை அனாவசியக் கேள்விகள் கேட்காமல், தனியாய் அமர்ந்திருக்கிறார்கள். நாமும் அவர்களை தொந்தரவு செய்யாமல் புத்தகங்களை எடுக்கவும், திருப்பவும் முடிகிறது. பல நல்ல நூல்களை இங்கே தொகுத்து வைத்திருக்கிறார்கள்.\nநூலகத்தின் சூழலும், அமைதியாய், படிக்காவிட்டால் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.\nஇவ்வளவு இருந்தும் பாடச் சுமை அதிகம் உள்ளதாய் இங்கேயும் சிலர் குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம்மூருக்கு இழுத்து வந்து ஒரு கல்வியாண்டு படிக்கச் செய்து தண்டிக்க வேண்டும், என்ற ஆவல் ஏற்படுகிறது.\nLabels: அனுபவம், எண்ணங்கள், பொது\nஏதோ ஒன்று. . . . .\nLabels: எண்ணங்கள், கவிதை, கவிதை முயற்சி\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nவேலைச் சுமை (55 வார்த்தைக்கதை -5)\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2011/10/blog-post_2509.html", "date_download": "2018-07-21T01:32:45Z", "digest": "sha1:POEAQFZX64DT2NF6ZEP6BAQSNOTIPFQC", "length": 14259, "nlines": 195, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: விளையாடு மங்காத்தா...", "raw_content": "\nஆடவா, அரங்கேற்றி பாடவா, அடியார்கள் கூடவா,\nவிடை போட்டு தேடவா ..\nபுகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே ..\nவிளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா\nவெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..\nவிளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா\nவெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..\nகுறைகளை நிரப்படா.. ஏ ஹே..\nதடைகளை தூக்கி போட்டு போடா..\nஉடலுக்குள் நெருப்படா.. ஒ ஹோ..\nஉணர்வுகள் கொதிப்படா.. ஹா ஹா..\nபுதுவிதி எழுதடா .. ஏ ஏ..\nஆடவா, அரங்கேற்றி பாடவா, அடியார்கள் கூடவா,\nபுகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே..\nதீண்டவா.. என்னை தொட்டு தூண்டவா ..\nதுயர் தன்னை தாண்டவா.. துணை ஆனாய் ஆண்டவா..\nமுகம் ஜோதி அல்லவா, மொழி இன்றி சொல்லவா ..\nபுத்தி என்பதே சக்தி என்பதை கற்றுகொள்ளடா என் நண்பா\nபக்தி என்பதை தொழிலில் வைத்து வா , நித்தம் வெற்றிதான் என் அன்பா\nஇது புதுக்குறள் திருக்குறள் தானே ..\nஇதை புரிந்தபின் தடை ஏது முன்னே ..\nநீ பொறுப்பினை ஏற்று புது பணி ஆற்று ..\nபோக வேண்டும் மேலே , முன்னேறு ..\nகாற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே\nகொடுப்பது தூண்டிலே, ஏஹதோ காவலே ..\nசோற்றிலே , காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்,\nவிளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..\nவெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..\nவிளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..\nவெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..\nமனிதனை விழிக்க வை .. ஓகே ..\nநினைவினை துவைத்து வை .. ஓகே ..\nகனவினை ஜெயிக்க வை .. ஓகே ..\nகவனத்தை தொழிலில் வைத்து வாடா ..\nஉறவினை பெருக்கி வை .. ஓகே ..\nஉயர்வினால் பணிந்து வை .. ஓகே ..\nஉண்மையை நிலைக்க வை .. ஓகே ..\nஉலகத்தை திரும்பி பார்க்க வைடா ..\nவிளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..\nவெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..\nவிளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..\nவெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா...\nஎனக்கு பிடித்த பாடல்��ள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nகாதல் என் காதல் அது கண்ணீருல...\nகண்ணாடி நீ கண்ஜாடை நான்...\nஇது எங்க பல்லே லாக்க...\nப ப பாப பாப ப ப வருதே எனக்கு பாப்பா...\nயாரோ மனச உலுக்க ஏதோ உடைந்து வலிக்க...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2014/05/beans-ilankuzhambu.html", "date_download": "2018-07-21T01:52:35Z", "digest": "sha1:GQNHEETQEDRKKIRWPSTORH6UISGKLQM3", "length": 22570, "nlines": 323, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: BEANS ILANKUZHAMBU. பீன்ஸ் இளங்குழம்பு. குங்குமம் தோழியில்.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nதிங்கள், 5 மே, 2014\nBEANS ILANKUZHAMBU. பீன்ஸ் இளங்குழம்பு. குங்குமம் தோழியில்.\nபீன்ஸ் - 200 கி\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 2\nபுளி - 1 நெல்லிக்காய் அளவு\nஉப்பு - 1 டீஸ்பூன்\nசிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nமல்லித்தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஜீரகம் - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயப் பொடி - 1 சிட்டிகை\nவரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.\nகருவேப்பிலை - 1 இணுக்கு.\nகொத்துமல்லி - 1/2 கட்டு.\nபீன்ஸ் நரம்பை எடுத்து 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து நீளமாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.\nப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, பீன்ஸ், வெங்காயம், தக்காளி , கீறிய பச்சை மிளகாய் போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆய்ந்து கழுவிப் பொடியாக நறுக்க��ய கொத்துமல்லியைச் சேர்க்கவும்.\nஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டி சூடாக இட்லியுடனோ , சாதம் மிளகு பப்படத்துடனோ பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:15\nலேபிள்கள்: குங்குமம் தோழி, பீன்ஸ் இளங்குழம்பு, BEANS ILANKUZHAMBU\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோ��ைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nBEETROOT SOUP, பீட்ரூட் சூப், குங்குமம் தோழியில்....\nAUBERGINE - POTATO AVIAL கத்திரிக்காய் உருளைக்கிழங...\nAUBERGINE KOSAMALLI. கத்திரிக்காய் கோஸ்மல்லி , குங...\nBEANS ILANKUZHAMBU. பீன்ஸ் இளங்குழம்பு. குங்குமம் ...\nVENGKAYAK KOSE. வெங்காயக் கோஸ். குங்குமம் தோழியில்...\nDONGER CHUTNEY. டாங்கர் சட்னி. குங்குமம் தோழியில்\nKATHAMBACH CHUTNEY. கதம்பச் சட்னி. குங்குமம் தோழிய...\nMASALAI CHEEYAM. மசாலைச் சீயம். குங்குமம் தோழியில்...\nMARAKKARIKKAAY DOSAI. மரக்கறிக்காய் தோசை -- குங்கு...\nVELLAIP PANIYAARAM. வெள்ளைப் பணியாரம். குங்குமம் த...\nFRUIT GHEER. பழப் பாயாசம் குங்குமம் தோழியில்\nKUMMAAYAM.. கும்மாயம்/ஆடிக்கூழ். -- குங்குமம் தோழி...\nRENGOON PUTTU. ரெங்கோன் புட்டு.- குங்குமம் தோழியில...\nKALKANDU VADAI கல்கண்டு வடை - குங்குமம் தோழி\nKANTHARAPPAM. கந்தரப்பம் - குங்குமம் தோழியில்.\nKAUNARISI கவுனரிசி - குங்குமம் தோழியில்.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2017/02/mukkani-payasam.html", "date_download": "2018-07-21T02:04:22Z", "digest": "sha1:4TNPGJ5II33WE3G4SHC45MLC2CLMQJPL", "length": 19198, "nlines": 279, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: முக்கனிப் பாயாசம் - MUKKANI PAYASAM.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 9 பிப்ரவரி, 2017\nமுக்கனிப் பாயாசம் - MUKKANI PAYASAM.\nதேவையானவை:- மாம்பழம்- 1, வாழைப்பழம் – 2, பலாச்சுளை – 4. பால் – 1 லிட்டர், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – முக்கால் கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, பழ எசன்ஸ் – சில சொட்டுகள், பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 5, நெய் – 2 டீஸ்பூன்.\nசெய்முறை:- பழங்களைத் தோல் சீவி கொட்டை நீக்கி சதுரத் துண்டுகள் செய்து சிறிது சர்க்கரையில் புரட்டி வைக்கவும். பாதாம் முந்திரி கிஸ்மிஸை நெய்யில் வறுத்து வைக்கவும். அதே நெய்யில் அரிசிமாவைப் போட்டுப் புரட்டி பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும். பழத்தில் பாதியை லேசாக மசித்து பாலில் சேர்க்கவும். ஆறியதும் பழத்துண்டுகள், நெய்யில் வறுத்த பாதாம் முந்திரி, கிஸ்மிஸ், ஏலத்தூள் பழ எசன்ஸ் போட்டு நன்கு கலந்து நிவேதிக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:35\nலேபிள்கள்: முக்கனிப் பாயாசம், MUKKANI PAYASAM\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. ப���துவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nபாதாம் பழப் பச்சடி- BADAM FRUIT PACHADI.\nகடலைப்பருப்புப் பாயாசம் - CHANNA DHAL GHEER.\nஆரஞ்சு இனிப்பு ரொட்டி - ORANGE SWEET ROTI.\nமுக்கனிப் பாயாசம் - MUKKANI PAYASAM.\nஉளுந்துக் களி. - ULUNTHU KALI.\nரவைப் புட்டு - SOOJI PUTTU.\nகடலைப்பருப்பு கோஸம்பரி - CHANNA DHAL KOSAMBARI.\nகரும்புச்சாறு பானகம் - SUGARCANE PANAGAM.\nகறுப்பு முழுஉளுந்து சுண்டல் - BLACKGRAM SUNDAL\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஓட்ஸ் காரட் குழிப்பணியாரம் - OATS CARROT KUZHIPPAN...\nபாசிப்பருப்பு போளி - MOONG DHAL BOLI.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruntu.blogspot.com/2011/01/blog-post_5471.html", "date_download": "2018-07-21T02:06:45Z", "digest": "sha1:3UU5HETLPRZQKMLS7ITCB7P4VEYFAHUA", "length": 11054, "nlines": 112, "source_domain": "viruntu.blogspot.com", "title": "viruntu: போளியா?", "raw_content": "\nஆமாம், இது ஒருவகையில் போளியே அவசரப் போளி, \"போலிப் போளி\" என்றுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எனக்குக் கவலையில்லை\nஎப்பவும் கேள்விப்படும் போளிக்கும் இதுக்கும் என்ன வேறுபாடு\n1. இந்தப் போளியைச் செய்ய எண்ணெயோ நெய்யோ தேவையில்லை\n2. அடுப்பில் வைத்துப் போளியைச் சுடவேண்டிய தேவை இல்லை\nகடலைப்பருப்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெல்லம், தேங்காய்ப்பூ, அரிசி அப்பளம் போல் கிடைக்கும் அரிசி மாவுத் தாள் (rice paper).\nஅரிசி மாவுத் தாள் (rice paper):\nஒரு தாள் தனியாக எடுத்தது:\nபோளியின் மேல் மாவுக்குப் பதிலாக இந்த அரிசித் தாள்\n1. கடலைப் பருப்பைக் கழுவி உலர்த்தி வறுத்து ஊறவைத்துத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.\n2. ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.\n3. அரைத்த கடலைப் பருப்பில் மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கைக் கலந்துகொள்ளவும்.\n4. ஒரு பங்குப் பருப்பு-கிழங்குக் கலவைக்கு 1 ~ 2 பங்கு வெல்லம் (அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தபடி) பொடியாக எடுத்துக்கொள்ளவும்.\n5. வெல்லத்தில் மண் தூசி துரும்பு இல்லாவிட்டால் நேரடியாகவே பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்கலாம். தூசி துரும்புடன் கூடிய வெல்லமாக இருந்தால், தேவையான அளவு தண்ணீரில் கரைத்து மெல்லிய பாகு காய்ச்சி ... மண், தூசி, துரும்பு இல்லாமல் தெளிய எடுத்துக்கொள்ளவும்.\n6. மேற்சொன்ன வெல்லத்தையும் 1/2 கோப்பைத் தேங்காய்த் துருவலையும் பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்கவும்.\n7. ஒரு நல்ல பாத்திரத்தில் மாவு-கிழங்கு-வெல்லம்-தேங்காய்க் கலவையைப் போட்டு, மிதமான சூட்டில் போளியின் உள்ளே வைக்கும் பூரணத்தின் பதம் வரும்வரை கிளறவும்.\n8. சிறிது ஏலக்காயைப் பொடித்து மேற்சொன்ன கலவையில் சேர்க்கவும். விரும்பினால் மிகச் சிறிய அளவு பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.\n9. இரண்டு அரிசித் தாள்களை எடுத்து மிதமான சூடு உள்ள வெந்நீரில் 3 ~ 5 நொடிகள் (seconds) நனைத்து ஒரு தட்டின் மேல் பரத்தவும். இது நனைந்த அரிசி அப்பளத்தின் பதத்தில் இருக்கும்.\n10. நனைந்த அரிசித் தாள் வட்டத்தின் நடுவில் ஒரு சிறு எலுமிச்சை அளவு பூரணத்தைவைத்து நான்கு புறமும் மூடவும். இதைக் கொழுக்கட்டை போலவும் செய்யலாம். போளி போலவும் செய்யலாம்.\n11a. கொழுக்கட்டை போலச் செய்தவை:\n11b. போளி போலச் செய்தவை, வட்டமான போளி, சுருள் போளியுடன்:\nஎண்ணெய், நெய் தேவையில்லை. ஆகவே தேவையில்லாத (பாம்பு, பன்றி போன்ற) விலங்குக் கொழுப்புக்கு இங்கே இடமில்லை.\nமேல் மாவு மெல்லிது; அதனால் அரிசியின் மாவுச்சத்தும் குறைவு.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்ததால் வெல்லத்தின் அளவைக் குறைக்க முடிந்தது. கிழங்கின் நார்ச்சத்தும் கிடைத்தது\nஇங்கே நல்ல வெல்லத் தூள் கிடைத்தது. அதை அப்படியே பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்க முடிந்தது; பாகு காய்ச்சவில்லை.\nதேங்காய்த் தூளுக்குக் கூட ... உலர்ந்த துருவல்தான்.\nஅரிசித் தாளைக் குழாயிலிருந்து வரும் வெந்நீரில் நேரடியாகப் பிடித்துச் சிறிது நனைத்ததே போதுமானதாக இருந்தது\nஇப்படித்தான் ... ஒப்புக்குச் சப்பாணியான \"போலிப் போளி\"யை அவசரமாகச் செய்தேன் மனத்துக்குச் சுமையில்லாமல் ... குற்ற உணர்வு இல்லாமல் ... சாப்பிட்டுச் சுவைக்க முடிந்தது மனத்துக்குச் சுமையில்லாமல் ... குற்ற உணர்வு இல்லாமல் ... சாப்பிட்டுச் சுவைக்க முடிந்தது\n1. \"...ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து மசித்து எடுத்துக் கொள்ளவும். ...' இது ராஜம் புகுத்திய நுட்பம்.\n2. இது 'போலிப்போளி' அன்று. என்.எஸ்.கே. ஸ்டைலில் சொன்னால், இது 'நாகரீகப்போளி'.\nஇதில் இரண்டாம் வகை (வட்டமாகவும், நீளமாகவும் இருப்பது) -- பாசிப்பயறும் சேப்பங்கிழங்கும் கலந்து செய்தது. விளக்கி எழுத நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. மன்னிக்கவும்.\n போனவாரம் தான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு/தேங்காய், வெல்லம் போட்டு போளி செய்தேன். ஒரு நல்ல செய்தி கிட்டியதைக் கொண்டாட. ஆனால் மற்றச் செய்முறைகள் வழக்கமான போளி முறையிலேயே. இந்த முறை புதியது. இப்படி அரிசியில் ஒரு தாள் இருப்பதும் இப்போது தான் தெரியும்.\n தெரியாது. அதுவும் புதுசு தான். நேரம் கிடைக்கும்போது கூறுங்கள்.\nஆரஞ்சுப் பருப்பும் ... பச்சை ஆப்பிலும்...\nஅடுப்பு வகைகளும் ... பாத்திமாவில் பொங்கல் கொண்டாட்...\nஇட்டிலி -- இரண்டு வகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/07/blog-post_60.html", "date_download": "2018-07-21T02:20:35Z", "digest": "sha1:FP6ZGABWCM6G5NCFAEYRT2D7B25AC3GD", "length": 26387, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் ( படங்கள் )", "raw_content": "\nஅமீரகத்தில் மீண்டும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப...\nஅவசர காலங்களில் 9 விமான நிலையங்களை பயன்படுத்த கத்த...\nஅதிரையில் 3 மணி நேரம் பலத்த மழை \nஅல் அய்ன் நகரில் கட்டண பார்க்கிங் திட்டம் அமல் \n50 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் பலியான இந்திய...\nகத்தார் ஹஜ் பயணிகளை தடுப்பதாக வெளியான குற்றச்சாட்ட...\nஅதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை இலவச பல் மருத்துவ முக...\nஅமீரக ஆகஸ்ட் மாத சில்லரை பெட்ரோல் விலையில் சிறு ஏற...\nஅதிரையில் வீடு தேடிச்சென்று பாலகர்களுக்கு குர்ஆன் ...\nதஞ்சாவூரை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக்க அலுவ...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூல...\nபுனித மக்கா - மதீனா ஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்டம்...\nமரண அறிவிப்பு ( மதினா பேகம் அவர்கள் )\nமலேசியாவில் அதிரையரின் நூல் வெளியீட்டு விழா (படங்க...\nதமிழகத்துக்கு முன்னுதாரணமான 'செருவாவிடுதி' கிராம ஆ...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை கலந்...\nபுனித மக்கா அருகே 'அல் பைஸாலியா' எனும் புதிய ஸ்மார...\nதமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் குறுந்தகடு வெளீயிடு \nஜித்தாவில் போலி கோமியம் விற்றவர் கைது \nபொதுமன்னிப்பு காலம் நிறைவு: சவுதியில் சட்டவிரோதமாக...\n67 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் டூரிஸ்ட் விசா: ஓமன் அ...\nஷார்ஜா சுவர்களில் நோட்டீஸ் ஒட்டினால் கடும் தண்டனை ...\nதஞ்சையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்தாய்வுக...\nதுப்புரவு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி (பட...\nஅதிராம்பட்டினம் அரசு மகளிர் பள்ளி, மேல்நிலைப் பள்ள...\nடாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ~ எஸ்.கே.எம் ஹாஜா மு...\nகுடிநீர் கேட்டு, ஈசிஆர் சாலையில் காலிக்குடங்களுடன்...\nமரண அறிவிப்பு (மங்க��னி ஜமால் முஹம்மது அவர்கள்)\nசவூதியில் இறந்த அதிரை வாலிபர் உடல் நல்லடக்கம் செய்...\nமரண அறிவிப்பு ( ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nபட்டுக்கோட்டையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...\nஅதிரையில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: நேரடி ரிப்ப...\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nசெஸ் போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்க...\nஇலங்கையில் மீண்டும் 2 யானைகள் கடலிலிருந்து உயிருடன...\nபாலைவன பூமியில் விவசாயம்: ஊக்குவிக்கும் அபுதாபி அர...\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் அட்டை எடுக்க வேண்ட...\nஹஜ் செய்திகள்: கத்தார் நாட்டு ஹஜ் பயணிகளுக்கான பயண...\nஅதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடலோர ரயில் பாதை தி...\nமரண அறிவிப்பு ( ஹாஜி அப்துல் கபூர் அவர்கள் )\nஹஜ் செய்திகள்: நாளை முதல் சவுதி உள்நாட்டு ஹஜ் யாத்...\nசிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிக்கு 3 ஆண்டுகளுக்கான க...\nமரண அறிவிப்பு ( பரிதா அம்மாள் அவர்கள் )\nஅபுதாபி குடியிருப்பு பகுதி சோதனையில் 40 பேர் மீது ...\nஅப்துல் கலாம் மணி மண்டபம் எழில் தோற்றம் (படங்கள்)\nஆயிஷா ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் பயிற்சி மையம் தொடக்கம் ( ...\nஅதிரை அருகே தீக்காயமடைந்த பெண் மரணம் \n'தீக்கதிர்' பட்டுக்கோட்டை நிருபர் காலமானார் \nநெடுவாசல் 100 வது நாள் போராட்டம் (படங்கள்)\nதஞ்சை அருகே பயங்கர தீ விபத்து: 65 குடிசைகள் எரிந்த...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்ப...\nஅதிரையில் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி - பரிசளி...\nஹஜ் செய்திகள்: தடுப்பூசிகளுக்கான புதிய வழிகாட்டுதல...\nஹஜ் செய்திகள்: சவூதியில் ஈரான் ஹஜ் பயணிகளுக்கான ஏற...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஏர் செஷல்ஸ் விமானங்கள் மோதல் ...\nஉலகிலேயே குறைந்த விலை - அதிக விலை பெட்ரோல் விற்கும...\nஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்ட ரயில் ஜித்தா வருகை \nஅபுதாபியில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தமிழர் ஊரு...\nசவூதியில் பள்ளிக்குச் செல்லும் 100 வயது மாணவர் \nதஞ்சை மாவட்டத்தில் ஆன்லைன் பதிவு மூலம் மணல் விற்பன...\nகுவைத் 'இமராத்' குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் தண்...\nசவூதியில் 62.77% வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் ந...\nசவூதியில் விசிட் விசாவில் இருக்கும் குடும்பத்தினரு...\nஅதிரையில் 2 மாத குழந்தைக்கு டெங்கு பாதிப்பு: தடுப்...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nபுனித அல் அக்ஸா பள்ளியில் தொழவிடாமல் ���டுக்கும் இஸ்...\nமுஸ்லீம்கள் நிறைந்த பிலிப்பைன்ஸ் மிண்டானோ பகுதிக்க...\nஇருபக்கமும் இடி வாங்கிய சவுதி வாழ் இந்தியர்கள் \nமுன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம்'க்கு, திமுகவில் மா...\nசவூதி பொது மன்னிப்பு மூலம் 5.75 லட்சம் பேர் பயன்\nஎமிரேட்ஸ், பிளை துபாய் விமான நிறுவனங்கள் இனி இணைச்...\nபறந்து வந்து நசுக்கிய இரும்பு \n'டேபிள் டென்னிஸ்' போட்டியில் இமாம் ஷாஃபி மெட்ரிக்....\nமரண அறிவிப்பு ( 'புஸ்ரா ஹஜ் சர்வீஸ்' ஹாஜி மு.இ அப்...\nஅதிரையில் 'விடியலை நோக்கி' விழிப்புணர்வு பிரச்சாரம...\nஅதிரையில் களத்தில் நாகூர் அணி \nஆதரவற்ற ஆண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்ப...\nஏரி, குளங்களில் இலவச மண் எடுக்க, பிரதி செவ்வாய் மற...\nஷார்ஜா டிராபிக் போலீஸ் மையத்தில் புதிய தானியங்கி இ...\nஉலகின் 2 வது சிறந்த நகரமாக அபுதாபி தேர்வு \nதுபாயில் நோல் கார்டுகளை மேலும் 1000 சில்லறை விற்பன...\nஅதிரையில் முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்ப...\nநாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி \nஅபுதாபி அவ்காப் சார்பில் கோடைகால இலவச குர்ஆன் ஓதும...\nஅதிரையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி T...\nமாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வ...\nதுபாய் மெட்ரோவில் இணையவுள்ள 50 புதிய ரயில்கள் \nபெண் குழந்தை பெற்றதற்காக கடுமையாக தாக்கப்பட்ட பெண்...\nஹஜ் செய்திகள்: காலரா குறித்து முன்னெச்சரிக்கை நடவட...\nஇலங்கை கடலில் 8 மைல் தூரத்தில் மிதந்த யானை உயிருடன...\nகுவைத்திலிருந்து 88 வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடு க...\nதஞ்சை கோர விபத்தில் பலியான - படுகாயமடைந்தோரின் முழ...\nதஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் ( படங்கள் )\nதுபாய் புரூஜ் கலீபா உச்சிக்கு செல்ல சிறப்பு சலுகை ...\nதுபாயில் வாகனத்திலிருந்து குப்பையை எரிந்தால் 1,500...\nகல்வி வளர்ச்சி நாள் ~ எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், தல...\nதஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\n���ிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் ( படங்கள் )\nதஞ்சாவூர் மாவட்டம், அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா அரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் முன்னிலையிலும், வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் இன்று (15.07.2017) திறந்து வைத்தார்.\nவேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் புத்தக திருவிழா அரங்கத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;\nபுத்தக திருவிழா, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சியில் தான் புத்தக திருவிழா கொண்டு வரப்பட்டது. ஒரு மனிதன் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் சிறந்த பண்பாளராக உருவாக முடியும்.\nபுத்தகம் படிப்பதால் மனிதர்களின் அறிவு ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், மாணவ மாணவிகள் கல்வித் திறனை வளர்த்துக்கொள்ளலாம். பல்வேறு பதிப்பு ஆசிரியர்கள் எழுதியுள்ள நூல்கள் பல்வேறு வடிவங்களாக இந்த அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா மூன்றாவது ஆண்டாக நடக்கிறது. இந்த ஆண்டு நடைபெறும் புத்தக திருவிழாவில் 103 அரங்குகள் அமைக்கப்பட்டு 73 பதிப்பு ஆசிரியர்களின் புத்தகங்கள் பங்கு பெற்றுள்ளது. இன்று (15.07.2017) தொடங்கி வருகின்ற 24.07.2017 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ள தேவையான பதிப்பாசிரியர்களின் புத்தக வெளியீடுகள் இந்த அரங்கத்தில் அதிகளவில் பங்கு பெற்றுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பட்டயப்படிப்பு முடித்தவுடன் போட்டித் தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்ள இந்த புத்தகங்கள் பெரும் உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபுத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவ மாணவியர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பொது மக்களும் புத்தகங்கள் படி��்கம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பதனால் சிறந்த பண்பாளராக உயர முடியும். தஞ்சாவூரில் நடைபெறும் புத்தக திருவிழாவில் பொது மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஆவின் தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வி.பண்டரிநாதன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்சல்சன் கூட்டுறவு வங்கி இயக்குநர் சரவணன், துணை தலைவர் அறிவுடைநம்பி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் தங்கபிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, சுற்றுலா அலுவலர் ராஜசேகர்,கல்வி புரவலர் ரமேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=873188&cat=504", "date_download": "2018-07-21T02:15:35Z", "digest": "sha1:YIRCLRNSBX4HMBDP4HK6DUBDGYWWVR2K", "length": 8746, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வாலிபருக்கு போதை ஊசி போட்ட வழக்கு மெடிக்கல் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nவாலிபருக்கு போதை ஊசி போட்ட வழக்கு மெடிக்கல் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது\nதிருச்சி, ஜூலை 13: திருச்சியில் வாலிபருக்கு போதை ஊசி போட்ட வழக்கில் மெடிக்கல் கடை பெண் உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சத்திரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (20). இவரது பெற்றோர் இறந்து விட்டதால், அக்கா வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் சின்னமார்க்கெட் கடை மாடி மற்றும் அன்னதான சத்திரத்தில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது உறவினர் குமார் என்பவரும் தங்கியுள்ளார். இந்நிலையில் குமாரின் நண்பர்கள் அருண், தர்மா ஆகிய இருவரும் மாடி அறையில் தங்கியிருந்தனர். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடைய இருவரும், போதை ஊசியும் அடிக்கடி உடலில் செலுத்தி வந்தனர்.\nஇதை அஜித்குமார் கண்டித்து, அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அருண், தர்மா இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரின் இடது கையில் போதை ஊசியை செலுத்தி உள்ளனர். இதனால் அஜித்குமார் வலியால் துடித்து நிலையில் ஒரு நாட்களில் ஊசி செலுத்தப்பட்ட பகுதி மரத்து போனதால் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, திருச்சி அடுத்த ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். மேலும் போதை மாத்திரை எங்கு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் நேற்று நண்பர்கள் அருண், தர்மா, போதை மாத்திரை விற்றதாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மெடிக்கல் கடை ஊழியர் வெள்ளையன் (எ) சுரேஷ் பாபு, உரிமையாளர் வசந்தா (70) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுடிமனைப்பட்டா வழங்ககோரி ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரி குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடக்கிறது\nநடத்துநர் இல்லா பேருந்தை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419929", "date_download": "2018-07-21T02:02:15Z", "digest": "sha1:J6BQ24NCQBX5FM4SPMSQ2GJZ7GA3UUPF", "length": 8042, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வெண்கலப் பதக்கம் யாருக்கு? இங்கிலாந்துக்கு பெல்ஜியம் சவால் | Who is the bronze medal? Belgium challenged England - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்ற, இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.ரஷ்யாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதலாவது அரை இறுதியில், பெ;ல்ஜியம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அடுத்து 2வது அரை இறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்த குரோஷியா, கூடுதல் நேரத்தில் மேலும் ஒரு கோல் போட்டு 2-1 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது.\nபரபரப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் நாளை மோதவுள்ளன. இந்த நிலையில், அரை இறுதியில் தோற்ற இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் வெண்கலப் பதக்கத்துக்காக இன்று மோதுகின்றன. இப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. அதிக கோல் அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருது பெற இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதால், இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஹாரி கேன் 6 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு சவால் விடுக்கும் வகையில் பெல்ஜியம் வீரர் ரோமெலு லூகாகு (4), பிரான்சின் கிரீஸ்மேன் (3), கைலியன் பாப்பே (3) ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். 1996ம் ஆண்டு உலக கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணிக்கு, 1990ல் 4வது இடம் பிடித்ததே 2வது சிறப்பான செயல்பாடாக உள்ளது. இன்று வெண்கலப் பதக்கம் வென்று அதை முறியடிக்க ஹாரி கேன் & கோ முயற்சிக்கும்.\nவெண்கலப் பதக்கம் இங்கிலாந்து பெல்ஜியம் சவால்\nஇந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி\nதென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277\nபகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்\nஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/015.htm", "date_download": "2018-07-21T01:48:04Z", "digest": "sha1:IDBS7JAJKMZSTZ2MJ54PSHLGXWF4G53H", "length": 10449, "nlines": 18, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\n- கடலுக்கடியில் \" காவிரிப்பூம்பட்டினம் \" -\nகலை,இலக்கியம்,வீரம்,கொடை,பண்பாடு,நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்���ே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம் . ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம்,இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் . ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம்,இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் \nதமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த \"காவிரிப்பூம்பட்டினம்\".பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம் . காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"சிலப்பதிகார\" நூல் விவரிக்கிறது .\nஇந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள்,இலங்கை,பர்மா,மாலத்தீவு,வியட்நாம்,கம்போடிய,இந்தோனேசியா,வங்காள தேசம்,சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான் . இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது \nஇந்த நகரம் அழகான இரண்டு முக்கிய பிரதான ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த \"மருவுர்பாக்கம்\" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த \"பட்டினப்பாக்கம்\" .இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது . இது இன்று உள்ள 24 ���ணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது . இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் . பகல் அங்காடியின் பெயர் \"நாளங்காடி\" , இரவில் நடப்பது \"அல்லங்காடி\" \nஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது .இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் .இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் . இந்த ஊரை சுற்றி மீனவர்கள்,தறி நெய்பவர்கள்,பட்டு வியாபாரிகள்,மீன்,கறி வியாபாரிகள்,பானை,தானியங்கள்.நகை,வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் . இந்த ஊரை சுற்றி மீனவர்கள்,தறி நெய்பவர்கள்,பட்டு வியாபாரிகள்,மீன்,கறி வியாபாரிகள்,பானை,தானியங்கள்.நகை,வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் \nஇங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள்,மருத்துவர்,ஜோதிடர்,ராணுவம்,அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் \nஇங்கு ஐந்து மன்றங்கள் இருந்துள்ளன.\n(௧) வெள்ளிடை மன்றம் (௨) இலஞ்சி மன்றம் (௩) நெடுங்கல் மன்றம் (௪) பூதச்சதுக்கம் மட்டும் (௫) பாவை மன்றம்\nஇந்த ஊரில் இருந்த தோட்டங்கள்\n(௧) இளவந்திச்சோலை (௨) உய்யணம் (௩) சன்பதிவனம் (௪) உறவனம் மற்றும் (௫) காவிரிவனம் போன்ற தோட்டங்கள் இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியது \nபட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது.அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர் . நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது \nஇந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் \"சுனாமி\" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு .சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது .\n\"மணிமேகலை\" நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது \" வருடா வருடம் தவறாமல் \" இந்திர விழா \" கொண்டாடும் சோழ மன்னன் ,அந்த ஆண்டு கொண்டா��தால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது .\nஇங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் \" சிலப்பதிகார அருங்காட்சியகம் \" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டுள்ளது . இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகள், வெளி வர வாய்ப்புள்ளது . இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகள், வெளி வர வாய்ப்புள்ளது . தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்.அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-09", "date_download": "2018-07-21T01:48:32Z", "digest": "sha1:P4MCFMUUDA2NX453GHUCFN46EVCUF6OZ", "length": 8532, "nlines": 141, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nவெளிநாட்டு துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது\nசிங்கள பாடகி, கணவரால் கொலை\nசிங்கள பாடகியான, பிரியானி ஜயசிங்க கொலை...\nரூ. 5 கோடி பெறுமதி ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது\nரூபா 5 கோடி பெறுமதியான, 4 கிலோ கிராமிற்கும்...\nஆண்டிவால் வீதி துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் பலி\nகொழும்பு 13, புறக்கோட்டை பகுதியில்...\nதமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nஅம்பாறை, எக்கல்ஓயா படகு கவிழ்ந்த சம்பவத்தில்...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்ப���ற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saratharecipe.blogspot.com/2017/04/2-mushroom-gravy-2.html", "date_download": "2018-07-21T02:17:23Z", "digest": "sha1:4G5TKYMJTNMYL3ZAWXTSSYO6QRBXQYJZ", "length": 11836, "nlines": 198, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: காளான் குழம்பு - 2 / Mushroom Gravy - 2", "raw_content": "\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nகாளான் - 200 கிராம்\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி\nசீரகத்தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் துருவல் - 1/4 கப்\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nபட்டை - ஒரு இன்ச் அளவு\nபெரிய வெங்காயம் - 1\nமுதலில் காளானை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.\nதேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் ம��ளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் காளானை சேர்த்து கிளறவும்.\nகாளான் வதங்கியதும் ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.\nமசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் குழம்பு ரெடி. பூரி, சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\nஆஹா காஸ்ட்லியான ஐயிட்டம் ஸூப்பர்\nநான் இதுவரையில் காளான் சாப்பிடவில்லை\nசந்தர்ப்பங்கள் கிடைத்தும் ஏனோ மனம் நாடவில்லை\nஆனால் உங்கள் சமையல் பார்த்தவுடன் நாவூறுது நன்றி\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:07:01Z", "digest": "sha1:SZJ6SHXAB4PJ5O2FCBVF5JAVKFUSPLQF", "length": 10069, "nlines": 151, "source_domain": "senpakam.org", "title": "இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய சச்சின்... - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய சச்சின்…\nஇங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய சச்சின்…\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய T 20 கிரிக்கெட் போட்டி தற்போது முடிவடைந்துள்ளது.\nஅதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. மேலும் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.\nஏ தரத்திற்கு தரமுயா்த்தப்பட்டுள்ளது இலங்கை மனித உாிமைகள்…\nஇதேவேளை FIFA 2018 கால்பந்து போட்டி நடைபெறுகிறது.அதில் இன்று இங்கிலாந்து விளையாட உள்ளது.\nஇந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற சச்சின் தந்து ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஒட்டுசுட்டானில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள மாணவர்கள்..\nஅமைச்சர் பதவியை இழந்தாலும் அரசியலை விட்டு விலகப் போவ��ில்லை – விஜயகலா மகேஸ்வரன்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/venkat-prabhu/", "date_download": "2018-07-21T01:45:27Z", "digest": "sha1:LIRZWN5GO6IIYKWNCKHGFODDR52SHDWN", "length": 4407, "nlines": 57, "source_domain": "www.xtamilnews.com", "title": "Venkat prabhu | XTamilNews", "raw_content": "\nநடிகர் விஜய் உடன் மல்லுக்கட்டும் வெங்கட்பிரபு\nActor Vijay Vs Director Venkat prabhu தந்தைக்காக விஜய் உடன் மல்லுக்கட்டும் வெங்கட்பிரபு \nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண���டு\nசோனாகச்சி ரெட் லைட் ஏரியா லைவ் ரிப்போர்ட் - வீடியோ\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apmathan.blogspot.com/2009/01/blog-post_2642.html", "date_download": "2018-07-21T02:01:37Z", "digest": "sha1:YH2Q3AUOQ2FPSYXOFS6LVO3HGOMJUA4T", "length": 6759, "nlines": 140, "source_domain": "apmathan.blogspot.com", "title": "ஏ.பி.மதன்: பாசிப்படி...", "raw_content": "\nஉண்மை அன்பை நீ தா...\nபாசிப்படிகளில் ஜாக்கிரதையாகத்தான் ஏறவேண்டும் நண்பரே...ஏணிப்படிகள் மீதும் கொஞ்சம் கண்ணுறுங்கள்..\nநன்றி ஐயா உங்களுடைய கருத்துக்கு. ஏணிப்படிகளில் ஏறி நிலவினைத் தொடத் துடிக்கின்றேன் (ஏற்கனவே என்னுடைய பதிவில் இருக்கிற ஏணி...) ஆனால் இன்னமும் கைகூடவில்லை. உங்கள் பதிவுகள் பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கின்றது. உங்களுடைய விமர்சனம் எனக்கு மகிழ்வைத் தருகின்றது. உங்கள் முயற்சி வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்...\nநான் ஒரு பத்திரிகையாசிரியன். அத்தோடு கலைத்துறையிலும் ஆர்வமுண்டு... சில குறுந்திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்... அப்பப்ப ஏதேதோ கிறுக்குவேன், அதனை கவிதைபோல் இருக்கிறது என்பார்கள்...\nபூ - நெஞ்சில் தவிப்பு(பூ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2012/01/blog-post_24.html", "date_download": "2018-07-21T02:09:43Z", "digest": "sha1:ISWWHZBA2SL7M54MHIG2K66BJL2LVP3C", "length": 14860, "nlines": 158, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: அம்மையாருக்கு மேலும் ஒரு குட்டு!", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஅம்மையாருக்கு மேலும் ஒரு குட்டு\nஜெயலலிதா அம்மையாருக்கும் அவருடைய தலைமையில் இயங்கும் தமிழக அரசுக்கும் நீதிமன்றங்களிலிருந்து குட்டு வாங்குவது வாடிக்கையாகிவிட்டது.\nபதவியேற்றவுடனேயே அவசர அவசரமாக அமைச்சரவையை கூட்டி திமுக அறிமுகப்படுத்திய சமச்சீர்கல்வியை ரத்து செய்யும் முகமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பிறகு சட்டசபையிலுள்ள தனது அசுர பலத்தை பயன்படுத்தி சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து சமச்சீர் கல���வியை ஓராண்டுக்கு ஒத்தி வைக்க முயற்சி செய்தது. ஆனால் உண்மையில் சமச்சீர் கல்வியை ஒரேயடியாக ஒழித்துக்கட்டி அதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதுதான் அரசின் உள்நோக்கம் என்பதை உணர்ந்த உயர்நீதி மன்றமும் உச்ச நீதி மன்றமும் சமச்சீர் கல்வியை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இது முதல் குட்டு.\nபிறகு கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவது என முடிவெடுத்தது. சட்டமன்றத்தை முந்தைய ஜார்ஜ் கோட்டையிலேயே கூட்டுவது என்ற அரசின் முடிவில் தலையிட விரும்பாத நீதிமன்றங்கள் அம்மையார் அதை மருத்துவமனையாக மாற்றும் முடிவுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்து நிறுத்தி வைத்தது. பிறகு நடுவண் அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் அது வரை கட்டடத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யலாகாது என்றும் உத்தரவிட்டு பிறப்பித்து அரசின் உள்நோக்கம் நிறைவேற முடியாமல் செய்துவிட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து அம்மையாருக்கு தடையில்லா சான்று கிடைப்பத்து அவ்வளவு எளிதல்ல என்பதால் தற்போதைக்கு அம்மையாரின் நோக்கம் நிறைவேறப்போவதில்லை. இது இரண்டாவது குட்டு.\nஅடுத்து அடையாரிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்ற முடிவு. இவ்விரண்டு முடிவுகளுமே முந்தைய அரசின் முடிவை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எடுக்கப்பட்டது. இதுவும் ஒரு துர்நோக்கம் கொண்ட முடிவு என்பதுதான் சரி. அதாவது இதன் பின்னனியில் இருந்தது அரசியல் காழ்ப்புணர்வுதான். இது ஒரு மனமுதிர்வற்ற ஆட்சியாளரின் செயல்பாடு என்றாலும் தவறில்லை. ஆகவே அதற்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்ததுடன் இவ்வழக்கு நிலுவையிலுள்ள வரையில் புதிய இடத்தில் இதற்கென எவ்வித கட்டட மாற்றங்களும் செய்யலாகாது என்றும் உத்தரவிட்டது. இது மூன்றாவது குட்டு.\nதற்போது மக்கள் நல பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது செல்லாது என்ற உத்தரவு. அரசின் சமீபத்திய முடிவுகளில் இதுதான் மிகவும் மோசமான முடிவு. மேற்குறிப்பிட்ட முடிவுகளால் எந்த ஒரு தனிமனிதனும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் முந்தைய ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தை பாதிக்கப்படக் கூடிய ஒரு முடிவை அரசு எடுத்தது எவ்விதத்திலும் நியாயம் இல்லை என்பதை மிகத்தெளிவாக\nசுட்டிக்காட்டி அதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இது நான்காவது குட்டு. இதை எதிர்த்து அரசு உச்சநீதி மன்றம் சென்றாலும் நிச்சயம் அதற்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கப்போவதில்லை என்பதை அம்மையாரை தவிர அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆகவேதான் பல எதிர்க்கட்சி தலைவர்கள் உச்ச நீதி மன்றம் செல்லாமல் பணி நீக்கப்பட்டவர்களே உடனே மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனாலும் பிடிவாதத்திற்கு பெயர்பெற்ற அம்மையார் உச்ச நீதி மன்றம் வரை சென்று மீண்டும் குட்டுப்படப் போவது உறுதி.\nஇதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தனக்கெதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சில மாதங்களில் பலமுறை உச்ச நீதி மன்றத்தை அணுகி குட்டுப்பட்டுள்ளார் அம்மையார்.\nசாதாரணமாக அரசு தலைமையில் அமர்ந்திருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை கடுமையாக கண்டித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்போது அதற்கு தார்மீக பொருப்பேற்று பதவி விலகுவது வாடிக்கை. ஆனால் அது தன்மானம் உள்ளவர்கள் செய்யும் செயல். மேலும் எப்போதாவது ஒருமுறை குட்டுப்பட்டால் பதவி விலக வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தினம் ஒரு குட்டு என்று பழகிப்போனவர்களிடமிருந்து அதை எதிர்பார்ப்பது நியாயமல்லவே.\nஇந்த லட்சணத்தில் அவர் நாட்டின் பிரதமராக தகுதிபெற்றவர் என கூறுபவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nஆனால் அதிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லது நடக்க வாய்ப்புண்டு. அவர் பிரதமராகி தில்லி சென்று தேவகவுடாவைப் போன்று அதில் நீடிக்க முடியாமல் தோற்றுப் போனால் அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடும் அவருடைய காழ்ப்புணர்வு கொண்ட ஆட்சியிலிருந்து தமிழக மக்களும் ஒரு நிரந்தர விடுதலை பெறக் கூடும். ஆகவே அவருடைய கட்சிக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான ஏன், அனைத்து நாடாளுமன்ற இடங்களையும் அளித்து அவரை நாட்டின் பிரதமராக உதவிட வேண்டும் என்று\nஅம்மையாருக்கு மேலும் ஒரு குட்டு\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2013/08/watch-tamil24news.html", "date_download": "2018-07-21T02:09:57Z", "digest": "sha1:O22SI7UXGUJBXSARBBX65G2HDB53N7DX", "length": 4737, "nlines": 163, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nநிச்சயம் செல்கிறேன். சும்மா டெஸ்ட் செய்து பார்த்தேன்.\nசொந்த செலவில் சூன்யம் 4\nசொந்த செலவில் சூன்யம் 3\nசொந்த செலவில் சூன்யம் - 2\nசொந்த செலவில் சூன்யம்....(க்ரைம் தொடர்)\nஊக வணிகம்தான் (Speculation) இந்திய ரூபாயின் சரிவுக...\nசேரன் மகள் தாமினியின் மனமாற்றத்திற்கு யார் காரணம்\nயார் கொலையாளி (நிறைவுப் பகுதி)\nகொலையாளி யார் - 2\nவறுமைக் கோடு என்னும் மாயை\nஎன் முதல் பதிவு அனுபவங்கள் (தொடர் பதிவு)\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95/", "date_download": "2018-07-21T01:39:29Z", "digest": "sha1:4HT3L3UORQVNK2YFGG44R6CA3SDZCOQI", "length": 19360, "nlines": 210, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒட்டுசுட்டான் சம்பவமே, கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோர காரணம்?", "raw_content": "\nஒட்டுசுட்டான் சம்பவமே, கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோர காரணம்\nகடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில் இருந்த கர்ப்பவதிகளின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேற்படி தகவல்களை கோரி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிய கடித்தத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாக நடைபெற்று வரும் விசாரணை சம்பந்தமாக கிளிநொச்சி சுகாதார சேவை காரியாலயத்திற்குரிய பிரதேசங்களில் இருந்த கர்ப்பிணி பெண்களில் 2018.05.25 தொடக்கம் 2018.05.30 ஆம் திகதி வரை உள்ள காலங்களில் குழந்தை பெற்றெடுப்பதாக இருந்த பெண்களின் பெயர் முகவரி, அவரின் கணவரின் பெயர் முகவரி குழந்தை பெற்றெடுப்பதற்கு வழங்கப்பட்ட திகதி போன்ற விபரங்களை மிக விரைவாக தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் வழியாக புதுக்குடியிருப்புக்கு செல்லும் வழியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூமை புலிக்கொடி போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பில் ஆறுபேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் குறித்த சம்பவத்தோடு தொடர்புபட்டவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகப்படும் நபர் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் அவரது மனைவி மேற்படி காலப்பகுதியில் குழந்தை பிரசவிக்க இருந்தார் என்ற தகவலுக்கமையவுமே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்த தகவல்களை கோரியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபஸ் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட அசம்பாதவிதம்….\n13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கிற்காக 1 மணி நேரம் வெளியில் வந்த அரசியல் கைதி (படங்கள்) 0\nஅனந்தியின் முறைப்பாட்டினையடுத்து அஸ்மின் விசாரணைக்கு அழைப்பு\nமுதலமைச்சர் விக்கியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு 0\nராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0\nகுளிரூட்டப்பட்ட முதலாவது ஓட்டோ அறிமுகம் 0\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈ���ப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2016/11/blog-post_5.html", "date_download": "2018-07-21T02:06:06Z", "digest": "sha1:X2CIV7Z27ZUOXQNWDLCS3LUU3CHWDLGI", "length": 9327, "nlines": 153, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\n\"போபால் நகரத்தின் அருகில் தீவிரவாதிகள் எட்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர் . இது ம.பிபோலிஸார் தெரிவித்தது. இவர்கள் சிறையிலிருந்து தப்பி உள்ளனர் .அவர்களை தடுத்த சிறை காவலரை குரல்வளையை அறுத்து கொன்றுள்ளனர். பொலிஸாரின் துரித நடவடிக்கை காரணமாக இவர்கள் தப்ப முடியாமல் போய்விட்டது. காவல் துறைக்கு நம் பாராட்டுக்கள் .\" என்று பா.ஜ.க ஆதரவு பத்திரிகைகள் எழு து கின்றன.\nஇந்த தீவிர வாதிகளுக்கு ஆதரவாகஎதிர்க்கட்ச்சிகள்,குறைசொல்வது தவறு என்றும் அவை சொல்கின்றன.\nஇந்த எட்டு பெரும் கொலை கொள்ளைகுண்டுவைப்பு என்று பல்வேறு சட்டப்பிரிவ��ல் கைது செய்யப்பட்டு விசாராணைக்கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.வழக்கு விசாரிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வரவிருப்பதாக செய்திகள் கூ றுகின்றன.இவர்களானேகமாகவிடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇவர்கள் சிறையிலிருந்து தப்பியது ஒரு திரைப்படம் போல் இருக்கிறது.பலதேய்க்கும் பிரஷ் ,மற்றும் பலகை களைக்கொண்டு மாற்று சாவி தயாரித்திருக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் அறைகளை திறந்திருக்கிறார்கள் . இந்த தீவிர வாதிகள் எட்டு பெரும் தனித்தனி அறைகளில் இருந்தால் எட்டு சாவி போட்டு எட்டு பூட்டை திறந்து ....\nகிட்டத்தட்ட 30 அடி உயரம் உள்ள மதில் சுவரை ஏறி தாண்டி இருக்கிறார்கள். தங்களுக்கு கொடுத்த போர்வை ஜமுக்காளம் ஆகியவற்றை கிழித்து ஏணியாகி தப்பித்து இ ருக்கிறார்கள். சுவரில் ஆதாரமாக தொங்கவிட ஒருவேளை மதிலுக்கு வெளியே யாரவது நூலேணியை பிடித்து .... ஒருவேளை மதிலுக்கு வெளியே யாரவது நூலேணியை பிடித்து ....\nஇப்படி தப்பிக்கும் பொது தடுக்க முயன்ற சிறைக்காவலர் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.எந்த ஆயுதத்தால் அறுத்தார்கள்...\nஇந்தியாவின் மிகவும்பாதுகாப்பன் சிறைகளில் ஒன்று போபால் சிசிறை சாலை. சுற்றிலும் காமிராக்கள் உண்டு. அருகில் உள்ள புதர்களிலும் காமிராக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதிசயமாக இரவு 2மணியிலிருந்து சம்பவ தினத்தில் காமிரா வேலை செய்ய வில்லை.\nசிறைச்சாலையை சுற்றிலும் விளக்குகள்மிகவும்பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் .சம்பவத்தன்று அவை எரியவில்லை.\nம.பி அரசு அதிகாரி தீவிர வாதிகளிடம் ஆயுதங்கள் இல்லை என்று அறிவித்திருக்கிறார் . நிராயுத பாணியிலான இவர்களால் என்ன ஆபத்து வரும் என்று போலீசார் கருத்தினார்களோ தெரியவில்லை .சுட்டு கொன்று விட்டார்கள்.\nஆனாலும் தீவிர வாதி களை நாம் ஆதரிக்கக் கூடாது தான் .\nபின் ஏன் எதிர்க்கட்கசி ளும், மனித உரிமைக்காரர்களும் அரசை நமப மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை .\nஉங்களுக்கே புரியவில்லை என்றால் யார் விளக்குவது அய்யா .\n1சிறுகதை (மீள் பதிவு ) \"அம்பாசமுத்திரம் கந்தசாமி \"...\n\"பாப்\" டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரி...\nஉணர்சிகளின் உண்மையும் ,உண்மை உணர்சிகளும் ....\n\"அதனை அவன் கண் விடல் \" அமைச்சர் நிர்மல...\n\"மனம் ஒரு குரங்கு \" \"மனம் ஒரு குர��்கு \" ...\n\"ஜார் \" மன்னனின் அரண்மனை வாசலில் ....\nஎட்டு பேர் ,சுட்டு கொலை .....\nகலப்படத்தை அனுமதிக்கும் ,\"கலப்பட தடை சட்டம் \"....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2017/08/america-wants-qualified-english.html", "date_download": "2018-07-21T02:09:22Z", "digest": "sha1:6HE76F2WDGSJXDQR6ZK4FE35SCPJFGHD", "length": 10693, "nlines": 235, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: America wants qualified English Speaking educated Indians", "raw_content": "\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nதிருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி\nபாவணரின் கிறிஸ்துவ வெறி- தமிழர் மெய்யியலை இழிவு செய்யும் தமிழ் மரபுரை\nதிருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் தரும் சாட்சி\nஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்\nபெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன\nதமிழைப் பழித்தாரே தெருப் பாடகன் வைரமுத்து -தினமணி காசிலே\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nசி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் – நெல்லை பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் நீதிமன்றத்தில் கதறல்.\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2013/10/blog-post_2876.html", "date_download": "2018-07-21T01:33:45Z", "digest": "sha1:A3RTPAJP37M3Z6UYLD7ECDUQ4K756SNJ", "length": 34191, "nlines": 239, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: மாயா கோட்னானி அவர்களுக்கு மனம் திறந்த ஒரு மடல்!!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nமாயா கோட்னானி அவர்களுக்கு மனம் திறந்த ஒரு மடல்\nநீங்கள் மருத்துவ துறையில் டாக்டரேட் பட்டம் வாங்கிய ஒரு மருத்துவர் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எவ்வாறு உங்களால் குழந்தைகளையும், பெண்களையும் வெட்டி அதில் ருசி கண்ட கூட்டத்துக்கு கட்டளை இட முடிந்தது உயிருக்கு மன்றாடிய குழந்தைகள், தாயின் முன்னால் தந்தையின் முன்னால் கற்பழிக்கப்பட்ட இளம் பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்டது என்று இத்தனை அநியாயங்கள் அரங்கேற்றப்படும் போது அதை ஊக்குவித்தோமே என்று உங்கள் மனம் உங்களை கேள்விகள் கேட்கவில்லையா உயிருக்கு மன்றாடிய குழந்தைகள், தாயின் முன்னால் தந்தையின் முன்னால் கற்பழிக்கப்பட்ட இளம் பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்டது என்று இத்தனை அநியாயங்கள் அரங்கேற்றப்படும் போது அதை ஊக்குவித்தோமே என்று உங்கள் மனம் உங்களை கேள்விகள் கேட்கவில்லையா அந்த இரவுக்குப் பிறகு உங்களால் நிம்மதியாக தூங்க முடிந்ததா அந்த இரவுக்குப் பிறகு உங்களால் நிம்மதியாக தூங்க முடிந்ததா இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களின் பிறந்த நாளை நீங்கள் என்றாவது கொண்டாடியது உண்டா\nஇந்த கொலைகளுக்குப் பிறகு உங்களால் புன்முறுவல் பூக்க முடிந்ததா இன்றும் கூட சிகப்பு ரத்தக் கறைகளை ரசிக்கக் கூடிய பெண்ணாகத்தான் இருக்கிறீர்களா இன்றும் கூட சிகப்பு ரத்தக் கறைகளை ரசிக்கக் கூடிய பெண்ணாகத்தான் இருக்கிறீர்களா இந்த சம்பவத்துக்குப் பிறகு குழந்தைகளை உங்களால் கொஞ்ச முடிகிறதா இந்த சம்பவத்துக்குப் பிறகு குழந்தைகளை உங்களால் கொஞ்ச முடிகிறதா உங்களின் இந்த வெறி பிடித்த குணத்தைப் பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா உங்களின் இந்த வெறி பிடித்த குணத்தைப் பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா இதற்காக என்றாவது வருந்தியது உண்டா\nநீங்கள் ஒரு பெண், ஒரு தாய், ஒரு சகோதரி, ஒரு பாட்டி என்ற இடங்களைத் தாண்டி நீங்கள் ஒரு மனிதப் பிறவி என்பதை மறந்திருக்க மாட்டீ��்கள் என்று நினைக்கிறேன். உங்களிடம் உள்ள அந்த மனிதாபிமானம் எங்கு சென்றது யாரோ கொடுத்த உத்தரவுகளை அப்பாவிகளான இந்த முஸ்லிம்களின் மீது வெறி கொண்டு செலுத்துகிறோமே யாரோ கொடுத்த உத்தரவுகளை அப்பாவிகளான இந்த முஸ்லிம்களின் மீது வெறி கொண்டு செலுத்துகிறோமே இது தவறில்லையா என்று உங்கள் அடி மனது சொல்லவில்லையா இது தவறில்லையா என்று உங்கள் அடி மனது சொல்லவில்லையா ஒரு சமூகத்தை நீங்கள் வெறுப்பது என்ற காரணம் கொண்டு அந்த சமூகத்தை ஒட்டு மொத்தமாக அழிக்க முற்படுவது என்ன வகையான தர்மம் ஒரு சமூகத்தை நீங்கள் வெறுப்பது என்ற காரணம் கொண்டு அந்த சமூகத்தை ஒட்டு மொத்தமாக அழிக்க முற்படுவது என்ன வகையான தர்மம் இதைத்தான் இந்து தர்மம் உங்களுக்கு போதித்ததா இதைத்தான் இந்து தர்மம் உங்களுக்கு போதித்ததா ஆட்சியாளர்களே உங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும் உங்களின் மனசாட்சி இந்த காரியங்களை செய்ய எப்படி ஒத்துக் கொண்டது ஆட்சியாளர்களே உங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும் உங்களின் மனசாட்சி இந்த காரியங்களை செய்ய எப்படி ஒத்துக் கொண்டது இந்த கொலைகளை செய்து இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற்று எதை சாதிக்கப் போகிறீர்கள் இந்த கொலைகளை செய்து இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற்று எதை சாதிக்கப் போகிறீர்கள் இந்த நாட்டுக்கோ உங்கள் மதத்துக்கோ இதனால் நன்மை விளைந்து விடும் என்று நினைக்கிறீர்களா\nதற்போது சிறையில் உங்கள் மனம் படும் பாட்டை நாங்கள் அறிவோம். இனி வரும் காலங்களிலாவது செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பை கேளுங்கள். பாதிக்கப்பட்ட, சுற்றத்தாரை இழந்து தவிக்கும் தற்போது இன்றும் அகதி முகாம்களில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி முஸ்லிம்களிடம் உங்களின் மன்னிப்பை கொண்டு செல்லுங்கள். உங்களை இந்த நிலைக்கு தூண்டிய அந்த ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். உங்களுக்கு கிடைத்த இதே தண்டனை அந்த கயவர்களுக்கும் கிடைப்பதற்கு ஆவண செய்யுங்கள். இது போன்ற செயல்களால் உங்களின் பாவக் கறைகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கண்ணீருக்கு அதை மன்னிக்கும் உரிமை அந்த மக்களுக்கே உண்டு என்பதையும் மறந்து விடாதீர்கள்.\nமதசார்பற்ற இந்திய நலன் நாடும் ஒரு குடிமகன்\nLabels: அரசியல், இந்தியா, இந்துத்வா, தீவிரவாதம், நரேந்திர மோடி\n9.உணர்வு:கேள்வி – அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் உள்ளார்களா என்பதை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை பா.ஜ.க. ஏன் எதிர்க்கிறது\nமுஸ்லிம்களைப் பற்றி மட்டும் மத்திய அரசு இப்படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதுபோல் பா.ஜ.க. நினைக்கிறது. நடு நிலையாளர்களையும் குழப்புகிறது. மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை பாஜக புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறதா என்று தெரியவில்லை. முஸ்லிம் என்ற காரணத்துக்காக தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தான் சுற்ற்றிக்கை கூறுகின்றது. நாட்டில் எந்த இந்துவும் இந்து என்ற காரணத்திற்காக பொய்வழக்கில் கைது செய்யப்பட்டதில்லை. இந்துக்களிலும் அப்பாவிகள் மீது ஏராளமான பொய் வழக்குகள் உள்ளன. திருட்டு வழிப்பறி போன்ற வழக்குகளில் இந்துக்களில் பலர் மீது பொய்வழக்குகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்துக்கள் என்ற காரணத்திற்காக இந்த வழக்குகள் போடப்படவில்லை. திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கணிசமான அளவுக்கு போடப்பட்ட பொய் வழக்குகளில் எல்லா மதத்தினரும் உள்ளனர்.\nஇதுபோன்ற வழக்குகள் குறித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பினால் முஸ்லிம்கள் என்று மட்டும் குறிப்பிடுவதைத் தவறு என்று சொல்லலாம். மத்திய அரசின் சுற்ற்றிக்கை இதைப் பற்றி பேசவில்லை. இரு சமூகங்களுக்கு இடையே மோதல் நடக்கும்போது முஸ்லிம்கள் மட்டுமே பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகின்றனர். மற்ற சமுதாயத்தினருக்கு மோதலில் தொடர்பு இருந்தால் மட்டுமே அவர்கள் சில நேரங்களில் கைது செய்யப்படுவார்கள். பொய்வழக்கில் இந்து என்ற காரணத்துக்காக எந்த இந்துவும் கைது செய்யப்பட்டதில்லை. இது போன்ற வழக்குகளைத் தான் மத்திய அரசின் சுற்ற்றிக்கை கூறுகிறது........\n.....குண்டு வெடிப்புகள் மற்றும் தீவிரவாதச் செயல்கள் எங்கே நடந்தாலும், அதுபற்றி புலன் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் மறுகணமே நான்கு முஸ்லிம்களைப் பிடித்து அந்த வழக்கில் அவர்களைச் சேர்த்து விடுகின்றனர். பின்னர் கால��் கடந்து உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதில்லை. இது போன்ற வழக்குகளைத் தான் மத்திய அரசின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. இது போன்ற வழக்குகளை எந்த இந்துவும் சந்தித்ததில்லை. குண்டு வெடிப்பிலும் தீவிரவாதச் செயல்களிலும் தொடர்பு உள்ளது நிரூபிக்கப்பட்டால் தவிர எந்த இந்துவும் இது போன்ற வழக்குகளில் பொய்யாக கைது செய்யப்பட்டதில்லை. சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் ஒருவன் கிடைத்தால், அவனை சர்வதேச பயங்கரவாதியைப்போல் சித்தரித்து சிறையில் அடைக்கின்றனர். இந்த அவலத்தை வேறு எந்தச் சமுதாயமும் சந்திக்கவில்லை. இதுபோன்ற வழக்குகளைக் குறித்துத்தான் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமே சந்திக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது முஸ்லிம்கள் என்று கூறுவது எப்படி மதச்சார்பின்மைக்கு எதிரானது ஆகும். இதிலும் பாஜகவின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வருகிறது. தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று சுற்றறிக்கை அனுப்புவதைக் கண்டிக்கும் பாஜக, எங்கள் பிரதமர் வேட்பாளர்மீது போலி என்கவுண்டர் வழக்கு பற்றி ஆர்வம் காட்டவேண்டாம் என்று பிரதமரைக் கோருகிறது. முஸ்லிம் பெண்கள் உட்பட பல முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரையும் என்கவுண்டர் வழக்கில் சுட்டுத் தள்ளிய விஷயத்தில் மோடிக்குச் சம்பந்தம் உண்டு என்று அடுக்கடுக்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டு இருக்கின்றன.\nகிரிமினல் குற்றத்தில் தொடர்புடையவர் என்று தெரிந்தபின்னர் தான் மோடியை பிரதமராக இவர்கள் அறிவித்தார்கள். பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டபின்னர் என்கவுண்டர் பிரச்சினை எழுப்பப்படவில்லை. இந்த அறிவுகூட பா.ஜ.க.தலைவர்களில் ஒருவருக்கும் இல்லை. அப்பாவிகள் மீது வழக்கு போடுவதைத் தவிர்க்குமாறு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையைக் கண்டித்துக் கொண்டு கிரிமினல் மோடிமீது வழக்குப் போடவேண்டாம் என்று கூறுவது எவ்வளவுபெரிய முரண்பாடு மக்கள் இதையெல்லாம் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். இந்த நேரத்தில் முஸ்லிம்கள் இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடக்கூடாது. மத்திய அரசு இப்படி அறிக்கை அனுப்பியுள்ளதால் காங்கிரஸ் கட்சி இதுபோல் அப்பாவிகளைத் தீவிரவாதிகளாக ஆக்கவில்லை என்று கருதக் கூடாது. இதில் பாஜகவை மிஞ்சும் அளவுக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்ளன. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்றும் சிறையில் உள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் இது அதிகம் என்பதை இந்த அறிக்கை மூலம் மறைக்க முடியாது. தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ் நடத்தும் நாடகம்தான் இது என்பதில் சந்தேகம் இல்லை. திருடி விட்டு ஓடுபவன் திருடனைப் பிடி என்று கத்திக் கொண்டு ஓடுவது போல் தான் காங்கிரசின் இந்த அறிக்கையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்\n//காபிர் என்ற சொல் சூத்தினைப் போல் இழிவு படுத்தப்பட்ட சொல் என்பதை குர்ஆனைக் கொண்டு நீங்கள் நிரூபித்து விட்டால் நான் எழுதுவதையே விட்டு விடுகிறேன். ://\nசுவனப்ரியன், உங்கள் குர் ஆன் உங்களுக்குதான் வேத நூல், எனக்கு அது ஒரு குப்பை. யார் அல்லா என்பவன் அவனை நான் ஏற்று கொள்ளவிட்டால் எனக்கு காபிர் என்று பெயர் இடுவாரா, இஸ்லாமியர்கள் கூடத்தான் இந்து சமயத்தை ஏற்று கொள்ளவில்லை, உங்களுக்கெல்லாம் \"லெப்பைகள்\" என்று நாங்கள் பெயர் வைக்கட்டுமா. \"லெப்பைகள்\" என்றால் எங்கள் ஊரில் \"மூளை இருந்தும் பயன்படுத்த தெரியாதவர்கள்\" என்று அர்த்தம். அதாவது மரமண்டைகள் என்று பொருள். இது மோசமான சொல் அல்ல, இது தான் யதார்த்தம், உங்கள் கூட்டம் மொத்தமுமே அப்படிதான் இருக்கிறது. எனவே இனிமேல் துலுக்கர்கள் என்றால் லெப்பைகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்\n//இது முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல: முழு மனித குலத்துக்கும் சொந்தமானது இந்த குர்ஆன்.//\nதேவை இல்லை அண்ணாச்சி, நாங்கள் இறைவனை வணங்கி கொண்டு தான் இருக்கிறோம், நேர் வழியில் தான் இருக்கிறோம். குரானும் இஸ்லாமும் அரபிகளுக்கும் உங்களை போன்ற அறிவிலிகளுக்கும் மட்டுமே சொந்தம்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங���கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nபலி ஆடுகள் தயாராகி விட்டனவா\nஎவரெஸ்ட் சிகரத்தை கடந்த சவுதி பெண்மணி\nஇந்தியன் முஜாஹிதீனை தற்போது இயக்குவது யார்\nபாட்னா குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார்\nபலதார மணத்துக்கு சவுதி பெண்கள் ஆதரவு\nஇஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸஐ தொடர்பு\nமலாலா யூசுஃபின் பிரத்யேக பேட்டி\nமுன்னால் இஸ்லாமிய எதிரி: இன்று நண்பன்\nஹஜ்ஜூக்காக பசுக்களை விற்ற மூதாட்டி\nசாமியார் ஷோபனிடம் அடிபணிந்த மோடி\nபிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலின் பின்னணி\nபோலீஸ் ஃபக்ருதீன் கைது பற்றி கருணாநிதி\n'தி மெஸ்ஸேஜ்' - திரைப்படம் எனது பார்வையில்...\nஇந்தியாவின் முதலாம் இசுலாமிய வங்கி\nடெல்லிக்கு ராஜான்னாலும்.....குலாம் நபி ஆசாத்\nஓரினச் சேர்க்கையில் ஆறாம் வகுப்பு மாணவன் கொலை\nஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்\nபீஜே - ஹஜ் பெருநாள் உரை (பாகம் 1)\nபுதிய தலைமுறை - பிஜேயின் நேற்றைய முழு பேட்டி\nமாயா கோட்னானி அவர்களுக்கு மனம் திறந்த ஒரு மடல்\nபலி ஆடுகளா போலீஸ் ஃபக்ருதீனும், பிலால் மாலிக்கும்\nஇஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர் - சிபிஐ\nஇல்லாத மதத்தின் பெயர் இந்து\nநரேந்திர மோடியும் மல்லிகா ஷெராவத்தும்\nபோலீஸ் ஃபக்ருதீனும் தின மலரும்\nகுஜராத்தில் 'தலித் பசு' , 'பார்ப்பன பசு' அதிசயம் ப...\nமோடியின் 'வேதம் புதிது' - கார்ட்டூன்\nமோடியும் மஹாத்மா காந்தியும் சந்தித்துக் கொண்டால்.....\nகாந்தியைக் கொல்வோம் - பு(து)த்தக அறிமுகம் - துஷார்...\nமோடியின் அடுத்த பொய்யும் வெளிச்சத்துக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/09/13/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-21T01:53:24Z", "digest": "sha1:VDLIS4EM4VYR2F7F7BMMFSNSGFYVWUJ3", "length": 6682, "nlines": 90, "source_domain": "ttnnews.com", "title": "ரயன் ஜயலத்திற்கு மீண்டும் விளக்கமறியல் | TTN", "raw_content": "\nHome இலங்கை ரயன் ஜயலத்திற்கு மீண்டும் விளக்கமறியல்\nரயன் ஜயலத்திற்கு மீண்டும் விளக்கமறியல்\nமருத்துவபீட மாணவ செயற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 20ஆம் திகதிகவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சுக்குள் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி அத்துமீறி பிரவேசித்து, உடமைகளுக்கு சேதம் விளைவித்தாக ரயன் ஜயலத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n– பிராந்தியச் செய்தியாளர் –\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nலண்டனில் அதிகர��த்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/01/blog-post_24.html", "date_download": "2018-07-21T02:00:54Z", "digest": "sha1:QC4LTTC7QVUP3H3OO44KG6ANBFLDDCUH", "length": 31751, "nlines": 180, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : நேதாஜி தான் பகவான்ஜியா ? ஒரு சர்ச்சை", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n”பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். போரில் கொல்லப்படவில்லை” என ஒரு பகுதியினர் அழுத்தந்திருத்தமாகச் சொல்லி வருகிறார்கள். பிரபாகரனின் வீரத்தை அறிந்தவர்கள், அதை நம்பத் தயாராக இருக்கிறார்கள். அதுபோலவே, ”நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும் விமான விபத்தில் இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறார்” என்ற சர்ச்சை பல ஆண்டுகள் நடந்தது, மத்திய அரசுக்கு மண்டைக் குடைச்சல் தந்தது.\nநேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளா��் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். ”பிரபாகரன் அறையில் நேதாஜியின் படமும் புலியின் படமும் இருக்கும்” என்றபடி ஈழம் பற்றிய நினைவுகளில் அமிழும் பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.\n”நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா\n”ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ”தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை” என்று கூறிவிட்டது.\nஜப்பான் அரசும், ”சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை” என்று தெரிவித்துவிட்டது. ‘நேதாஜியினுடையது’ என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச் சாம்பல் மற்றும் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் இந்திய அரசு தடுத்துக் குழப்பியது உலகுக்கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும் ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவித காரணமும் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது என்று இந்திய அரசு நிராகரித்ததுதான்” என்கிற தேவபிரதா பிஸ்வாஸ்,\n“நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து ஒழித்துவிட்டன. இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.\n“எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா என்று கேட்டோம். இல்லை, சுமார் 800 ஃபைல்கள் ‘ரகசிய ஃபைல்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம் உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ரகசிய ஃபைல்களாக வைத்திருந்து, பின்னர் ஆய்வாளர்களுக்காக ‘பொது ஆவணமாக’ அறிவிப்பார்கள். இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால், இந்த 800 ஃபைல்களையும் நிரந்தரமாக ரகசிய ஃபைல்களாக இந்திய அரசு வைத்துள்ளது. இது பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என்பதை உலகம் அறிந்து கொள்ளும்” என்கிறார்.\n”இதை யாரும் பார்க்க முடியாதா என்ன\n“எனக்குக் காட்டி னார்கள். ஆனால், அதைப்பற்றிப்பேசவோ, மேற்கோள் காட் டவோ கூடாது” என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள்” என்கிறார் பரூண் முகர்ஜி.\n”நேதாஜி உயிருடன் இருந்தார் என நீங்கள் சொல்லி வந்தீர்கள் அரசு இறந்து விட்டதாகத்தானே கூறி வந்தது அரசு இறந்து விட்டதாகத்தானே கூறி வந்தது” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பிஸ்வாஸ்,\n”மறைந்த பிறகு, நாட்டின் உயர் தலைவர்களை கௌரவிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு நேதாஜிக்கு அளித்தது. அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை எழுந்தபோது, அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியவில்லை. எனவே, மத்திய அரசு பின்வாங்கிக்கொண்டது. அதுமட்டுமல்ல. கொடுத்த பாரத ரத்னாவையே திரும்பப் பெற்று ஜகா வாங்கியது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஆகஸ்ட் 18,- 1945-ம் ஆண்டு, விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை சொல்லப்பட்டது. நேதாஜியைப் பின் தொடரும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்து அவரைக் காப்பாற்றவே இக்கதை புனையப்பட்டிருக்கலாம். அதேசமயம், சோவியத் யூனியனுக்குள் நேதாஜி நழுவிச் சென்றிருக்கக்கூடும்’ என்றும் சொல்லப்பட்டது.\nஆனால், ‘பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த ஒரு துறவிதான் நேதாஜி’ என்கிற கிசுகிசு கிளம்பியபோது நிலைமையே தலைகீழாக மாறியது. ‘கும்நாமி பாபா’ என்பதுதான் அந்தத் துறவியின் பெயர். அவர், மிகமிக மர்ம யோகியாக வாழ்ந்து வந்தார். திரைக்குப் பின்னிருந்தே மக்களைச் சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்ட மாட்டார். அவர் மறைந்தபோது, நேதாஜி மறைந்துவிட்டார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக, ‘அவருடைய உடைமைகளை சீல் வைத்து, பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு’ உத்திரப்பிரதேச நீதிமன்றம் ஆணையிட்டது. பிறகு, டிசம்பர் 22, 2001-ல்தான் முகர்ஜி கமிஷனுக்காக அந்த சீல் உடைக்கப்பட்டது.\nபகவான்ஜி ஒரு வங்காளி. ஆனால், ஆங்கிலம், இ��்துஸ்தானி, சமஸ்கிருதம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். தங்க வாட்சும் அணிந்திருந்தார். 1945-ல் நேதாஜி மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ அகப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nபகவான்ஜி, பார்ப்பதற்கு நேதாஜி போலவே இருப்பார். நேதாஜி போலவே பேசுவார். அந்த வயதில், அவரது உயரமும் தோற்றமும் நேதாஜியை வெகுவாக ஒத்திருந்தது. பல் இடுக்கும், வயிற்றின் கீழே இருந்த தழும்பும்கூட ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்கள் அந்தத் துறவி வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்ல, அவருடைய தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் இருந்தனர். நேதாஜி மரணம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு கடந்த 2002-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், இருவருடைய எழுத்தும் நடையும் ஒரே மாதிரி இருந்ததாக குறிப்பிட்டிருந்தது.\nஓவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ல்தான் பகவான்ஜியின் பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டு மானால், பவித்ரா மோகன்ராய் உள்ளிட்ட நெருங்கிய கூட்டாளிகளே கொண்டாடினார்கள். 1971-ம் ஆண்டு, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் போஸுக்கு நேதாஜி மரணம் குறித்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் விடுத்த சம்மனின் ஒரிஜினல்கூட பகவான்ஜியின் உடைமைகளுடன் இருந்தது. 1985-ல் துறவியார் மறைந்தபோது, கல்கத்தாவில் இருந்த டாக்டர் பவித்ரா மோகன் ராய், ‘நான் மட்டும் வாய் திறந்தால் நாடே பற்றி எரியும்’ என்று சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நேதாஜி உயிருடன் இல்லை. ஆனால், நான்தான் நேதாஜி என்று பலபேர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எனவே, அதைப் பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. 1945, ஆகஸ்ட் 18-ல் நேதாஜி இறக்கவில்லை என்பது மட்டும் உறுதி” என்கிறார்.\n”நேதாஜி ரஷ்யா சென்றதாக சொல்கிறார்களே அந்த மர்மமும் விலகவில்லையே\n”இதுதான் மிக முக்கியமான விஷயம். அந்த நேரத்தில் வியட்நாம் விடுதலை பெற்றிருந்தது. வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும், நேதாஜிக்கும் நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்டும். அதுதான் உண்மையும்கூட.” என்கிறவர்,\n”நேதாஜி வரலாறு மட்டுமல்ல. இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றைக்கூட இந்திய அரசு வெளியிடவில்லை. சுதந்திரப்போரின் உண்மை வரலாற்றை வெளியிட, இந்திய அரசு ஏன் மறுத்து வருகிறது என்பது புரியவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சுதந்திர வரலாற்றை எழுத ‘இராதா வினோத்பால்’ என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார். அதுவும் புத்தகமாகி வெளியே வரவில்லை. அப்படி வந்தால், பல உண்மைகள் வெளிப்படும்” அழுத்தமாகச் சொல்கிறார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.\nLabels: அரசியல், உலகம், கட்டுரை, செய்திகள், தலைவர்கள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவிண்டோஸ் முடங்க சில காரணங்கள்\n\" ம்ம்ம் என்ன வாழ்க்கைடா இது ...\nநாராயணசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nகாதலுக்கும்திருமணத்திற்கும ் உள்ள வித்தியாசம்\nபசித்த வயிறுக்கு உணவு தரும் அட்சய பாத்திரம்….\nசென்சார் போர்ட் என்பது இருக்கிறதா\nநடிகர் கமல்ஹாசன் பேசியதன் ஹைலைட்ஸ்...\nசங்கவியை ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு....\nஅப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்\nவிஸ்வரூபம் - இஸ்லாமிய நண்பரை அவமரியாதை படுத்தினாரா...\nவிஸ்வரூபம் - ஒரு இஸ்லாமியரின் வரம்பு மீறிய விமர்சன...\nவிமல் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராம்.\nஅரசு பள்ளிகளின் தரம் கேள்விக் குறி\nவிஸ்வரூபத்தை அடுத்து மணியின் \"கடல் \" படத்திற்கு...\nஅலுவலகத்தில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது...\nதிருட்டு பயலே ஹிந்தியில் - சுசி கணேசன்\nஉதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா போட்டோ ஷூட்\nஎம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் ச...\nஇளைய தலைமுறையின் தவறான உணவு முறை.\nநூடுல்ஸ் - குழந்தைகளின் எமன்\nபெட்ரோலுக்கு, \"டாட்டா' ,தண்ணீருக்கு வெல்கம்\nதமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல்...\nசார்ஜென்ட் VS பப்ளிக் காமெடி\nமேலதிகாரியுடன் சுமூகமான உறவு அமைய\nஇன்டர்வியூவில் வெற்றி பெற எளிய வழிகள்\nமன அழுத்தம் எப்படி தவிர்ப்பது\nகுழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் பற்றி ..முக்கிய வ...\nகல்லீரல் பழுதடைந்துள்ளதென்பதை அறிய சில அறிகுறிகள் ...\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nதலைவா - விஜய் + விஜய்\nநிலத்தடி நீருக்கும் வரி - மத்திய அரசு\nவிமானத்தை ஓட்ட மறுத்த பெண் பைலட்\nஇந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி\nபுதுக்கோட்டை மாவட்டம் வயது 28\nதமிழக அரசு விருதுகள் 2013\nதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்\nகிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடை - தலைமை தேர...\nகாதலன் காதலி இரவு நேர பேச்சு\nகுப்பைக்கு போகும்... 50% உணவுப் பொருட்கள்\nநெல்லை கல்லூரி மாணவிகளின் பொங்கல்.\nபந்திக்கு முந்து - பழமொழிகள்\nஅலெக்ஸ் பாண்டியன் - இது விஜய் படமா\nசுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்\nசோனி எக்ஸ்பீரியா Z - ஸ்மார்ட் போன் வாங்குகிறீர்கள...\nகணவன் மனைவி பரஸ்பரம் எதிர்பார்ப்பது...\nசுயதொழில் - காளான் வளர்ப்பு\nஹிந்து , முஸ்லிம் - இரண்டுக்கும் அப்படி என்ன வித்த...\nஒய்.ஜி. மகேந்திரா - கொதிக்கும் மனது\nதேவை..கருணை அல்லது கருணைக் கொலை..\nஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் \nஅழகிரி, ஸ்டாலின்,கலைஞர் - செம காமெடி\nயாளி - ஒரு விசித்திரமான மிருகம்.\nமழை நீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம்.--உபயோகமான த...\nதேன்கூடு - தமிழ் ஈழத் திரைப்படம் ..\nசீனாவின் கடல் ஆராய்ச்சி - வாய் திறக்காத இந்திய அரச...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழி���ள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:386", "date_download": "2018-07-21T02:02:08Z", "digest": "sha1:45VMPDEQXTI2FXI6OF5T3EY2AG5UGFYA", "length": 20244, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:386 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n38501 இளைஞர் திருமறைச் சுருக்கம் -\n38504 நிகழ்வுகளின் அனுபவங்கள் டொன்பொஸ்கோ, ம.\n38505 முத்தாகும் வித்துக்கள் பற்றிக், டேவிற். வி.\n38506 களம் தந்த களங்கம்: குருநகர் கலைமாட்சி இராயப்பு, கு.\n38508 இறையியல் கோலங்கள் 2007.09 2007.09\n38509 துயரத் துளிகள்: அருளம்பலம் சரவணமுத்து 1984 1984\n38510 இந்து சமயத்தின் மூலமொழி சேவியர், J. T.\n38511 நினைவுமலர்: S. S. நரசிங்கம் 1984 1984\n38516 இசையிலக்கணம் சந்திரசேகரம், P.\n38517 திருவருட்பயன்: திருவாட்டி பொன்னு சின்னையா 1963 1963\n38519 தோட்டுக்காரி அம்மன் கதை -\n38523 வித்தியாரத்னம்: நவாலியூர் சோ. நடராசன் -\n38524 நினைவு மஞ்சரி: சரஸ்வதி குமாரசாமி 1993 1993\n38525 நினைவு மலர்: அருளம்பலம் வல்லிபுரநாதன் 1993 1993\n38526 நல்லூர்க் கந்தன் பாமாலை (1997) இராசரத்தினம், சி.\n38527 யுத்தத்தைச் சந்தைப்படுத்தல் சமாதானத்தைச் சந்தைப்படுத்தல் துரைராஜா, லோரன்ஸ்\n38529 ஆத்திசூடி குலரத்தினம், க. சி.\n38533 ஞான ரத்நாவளி கனகராசா, க.\n38534 ஜெயமலர்: சிவலிங்கம் ஜெயலட்சுமி 2006 2006\n38535 நினைவிதழ்: அம்பலவாணர் விசுவநாதர் 1975 1975\n38536 நினைவு மலர்: நடராசா ஜங்கரன் 1989 1989\n38537 இறையியல் கோலங்கள் 2001.06 2001.06\n38539 காசநோய் சமூக அணுகுதல் யமுனானந்தா, சி.\n38540 நகையகம் மரியசேவியர் அடிகள், நீ.\n38541 விவிலியத்தின் வைகறை பயஸ், ம. இ.\n38542 சத்தியம் சறிந்தது: மயில்வாகனம் நிமலராஜன் 2000 2000\n38543 இலங்கைப் பாராளுமன்றில் நீதியின் குரல் ஆரோக்கியதாசன், துரை.\n38545 அனர்த்த நிகழ்வுகளின் உளவியல் தழும்புகள் இராஜநாயகம், செ. யே.\n38546 செவியோரம் கவியோசை டெபோரா பர்னாந்து\n38552 இறையியல் கோலங்கள் 2004.09 2004.09\n38553 இறையியல் கோலங்கள் 2005.12 2005.12\n38554 இறையியல் கோலங��கள் 2003.09 2003.09\n38555 இறையியல் கோலங்கள் 2002.12 2002.12\n38560 காதல் இனிதே நாகநாதன், வெ.\n38561 மீண்டும் எழுவாய் நாகநாதன், வெ.\n38562 உனக்காக மைக்கல், தங்கராஜ்\n38563 புதிய இதயம் -\n38564 சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் மரக்கறிச் செய்கை -\n38565 செறிவான வாழைச் செய்கை -\n38566 வளர்ந்தோர் திருமறைச் சுருக்கம் -\n38567 காளானிலிருந்து சுவைமிகு உணவுப் பண்டங்கள் தயாரித்தல் -\n38568 நீர்வையம்பதி நீர்வைமணி, கணேசலிங்கம், ப.\n38569 நினைவுமலர்: சு. குமரசேகரம் 1973 1973\n38570 விவிலிய முத்துக்கள் -\n38571 புனித வின்சென் டி போல் சபையின் பந்திகளின் விதிகள் -\n38572 அமதிகளின் முப்பொன்விழா -\n38573 கிறிஸ்தவ குடும்பம் திருமணம் பற்றிய திருச்சபையின் போதனை -\n38574 பூகோளமயமாதல்: மூன்றாம் உலகப்பார்வை கிருபானந்தன், சா. பி.\n38575 சொல்லு கள்ளத் தோணியா நீ இல்லை கதிக்கு ஏணிதான் நான் செல்வத்துரை\n38576 பாலம் அமைத்த பணியாளன் மரியசேவியர் அடிகள், நீ.\n38577 இறையியல் கோலங்கள் 2004.03 2004.03\n38578 இறையியல் கோலங்கள் 2002.03 2002.03\n38582 தலமும் விருட்சமும் சந்திரசேகரன், வ.\n38583 யாழ் திருச்சபை வரலாறு ஜெயசீலன், J. E.\n38584 கலைமுகம் மரியசேவியர் அடிகள், நீ.\n38585 இரத்தம் பேசுகிறது அற்புதம் இராசநாயகம்\n38586 யாழ்/ இளவாலை றோ. க. த ஆண்கள் பாடசாலை பழைய மாணவர் தின விழா 2008 2008\n38587 யாழ்ப்பாண திருச்சபை வரலாறு ஜெயசீலன், J. E.\n38588 அருட்தந்தை யோசேப் மரிய செபஸ்ரி அவர்களின் குருத்துவ அருள் வாழ்வின் வெள்ளி விழா மலர் 1985-2010 2010\n38589 பேரருள்திரு தோமஸ் சௌந்தரநாயகம் யாழ்ப்பாண ஆயர் ஆயர்த்துவ அருள்பொழிவின் வெள்ளி விழா மலர் 1981-2006 2006\n38592 யாழ் மறைமாவட்ட மூன்றாம் நிலைக்கல்வி பற்றிய முன்னோக்குகள்: வளர்ச்சிக்கான சிந்தனைகள் 2013 2013\n38593 மன ஓசைகள் அபீர்ராஜன்\n38594 தூய வின்சென்ற் டி போல் சபை 01/01/2011 தொடக்கம் 31/12/2011 வரையான செயற்பாட்டறிக்கை -\n38595 எமது கல்வி முயற்சிகள்: முடிவுறாப் பயணங்கள் 2011 2011\n38596 இயற்கை முறை குடும்பநலத்திட்டம் மெனேசஸ், J. A.\n38597 உ(ன்)பாதை சூசைநாயகம், ம.\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,974] இதழ்கள் [10,247] பத்திரிகைகள் [35,200] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,162] பதிப்பாளர்கள் [2,504] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,887] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 3 அக்டோபர் 2017, 06:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/anal-katru/", "date_download": "2018-07-21T02:15:22Z", "digest": "sha1:MB2YQHRTRY3SWHZWY6MM5OLRVI5IU47E", "length": 13466, "nlines": 172, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Anal katru | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமே 8, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nஇன்று டாப் டென் தளத்தில் தமிழில் Indie படங்கள் என்று ஒரு போஸ்டை பார்த்தேன். தமிழில் Indie படங்களா என்று ஒரு நிமிஷம் அதிசயப்பட்டேன். சோகம் என்னவென்றால் இதில் நான் அந்த நாளைத் தவிர வேறு படங்கள் பார்த்ததில்லை. அந்த நாள் ஏவிஎம் தயாரிப்பு – அதை எப்படி Indie படம் என்று சொல்கிறாரோ தெரியவில்லை. லிஸ்ட் சவுகரியத்துக்காக கீழே தரப்பட்டிருக்கிறது. படங்களை பற்றி ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nஎஸ் பாலச்சந்தர் – அந்த நாள் தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. என் விமரிசனம், சாரதாவின் விமர்சனம், படம் வந்தபோது பார்த்த ராஜ்ராஜின் எண்ணங்கள்\nகம்யூனிஸ்ட் தோழர்கள் – பாதை தெரியுது பார் பார்க்க வேண்டும் என்று ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ. சிட்டுக்குருவி பாடுது என்ற அருமையான பாட்டு உண்டு.\nஜெயகாந்தன் – உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புது செருப்புக் கடிக்கும் எல்லாவற்றையும் பார்க்க ஆசைதான். யாருக்காக அழுதான் சில சீன்கள் மட்டும் பார்த்திருக்கிறேன். பக்ஸ் புரியவில்லை என்று சொல்லி இருந்தான்.\nசிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் – திக்கற்ற பார்வதி லட்சுமி, ஸ்ரீகாந்த் நடித்தது. ராஜாஜியின் கதை. படித்திருக்கிறேன். எனக்கு கதை அவ்வளவு சுவாரசியப்படவில்லை.\nஜான் ஆபிரகாம் – அக்ரஹாரத்தில் கழுதை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ\nஜுபிட்டர் சின்னதுரை – அரும்புகள் கேள்விப்பட்டது கூட இல்லை.\nஜெயபாரதி – குடிசை கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ அவார்ட் கூட வாங்கியது என்று நினைவு.\nநிமல் கோஷ் – சூறாவளி கேள்விப்பட்டது கூட இல்லை.\nமௌலி – இவர்கள் வித்தியாசமானவர்கள் நான் படிக்கும் காலத்தில் வந்த படம். அப்போது பார்க்க முடியவில்ல��.\nகோமல் சுவாமிநாதன் – ஒரு இந்தியக் கனவு & அனல் காற்று ஒரு இந்திய கனவு கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அனல் காற்று கேள்விப்பட்டது கூட இல்லை.\nசந்திரன் – ஹேமாவின் காதலர்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். க்ளப் டான்ஸ் புகழ் அனுராதாதான் ஹீரோயின்.\nதுரை – ஒரு மனிதன், ஒரு மனைவி கேள்விப்பட்டது கூட இல்லை.\nஅருண்மொழி – காணிநிலம் கேள்விப்பட்டது கூட இல்லை.\nபாபு நந்தன்கோடு – தாகம் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனர் என்று கேள்வி. அவ்வளவுதான் தெரியும்.\nParallel சினிமா என்றால் தண்ணீர் தண்ணீர், பசி, அவள் அப்படித்தான், உணர்ச்சிகள், கமல் சுஜாதா இருவரும் செவிட்டு ஊமைகளாக நடிக்கும் ஒரு படம் (ஹிந்தியில் கோஷிஷ்) – ஆஹா, பேர் ஞாபகம் வந்துவிட்டது உயர்ந்தவர்கள் – இதெல்லாம் ஏன் விடப்பட்டது என்று தெரியவில்லை.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2018-07-21T01:56:10Z", "digest": "sha1:SBRIAWFBP42BPU52N3CQ3VMSNQJAZ666", "length": 3796, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சன்னியாசம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விள���்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சன்னியாசம் யின் அர்த்தம்\nஉலகப் பற்று, குடும்பப் பாசம் முதலியவற்றை விடுத்த நிலை; துறவு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2018-07-21T01:56:54Z", "digest": "sha1:SKIS6UCDHS3BVEDEAJN2PXW7G3OIFOJ2", "length": 4161, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "-ஆகுதல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் -ஆகுதல் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு ‘-ஆவது’ என்ற பொருளில் வரும் ஒரு இடைச்சொல்.\n‘அவருக்கு ஐம்பது வயதாகுதல் இருக்கும்’\n‘இந்தச் செலவைச் செய்யாவிட்டால் கடனாகுதல் மிஞ்சும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Baatsagaan+mn.php", "date_download": "2018-07-21T01:46:53Z", "digest": "sha1:DQRS2NJ7FANQIHKOPOEU4JX4Y6JVLEUT", "length": 4496, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Baatsagaan (மங்கோலியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறி���தொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Baatsagaan\nபகுதி குறியீடு: 4441 (+976 4441)\nமுன்னொட்டு 4441 என்பது Baatsagaanக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Baatsagaan என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Baatsagaan உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 4441 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Baatsagaan உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 4441-க்கு மாற்றாக, நீங்கள் 00976 4441-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Baatsagaan (மங்கோலியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75307/", "date_download": "2018-07-21T02:09:35Z", "digest": "sha1:SF324RNWFNJNVFXEN5POEF5ZBMLPVFLH", "length": 10389, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மேலும் அமைச்சர்கள் சிலரும் எதிரணியில் அமர்வார்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் அமைச்சர்கள் சிலரும் எதிரணியில் அமர்வார்கள்\nஅமைச்சர் பதவிகளில் இருந்த விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் தினத்தில் தற்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து வரும் மேலும் சிலர் எதிரணியில் அமர்வார்கள் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அ���ைவரும் கட்டாயம் எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்வோம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத சிலரும் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.\nஜனாதிபதி நாடு திரும்பியதும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூடி அரசாங்கத்தில் இருந்து விலக உத்தியோபூர்வமான அனுமதியை வழங்கும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nTagsnews Srilanka tamil tamil news அமர்வார்கள் அமைச்சர்கள் எதிரணியில் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்))\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் பதிவுக்கு எதிராக தவிசாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு(படங்கள்)\nதரவரிசையில் நடால் – சிமோனா தொடர்ந்தும் முதலிடம்\n12 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் 12 பேர் வரையில் உயிரிழப்பு\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்)) July 20, 2018\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை: July 20, 2018\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்… July 20, 2018\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை July 20, 2018\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் : July 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவ��ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nLogeswaran on 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்\nGk on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nLogeswaran on நிலைமாறுகால நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2016/11/blog-post_11.html", "date_download": "2018-07-21T02:05:18Z", "digest": "sha1:6YX2TL74RG6W3QWDYHJOKHQVXCFPQ4TV", "length": 6318, "nlines": 149, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\n\"மனம் ஒரு குரங்கு \"\n\"மனம் ஒரு குரங்கு \" என்று ஒரு நாடகம் நடந்தது. \"சோ \" ராமசாமி அவர்கள் எழுதியது . பின்னர் அது திரைப்படமாகவும்வந்த நினைவு.\nசமீபத்தில் தொலைக்காட்ச்சியில் ஒருவயதான அம்மையார் கண்ணீரோடு நின்றார். கையில் 500/- ரூ நாட்டுகளோடு .\"எனக்கு மட்டும் முடியுமானால் அந்த தொலைக்காட்ச்சி பெட்டிக்குள் புகுந்து அந்த அம்மை யாருக்கு உதவிஇருப்பேன்.மனம் அவ்வளவு சங்கடப்பட்டது \". என்று ஒரு பதிவர் நிலைத்தகவல் எழுதி இருந்தார்.\nபல சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளை படிக்கும் பொது மனம் பதறத்தான் செய்கிறது .எல்லோருக்குமே இப்படித்தான் இருக்குமா இந்த கேள்விக்கு பதில் கிடைக்காது.\nநமது படிப்பு,பட்டறிவு,பண்பாடு, வளர்ந்த விதம் ,சூழல் , என்று பல விஷயங்களை பொறுத்து நம் மனம் செயல்படுகிறது.\nநம்முடைய இரக்க உணர்சசி, அன்பு ,பாசம் , கோபம் , எல்லாமாக சேர்ந்து நமக்குள் ஏற்படுத்தும் நிலை அது.\nஅப்படியானால்மனம் என்பது நம் உணர்வா நம் அறிவா அது நம்முள் இருக்கும் ஓரு அங்கமா\nஇந்த கேள்விகளுக்கு பௌராணிகர்கள் சொல்லும் பதில் ஒருபக்கம் . அந்த \"தலைப்பா \" கட்டு சாமியார் சத்குரு விளக்கமளிப்பது ஒருபுறம்.\nஅறிவியல் ரீதியாக இதனை அணுகுவது ஒரு வகை.\n\" மனம் \" பற்றி மனநல மருத்துவர் ஒருவர் சொன்னது சரியாகவே இருக்கும்.\n1சிறுகதை (மீள் பதிவு ) \"அம்பாசமுத்திரம் கந��தசாமி \"...\n\"பாப்\" டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரி...\nஉணர்சிகளின் உண்மையும் ,உண்மை உணர்சிகளும் ....\n\"அதனை அவன் கண் விடல் \" அமைச்சர் நிர்மல...\n\"மனம் ஒரு குரங்கு \" \"மனம் ஒரு குரங்கு \" ...\n\"ஜார் \" மன்னனின் அரண்மனை வாசலில் ....\nஎட்டு பேர் ,சுட்டு கொலை .....\nகலப்படத்தை அனுமதிக்கும் ,\"கலப்பட தடை சட்டம் \"....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2008/11/blog-post_23.html", "date_download": "2018-07-21T01:37:37Z", "digest": "sha1:MYLCJD27FF5HN4B54FQXM3EE4EKDHYHR", "length": 33383, "nlines": 580, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: சின்னஞ் சிறிய அணிற் பிள்ளை...", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nசின்னஞ் சிறிய அணிற் பிள்ளை...\nகுடுகுடுன்னு ஓடிக்கிட்டு, குட்டிக் கையில கொய்யாப் பழத்தை ஏந்திக்கிட்டு, கூர் பல்லால நறுக் நறுக்னு கடிச்சிக்கிட்டு, துறுதுறுன்னு திரியற அணிலை வேடிக்கை பார்க்க எனக்குப் பிடிக்கும்\nசின்னஞ் சிறிய அணிற் பிள்ளை\nசுறு சுறுப்பாகச் சுற்றி வரும்\nசுற்றுப் புறத்தை நோட்டம் விடும்\nமீதம் கொஞ்சம் வைத்து விடும்\nகுடு குடுவென உள் புகுந்து விடும்\nதிரு திருவெனவே விழித்து நிற்கும்\nநாமும் தினமும் அது போலே\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nLabels: கவிதை, பாப்பா பாட்டு\nஅணிற் பிள்ளையை ஆருக்குத்தான் பிடிக்காது. துறுதுறு அணிலை ரசித்து விறுவிறுவென விவரித்து.. முடிவில் சொன்ன சேதி சூப்பர் கவிநயா\nசென்ற தடவை அமெரிக்கா சென்றிருந்த பொழுது, முதுகில் மூன்று கோடிகளில்லா அணில்களை ஆர்வத்துடன் பார்த்தேன். கோடிகளில்லையே தவிர, அத்தனை குண நலன்களும், கோடுகள் உள்ளது போலதான்.\nகுழந்தைகளுக்கான கவிதைகளை எழுதும் பொழுதும், எழுதியவற்றைப் படிக்கும் பொழுதும், குழந்தை மனமே\nபெரியவர்களான பின்னும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்வதால், அப்படிப்பட்ட கவிதைகளை அதிகம் எழுதுவதும், படிப்பதும் மனசுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.\nமீதம் கொஞ்சம் வைத்து விடும் //\nகவிநயாவின் கவிநயம் ரொம்பவே அழகு\nமீதம் கொஞ்சம் வைத்து விடும்//\n நல்லா இருக்கு, அணிலையும், அது வெடுக் வெடுக்குனு கத்தறதையும் கேட்டுட்டே தான் மத்தியானம் பொழுதே கழிப்பது ஒரு நாள் அந்தக் கூப்பாடு இல்லைனால் மனசே வெறிச்சிட்டுப் போகும்\nஇ���்தப் பாட்டு 'பாப்பா பாட்டு' வரிசையில் ஒன்றா அக்கா\nநேற்று தான் 'கைவீசம்மா கைவீசு' பாட்டை மகளுக்குச் சொல்லிக் கொடுக்க முயன்றேன். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் (சன் தொலைக்காட்சியின் உதவியால்) மட்டுமே தெரிவதால் கற்றுக் கொள்ள சரவலாக இருந்தது. மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.\nஓ. பாப்பா பாட்டுன்னு வகைப்படுத்தியிருக்கீங்களா. கவனிக்கலை. :-)\nஎளிமையான எழுத்து நடை... ஒவ்வொரு வரியும் என் கண் முன்னே திரையாய்...\nஎளிமைக்கான அழகு உங்கள் வரிகளில் தெரிந்தது.\nரொம்ப அழகா வந்திருக்கு...கவிதாயினி கவிக்கா...\n// வாசல் சற்றே திறந்திருந்தால்\nகுடு குடுவென உள் புகுந்து விடும்\nதிரு திருவெனவே விழித்து நிற்கும் //\nஇவ்வுல‌கிற்கு உள்ளே வ‌ரும் ஜீவ‌னெல்லாமே இப்ப‌டித்தானோ \nஇன்ன‌ல்ப‌ல‌ க‌ண்ட‌ பின்னே வெளியேறும் வாச‌ல் தெரியாம‌ல்\nஇன்னொரு கோண‌த்தில் வ‌ள்ளுவ‌ன் கூறுவதும் அதுவே:\nகுட‌ம்பை த‌னித்தொழிய‌ புள் ப‌ற‌ந்து அற்றே\nஉட‌ம்போடு உயிர் இடை ந‌ட்பு.\nஒரு உலக ந‌ட‌ப்பைச் சொல்லி ம‌ற்றோர் உண்மைத‌னைச்\nசொல்லாம‌ல் சொல்லும் த‌ங்க‌ள் திற‌ன்தான் என்னே \n//அணிற் பிள்ளையை ஆருக்குத்தான் பிடிக்காது. //\nஆணி ரொம்ப ரொம்ம்ம்ப அதிகமா இருக்கதால பின்னூட்டங்களுக்கு உடனே பதிலிட முடியல. மன்னிச்சுக்கோங்க. பாப்பா பாட்டு படிச்சவங்களுக்கெல்லாம் மிக்க நன்றி. சீக்கிரமே வந்து பதிலிடறேன் :)\nகலக்கல் பிளஸ் அழகு.. :)\n//அணிற் பிள்ளையை ஆருக்குத்தான் பிடிக்காது. துறுதுறு அணிலை ரசித்து விறுவிறுவென விவரித்து.. முடிவில் சொன்ன சேதி சூப்பர் கவிநயா\n//சென்ற தடவை அமெரிக்கா சென்றிருந்த பொழுது, முதுகில் மூன்று கோடிகளில்லா அணில்களை ஆர்வத்துடன் பார்த்தேன்.//\nஆமா, அதோட இங்கெல்லாம் நல்லா பெரீசா இருக்கும்.\n//அப்படிப்பட்ட கவிதைகளை அதிகம் எழுதுவதும், படிப்பதும் மனசுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.//\nசரியாச் சொன்னீங்க. குழந்தை பாடல்கள் குதூகலம் தருவது உண்மைதான்.\nவருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.\n//கவிநயாவின் கவிநயம் ரொம்பவே அழகு//\nமிக்க நன்றி கபீரன்பன் ஐயா :)\nசிறுவயதில் வளர்த்திருக்கிறேன்..சிறு கரண்டிப் பால் கொடுத்து குஞ்சிலிருந்து வளர்க்கலாம். கொஞ்சம் வளரும் இடத்து மனிதர் மீது மிகவும் உரிமை எடுத்துப் பழகும்.. பழைய நினைவுகளைத் திருப்பிவிட்டீர்கள் சகோ���ரி :)\n//நல்லா இருக்கு, அணிலையும், அது வெடுக் வெடுக்குனு கத்தறதையும் கேட்டுட்டே தான் மத்தியானம் பொழுதே கழிப்பது\n:)) வருகைக்கு நன்றி கீதாம்மா.\n//நேற்று தான் 'கைவீசம்மா கைவீசு' பாட்டை மகளுக்குச் சொல்லிக் கொடுக்க முயன்றேன். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் (சன் தொலைக்காட்சியின் உதவியால்) மட்டுமே தெரிவதால் கற்றுக் கொள்ள சரவலாக இருந்தது.//\nமுயன்று கொண்டே இருங்க. சீக்கிரமே சரளமாகவும் வரும் :) வருகைக்கு நன்றி குமரா.\n//எளிமையான எழுத்து நடை... ஒவ்வொரு வரியும் என் கண் முன்னே திரையாய்...\nஎளிமைக்கான அழகு உங்கள் வரிகளில் தெரிந்தது.//\nமுதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அருள்\n//ரொம்ப அழகா வந்திருக்கு...கவிதாயினி கவிக்கா...//\nமிக்க நன்றி மௌலி :)\n//இவ்வுல‌கிற்கு உள்ளே வ‌ரும் ஜீவ‌னெல்லாமே இப்ப‌டித்தானோ \nஇன்ன‌ல்ப‌ல‌ க‌ண்ட‌ பின்னே வெளியேறும் வாச‌ல் தெரியாம‌ல்\nநான் சாதாரணமாதான் எழுதினேன், ஆனா நீங்க ரொம்ப அழகான பொருள் சொல்லீட்டிங்க. உண்மைதானே வருகைக்கு நன்றி தாத்தா. உங்களுடைய, பாட்டியுடைய உடல் நலம் இப்போ பரவாயில்லையா\nவருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றி சதங்கா.\n//பழைய நினைவுகளைத் திருப்பிவிட்டீர்கள் சகோதரி :)//\nஅதென்னவோ பழைய நினைவுகளுக்குத்தான் ருசி அதிகமா இருக்கு :) வருகைக்கு நன்றி ரிஷான்.\n//கலக்கல் பிளஸ் அழகு.. :)//\nவாங்க சரவணகுமார். ரசனைக்கு மிக்க நன்றி.\nமீதம் கொஞ்சம் வைத்து விடும்//\nஅதுகளோட பேசுவேன். என்ன- அதுகள் பேசினா புரிஞ்சுக்க முடியலை. அதனாலென்ன\n அதுகளோட பேசுவேன். என்ன- அதுகள் பேசினா புரிஞ்சுக்க முடியலை. அதனாலென்ன\n:)) வாங்க திவா. ரசனைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி :)\n:) நல்ல வரிகள். அப்படியே அவர் போட்ட கோடு பற்றியும் எழுதியிருக்கலாமே.. அணிலை வேடிக்கைப் பார்க்க எனக்கும் பிடிக்கும்.\nகுழந்தைகளுக்காக பாட்டெழுதும் உங்கள் முயற்சியை மனதார பாராட்டுகிறேன்.\nவாங்க ரமேஷ். ராமர் பற்றி எழுதினா உங்களுக்குப் பிடிக்கமயா அந்த வரி தட்டச்சும்போது உங்க நினைவு வந்தது :) ஊக்கத்திற்கும் ரசனைக்கும் நன்றி.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nசக்தி உந்தன் பெயர் சொல்லையிலே...\nசின்னஞ் சிறிய அணிற் பிள்ளை...\nசொந்தமும் பந்தமும் நீயே முருகா \nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:189", "date_download": "2018-07-21T01:49:35Z", "digest": "sha1:72M65PBJJTAQDOAK2UY64Q5Y72HABZ3W", "length": 16768, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:189 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n18801 மொட்டுக்களின் மொழிகள் (1) -\n18866 நடைமுறைத்தமிழ் வழிகாட்டி: அகர வரிசை -\n18867 திருத்தொண்டர் திர���வந்தாதி -\n18868 எனது இராகங்கள் திலீபன்\n18869 ஒரு வரம் முருகையன்\n18870 ஓ வெற்றி நிச்சயமே மாணிக்கம், ஆ. க.\n18871 இக்பால் இதயம் அப்துல் காதர் லெப்பை\n18872 கனவுப் பூக்கள் செளமினி பஞ்சாட்சர சர்மா, சிவானந்தசர்மா, ப.\n18884 துறைமுக நாவாய் இயக்குனர் கழகம் 6வது ஆண்டறிக்கை 1969 1969\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,974] இதழ்கள் [10,247] பத்திரிகைகள் [35,200] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,162] பதிப்பாளர்கள் [2,504] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,887] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2017, 05:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/017.htm", "date_download": "2018-07-21T01:46:51Z", "digest": "sha1:5AS5RPFLHJEPGBV6THFQJYRNJSDTKSSI", "length": 12129, "nlines": 34, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nஅப்பாவி 60% + பாவி 11% + இரண்டும் கெட்டான் 20% + நல்லவர்கள் 9% >>> 72138999 தமிழர்கள்\n- டாக்டர் க. ப. அறவாணன்\nஉலக நாடுகளில், இனப்பற்று மிகுந்த மக்கள் : ஸ்வீடன் 97%; அயர்லாந்து 97%; கிரேக்கம் 97%; டென்மார்க் 96%; பிரான்சு 92%; இத்தாலி 91%; ஸ்பெயின் 90; பிரிட்டன் 87; ஜெர்மனி 86; ஆலந்து 79%; ---இப்புள்ளிவிவரப் பட்டியலை அளித்தவர், s.sachchithanantham-La France et Les Francais, p. 376.\n[இந்தியர்களில், மலையாளி 100%; கன்னடன் 100%; தமிழன்...\nரூத் பெனடிக் [Ruth Benedict] என்னும் மானுட இயல் அறிஞர், Pattern of Culture [pp. 57, 131, 123, 173] என்னும் நூலில் உலகில் உள்ள பல்வேறு இனத்தவரின் போர்க் குணங்களை ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.\nஅவற்றில் சிலவற்றை, ‘தமிழர் அடிமையானது ஏன் எவ்வாறு’ என்னும் தம் நூலில் மேற்கோள் காட்டிய தமிழறிஞர், டாக்டர் க.ப.அறவாணன் அவர்கள், தமிழன் தன்மானம் குன்றி வாழ்ந்ததற்கான காரணங்கள் பலவற்றையும் விவரித்திருக்கிறார்.\nகுணங்களின் அடிப்படையில் அவன் வேறு வேறாகப் பிரிந்து கிடந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். அவை\nஅப்பாவி��் தமிழர்கள் - தண்ணீர்ப் பாம்பு வகையினர் [60%]\nஇவர்கள் களிமண்ணைப் போன்றவர்கள். திரைப்படம், மேடைப்பேச்சு முதலான கவர்ச்சிகள் மூலம் இவர்களை மிக எளிதாக அடிமை ஆக்க முடியும். தமக்கென்று நிலையான எந்தவொரு கொள்கையும் இல்லாதவர்கள். கடவுளையும் கர்மாவையும் முன்னிறுத்தி இவர்களை முட்டாள்களாக்கிப் பின்பற்றச் செய்வது எளிது. இவர்கள் எப்போதும் திரைப்பட / அரசியல் / மத / சாதித் தலைவர்களைச் சார்ந்தே வாழ்வார்கள்.\nபாவித் தமிழர்கள் [அயோக்கியர்கள்] - நாகப் பாம்பு வகையினர் [11%]\nதமிழ்ச் சமுதாயத்தில் 11 விழுக்காட்டினர் என்ற சிறுபான்மை எண்ணிக்கையினர் என்றாலும், மற்றவர்களை அழித்து வாழும் கொடிய குணமுடையவர்கள் இவர்கள்; பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்கள்; திருவள்ளுவர், ‘கயமை’ அதிகாரத்தில் வடித்துக் காட்டும் அனைத்துத் தீய குணங்களும் உடையவர்கள்; இவர்கள் கையிலேயே செல்வமும் செல்வாக்கும் அதிகாரமும் இருக்குமாறு எச்சரிக்கையுடன் செயல்படுபவர்கள்.\nஇரண்டும் கெட்டான் தமிழர்கள் - தவளை வகையினர் [20%].\nதவளை, நீரிலும் நிலத்திலும் வாழ்வது போல இவர்கள் சூழ்நிலைக்கேற்ப நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் வாழத் தெரிந்தவர்கள்; நிலையான கொள்கையினர் அல்லர்; அங்கும் இங்குமாகத் தாவிக் கொண்டிருப்பவர்கள்; நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்.\nநல்ல தமிழர்கள் [யோக்கியர்கள்] - கோயில் யானை வகையினர் [09%].\nதமிழரிடையே மிகச் சிறுபான்மையினராக இவர்கள் உள்ளனர்; தன்னிடம் வலிமை வாய்ந்த இரு தந்தங்கள், ஆற்றல் மிக்க நீண்ட துதிக்கை, மிகப் பெரிய நான்கு கால்கள், பருத்த உடல், கூரிய இரு கண்கள் இருந்தும், தன்னைவிடப் பன்மடங்கு சிறிய பாகனுக்கும், அவன் கையில் உள்ள சிறு குச்சிக்கும் [அங்குசம்] கோயில் யானை அடங்கிக் கிடக்கிறது; தன்னுடைய பேராற்றலை அறியாமல் இருக்கிறது. அதைப் போலவே, இந்த நல்லவர்களும் தங்களிடமுள்ள பேராற்றலை அறியாமல் இருக்கிறவர்கள்; பதவிப் பாகனுக்கும் அதிகார அங்குசத்துக்கும் அடங்கிக் கிடப்பவர்கள்.\nதமிழனை இவ்வாறு வகைப்படுத்திய அறிஞர் அறவாணன், தமிழரிடையே ‘மிக நல்லவர்கள்’ என்னும் பிரிவு சுத்தமாக இல்லை என்கிறார்.\nசிறுபான்மையினராக நலிந்திருக்கும் நல்லவர்கள், தம்மைப் போலவே சிறுபான்மையினராக உள்ள அயோக்கியர்களுக்கு அடங்கிக் கிடப்பது வெட்கக் கேடானது என்று வருந்துகிறார் முன்னாள் துணைவேந்தர்.\nதமிழன், தன் அடிமைக் குணத்திலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகளையும் ஆராய்கிறார். அவர் ஆரய்ந்து சொல்லும் வழிகளில் சில..........\nசினிமா, மது, சாதி, மதம், கட்சி, கிரிக்கெட் போன்ற நேரத்தையும் உத்வேகத்தையும் வீணடிக்கும் விளையாட்டு, தொலைக்காட்சி, நுகர்வுப் பொருள்கள் போன்றவற்றின் மீது கொண்டுள்ள மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.\nஓர் இனம் வளர்வதற்கும், உயர்வதற்கும், தளர்வதற்கும், தாழ்வதற்கும் முதன்மைக் காரணம், அவ்வினத்துக்கு அவ்வப்போது அமையும் தலைமை ஆகும்.\nமுகமது நபி தலையெடுப்பதற்கு முன்பு அரேபியரிடையே ஓயாத போர்கள் நடை பெற்றன. அவர்களை நபி மனம் மாற்றினார்; ஒன்றுபடுத்தினார். உலகத்தின் சரிபாதி நபி நாயகத்தின் பக்கம் சேர்ந்தது.\nசிறந்த போர் வீரர்களாக இருந்தும் தமக்குள்ளே சண்டையிட்டு மடிந்ததால், மங்கோலியரால் அரசு எதையும் நிறுவ முடியவில்லை. செங்கிஸ்கான் தலையெடுத்து, உலகின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டினார். அவர் வழி வந்த தைமூர் மன்னனின் கொள்ளுப் பேரனே பாபர்.\nஅலெக்ஸாண்டரால் கிரேக்க இனம் பெருமை பெற்றது. அசோகனால் மௌரிய இனமும், அக்பரால் இசுலாமிய இனமும், மாசேதுங்கால் சீன இனமும், ஹோ-சி-மின் ஆல் வியட்நாமிய இனமும் பெருமை பெற்றன.\nசிங்கப்பூர், சீனா முதலான நாடுகளின் வேகமான வளர்ச்சிக்கு அந்நாட்டுத் தலைவர்களும் அந்நாட்டு அரசியல் சாசனங்களுமே காரணம் ஆகும்.\nநம் மாநிலத்தில் வாழும் தமிழினம் முன்னேற வேண்டுமானால், இங்கே மிகச் சிறந்த தன்னலம் கருதாத தலைமை தேவை.\nஅரசியல் தலைவர்களையும் தலைவிகளையும் மிதமிஞ்சிய வழிபாட்டு வார்த்தைகளால் அர்ச்சித்தும் பூசித்தும் வெட்டுருவங்களை [cut out] நிறுத்தியும் சுவரொட்டிகள் ஒட்டியும் பக்தி பாவம் வளர்ப்பதை இங்கு உடனடியாக நிறுத்த வேண்டும்.\nசிறந்ததொரு தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் தமிழனின் அறிவுக்கூர்மை வெளிப்பட வேண்டும். அப்போதுதான், தமிழன் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பான்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/25844-cricket-team-is-participating-in-23-tournaments-in-india-owned-by-2-new-campuses.html", "date_download": "2018-07-21T01:46:56Z", "digest": "sha1:DACP3NHIFXP4ILNXGLLASTZO6DF2P2CF", "length": 12066, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் மேலும் 2 புதிய மைதானங்கள��... சொந்தமண்ணில் 23 போட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் அணி | cricket team is participating in 23 tournaments in India owned by 2 new campuses", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nஇந்தியாவில் மேலும் 2 புதிய மைதானங்கள்... சொந்தமண்ணில் 23 போட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் அணி\nவிராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான சீசனில் 23 சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.\nஅதேபோல இந்த சீசனில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்டு சர்வதேச மைதானம் மற்றும் அசாமின் கௌகாத்தியை அடுத்த பர்ஷாபாரா ஆகிய இரு மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அணிக்கெதிராக வரும் நவம்பரில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடர் போட்டிகள் இந்த மைதானங்களில் நடக்கும் என்றும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதை கேரள கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.\nஇந்திய அணி, வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதத்துக்குட்பட்ட கால இடைவெளியில் சொந்தமண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. செப்டம்பரில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த தொடர் அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிகிறது. இதையடுத்து அக்டோபர் இறுதியில் இந்தியா வரும் நியூசிலாந்து அணி, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்கிறது.\nஇந்த தொடருக்கு அடுத்தபடியாக நவம்பரில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடர்களை முடித்துக் கொண்டு இந்திய அணி, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. சொந்தமண்ணில் நடைபெறும் போட்டிகளை நாடு முழுவதும் உள்ள முக்கியமான அனைத்து மைதானங்களிலும் நடத்தும் வகையில் போட்டி அட்டவணைகளை பிசிசிஐ தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஅவைக்கு வராத பாஜக எம்பிக்களுக்கு அமித்ஷா கண்டிப்பு\nஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத ஆட்டோ ஓட்டுநர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிசிசிஐ-க்கு மட்டும் தோனி தான் கேப்டனாம்..\n“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை\nவிராத் கோலி பற்றி அப்படியா சொன்னேன்\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nஇங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா\nதோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த சஞ்சய் பாங்கர்\nஇன்று, 3வது ஒரு நாள் போட்டி: தீருமா, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பஞ்சாயத்து\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅவைக்கு வராத பா���க எம்பிக்களுக்கு அமித்ஷா கண்டிப்பு\nஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத ஆட்டோ ஓட்டுநர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/08/4tamilmedia_9.html", "date_download": "2018-07-21T02:06:57Z", "digest": "sha1:I2VVETRPXMAKRZUSVVO4VH3V4A6KSN3J", "length": 22770, "nlines": 194, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "4TamilMedia செய்திகள்", "raw_content": "\nதமிழ்- சிங்கள மக்களுக்கிடையிலான குரோதங்களை நீக்குவதற்காக மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: இரா.சம்பந்தன்\nநான் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன்; முதலமைச்சருக்கு அதிகாரமிருந்தால் நீக்கட்டும்: பா.டெனீஸ்வரன்\n13வது திருத்தச் சட்டத்துக்கு அமைய பொலிஸாரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க\nரஜினி அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கின்றார்; அரசியல் முடிவு சொல்வாரா\nவடக்கு- கிழக்கு மாகாணங்களில் 7.5 இலட்சம் பேர் வறட்சியினால் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் நடத்தப்படும்: பொலிஸ்\nவடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடித்த 49 இந்திய மீனவர்கள் கைது\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்\n« Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்\nஅபிவிருத்தியும் அது தரும் அவலமும் - Mata Nam Ahuna\nஈரான் பாராளுமன்றத்துக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் ஹஸன் றௌஹானி\nகென்யாவில் அதிபர் தேர்தலில் ஏராளமான பொது மக்கள் வாக்களிப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம்\nபிந்து மாதவிக்கு மார்க்கெட் திரும்புமா\nஒரு வார்த்தை. வெளியாகாமல் நிற்கும் படம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுப்பு\nதமிழ்- சிங்கள மக்களுக்கிடையிலான குரோதங்களை நீக்குவதற்காக மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: இரா.சம்பந்தன்\nதமிழ்- சிங்கள மக்களுக்கிடையில் நீடித்துவரும் குரோதங்களை நீக்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...\nநான் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன்; முதலமைச்சருக்கு அதிகாரமிருந்தால் நீக்கட்டும்: பா.டெனீஸ்வரன்\n“நான் அமைச்சுப் பதவிலியிருந்து விலக மாட்டேன். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்��ு அந்த அதிகாரம் இருந்தால் என்னை நீக்கட்டும். அவர் நீதியரசர் என்றால், நான் சட்டத்தரணி. என்னை ...\n13வது திருத்தச் சட்டத்துக்கு அமைய பொலிஸாரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க\nஅரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்துக்கு அமைய பொலிஸாரின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் சட்டம் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...\nரஜினி அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கின்றார்; அரசியல் முடிவு சொல்வாரா\nநடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இறுதியிலும், அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலும் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ...\nவடக்கு- கிழக்கு மாகாணங்களில் 7.5 இலட்சம் பேர் வறட்சியினால் பாதிப்பு\nநாட்டின் 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் 12 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் நடத்தப்படும்: பொலிஸ்\nயாழ்ப்பாணம், கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால், யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் ...\nவடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடித்த 49 இந்திய மீனவர்கள் கைது\nவடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து தடைசெய்யப்பட்ட படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய (தமிழக) மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\n« Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்\nலொகார்னோ 70வது சர்வதேச திரைப்படவிழாவில், Open Door பிரிவில் Jamshed Mahmood நெறியாள்கையில் உருவான பாகிஸ்தானிய திரைப்படம் Moor பார்க்க கிடைத்தது. பாகிஸ்தானின் கைவிடப்படும் ...\nஅபிவிருத்தியும் அது தரும் அவலமும் - Mata Nam Ahuna\n70வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Doors பிரிவில், Mata Nam Ahuna (While You Slept ) எனும் குறுந்திரைப்படம் காண்பிக்கப��பட்டது. ...\nஈரான் பாராளுமன்றத்துக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் ஹஸன் றௌஹானி\nஇன்று செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஈரான் பாராளுமன்றத்துக்குத் தனது புதிய கேபினேட்டை முன் வைத்தார் அந்நாட்டு அதிபர் ஹஸன் றௌஹானி. ...\nகென்யாவில் அதிபர் தேர்தலில் ஏராளமான பொது மக்கள் வாக்களிப்பு\nகென்யாவில் இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் விறுவிறுப்பாக அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான பொது மக்கள் மிகவும் உற்சாகத்துடன் ...\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம்\nசீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கிராமப் பாங்கான ஒரு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான ...\nபிந்து மாதவிக்கு மார்க்கெட் திரும்புமா\nஇரண்டு வருஷமாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் பிந்து மாதவி.\nஒரு வார்த்தை. வெளியாகாமல் நிற்கும் படம்\nஒத்த சொல்லா இருந்தாலும் ஒரேயடியா கட்டிங் பிளேயர் வச்சு நறுக்குற மாதிரி இருந்திச்சே... என்று வாழ்நாள் முழுக்க மனம் ஆறாமல் சுற்றும் கதைகள் ஏராளமுண்டு ...\nபடத்தில் வரும் எல்லாரையும் அழுக்குல போட்டு புரட்டியெடுத்தால் ‘பாலா பிராண்டு படம் ரெடி’ என்று யாரோ கோடம்பாக்கத்தின் கல்வெட்டில், கோழிக் கிறுக்கல் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதா�� நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/180032?ref=home-latest", "date_download": "2018-07-21T02:10:07Z", "digest": "sha1:3HYETMAQZ65MC3PW56AASDS2A667N2DS", "length": 7097, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "குமுழமுனையில் மோதல்! ஐவர் படுகாயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகுமுழமுனைப்பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஆலய நிகழ்வு ஒன்றில் இன்று இரவு கலந்திருந்த இந்த குழுவினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த குழுமோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs-quiz-questions-4th-november-2016/", "date_download": "2018-07-21T02:00:08Z", "digest": "sha1:B3EOC7K6MZNU5JGAG3MX37BZ7BN2UZTU", "length": 27063, "nlines": 301, "source_domain": "www.winmeen.com", "title": "Tnpsc Tamil Current Affairs Quiz Questions 4th November 2016", "raw_content": "\n1. எந்த நாடு புகையிலை கட்டுப்பாடு குறித்த 7வது அமர்வு மாநாட்டை(Conference of Parties (COP7)) நடத்தவுள்ளது \nஇந்தியா, புகையிலை கட்டுப்பாடு குறித்த 7வது அமர்வு மாநா���்டை(Conference of Parties (COP7)) நவம்பர் 7-12, 2016ல் இருந்து உத்திரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள India Exposition Mart-யில் நடத்தவுள்ளது. இந்த மாநாடு, மற்ற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும், புகையிலை நுகர்வை பரிசோதிக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும். 180 நாடுகளில் இருந்து 1500 க்கும் அதிகமான பிரதிநிதிகள் மற்றும் இவர்களுடன், ஜெனீவாவின் WHO FCTC செயலகத்துடன் அதிகாரபூர்வ தொடர்பு கொண்ட பிற கண்காணிப்பாளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Conference of Parties (COP) மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். WHO Framework Convention on Tobacco Control (FCTC) என்பது, அனைத்து மக்களுக்கும் மிக உயர்ந்த தரமான சுகாதார உரிமையை அங்கீகரிக்கும், முதல் உலகளாவிய ஆதாரம் சார்ந்த பொது சுகாதார உடன்படிக்கையாகும்.\n2. “Pradhan Mantri Surakshit Matritva Abhiyan” திட்டம், எந்த மத்திய அமைச்சரால் புது தில்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது \nகர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா “Pradhan Mantri Surakshit Matritva Abhiyan” திட்டத்தை சமீபத்தில் புது தில்லியில் அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு இலவச சுகாதார பரிசோதனைகளும், மாதத்தின் ஒவ்வொரு 9-ஆம் தேதி இலவசமாக தேவையான சிகிச்சைகளும் வழங்கப்படும். இத்திட்டம், இந்தியா முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும்.\n3. எந்த பாலிவுட் பிரபலத்திற்கு, 2016 துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் (DIFF) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட உள்ளது \n2016 டிசம்பர் 7-14 இல் நடைபெறவுள்ள துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் (DIFF) 13-வது பதிப்பில், பாலிவுட் நடிகை ரேகாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.\n4. மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய 'ஜங்கிள் சஃபாரி(Jungle Safari)' இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது \nசமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சட்டிஸ்கர் மாநிலத்தின் நயா ராய்ப்பூரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய 'ஜங்கிள் சஃபாரி(Jungle Safari)'யை தொடக்கி வைத்தார். கிட்டத்தட்ட 800 ஏக்கரில் இந்த நந்தன்வன் மிருகக்காட்சி சாலை மற்றும் சஃபாரி உள்ளது. நினைவுச்சின்ன மண்டலம், பார்க்கிங் மண்டலம், நிர்வாக மண்டலம், நீர் மண்டலம், காத்திருக்கும் மண்டலம், மிருகக்காட்சி மண்டலம், சபாரி மண்டலம், மேலாண்மை மண்டலம் என 8 மண்டலங்களாக இந்த ஜங்கிள் சஃபாரி பிரிக்கப்பட்டுள்ளது. இது, இயற்கை சூழலில் சுதந்திரமாக நடமாடும் காட்டு விலங்குகளை கொண்டுள்ளது. சூழல்-நட்பு வாகனங்கள்(eco-friendly vehicles) மூலம், பார்வையாளர்கள் இயற்கை அழகு மற்றும் வனவிலங்குகளின் வாழ்கையை பார்வையிட அழைத்து செல்லப்படுவார்கள். இந்த ஜங்கிள் சஃபாரிக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 10,000 பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். புலிகள், சிங்கங்கள், கரடிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை இந்த சஃபாரியில் காண முடியும். மேலும், இந்த சஃபாரி, தாவரம் உண்ணும் விலங்குகள் மற்றும் மாமிசம் உண்ணும் விலங்குகள் என தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\n5. மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க LinkedIn நிறுவனம், எந்த மத்திய அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது \nஇந்திய மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க LinkedIn நிறுவனம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, All India Council for Technical Education (AICTE)-ல் இணைக்கப்பெற்ற அனைத்து இந்திய கல்லூரிகளும் LinkedIn நிறுவனத்தின் ‘Placements’ தயாரிப்புகளை ஏற்றுக்கொள்ளும். இந்த வேலைவாய்ய்பு தயாரிப்புகள், மாணவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் எந்த கல்லூரியில் இருந்தாலும் ஆன்லைன் மதிப்பீடு சோதனைகள் செய்து, இந்தியாவின் 35-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை நேரடியாக அணுக உதவும். இது அனைத்து மாணவர்களுக்கும் வேலைக்கான ஒரு விளையாட்டு களத்தை வழங்குகிறது.\n6. 2016 சர்வதேச இந்திய திரைப்பட விழாவில்(IFFI), வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ள Kwon Taek Im எந்த நாட்டவர் \nபுகழ் பெற்ற தென் கொரிய இயக்குனர் Kwon Taek Im, கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் (IFFI) 47-வது பதிப்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார். 2016 IFFI விழாவில் தென்கொரியா மிகவும் கவனிக்கத்தக்க நாடாக இருக்கும். ஏனெனில், இவ்விழாவில் தென் கொரிய படங்கள் திரையிடப்படும�� மற்றும் நன்கு அறியப்பட்ட திரைப்பட நடிகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\n7. பிடார்கனிகா(Bhitarkanika) தேசிய பூங்கா இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது \nஒடிஷாவின் கென்ட்ராபரா(Kendrapara) மாவட்டத்தில் பிடார்கனிகா(Bhitarkanika) தேசிய பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா மிகவும் ஆற்றல் வாய்ந்த அதே நேரத்தில் உடையக்கூடிய தனித்துவமான சுற்றுசூழல் கொண்டது. டெல்டா, நதி முகப்பு, கடல், சதுப்பு நிலக் காடுகள், பறவை விலங்கினங்கள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவை பூங்காவின் பல்லுயிரில்(Biodiversity) பங்களிக்கிறது. இது சமீபத்திய செய்திகளில் வரக்காரணம், யுனெஸ்கோ மூலம் நியமிக்கப்பட்ட, International Union for Conservation of Nature (IUCN) அமைப்பின் 2 உறுப்பினர்களை கொண்ட தொழில்நுட்ப மதிப்பீடு பணிக்குழு இந்த பூங்காவை பார்வையிட்டது. இந்த வருகையின் நோக்கம், பூங்காவின் தனித்துவமான சதுப்புநில சுற்றுச்சூழலின் பல்லுயிரின் ground-zeroவை மதிப்பீடு செய்வதற்காகும்.\n8. இந்தியத் தேர்தல் ஆணையம், வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் மத்தியில் உள்ள விழிப்புணர்வு நிலையை மதிப்பீடு செய்ய ஆன்லைன் கணக்கெடுப்பை (Online Survey) எந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தொடங்கியுள்ளது \nஇந்தியத் தேர்தல் ஆணையம், வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் மத்தியில் வாக்குப்பதிவு, வாக்களிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு நிலையை அறிய மற்றும் அவர்கள் வாக்களிக்க விரும்பும் முறை பற்றி கருத்துகள் கேட்க, மும்பையை சேர்ந்த Tata Institute of Social Sciences நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆன்லைன் கணக்கெடுப்பை(Online Survey) தொடங்கியுள்ளது. இந்த தனிப்பட்ட கணக்கெடுப்பின் நோக்கம், வெளிநாட்டு வாக்காளர்களின் பதிவு மற்றும் பங்கேற்பு விகிதங்களை ஆய்வு செய்வது மற்றும் தீர்மானிப்பதாகும். இந்த கணக்கெடுப்பு தகவல்களை பெறுவதற்கு மட்டுமின்றி, அவர்களின் வாக்களிக்கும் விருப்ப முறைகளை அரசு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. இந்த கணக்கெடுப்பை www.everyvotecounts.in என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.\n9. பேரிடர் அபாய குறைப்பு மீதான ஆசிய அமைச்சர்கள் கூட்டத்தின் 7வது பதிப்பு (Asian Ministerial Conference on Disaster Risk Reduction -AMCDRR) எந்த நகரத்தில் தொடங்கியது \nபேரிடர் அபாய குறைப்பு மீதான ஆசிய அமைச்சர்கள் கூட்டத்தின் 7வது பதிப்பை (Asian Ministerial Conference on Disaster Risk Reduction -AMCDRR) பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் நவம்பர் 3-ஆம் தேதி துவக்கி வைத்தார், இது நவம்பர் 5, 2016 வரை நடைபெறும். இந்த மாநாடு, ஆசிய பிராந்தியத்தில் ஒரு கட்டமைப்பை செயல்படுத்த மற்றும் அதன் முன்னேற்றத்தை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை திட்டமிட வழிவகுக்கும். இந்திய அரசு (GOI), ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாய குறைப்பு அலுவலகத்துடன் (UNISDR) இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாநாட்டின் நோக்கம், Sendai மாநாட்டில் அரசாங்கங்கள் மற்றும் பங்குதாரர்கள் உறுதிபூண்டவற்றை தேசிய மற்றும் உள்ளூர் நடவடிக்கைகளாக மாற்றுவதாகும். பேரிடர் அபாய குறைப்பை செயல்படுத்துவதில் அரசியல் மற்றும் பங்குதாரர்களின் அர்ப்பணிப்பை உறுதி செய்ய, ஆசிய பிராந்தியத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை AMCDRR மாநாடு நடைபெறும்.\n10. “Aware and Care” சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் எந்த மாநில அரசால் தொடங்கப்பட்டது \nபஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சமீபத்தில் 100 தகவல் கல்வி தொடர்பாடல் (Information Education Communication (IEC)) மொபைல் வேன்களை கொடியசைத்து “Aware and Care” சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்த IEC வண்டிகளின் அடிப்படை நோக்கமானது, புற்றுநோய், ஹெபடைடிஸ் சி, கர்ப்பவாய்ப் புற்றுநோய் ஆகிய நோய்கள் பற்றி மக்களுக்கு தெரிவிப்பது மற்றும் இந்த நோய்கள் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டங்களில் உள்ள நோயாளிகளை குணப்படுத்த முயற்சி எடுப்பதாகும். மேலும் இந்த சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம், சுற்றுப்பகுதியில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றி மக்களுக்கு உணர்வூட்டும் நோக்கத்தோடு டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshayapathiram.wordpress.com/2013/05/11/ajanta-pharma/", "date_download": "2018-07-21T01:43:51Z", "digest": "sha1:2HVZCBXKGUJIIYURPQQTXZB64XS3ZOMA", "length": 7514, "nlines": 77, "source_domain": "akshayapathiram.wordpress.com", "title": "Ajanta Pharma | akshayapathiram", "raw_content": "பங்குச்சந்தை தொடர்பான குறிப்புகள் மற்றும் அனுபவங்கள், முதலீட்டு சிந்தனைகள் ……..\nAjanta Pharma வின் பங்கு ஒரு நம்பமுடியாத uptrend ல் உள்ளது.\n380-400 ரேஞ்சில் வர்த்தகமாகிக்கொன்டிருந்த பங்கு ஜனவரி இறுதியில் மூன்றாம் காலாண்டு முடிவுகளுக்குப்பின் சூடுபிடித்து 650 வரை சென்றது. அது வரையில் இந���த பங்கினை வெளியேயிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஜனவரி இறுதியில் இந்த பங்கை ‘buy on dips’ வகையில் வாங்குவது என்று முடிவு செய்து 570 ல் சில பங்குகளை வாங்கினேன். ஏப்ரல் முதல் வாரத்தில் 750க்கு மேல் வர்த்தகமாக ஆரம்பித்தது. delivery % மிக குறைவாக இருக்கவே பங்கை விற்றுவிட்டேன். 670-700 ல் கொஞ்சம் முதலீடு செய்தேன். சென்ற வாரத்தில் 900 க்கு மேல் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது.\nபுதிய உயரங்களைத் தொடும் பொழுது delivery % குறைவாக இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். குறிகிய கால வர்த்தகம் செய்ய நினைக்கும் traderகளுக்கும் சரி, பங்கின் அடிப்படையை கருத்தில் கொண்டு நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் சரி இது சரியான பங்கு.\nபங்கின் volatility நல்ல entry நிலைகளைக்கொடுக்கும். Rs 800 க்கு கீழே மெதுவாக இந்த பங்கினை வாங்க ஆரம்பிக்கலாம்.\n1) நல்ல dividend பாலிசி. இந்த ஆண்டு Rs 6.25 டிவிடெண்ட் வழங்கப்பட்டது. சராசரியாக நிகர லாபத்தில் 10-15% வரை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக கொடுக்கபடுகிறது\nகடந்த 5 ஆண்டுகள் விற்பனை வளர்ச்சி விகிதம் – 20.41%\nகடந்த 5 ஆண்டுகள் PAT வளர்ச்சி விகிதம் – 37%\n3) இந்த விலையிலும் தொடர்ந்து Ajanta Pharma promoters சந்தையிலிருந்து பங்குகளை வாங்குகிறார்கள்.\n4) புதிய தயாரிப்புகளை பொறுத்த வரை 12 ANDA applications – US FDA வின் அனுமதிக்காக இருக்கின்றன. ஆண்டுக்கு 5-6 புதிய மருந்தகளுக்கான application சமர்ப்பிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.\n5) முந்தைய காலண்டுகளை விட 15 கோடி ருபாய் அதிக tax outgo நான்காம் காலாண்டில் இருந்தது. Tax outgo பழைய நிலைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அப்படியாகும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முடிவுகள் மிக நன்றாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.\n800-900 range ல் சிறுக சிறுக சேர்ப்பது என்று தீர்மானித்துள்ளேன்.\nகுறிகிய கால trade செய்ய நினைப்பவர்கள் delivery % ல் ஒரு கண் வைத்து, அது கூடும் பொழுது வாங்கி குறையும் பொது விற்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநல்ல பங்குகளை அடையாளம் காண்பது எப்படி\nபடித்ததில் பிடித்தது- 8 March 2015\nLincon Nivas on படித்ததில் பிடித்தது- 27 May…\nhelloram on படித்ததில் பிடித்தது- 27 May…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/03/blog-post_29.html", "date_download": "2018-07-21T01:50:28Z", "digest": "sha1:QXXHFYYWCIL5NE3MB66XDBOZTTWEMVIY", "length": 49275, "nlines": 450, "source_domain": "engalblog.blogspot.com", "title": "அட - இப்போ ப்ளே பண்ணுதே! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅட - இப்போ ப்ளே பண்ணுதே\nஅறிவு ஜீவியின் தலை தெரிந்ததுமே எல்லாக் குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.\n\"மாமா எங்க எல்லோருக்கும் லீவு விட்டாச்சு. .... ஆனா ஒரு கேம் கூட ஓடாம இந்த பிளே ஸ்டேஷன்ல பாருங்க ....இவன்தான் என்னவோ பண்ணிட்டான் .... எல்லா டிஸ்கையும் அம்மா எடுத்துப் பரண்லே வச்சிருந்தா ... \" இப்படிப் பல முனையிலிருந்து பல தகவல்கள் வந்து ஜீவியின் மடியில் - சாரி - காதில் விழுந்ததும், சுறு சுறுப்பானார்.\nபொதுவாகப் பையன்களுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் பொருள்களைப் பாது காப்பதில் இல்லை என்பதால் அங்கிதாவை அழைத்து மேல் விவரங்களைக் கேட்டுக் கொண்டார். பின்னர் ஒரு டிஸ்க் கேட்டு வாங்கிக் கண்ணாடி போட்டுக் கொள்ளாமல் ஒரு தடவை, போட்டுக் கொண்டு இரண்டு தடவை, லைட் போட்டுக் கொண்டு ஒரு தடவை, ஜன்னலோரம் போய் தகட்டைச் சாய்த்து என்று பார்த்துக் கொண்டிருக்க அவர் பின்னேயே ஹாம்லின் நகரத்து குழலூதுபவர் பின் போன குழந்தைகள் மாதிரி, ஜீவி பின்னாலேயே அலை அலையாக அலைந்து கொண்டிருந்தனர்.\nஜீவி தன் விஷுவல் பரிசோதனை முடிந்ததும், தட்டை முகர்ந்து பார்த்தார், பின் (குழந்தைகள் யாரும் பாராத போது) கொஞ்சம் தொட்டு நாக்கு நுனியிலும் வைத்துப் பார்த்தார். பிறகு ஒரு முறை வீட்டுக்குள் சுற்றி வந்தார். திடீரென்று அவர் முகம் பிரகாசமானது.\n\"அர்ஜுன் சொன்ன மாதிரி கண்ணாடி துடைக்கும் துணியை வைத்துத் துடைத்தால் போதும் என்றதும், கோரசாகக் குழந்தைகள் அனைவரும் \"பின் ஏன் கேம் வரல்லை\n\"நீங்கள் துடைத்த போது தகட்டைத்தான் துடைத்தீர்கள் ஆனால் உள்ளே இருக்கும் லென்ஸ் மேல் முதலில் படிந்த எண்ணெயைத் துடைக்கவே இல்லை. இப்போ நம்ப அதையும் துடைச்சுப் பார்ப்போம் \"என்றார்.\nதுடைத்ததும் ஒரு கேம் லோடும் ஆனது. அங்கிதா \"அப்பவே நான் நெனச்சேன் இந்த ஆனந்த் போட்ட ஆயில் தான் இப்படிப் பண்ணியிருக்கும் என்று \" என்று ஆரம்பித்ததும் \"இன்னொரு தடவை அப்படி சொன்னேன்னா ... \" என்று கிட்டே வந்த ஆனந்தை ஜீவி அப்படியே இழுத்துக் கொண்டார்.\nஇதுக்கெல்லாம் ஒரு வழியில் கொசு தான் காரணம் என்ற ஜீவி, பிறகு குழந்தைகளுக்கு [ஏன் பெரியவர்களுக்கும் தான் ] விளக்கிச் சொன்னார் :\n\"நாம்ப பிளக்ல போடற திரவக் கொ���ு விரட்டியில் இருக்கும் பரஃபின் ஆயில் ஆவியாகி கொசுவை விரட்டுகிறது பின் இரவில் சற்றுக் குளிர்ந்ததும் திரவத் திவலை ஆகி விடுகிறது. அதனால் தான் நாம் ரொம்ப நாள் உபயோகிக்காத சி டி, டி வி டி எல்லாவற்றிலும் இப்படித் திவலைகள் காணப் படுகிறது. துடைத்த பின் உபயோகிப்பது நல்லது. \" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராஜம் அத்தை, \"அப்படி செட்டிலாகும் திரவத்தில் விஷம் இருக்குமோ - கொழந்தேகளெல்லாம் வெளையாடும் பொழுது கையை வாயில் வச்சுக்குமே \" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.\n(ராஜம் அத்தை கேட்டதற்கு, 'ஆமாம்' அல்லது 'இல்லை' அல்லது 'தெரியவில்லை' என்று நினைப்பவர்கள் - பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளை பதியுங்கள். குழந்தைகள் பார்க்காதபோது அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.)\nஅட - இப்போ ப்ளே பண்ணுதே\nஅருமையான கண்டுபிடிப்பு. எங்க வீட்டுக்கு ஒருநாள் அனுப்புங்க அந்த ஜீவீயை.\nநல்ல தகவல். நன்றி ஜீவி\nசி டி -ல செட்டிலான திரவத்துல விஷம் இருக்குமான்னு தெரியல. ஆனா, குழந்தைகளுக்கு இந்த மாதிரி அழுக்கு,\nதூசின்னு எதை தொட்டாலும் உடனே சோப்பு போட்டு கை அலம்பர வழக்கத்தை கண்டிப்பா பழக்க படுத்தணும். இது எப்பவுமே அவங்களுக்கு நல்லது.\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nஅருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி\nராஜம் அத்தை, \"அப்படி செட்டிலாகும் திரவத்தில் விஷம் இருக்குமோ - கொழந்தேகளெல்லாம் வெளையாடும் பொழுது கையை வாயில் வச்சுக்குமே \" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.\nஅக்கறையுள்ள கேள்வி. பதில் அறிய ஆசை.\nமணி சார் நானும் உங்க கூடத்தான் சேர்ந்து இதைப் படித்தேன். எனக்கு எதற்கு நன்றி\n குழந்தைகள் இனி குதூகலமாய் விளையாடட்டும்.\nஅட, ஆமாம். என் சி டி க்கள் கூட எதோ திரவத்தால் பாதிக்கப் பட்டுள்ளன ஜீவியின் துணிச்சல் இல்லாததால் அப்படியே துடைத்து விட்டேன். நன்றி.\n{{{{நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி }}}\nரசாயனங்களின் ஆளுமை இலாத இடம் எதுகுழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அவதானமாக இருத்தல் அவசியம்\nஎனது ஒவ்வொரு கண்டுபிடிப்பு கருத்துக்கும் ஆயிரம் ரூபாய் கன்சல்டிங் பீஸ் இருக்கு. இல்லனா, சொல்லிடுவேன்.\nகுழந்தைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கை கழுவப் பழக்குவது நல்லது\nஇரண்டு வாரம் முன்பு தான் தண்ணீர் பற்றி எழுதி இருந்தார்கள் கண்ட இடங்களில் கை வைக்காமல் இருக்க பழகி வைத்தால் அதைவிட நல்லது \nமீனாட்சியும் / தேனம்மையும் - டேய் சாய் அடங்கு என்பது கேட்கின்றது. இருந்தாலும் சாய் அப்படியே விட்டால் - அது அசிங்கம் இல்லே \nநாங்கள் சினிமா படங்களை, இப்போது எல்லாம், \"யு.எஸ்.பி. ஹர்ட் டிரைவ்\" உள் போட்டு விடுகின்றோம். விளையாட்டு சி.டி. கொஞ்சம் கஷ்டம் தான். லாவகமாக ஆட்காட்டி விரலை சி.டியின் நடு துவாரத்தில் நுழைத்து உபயோக படுத்துவது நல்லது. முறுக்கு, தட்டை என்று நொறுக்கு தினி தின்றுக்கொண்டு எடுத்தால் - அம்பேல் தான் \nஉங்கள் ஊரின் கொசு இதற்கெல்லாம் கவலை படுவது போல் தெரியவில்லையே என் அம்மாவிடம் சென்னை வந்து தங்கி இருக்கும்போது கொசு கடிக்கிறது என்றால். \"டேய், அது எப்படிடா உன்னை மட்டும் கடிக்கிறது\" என்று கேட்ப்பார்கள்.\n\".......அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.\"\nநுனி நாக்கால் அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்தவர் வந்து என்ன சொல்லப்போகிறார் --- இதில் விஷமில்லை.. இல்லன்னா நா போழச்சிருப்பேனா\nResidue தான் என்றாலும், எப்படியும் கொஞ்சுண்டு பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மை பாக்கி இருக்கும் என்பது என் ஊஹம். மீனாக்ஷி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். விஷமோ விஷம் இல்லையோ, குழந்தைகளை ஜாத்திரதையாய் இருக்க பழகினால் நல்லது. அடிக்கடி கை அலம்புவதால் தண்ணீர் வீணாகும் என்றால், Hand Santilizer உபயோகப்படுத்தலாமே\nஆவியாக இருக்கும்போது அதை சுவாசிக்கிறோமே அப்போது அது விஷமாக இருப்பதில்லை அப்போது அது விஷமாக இருப்பதில்லை அதனால், திரவமாக இருக்கும்போதும் அது ஒன்றும் செய்யாது அதனால், திரவமாக இருக்கும்போதும் அது ஒன்றும் செய்யாது\nஎந்த விஷமும் அதற்குத்தேவையான அளவில் இருந்தால்தான் விஷமாக வேலை செய்யும். (Threshold level). அதற்கு குறைந்திருந்தால் அடர்த்தியைப்பொருத்து மருந்தாகவும் செயல்படும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஜே கே 04 - கற்றலும், கற்பித்தலும்.\nஅட - இப்போ ப்ளே பண்ணுதே\n(நேற்று) தகடு ... தகடு ...\nதலைப்புச் செய்திகள் - கலகலப்பு கமெண்ட்டுகள்..\nஒர��� கேள்வி - ஒரே பதில்.\nஇனி அடுத்தவாரம் (கே ப)\nகொசுறு ... கே ப\nதிமிர்க் கேள்விகளும், தெனாவட்டு பதில்களும் \nமகளிர் தினம் - மேலும் சில சிந்தனைகள்.\nஆட்டுக்கல் பகவதி கோவிலும், அனந்தபத்மநாப சுவாமியும்...\nதந்தி - முந்தியா பிந்தியா\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொட���ின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திர���ச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேன���ன் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/tiny-computer-costs-just-rs-320-010477.html", "date_download": "2018-07-21T02:20:08Z", "digest": "sha1:F2LSR6SSC4DSPV5G5F6XNEJ7SYU2VB7K", "length": 8728, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tiny Computer Costs Just Rs.320 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.320க்கு கம்ப்யூட்டர், நீங்க வாங்கிட்டீங்களா.\nரூ.320க்கு கம்ப்யூட்டர், நீங்க வாங்கிட்டீங்களா.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nராஸ்ப்பெரி பை பவுன்டேஷன் நிறுவனம் விலை குறைந்த கணினிகளின் பட்டியலில் புதிய வகை கணினியை அறிமுகம் செய்திருக்கின்றது. ராஸ்ப்பெரி பை சீரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த கணினியின் விலை இந்திய மதிப்பில் ரூ.320 மட்டுமே. இதோடு தற்சமயம் வரை இது தான் மிக சிறிய கணினி ஆகும்.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை ராஸ்ப்பெரி பை சீரோ கணினியானது ப்ராட்காம் பிசிஎம்2835 அப்ளிகேஷன் பிராசஸர், 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம்11 கோர் வழங்கப்பட்டுள்ளது. இதோடு ராஸ்ப்பெரி பை 1 மாடலை விட இந்த பிராசஸர் 40 சதவீதம் வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 512 எம்பி ரேம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.\nகனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மினி-எச்டிஎம்ஐ சாக்கெட், 1080பி60 வீடியோ அவுட்புட், 40-பின் ஜிபிஐஓ ஹெட்டர் மற்றும் கம்போசிட் வீடியோ ஹெட்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் யுஎஷ்பி அல்லது ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமென்பொருள் அம்சங்களை பொருத்த வரை ராஸ்ப்பியன், என்ற லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த சிறிய கணினி விரைவில் இந்தியாவிலும் வெளியாகும் என கூறப்படுகின்றது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/bollywood-actors-actresses-mobile-phone-models.html", "date_download": "2018-07-21T02:20:28Z", "digest": "sha1:25PLN6UV3AQZ4G7VTB673CMM6LRUCIDL", "length": 8238, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top Smartphones Used by Bollywood Actors - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'பாலிவுட்' நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்\n'பாலிவுட்' நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇந்தியாவில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் இவைதான்...சாம்சங், நோக்கியா, சோனி,...\nகடந்த வருடம் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட செல்போன்கள்\n2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் : ஆய்வு\n2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் : ஆய்வு\n2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் : ஆய்வு\n2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் : ஆய்வு\nசினிமா பிரபலங்களைப்பற்றி தெரிந்துகொள்வதே அலாதியானது நம்மில் பலரும் நடிகர் நடிகைகள் பற்றிய அன்மைத்தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்போம்.\nஆகவே அவர்கள் 'கையில்' வைத்திருக்கும் மொபைல் போன்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா\n'பாலிவுட்' நடிகர் நடிகைகள் என்னென்ன போன்கள் பயன்படுத்துகிறார்கள் என்று நீங்களே பாருங்களேன். கோலிவுட் தகவல்கள் விரைவில்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பணக்காரராக இருந்தால் உங்களுக்கான 5 சாதனங்கள்\nஉலகம் முழுவதுமுள்ள கூகுள் அலுவலகங்கள்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2010/05/blog-post_29.html", "date_download": "2018-07-21T02:04:23Z", "digest": "sha1:KY4IBHF4DOUY35JKBO3Y7HLH753UWNZC", "length": 16521, "nlines": 124, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: நிலவு உடையும் காலம்", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nநம் பெயர் தாங்கிய கள்ளிச்செடியை கைகளாக்கிக் கொண்ட பிறகு, இனிமையாகவே இருக்கிறது ரணத்தின் ரசனை. துள்ளியோடும் உன் வலது கண், நேராக வந்து ஒட்டிக்கொள்கிறது என் நெஞ்சில் மூன்றாம் கண்ணாக கண்கள், காதலின் வாசல்கள். பூட்டப்படாத வாசல்கள் பூச்சொரியும் சொர்க்கங்கள். தூரமாகவே நிற்கும் உன் இடது கண், எப்போதும் எதிரில் நின்று என்னைப் பார்ப்பதாய் உன்னைக்காட்டுகிறது. உன்னைக்காட்டுவதும் என்னைப் பார்ப்பதுமான சித்து விளையாட்டில், பிறப்பும் இறப்பும் சேர்ந்தே நடக்கிறது. வரவா வேண்டாமா என்கிற குழப்பத்தில் ஆடும் உன் தாவணி, என் உயிரை கட்டி முடிந்து வைத்திருக்கிறது.\nதிடீரென ஞாபகம் வந்தவளாய், பாவாடையில் உயிரை பொதிந்து, குபுக்கென விழுங்கி கொள்கிறாய். துடிக்கும் உன் இதயத்துக்கருகில் என்னுயிர் பம்மிக்கொள்கிறது. ஜென்மங்கள் கடந்த வாழ்வு, உன்னிதயத்தில் திரைப்படமாகிறது.\nஒரு காலத்தில் சிப்பாயாக இருந்திருக்கிறேன். குதிரையில் ஏறுவதும் வேறுநாட்டு வீரர்களை களத்தில் வெல்வதுமான் வீர வாழ்வு. கூடவே உன்னைப்பற்றியும் காட்டுகிறது படம். நீ ஏதோ ஒரு நாட்டில் மோர் விற்கும் பெண். கிருஷ்ணன் வந்தானா என்று கேட்டுக்கொண்டே, உடைந்த வெண்ணை பானையை பார்க்கிறாய். 'ஏய் கள்வா' என்கிற போது, கண்ணன் கதவின் பின்பக்கம் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போதும் கண்ணன், குழந்தையாகவே இருப்பது எனக்கு ஆச்சர்யம்.\nஇப்போது அடுத்த ஜென்மம். என்னால் நம்பவே முடியவில்லை. நான்தான் கபிலர் என்றால் எப்படி நம்புவது கோழி இறகை காதில் வைத்துக் குடைந்துகொண்டே, பாடல் இயற்றுகிறேன். அசிஸ்டெண்ட்டுகள் யாரும் இல்லாததால் நானே பனையோலையில் எழுதுகோலால் அழுத்தி அழுத்தி எழுதி சிரித்துக்கொள்கிறேன்.\nநீயும் வருகிறாய். உன் பெயர் காக்கை பாடினியாரோ அல்லது அவ்வையாராகவோ இருக்கலாம். நீ பேசும் பஞ்ச் டயலாக்கில், டக்கென்று திரையில் தீப்பிடிக்கிறது. இதயம் உம்மென்று, பம்மியிருக்கும் என்னை ஆக்ரோஷமாக பார்க்கிறது.\nஒவ்வொரு ஜென்மத்திலும் நாமிருவரும் யார் யாராகவோ இருந்திருக்கிறோம். இப்போதுவரை, ஒரு காலத்திலும் கணவன் மனைவியாக இல்லவே இல்லை.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 4:24 AM\n//ஒவ்வொரு ஜென்மத்திலும் நாமிருவரும் யார் யாராகவோ இருந்திருக்கிறோம். இப்போதுவரை, ஒரு காலத்திலும் கணவன் மனைவியாக இல்லவே இல்லை. //\nஅண்ணாச்சி, ஊருக்கு போனப்ப யாரையோ பார்த்ருகீங்க\nஒரே பீலிங்க்ஸ் ஆப் இன்ட��யா இருக்கு..........ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n////ஒவ்வொரு ஜென்மத்திலும் நாமிருவரும் யார் யாராகவோ இருந்திருக்கிறோம். இப்போதுவரை, ஒரு காலத்திலும் கணவன் மனைவியாக இல்லவே இல்லை. //\nஅண்ணாச்சி, ஊருக்கு போனப்ப யாரையோ பார்த்ருகீங்க\nஆமா அண்ணாச்சி யாரு அது\nஅலையடிக்கும்.நினைவுகளும் குளத்து அடியில் கிடக்கும் ஜில்லிப்பும் சேர்ந்து பயணிக்கிற சொற்கள்.எழுந்து எங்கெங்கோ போகிறது.சிலநேரம் பணியிடமேஜைக்கும் வந்துவிடுகிறது.\nகாதல்ல என்னவோ உளறினாலும் அழகாய்ச் சொல்லி முடிச்சிருக்கீங்க.\n/ஒவ்வொரு ஜென்மத்திலும் நாமிருவரும் யார் யாராகவோ இருந்திருக்கிறோம். இப்போதுவரை, ஒரு காலத்திலும் கணவன் மனைவியாக இல்லவே இல்லை. //\n//அண்ணாச்சி, ஊருக்கு போனப்ப யாரையோ பார்த்ருகீங்க\nஎன்னத்த சொல்ல ராஜகோபால் சார்.\n//என்னவோ உளறினாலும் அழகாய்ச் சொல்லி முடிச்சிருக்கீங்க//\nகவிதைங்க சார் இது... என்னவொரு மென்மையான எழுத்து... ரசித்தேன்...உங்களுக்கும் ஃபீலிங்கா\nபீலிங் எல்லாருக்குமே உண்டு பாலாசி.\nசார் வணக்கம்,ரொம்ப நாளாயிடுச்சி,இல்ல வருஷமாச்சி....அப்பப்ப படிக்கிறது, நேரமே கிடைக்கல சிங்கம் என்னை அதிகமா எடுத்துக்கிச்சி,,எல்லா வேலைகளும் முடிஞ்சி இப்பதான் கொஞ்சம் அசந்து எழுந்து அடுத்து தனி முயற்சிக்கு ஆயுத்தமகுறேன்.. நிலவு உடையும் காலம் நன்றாக இருந்தது.இனி அடிக்கடி பேசுவோம். அன்புடன் வீரமணி\nசிங்கத்தில் வேலை பார்த்ததை அறிந்தேன்.\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய��மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nவான ம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/11/now-check-your-lock-today.html", "date_download": "2018-07-21T01:57:06Z", "digest": "sha1:HOH6VIXHBGZFLQQNW5QL7CGCHX4SFB6A", "length": 57944, "nlines": 1043, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: இந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி? சோதித்து பாருங்கள். NOW CHECK YOUR LOCK TODAY", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (203)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (89)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nநீங்கள் செய்ய வேண்டியது கீழே தரப்பட்டுள்ளது .\nநேரத்திற்கு நேரம் , உங்கள் எண்ணங்களுக்கேற்ப சரியானபடி நல்லது & கெட்டது பலன் காட்டும் அபூர்வமான சுய சோதனை..\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் இதோ \n* * மவுஸ் கர்சர�� இங்கே முதலில் வைக்கவும் * *\n* கண்களை மூடிக்கொண்டு மேல் நோக்கி நகர்த்தவும் .\n* எந்த கட்டத்தில் என்ன பலன் இருக்கின்றதோ\n* அது தான் நீங்கள் கிடைக்கப் பெறும் அதிர்ஷ்டம்\nஇந்த நொடி நீங்கள் செய்யக் கூடாதது\nமிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம்\nக்கை பல வீனம் வெட்டிப்\nகெடுதல் துர திஷ்டம் தோல்வி\nஇந்த பலனால் இப்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்\n* * மவுஸ் கர்சரை இங்கே முதலில் வைக்கவும் * *\n* கண்களை மூடிக்கொண்டு மேல் நோக்கி நகர்த்தவும்.\n* அது காட்டும் பலன் தான்\n* நீங்கள் சற்று எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய நேரம்.\nஇதை தினமும் ஒருமுறை செய்யுங்கள் \nவாழ்கையில் எந்த பிரச்சனையும் வராமல், என்றும் மகிழ்சியாக இருக்கலாம்\nLabels: இந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம��\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனத��� பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்���ுதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் க���ாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே,...\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்...\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உ...\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உத...\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் ' - BHARATHIYAAR NE...\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்று...\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்பு...\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்...\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப...\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - ச...\nஎன்னைப் பின்தொடர்ந்த அந்த மர்ம நபர் யார்\nபாகம் : 1 விவேகானந்தர் - அவரது ஆயுள் நீண்டிருந்தா...\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போ...\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம். YOU ...\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட ந...\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்...\nஉங்கள் குழந்தைகள் எண்ணம் நிறைவேற பத்து நிமிடம் போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edappadi.net/aggregator/sources/2", "date_download": "2018-07-21T02:00:35Z", "digest": "sha1:5XZ5XFS66MFKWF34W5IFUXXDGANARHVB", "length": 26172, "nlines": 135, "source_domain": "edappadi.net", "title": "Tamil oneindia | Edappadi (எடப்பாடி) online", "raw_content": "\nபலாத்கார மிருகங்களை விட ஈவு இரக்கமே இல்லாத கொடூரர்கள் இவர்கள்தான்...\nமதுரை: எதுக்குமே ஒரு ஈவு இரக்கம் வேணாமா செய்ற தப்பை தட்டி கேட்டா அதுக்கு இன���னொரு மன்னிக்க முடியாத தப்பை செய்யறதா செய்ற தப்பை தட்டி கேட்டா அதுக்கு இன்னொரு மன்னிக்க முடியாத தப்பை செய்யறதா மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு மாநகர பேருந்து சோழவந்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது. சமயநல்லூர் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் சிலர் அந்த பஸ்ஸில் ஏற தயாராக நின்றிருந்தனர். ஆனால் பஸ் அந்த ஸ்டாப்பில்\nஅரசு பள்ளிக்கூடத்திற்கு எதிரிலேயே கஞ்சா விற்பனை.. ராமநாதபுரத்தில் மக்கள் கொந்தளிப்பு\nராமநாதபுரம்: கஞ்சா விற்பதே சட்டவிரோதம். அதை கொண்டுபோய் அரசு பள்ளி எதிரே கடைபோட்டு விற்பனை செய்கிறார்கள் என்றால் இந்த சமூக விரோதிகளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும் ராமநாதபுரம் ஒன்றியம் சித்தார்கோட்டை என்ற ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அரசு பள்ளிக்கு எதிரே உள்ள மைதானத்தில் தடை செய்யப்பட்ட\nஏதாவது போதை வஸ்து சாப்பிட்டீங்களா ராகுல்.. சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கிண்டல்\nடெல்லி: ஏதாவது போதை வஸ்துக்களை சாப்பிட்டீர்களா என மத்திய அமைச்சர் ஹர்சிம்ராட் கௌர் ராகுலை கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காத நிலையில் மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர மாநில எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதுதான் ஹாட்டாப்பிக்காக இருந்தது.\nதீர்மானத்தை எளிதாக முறியடித்த மோடி அரசு.. பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா\nடெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 325 வாக்குகளை பெற்று மோடி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி சீனிவாஸ் கேசினேனி கொண்டு வந்தார். அதன் மீது இன்று காலையில் விவாதம் நடைபெற்றது.\nதீர்மானத்தை எளிதாக முறியடித்த மோடி அரசு.. பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா\nடெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 325 வாக்குகளை பெற்று மோடி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித��தார். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி சீனிவாஸ் கேசினேனி கொண்டு வந்தார். அதன் மீது இன்று காலையில் விவாதம் நடைபெற்றது.\nஉலகிலேயே சிறந்த நடிகர் மோடி.. பிளாக் பஸ்டர் படம்.. தெலுங்கு தேசம் எம்பி விமர்சனம்\nடெல்லி: உலகத்திலேயே பிரதமர் மோடி சிறந்த நடிகர் என தெலுங்கு தேசம் எம்பி கேசனேனி சீனிவாஸ் விமர்சித்துள்ளார். மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் விவாதத்தின் போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலளித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் ஆக்ரோஷமாக அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலடி கொடுத்தார் பிரதமர் மோடி.\nஉலகிலேயே சிறந்த நடிகர் மோடி.. பிளாக் பஸ்டர் படம்.. தெலுங்கு தேசம் எம்பி விமர்சனம்\nடெல்லி: உலகத்திலேயே பிரதமர் மோடி சிறந்த நடிகர் என தெலுங்கு தேசம் எம்பி கேசனேனி சீனிவாஸ் விமர்சித்துள்ளார். மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் விவாதத்தின் போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலளித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் ஆக்ரோஷமாக அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலடி கொடுத்தார் பிரதமர் மோடி.\nநாடாளுமன்றத்துக்குள் அனல் பறக்க விவாதம்.. வெளியில் வெளுத்துக் கட்டிய டின்னர் ஏற்பாடுகள்\nடெல்லி: நாடாளுமன்றத்துக்குள் காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில் வெளியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை உறுப்பினர்கள் சுவைத்தனர். மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எம்பி சீனிவாஸ் கேசினேனி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் கேண்டீனுக்கு விடுமுறை என்பதால் உறுப்பினர்களுக்கு வெளியிலிருந்து\nநாடாளுமன்றத்துக்குள் அனல் பறக்க விவாதம்.. வெளியில் வெளுத்துக் கட்டிய டின்னர் ஏற்பாடுகள்\nடெல்லி: நாடாளுமன்றத்துக்குள் காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில் வெளியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை உறுப்பினர்கள் சுவைத்தனர். மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எம்பி சீனிவாஸ் கேசினேனி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்���ைய தினம் கேண்டீனுக்கு விடுமுறை என்பதால் உறுப்பினர்களுக்கு வெளியிலிருந்து\nதெலுங்கு எங்கள் தாய் போன்றது.. நெஞ்சை தொட்ட பிரதமர் மோடி\nடெல்லி: தெலுங்கு எங்கள் தாய் போன்றது என கூறி தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறிய பிரதமர் மோடி ஆந்திராவை வஞ்சித்துவிட்டதாக அக்கட்சி எம்பிக்கள் விவாதத்தின் போது குற்றச்சாட்டுக்களை அடுக்கின.\nதெலுங்கு எங்கள் தாய் போன்றது.. நெஞ்சை தொட்ட பிரதமர் மோடி\nடெல்லி: தெலுங்கு எங்கள் தாய் போன்றது என கூறி தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறிய பிரதமர் மோடி ஆந்திராவை வஞ்சித்துவிட்டதாக அக்கட்சி எம்பிக்கள் விவாதத்தின் போது குற்றச்சாட்டுக்களை அடுக்கின.\nராகுல் கண் அடித்ததை நாடே பார்த்து விட்டது... பதிலுரையில் பதிலடி கொடுத்த மோடி\nடெல்லி: ராகுல்காந்தி இன்று கண் அடித்ததை இந்த நாடே பார்த்துவிட்டது என பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலளித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்மறை அரசியலை அம்பலப்படுத்திவிட்டன என்று கூறினார். அதிகாரத்தில் அமர வேண்டியது யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பேசினார்.\nராகுல் கண் அடித்ததை நாடே பார்த்து விட்டது... பதிலுரையில் பதிலடி கொடுத்த மோடி\nடெல்லி: ராகுல்காந்தி இன்று கண் அடித்ததை இந்த நாடே பார்த்துவிட்டது என பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலளித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்மறை அரசியலை அம்பலப்படுத்திவிட்டன என்று கூறினார். அதிகாரத்தில் அமர வேண்டிய���ு யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பேசினார்.\nஒய்எஸ்ஆர் காங் விரித்த வலையில் நீங்கள் விழுந்து விட்டீர்கள்...இதை அப்பவே நாயுடுவிடம் சொன்னேன்- மோடி\nடெல்லி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விரித்த வலையில் தெலுங்கு தேசம் கட்சி விழுந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 3 மாநிலங்களும் வளர்ச்சி பாதையில் செல்கின்றன. ஆந்திர மக்களின் விருப்பங்களை மதித்து மத்திய\nஒய்எஸ்ஆர் காங் விரித்த வலையில் நீங்கள் விழுந்து விட்டீர்கள்...இதை அப்பவே நாயுடுவிடம் சொன்னேன்- மோடி\nடெல்லி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விரித்த வலையில் தெலுங்கு தேசம் கட்சி விழுந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 3 மாநிலங்களும் வளர்ச்சி பாதையில் செல்கின்றன. ஆந்திர மக்களின் விருப்பங்களை மதித்து மத்திய\nராகுல் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் எங்கே.. பாஜகவுக்கு காங். கேள்வி\nடெல்லி: லோக்சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு பாஜக நேரடியாக பதில் தரவில்லை என்று பேச்சு எழுந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை நடந்தபோது ராகுல் காந்தியின் பேச்சுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபாவை அதிர வைத்த அவர் அடுக்கடுக்காக பல பிரச்சினைகளை\nராகுல் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் எங்கே.. பாஜகவுக்கு காங். கேள்வி\nடெல்லி: லோக்சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு பாஜக நேரடியாக பதில் தரவில்லை என்று பேச்சு எழுந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை நடந்தபோது ராகுல் காந்தியின் பேச்சுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபாவை அதிர வைத்த அவர் அடுக்கடுக்காக பல பிரச்சினைகளை\n2024-ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிவனை வேண்டுகிறேன்-மோடி கிண்டல்\nடெல்லி: 2024-ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சிவனை பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம், ஆர்பிஐ, நீதித்துறை எதன்\n2024-ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிவனை வேண்டுகிறேன்-மோடி கிண்டல்\nடெல்லி: 2024-ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சிவனை பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம், ஆர்பிஐ, நீதித்துறை எதன்\nநான் ஏழை.. அதனால்தான் ராகுல் கண்ணைப் பார்க்க பயப்படுகிறேன்.. மோடி\nடெல்லி: ராகுல் காந்தி கண்களை பார்க்க நான் தயங்குகிறேன். உண்மைதான். காரணம் ஏழை.. அது மட்டுமா, காங்கிரஸின் கண்களைப் பார்த்த பலரின் கதி என்ன என்பது நாடறியும் என்று பிரதமர் மோடி பேசினார். லோக்சபாவில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மோடி இன்று இரவு பேசினார். அவரது உரையில் ராகுல் காந்தியை கடுமையாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2010/09/blog-post_18.html", "date_download": "2018-07-21T01:52:01Z", "digest": "sha1:KBYIBD5OTQXRJBAMJBUQDI6IY3GKAPKK", "length": 4880, "nlines": 108, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: முத்தம்", "raw_content": "\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செ��்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2015/07/blog-post_29.html", "date_download": "2018-07-21T01:56:01Z", "digest": "sha1:FT2MX4JIYVXSYGGIGGCIY5F5332BFIP2", "length": 8166, "nlines": 145, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனை ரத்து சரியே ! | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\nபுதன், 29 ஜூலை, 2015\nபேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனை ரத்து சரியே \nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்தது.\nஇந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.\nபின்னர், நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பை திருத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஇந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகேய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தீர்ப்பில் திருத்தம் கோரும் மத்திய அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய நீதிபதிகள், பேரறிவாளன் உள்பட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று கூறி, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\nபேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனை ரத்து சரிய...\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால...\nMakkal Kural ePaper மக்கள் குரல் இ-பேப்பர்\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/1176802", "date_download": "2018-07-21T01:50:22Z", "digest": "sha1:4GKN667SHJ5TM5EZZXVIQNHRE5S6EB7P", "length": 2449, "nlines": 21, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Semalt JS குறியீடு திருடப்பட்டது இருந்து", "raw_content": "\nSemalt JS குறியீடு திருடப்பட்டது இருந்து\nநான் ஒரு வலை பயன்பாட்டை உருவாக்கியது jQuery, HTML- CSS மார்க் இது ஒரு பிரீமியம் வலை பயன்பாட்டை இருக்கும். எனவே நான் குறியீடு பாதுகாப்பு பாதுகாப்பு திருடப்பட்ட இருந்து உறுதி செய்ய வேண்டும். ஆனால் இவை அனைத்தும் கிளையன் பக்கமாக இருப்பதால், அவற்றை பாதுகாக்க 100% பாதுகாப்பான வழி இல்லை. ஆனால் நான் திருடுவதற்கு கடினமாக உழைக்க விரும்புகிறேன். இதை நான் செய்தேன்:\nநான் சுட்டி வலது கிளிக் பொத்தானை முடக்க\nநான் மின்தேக்கினேன் மற்றும் குறியீடு மறைத்துவிட்டேன் - ray ban 4165 justin.\nநான் வெளி JS கோப்பு சேர்க்க JS குறியீடு பயன்படுத்தப்படும் மற்றும் யாரும் வெளி JS கோப்பு\nபெயர் புரிந்து கொள்ள முடியும் என்று குறியீடு obfuscated\nஒரு குறியீட்டை நான் உருவாக்கியுள்ளேன். JS கோப்புறையில் HTML கோப்பு யாரும் JS கோப்புறை\nஇவை எல்லாவற்றையும் கடினமாக்குவது போதும் என்று நினைக்கிறீர்களா எனக்கு ஏதாவது ஆலோசனையோ ஆலோசனையோ இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=212", "date_download": "2018-07-21T01:59:56Z", "digest": "sha1:DFKBRB2VJVPHKFKVHIEZDYUR44AWIFIK", "length": 11433, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் முரளீதர சுவாமி\nநம்மைவிட உயர்ந்தவரைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மை விடத் தாழ்ந்தவர் மீது வெறுப்பும், ஏளனமும் காட்டாமலும் யார் இருந்தாலும் சமமாக பாவிப்பது நமக்கு மனசாந்தியைத் தரும் நெறிமுறையாகும்.\nண நம் ம���தின் அடிஆழத்தில் பக்தி என்னும் தன்மை அடங்கியுள்ளது. அதனை காமம், உலக ஆசைகள் இவையாவும் பக்தியை மூடியுள்ளன. இவைகளை எப்போது தகர்த்து எறிகின்றோமோ அப்போது பக்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.சங்கீதத்திற்கு இறைவனும் மயங்குவதால் தான் வேதமும் இறைவனை சாமவேதத்தில் சாமகானமாக வழிபடுகிறது. பாகவதமும் கோபிகாகீதம், வேணுகீதம் என்று இசைத்து கண்ணனைப் பாடுகிறது. கடவுளை அடைவதற்கு சங்கீதம் மிக எளிய வழியாக அமைந்துள்ளது.வாழ்வில் வெற்றி ஏற்படுமானால் இது இறைவனின் அருள் என்று நினைக்க வேண்டும். அப்படி எண்ணுவதால் அகம்பாவம் வராமல் இருக்கும். வாழ்வில் குறை ஏற்படும் போது நம்முடைய முயற்சியின்மை தான் காரணம் என்று எண்ண வேண்டும். இதனால், நாம் நம்மை திருத்திக் கொள்ள இயலும்.ண புண்ணியம் தேடுவதற்கு வசதி வேண்டும் என்பதில்லை. மகான்களை தரிசிப்பது, இறைநாமங்களை ஜபிப்பது, புண்ணியநதிகளில் நீராடுவது, பசுவிற்கு புல் கொடுப்பது, சாதுக்களுக்கு உதவுவது போன்ற செயல்களை செய்வதனாலேயே புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்.\nமுரளீதர சுவாமி ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் முரளீதர சுவாமி ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ., ஜூலை 21,2018\nபிரதமர் பதவிக்கு வர அவ்வளவு அவசரமா காங்., தலைவர் ராகுலுக்கு நரேந்திர மோடி சவுக்கடி ஜூலை 21,2018\nராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவ அமைச்சர் பதிலடி ஜூலை 21,2018\nரூ.2 லட்சம், 'டிபாசிட்' கேட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி ஜூலை 21,2018\nசாலையில் பள்ளங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை ஜூலை 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=21541", "date_download": "2018-07-21T02:00:02Z", "digest": "sha1:SJ4TNPLNJ6TJLM3YCUYA6XDJO3VCMPMA", "length": 7502, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "அத்துமீறிய புத்தர் சிலை நிர்மாணிப்புக்கு அமெரிக்கா எதிர்ப்பு « New Lanka", "raw_content": "\nஅத்துமீறிய புத்தர் சிலை நிர்மாணிப்புக்கு அமெரிக்கா எதிர்ப்பு\nஇலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அத்துமீறிய வகையில் அமைக்கப்படுவதற்கு அமெரிக்காவின் அரச திணைக்களம் தனது கடுமையான எதிர்ப்பை வெ��ியிட்டிருக்கின்றது.\nஅமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான சுதந்திரம் என்ற அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபௌத்த தேரர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்வதாகவும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கில் அத்துமீறிய வகையில் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் இங்கு பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் மத உரிமைகள் மீறப்படுவதாகவும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nNext articleநல்லைக் கந்தன் இரதோற்சவப் பெருவிழா நாளை\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/018.htm", "date_download": "2018-07-21T01:38:56Z", "digest": "sha1:RAV5QS54A7Z6XN7QYQ2H7BUNFGZVHDPS", "length": 7056, "nlines": 23, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nகடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்” (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013, 08:25.03 AM GMT +05:30 ]\nஇந்திய திருநாட்டில் நம் மக்களிடையே மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம் என்றே சொல்லலாம்.\nஇனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.\nசுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம்.\nஇங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.\nஇங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது, இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.\nகடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இக்கண்டம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்.\nஇன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக் கண்டம்.\nஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன. பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன.\nமேலும் குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன, தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.\nஉலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.\nநக்கீரர் இறையனார் அகப்பொருள் என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.\nதமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது.\nஇதில் பரிபாடல் முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.\nஇதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.\nமேலும் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், ��ாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.\nமூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.\nஇவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம்.\nஇந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sinthipoma.wordpress.com/2007/06/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-21T01:28:53Z", "digest": "sha1:DSBFI3JIFMRVVXYIQKRMLRXW2A6OVGIH", "length": 4526, "nlines": 86, "source_domain": "sinthipoma.wordpress.com", "title": "இன்றைய நிலை | ஒன்றுமில்லை", "raw_content": "\n2:59 முப இல் ஜூன் 8, 2007 | கவிதை, சுற்றி நடப்பவை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\nசாதி தெரியாமல் கட்சி தெரியாமல்\nசெத்தவன் முகத்தில் சாணியும் வீசலாம்\nசமூகநீதி மற்றும் சமத்துவத்தின் ஏகபிரதிநிதியாம்\nபிணங்களும், வன்முறைகளும் அதை சார்ந்த பிரச்சாரங்களும் தரும் வெறுப்பில் எழுதியது.\nவிழுப்புரத்தில் கொளுத்தப்பட்டு காயமடைந்த காவலர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவிஷ்ணுபுரம் «… on விஷ்ணுபுரம்\nEntries மேலும் மறுமொழிகள் feeds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-s-advice-sivakarthikeyan-042742.html", "date_download": "2018-07-21T02:28:36Z", "digest": "sha1:ZHIZWZUKP6GH4U3SR746UK4ITYY657NB", "length": 9660, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அழக் கூடாது தம்பி: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அட்வைஸ் | Rajini's advice to Sivakarthikeyan - Tamil Filmibeat", "raw_content": "\n» அழக் கூடாது தம்பி: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அட்வைஸ்\nஅழக் கூடாது தம்பி: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அட்வைஸ்\nசென்னை: தன்னை சிலர் மிரட்டுவதால் அழுத சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து அறிவுரை வழங்கியுள்ளாராம்.\nதன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். கவலைப் படாதீங்க சிவா கடவுள் இருக்கிறார் என்று சிம்பு ஆறுதல் கூறினார்.\nசிவகார்த்திகேயன் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்களும் சிவாவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார்களாம்.\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாவுக்கு போன் செய்து பேசியுள்ளாராம்.\nபோனில் ரஜினி கூறியதாக கூறப்படுவதாவது,\nஇது மாதிரி பிரச்சனைகளை எல்லாம் நினைத்து நினைத்து கவலைப்படாமல் மறந்துவிட வேண்டும். குடும்பத்துடன் ஒரு 10 நாட்களுக்கு வெளிநாட்டுக்கு சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்றாராம்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஅனிருத்தை விளாசிய சூர்யா ரசிகர்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சிவகார்த்திக்கேயன் படத்தில் அறிமுகமாகும் ‘அலெக்சா எல் எப்’\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/student/", "date_download": "2018-07-21T01:46:36Z", "digest": "sha1:WU3YJLPJ2BJGGCCNUNZZELK6Y4P2VNPX", "length": 4361, "nlines": 57, "source_domain": "www.xtamilnews.com", "title": "student | XTamilNews", "raw_content": "\nபிரபல விபச்சார நடிகையின் மகன் பாலியல் வழக்கில் கைது\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப��பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nசோனாகச்சி ரெட் லைட் ஏரியா லைவ் ரிப்போர்ட் - வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://addressingoftamil.blogspot.com/2014_08_27_archive.html", "date_download": "2018-07-21T01:45:28Z", "digest": "sha1:PYHSI2D3US3XSIEAV33ZCVJKQL63CNJN", "length": 14044, "nlines": 290, "source_domain": "addressingoftamil.blogspot.com", "title": "கணையாழி: 08/27/14", "raw_content": "\nதமிழைத் தாங்கி சென்றது,செல்வது,செல்லும் தமிழீழமும்,தமிழ் நாடும் தான்...\nகி.மு.543ம் ஆண்டிற்கு முன்னதாகவே தமிழ் வளர்ந்து கொண்டிருந்தது நாகத்தீவில்...\nஒடிசாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அரசனின் வருகைக்கு பின்னர் தான் சிங்கள அரசர்கள் தோன்றினார்கள்..\nகி.பி.992ம் ஆண்டு முதல் அடுத்த 70 ஆண்டுகளுக்கு தமிழர்களின் நாடாகவே திகழ்ந்து அல்லவா\n2000-2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்க பாடல்களில் தமிழ் ஈழம்.\n30 வருடத்திற்கும் மேலாக அரசியல் பிரச்சனைகள்\nமூன்றரை இலட்சத்திற்கு மேலான உயிரிழப்பு..\nபத்து இலட்சத்திற்கு மேலான மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளில்..\nமொழிக்காக ஒரு மக்கள் இனமே போர் பூண்டது..\nதன் சொந்த நாட்டையே விட்டு வெளியேறிய நிலைமை..\n4000 சொற்கள் தமிழ் மொழியாகவே உள்ளது சிங்கள மொழியில்..\nபுவியியல் மாற்றத்தால் நாகதீபம் நகர்ந்து சென்றாலும் தமிழ் நாகரீகமும் கலையும் நிலைத்து நின்றது,நிற்பது ஈழத்தில்தான்..\nபண்டையத் தமிழர்களின் கலைகளின் பிறப்பிடமாகவே ஈழம் விளங்கியது.நாகரீக வளர்ச்சிக்கு வழிகோலியது.\nமொழிக்காக ஒரு இனமே வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nதம் மொழியை பாராட்டியும் ,வாழ்த்தியும் வணங்கியும் வளர்த்துக் கொண்டிருக்கிறது.\nதமிழ் நாடு என்று,தமிழ் மொழியைப் பேசிக் கொண்டிருக்கும் நாம்தானேஅவர்களுக்கு உதவ வேண்டும்\nதமிழை முதன்மையாக கொண்டு பிறமொ���ி கலக்காமல் பேசுபவர்கள் அவர்கள் அல்லவா\nஏன் நமது சகோதர சகோதரிகளை அவர்கள் நாட்டை விட்டு அடுத்த நாட்டிற்கு செல்ல விட்டோம்\nஅவர்களை காயங்களுக்கு மருந்து கூட போட முடியாத பாவிகளாய் நாம்..\nமனவுளைச்சலுக்கு அவர்களை ஆளாக விட்டுவிட்டோமே\nஅவர்களின் பிரச்சனைகளின் முழுமையை புரிந்து கொள்ளாமலே விட்டு விட்டோமே..\nநாம் நம் கடமைகளை மறந்து அலைகிறோம்..\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 12:39\n கிராமத்து திண்ணை வீடுகள் நிறைய கதைகள் சொல்லும்... திண்ணைகளில் ஒளிந்திருந்தது, தமிழ் பண்பாடு. களிப்பான...\nதமி(ழ்)ழரின்,தமிழ்நாட்டின் பற்றிய துளிகள் தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகள் மற்றும் தனித்துவம். இதோ, தமிழில்...\nஇனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ்\nஇனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ் நிகற்பம் ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது....வளர்ச்சியில் சிறிது சிதைவு..சீக்கிர...\nசுகமான என் பயணங்கள். .\nசரியான சில்லரை கொடுக்கும் போது நடத்துனரின் மகிழ்ச்சி என்ஜின் மீது கண்ணாடி தெரியுமாறு அமரும்போது உள்ள ஓட்டுநரின் திருப்தி . ....\nஎதிர் பாராத முத்தம்-பாரதிதாசன் ......”அத்தான் நீர் மறந்தீர் என்று மெய்யாக நான் நினைத்தேன் என்றாள்.அன்னோன் வெடுக்கென்று தான் அனைத்தான். “விட...\nஎன் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை\nஎழுததான் ஆசை.. எதை எழுத வேண்டுமென்று தெரியவில்லை... இருப்பினும் எழுதுகிறேன்... எதை எழுதுகிறேன் என்று தெரியாமலே... எழுது எழுது என்கிறது மன...\nதேடல் உன் கா(மம்)தல் முழுவதையும் என் கழுத்திலும் தோளிலுமே தேடி அலையும் போது மரணித்து மரணித்து மீண்டும் மீண்டும் ...\nநளிந்து போன நாகரீகமாய் நாம்\nநளிந்து போன நாகரீகமாய் நாம் இன் று.. எத்துணை கலைகள்.. எப்பேற்ப்பட்ட கலாச்சாரம்.... ...\nஅறிவியல் தமிழ் தமிழ், உலக பொதுமறையை உலகிற்கு உணர்த்திய மொழி ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி\nஆறா வடு நீ புண்படுத்தி 💏சென்ற வார்த்தைகள்😪 இன்றும் ஆறா வடுவாய் இன்னும் இன்னும் புகைந்து சுடுகிறது. . மறக்கிறேன் என்று நின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2014/02/blog-post_20.html", "date_download": "2018-07-21T01:52:48Z", "digest": "sha1:STTSGSTCVKEABQHH7S4DZKKOTMTOAKHW", "length": 73647, "nlines": 355, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: தமிழக முதல்வரின் மாஸ���டர் ஸ்ட்ரோக்!!", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nதமிழக முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\nரஹீம் பாயும் கணேஷும் திண்ணையில் அமர்ந்து அன்றைய பத்திரிகையை எதிரும் புதிருமாக அமர்ந்துக்கொண்டு வாசித்துக்கொண்டிருக்க ஜோசப் வந்து அமர்கிறார்.\nரஹீம்: (எரிச்சலுடன்) என்னய்யா படிச்சி முடிச்சாச்சா\nகணேஷ்: (நிமிர்ந்து பார்க்கிறார்) இல்லை. கொஞ்சம் பொறுங்க.\nரஹீம்: (எரிச்சலுடன்) ஏங்க நீங்க என்ன எல்கேஜி குழந்தையா எழுத்துக்கூட்டி படிக்க இதுக்குத்தான் ஒரு ஆளு படிச்சிக்கிட்டிருக்கறப்ப எதுத்தாப்பல ஒக்காந்து படிக்கக் கூடாதுங்கறது.\nஜோசப் (சிரிக்கிறார்) அப்படி என்னங்க இருக்கு ரெண்டு பேரும் ஒரே நேரத்துல படிக்கறீங்க\nஅப்போதுதான் ஜோசப் வாசலில் நிற்பதை ரஹீம் பாய் பார்க்கிறார். : வாங்க ஜோசப். ஒரு பேஜ படிச்சி முடிக்கறதுக்கு கால் மணி நேரம் போறாது சும்மா தலைப்ப பாத்துட்டு போகாம விழுந்து விழுந்து படிக்கறத பாருங்க. அதுவும் ஓசியில.\nகணேஷ்: (பேப்பரை தள்ளிவிட்டு நிமிர்கிறார்) இந்தாய்யா பாய், ஏதோ நியூஸ் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கேன்னுட்டு பாத்தேன். ஒரேயடியா பிகு பண்ணிக்காத, நாங்களும் வீட்ல பேப்பர வாங்கத்தான் செய்யிறோம்.\nரஹீம்: அப்போ அங்கயே ஒக்காந்து படிச்சிட்டு வர வேண்டியதுதானய்யா\nகணேஷ்: நாங்க இங்க்லீஷ் பேப்பர்ல வாங்கறோம் அதுல இந்த மாதிரி நீயூஸ்லாம் விலாவாரியா போடறதில்லையேய்யா\nரஹீம்: அது சரி. அப்போ நாளையிலருந்து தமிழ் பேப்பர போடச் சொல்லு.\nஜோசப்: சரி சரி சண்டைய ஆரம்பிச்சிறாதீங்க. அப்படி என்ன போட்ருக்கான் சொல்லுங்களேன் கேப்போம்.\nரஹீம்: அதாங்க நேத்து பார்லிமென்ட் ஒளிபரப்ப சொல்லாம கொள்ளாம நிறுத்திட்டாங்களே அதப் பத்தித்தான்.\n அதுல ஒன்னும் தப்பு இருக்கறாப்பல எனக்கு தெரியல. ஆந்திரா எம்.பிங்க. சீமாந்திரா பேனர புடிச்சிக்கிட்டு நிக்கறதே அவங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கணுங்கறதுக்குத்தான அதுமட்டுமில்லாம நாம போன வாரம் இந்த மாதிரி சில்லியா பிகேவ் பண்ற எம்பிங்கள இங்க நம்ம சட்டசபையில செய்யிறா மாதிரி கூண்டோட வெளியேத்தணும் சொல்லிக்கிட்டிருந்தோம்ல, அது ஸ்பீக்கர் அம்மா காதுவரைக்கும் போயிருச்சோ என்னவோ அதுமட்டுமில்லாம நாம போன வாரம் இந்த மாதிரி சில்லியா பிகேவ் பண்ற எம்பிங்கள இங்க நம்ம சட்டசபையில செய்யிறா மாதிரி கூண்டோட வெளியேத்தணும் சொல்லிக்கிட்டிருந்தோம்ல, அது ஸ்பீக்கர் அம்மா காதுவரைக்கும் போயிருச்சோ என்னவோ அந்த மாதிரி வெளியேத்துற சீனையெல்லாம் எதுக்கு டெலிக்காஸ்ட் பண்றதுன்னு நினைச்சிருப்பாங்க. எதுக்குங்க தேவையில்லாம இந்த மாதிரியான கூத்தையெல்லாம் கவர்ன்மென்ட் பணத்துல டெலிகாஸ்ட் பண்றது\n ஆந்திரா எம்பிங்க மட்டுமா இத எதுக்குறாங்க\nரஹீம்: அது இருக்கட்டும் நேத்து வரைக்கும் நாங்க இந்த பில்ல பாஸ் பண்ண விடமாட்டோம்னு பிஜேபி சொல்லிக்கிட்டிருந்தாங்களே அது என்னாச்சி திடீர்னு நாங்க சப்போர்ட் பண்றோம்னு சொல்லிட்டாங்க திடீர்னு நாங்க சப்போர்ட் பண்றோம்னு சொல்லிட்டாங்க\nஜோசப்: (சிரிக்கிறார்) அன்டர்க்ரவுன்டோ அப்பர் க்ரவுன்டோ பில் பாசாயிருச்சி. ஆனா ஒரு டவுட்டுங்க.\nஜோசப்: இந்த விஷயத்துல காங்கிரஸ் அவசரப்படறதே புரியல. அப்படி இருக்கறப்போ பிஜேபி எதுக்காக அவசரப்படறாங்க\nரஹீம்: அட நீங்க ஒன்னு ஜோசப். இது ஒரு கான்ட்ரவர்சியல் பில்லாச்சே. எப்படியோ நாம ஆட்சிக்கு வர்றதுக்குள்ள இது முடிஞ்சிரட்டுமேன்னு பாத்துருப்பாங்க. அப்படியே இதால ஏதாச்சும் பெருசா பிரச்சினை வந்துதுன்னா நாங்க அப்பவே சொன்னோம் காங்க்ரஸ்தான் கேக்கலேன்னுட்டு பழிய அவங்க மேல தூக்கி போட்ருலாமே\nஜோசப்: ஆனா காங்கிரசுக்கு இது ஒரு பெரிய நஷ்டமாகும் போலருக்கு. தெலுங்கானாவுலருந்தும் இவங்களுக்கு சீட் எதுவும் கிடைக்காது, சீமாந்தாராவுலருந்தும் ஒன்னும் கிடைக்கப் போறதில்ல. எல்லாமே ரெண்டு சைட்லயும் இருக்கற ரீஜியனல் பார்ட்டீசுக்குத்தான் போகப் போகுது. அந்த சீட்டுங்களால அவங்களுக்கும் பிரயோஜனம் இருக்காது காங்கிரசுக்கும் பிரயோஜனம் இருக்காது.\nகணேஷ்: (சிரிக்கிறார்) இதுதானங்க எங்களுக்கு வேணும் அதுக்குத்தான் கடைசி நிமிஷத்துல இந்த மசோதாவ சப்போர்ட் பண்றதுன்னு டிசைட் பண்ணோம். இதான் மோடி ஸ்ட்ரோக்குங்கறது\nரஹீம்: (எரிச்சலுடன்) இந்த மாதிரி கலங்குன குட்டையில மீன் பிடிக்கிற புத்தி உங்கள விட்டு எங்கங்க போவும் இதுல மோடி ஸ்ட்ரோக்குன்னு வேற பீத்திக்கிறீங்க\nகணேஷ்: என்ன வேணா சொல்லிக்குங்க பாய். இந்த தெலுங்கானா காங்கிரஸ் தனக்குத்தானே அடிச்சிக்கிற இன்னொரு ஆணி. அப்போ தமிழ்நாடு மாதிரியே ஆந்திராவையும் காங்கிரஸ் சுத்தமா இழந்தாச்சின்னு சொல்லல���ம். இனி எத்தன வருசம் ஆனாலும் அங்க காங்கிரஸ் வர சான்சே இல்ல.\nஜோசப்: அதென்னவோ உண்மைதான். சரிங்க, இந்த வாரம் இன்னொரு ஹாட் நியூஸ் ராஜீவ் காந்தி கொலை கேஸ்ல தூக்குத் தண்டனை விதிச்சிருந்தவங்களுக்கு லைஃப் சென்டன்ஸாக்குனதுதான இதப்பத்தி நீங்க என்ன சொல்றீங்க\nகணேஷ்: எனக்கென்னவோ அது சரியான டிசிஷன்னுதான் தோனுது. மொதல்ல இவங்கள ராஜீவ் காந்தி கொலையாளிகள்னு கூட சொல்லக்கூடாது. விவரமில்லாம அந்த கொலையாளிங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்துல ஹெல்ப் பண்ணிக்கிட்டு மாட்டிக்கிட்ட அப்பாவிங்கன்னுதான் சொல்லணும். குறிப்பா இந்த பேரறிவாளன். அவர் சப்ளை பண்ண பேட்டரிய யூஸ் பண்ணித்தான் அந்த குண்ட வெடிக்க வச்சாங்களாம். அத நாந்தான் சப்ளை பண்ணேன்னு அறிவு ஒத்துக்கிட்டாலும் அது எதுக்கு யூஸ் பண்ணப் போறாங்கன்னு எனக்கு தெரியாதுங்கன்னு அவர் சொன்னத சிபிஐ ஒத்துக்கலையாம். இதுல இன்னொரு விஷயமும் இருக்குங்க. இந்த கேஸ்ல அரெஸ்டான எல்லாரையுமே அவங்க போலீஸ் கிட்ட குடுத்த ஒப்புதல் வாக்குமூலத்த வச்சித்தான் கன்விக்ட் பண்ணியிருக்காங்க.\n சாதாரணமா ஒரு ஜூடிஷியல் மஜிஸ்டிரேட்டுக்கு முன்னால எழுத்து மூலமா குடுக்கற வாக்குமூலம் மட்டுந்தான செல்லுபடியாகும்\nஜோசப்: அது என்னவோ உண்மைதான். ஆனா தடா (TADA) சட்டத்துல கைதான குற்றவாளிங்களுக்கு இந்திய எவிடென்ஸ் ஆக்ட்ல இருக்கற இந்த கண்டிஷன் பொருந்தாதாம். எஸ்.பி. ராங்க்ல இருக்கற ஒரு போலீஸ் அதிகாரி முன்னால குற்றவாளிங்க குடுக்கற வாக்குமூலம் மட்டுமே போறுமாம். அதனாலதான் அவங்க வாக்குமூலத்த வச்சே அவங்க எல்லாரையும் கன்விக்ட் பண்ணிட்டாங்க.\nரஹீம்: சரிங்க. எனக்கு ஒரு டவுட்டு. இந்த கேஸ லோக்கல் போலீஸ் மட்டுமில்லாம டாக்டர். கார்த்திக்கேயன் தலைமையில சிபிஐ ஒரு ஸ்பெஷல் இன்வெஸ்ட்டிகேஷன் டீமையே போட்டு விசாரிச்சி குடுத்த ரிப்போர்ட்ட வச்சித்தான சுப்ரீம் கோர்ட்டும் நம்ம தடா கோர்ட்டோட தீர்ப்ப கன்ஃபர்ம் பண்ணாங்க இப்ப திடீர்னு இவங்க எல்லாரும் அப்பாவிங்கன்னு சொன்னா அத எப்படி ஏத்துக்கறது இப்ப திடீர்னு இவங்க எல்லாரும் அப்பாவிங்கன்னு சொன்னா அத எப்படி ஏத்துக்கறது அதுவும் இல்லாம இந்த மூனு பேர்ல பேரறிவாளன் மட்டும்தாங்க தமிழ் ஆளு. சாந்தனும் முருகனும் LTTEகாரங்களாமே. அவங்க அந்த டைம்ல இங்க என்னாங்க செஞ்சிக்கிட்டு இருந்தாங்க\nஜோசப்: வாஸ்தவம்தான். ஆனா இன்னைக்கி இருக்கற சூழல்ல இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேக்க யாருக்குங்க தைரியம் இருக்கு இப்ப இவங்க உண்மையிலேயே குத்தவாளிங்களா இல்லையாங்கறது ஒரு விஷயமே இல்ல. சுப்ரீம் கோர்ட்டே அவங்க தூக்கு தண்டனையை ரத்து பண்ணிட்டாங்க. ஏற்கனவே இருபது வருசத்துக்கும் மேல ஜெயில்ல இருந்துருக்கறதால இனிமேலும் இவங்கள உள்ள வச்சிக்கிட்டிருக்கணுமாங்கறதுதான் கேள்வியே\nரஹீம்: உண்மைதான். ஆனா தீர்ப்பு வந்த அடுத்த நாளே நளினி உட்பட இவங்க எல்லாரையும் ரிலீஸ் பண்ணிறலாம்னு மேடம் டிசிஷன் எடுத்தது கொஞ்சம் ஆச்சரியம்தான்.\nகணேஷ்: அதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுத்தான்.\nஜோசப்: காலத்தின் கட்டாயம்னும் சொல்லலாம். இப்போ வைக்கோ மாதிரி ஆளுங்க நாங்க சொன்னதுக்கப்புறந்தான் இவங்கள ரிலீஸ் பண்ணாங்கன்னு சொல்லிக்க முடியாதுல்ல அதான் அடுத்த நாளே இவங்கள ரிலீஸ் பண்றதுன்னு டிசைட் பண்ணி சென்டருக்கு அனுப்பிட்டாங்க. இனி சென்டர்தான் பொறுப்பு.\nரஹீம்: ஆனா அதுக்கும் மேடம் ஒரு செக் வச்சிருக்காங்களே ஏதாச்சும் சொல்றதா இருந்தா மூனு நாளைக்குள்ள சொல்லிறணும். இல்லன்னா நா ரிலீஸ் பண்ணிருவேன்னுல்ல மிரட்டியிருக்காங்க\nகணேஷ்: அதுக்கும் ஷிண்டே பதில் குடுத்துருக்காரே. எனக்கு இதுவரைக்கும் எந்த லெட்டரும் வரல. அப்படியே இருந்தாலும் சிபிஐ விசாரிச்ச கேஸ்லருந்து விடுவிக்கிற அதிகாரம் ஸ்டேட் கவர்ன்மென்ட்டுக்கு இல்லேன்னும் சொல்லிட்டாரே. பாப்போம் என்ன நடக்குதுன்னு.\nஜோசப்: இதுக்கிடையில அவங்க தூக்குத் தண்டனையை ரத்து பண்ணி போர்ட்ட ஆர்டர மறுபரிசீலனை செய்யணும்னு சென்டரலருந்து பெட்டிஷன் பைல் பண்றாங்களாமே அதனால அதுக்கு கோர்ட்லருந்து தீர்ப்பு வர வரைக்கும் இவங்கள ரிலீஸ் பண்றதுக்கு சான்ஸ் இல்லேன்னுதான் நினைக்கிறேன்.\nஜோசப்: ஆமா. இன்னும் ரெண்டொரு நாள் வெய்ட் பண்ணித்தான் பாக்கணும். இது எப்படி முடியப் போவுதுன்னு.\nகணேஷ்: எது எப்படியோ இந்த விஷய்த்துல மேடத்துக்கு நல்ல மைலேஜ் கிடைச்சிருச்சி.\nரஹீம்: அப்புறம் இந்த விஷயத்த படிச்சீங்களா\nரஹீம்: அன்னா ஹசாரே மமதா மேடம் மாதிரி சிம்பிளான ஆளுதான் இந்தியாவுக்கு தேவைன்னு சொல்லியிருக்காரே\nகணேஷ்: (எரிச்சலுடன்) அவருக்கு புத்தி பிசகிருச்சின்னு நினைக்கறேங்க. மமதா மேடம் டிரஸ் வேணும்��ா சிம்பிளா பண்ணிக்கிட்டிருக்கலாம். அவங்கள மாதிரி ஈகோ புடிச்சவங்கள நா பாத்ததே இல்ல. என்னமா கோவம் வருது அந்தம்மாவுக்கு யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ஒன்னு அடி உதை, இல்லன்னா உள்ள தள்ளிடறது. இவங்களா சிம்பிள் லேடி யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ஒன்னு அடி உதை, இல்லன்னா உள்ள தள்ளிடறது. இவங்களா சிம்பிள் லேடி\nஜோசப்: (சிரிக்கிறார்) ஒருவேளை கெஜ்ரிவால இன்ஸல்ட் பண்றதா நினைச்சிக்கிட்டு அன்னா இப்படி செய்றாரோ என்னவோ\n இப்படியே பேசிக்கிட்டிருந்தார்னா அன்னாவ ஒரு பய மதிக்க மாட்டான். இதுக்கு அவர் பேசாம இருந்துருக்கலாம்.\nரஹீம்: இந்த விசயத்துல மட்டும்தான் நாம மூனு பேரும் ஒத்துப்போறோம் போலருக்கு. (சிரிக்கிறார்)\nஜோசப்: சரிங்க. போன வாரமே இதப் பத்தி டிஸ்கஸ் பண்லாம்னு நினைச்சேன்.\nஜோசப்: அதாங்க நம்ம ஸ்டேட் கவர்ன்மென்டோட பட்ஜட்ட பத்தி.\nகணேஷ்: அதுல என்ன டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு எப்பவும் போல சொதப்பல்தான். எலக்‌ஷன் வருசம்கறதால புதுசா வரி எதுவும் போடாம பாவ்லா பண்ணியிருக்காங்க. எலெக்‌ஷன் முடியட்டும் மறுபடியும் பால், பஸ் கட்டணம், எலக்ட்ரிக் சார்ஜஸ் எல்லாத்தையும் ஏத்திருவாங்க பாருங்க.\nரஹீம்: அப்படின்னு ஒரேயடியா சொல்லிற முடியாது. சில நல்லதுங்களும் இருக்கத்தான் செய்யிது.\nகணேஷ்: (எரிச்சலுடன்) எது, மிக்ஸி, க்ரைன்டர், ஆடு, மாடுன்னு குடுக்கறதுக்கு போன வருசம் மாதிரியே ஒரு பெரிய தொகைய ஒதுக்குனத சொல்றீராக்கும் இதெல்லாம் ஒரு திட்டமாய்யா யார் வீட்டு காச எடுத்து யாருக்கு குடுக்கறது\nரஹீம்: அப்போ முந்தைய கவர்ன்மென்ட் டிவி, கேஸ்னு குடுத்தது மட்டும் சரியா\nகணேஷ்: அதுவும் தப்புத்தாங்க. ஸ்கூல் பசங்களுக்கு மடிக்கணினி குடுக்கறது கூட தேவையில்லாத விஷயம்தான். பாதிக்கு மேல வித்துட்டாங்க தெரியுமா ப்ளஸ் டூ படிக்கறவங்களுக்கு சைக்கிள் குடுக்கறத ஏத்துக்கலாம். ஆனா லேப்டாபுங்கறதெல்லாம் ரொம்ப ஓவர். இந்த ரெண்டு திட்டங்களுக்குமே ஏறக்குறைய ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்காங்க போலருக்கு.\nரஹீம்: சரிங்க. ரோடு போடறதுக்குன்னே 2800 கோடிய ஒதுக்கியிருக்காங்களாமே அது நல்லதில்லையா\nகணேஷ்: (எரிச்சலுடன்) பாய், விவரம் புரியாம பேசாதீங்க. எங்க ஏரியாவுல ட்ரெய்னேஜ் போடறேன்னுட்டு ரோடுங்களையெல்லாம் தோண்டி போட்டு ரெண்டு வருசத்துக்கு மேல ஆவுத��. சரி ட்ரெய்னேஜாவது வேலை செய்யிதான்னு பாத்தா அதுவும் இல்லை. நிறைய எடத்துல அந்த திட்டமே ஃபெய்லாயிருச்சாம். தெரியாமத்தான் கேக்கறேன். இதே மாதிரிதானங்க போன தடவையும் ஒதுக்குனாங்க அந்த திட்டத்தோட இன்றைய ஸ்டேட்டஸ் என்னங்க அந்த திட்டத்தோட இன்றைய ஸ்டேட்டஸ் என்னங்க அதப் பத்தி எதுவுமே சொல்லாம மறுபடியும் மறுபடியும் ரெண்டாயிரம் மூனாயிரம் கோடின்னு ஒதுக்கிட்டே போனா என்னங்க அர்த்தம் அதப் பத்தி எதுவுமே சொல்லாம மறுபடியும் மறுபடியும் ரெண்டாயிரம் மூனாயிரம் கோடின்னு ஒதுக்கிட்டே போனா என்னங்க அர்த்தம் மொதல்ல இவங்க ஆட்சிக்கு வந்ததுலருந்து இந்த விஷயத்துக்கு எத்தன கோடி ஒதுக்குனாங்க அதுல எத்தன கோடி செலவு செஞ்சாங்கன்னு ஒரு ஆக்‌ஷன் டேக்கன் ரிப்போர்ட் தரட்டும்.\nஜோசப்: கணேஷ் சொல்றத நூத்துக்கு நூறு நா சப்போர்ட் பண்றேங்க. ஒன்னும் வேணாம். சென்னையிலருந்து இருபது கி.மீட்டர் தூரத்துல இருக்குற அம்பத்தூர், ஆவடியிலயே இதுவரைக்கும் ட்ரெய்னேஜுக்கு தோண்டுன ரோட்டுல பெரும்பாலான ரோடுங்க அப்படியேதான் கிடக்குது. ஏறக்குறைய பத்துவருசத்துக்கு முன்னால அம்பத்தூர் ஏரியாவுல தொடங்குன ட்ரெய்னேஜே திட்டமே இன்னைக்கி வரைக்கும் இம்ப்ளிமென்ட் பண்ணல. அப்படியிருக்கறப்போ எதுக்கு இதே மாதிரி ஸ்கீம்ஸ மத்த எடங்கள்லயும் ஸ்டார்ட் பண்றாங்க\nரஹீம்: இது இங்க மட்டுமில்ல ஜோசப், ஏறக்குறைய தமிழ்நாடு முழுசுமே இதே மாதிரிதான் செஞ்சி வச்சிருக்காங்களாம். கவர்ன்மென்ட் பணம் கோடி கணக்குல செலவாயிருக்காம். இதுல பெரும் பகுதி யார் யாருக்கோ போயிருக்காம்.\nகணேஷ்: இருக்கும். எங்க ஏரியாவுல ஆளுங்கட்சி ஆள் ஒருத்தர் இருக்கார். அவர் போன ரெண்டு வருசத்துல ரெண்டு பெரியா லாரி, ஒவ்வொரு பையனுக்கு புதுசா கார்னு ஜமாய்க்கிறாருங்க. எங்கருந்துதான் இவங்களுக்கு காசு வருதுன்னு நானும் நினைச்சிருக்கேன். இப்பத்தான் புரியுது எங்கருந்து வருதுன்னு.\nரஹீம்: அவரே ஒரு ரோடு கான்ட்ராக்டரோ என்னவோ\nகணேஷ்: (சிரிக்கிறார்) கரெக்ட் பாய்.\nஜோசப்; கவர்ன்மென்ட் இந்த மாதிரி திட்டங்கள கொண்டு வரப்போ அதுல இத்தன பர்சென்ட் இந்த மாதிரி ஆளுங்க கபளீகரம் பண்றது நடக்கறதுதான அதுக்காக திட்டங்களே வேணாம்னு சொல்லிற முடியுமா என்ன அதுக்காக திட்டங்களே வேணாம்னு சொல்லிற முடியுமா என்ன பட்ஜெட��ல நல்ல திட்டங்களும் இல்லாம இல்லீங்க. குறிப்பா சொல்லணும்னா இந்த திட்டங்கள சொல்லலாம்.\n1. காற்றாலையிலருந்து கிடைக்கற எலக்ட்ரிசிட்டிய கொண்டு போறதுக்கு பாதை (transmission channels) ஜெர்மன் நாட்டு கம்பெனி கே.எப்.டபிள்யூவோட சேந்து 1600 கோடி செலவுல போடப் போறாங்களாம்.\n2. மீடியம் மற்றும் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ மேப்படுத்துறதுக்கு ரூ.750 கோடி.\n3.தமிழ்நாடு முழுசும் ஆதரவில்லாதவங்க தங்கறதுக்கு ரூ.65 கோடியில விடுதிங்க கட்டப்போறாங்களாம்.\n4.சூரியன்லருந்து எலக்ட்ரிசிட்டி தயாரிக்கற ஆலைகளை அமைக்கறதுக்கு ரூ.100 கோடியில திட்டம்.\n5. ஸ்டேட்டுக்குள்ளருக்கற எல்லா ரிவர்ஸ்சையும் (rivers) ஒன்னு சேக்கற திட்டத்துக்கு ரூ.100 கோடியில திட்டம்.\n நீங்க சூரியன்லருந்து எலக்ட்ரிசிட்டி தயாரிக்கற திட்டம்னு சொன்னதும் எனக்கு ரெண்டு நாளைக்கி முன்னால டிஸ்கவரி டிவியில பாத்த ப்ரோக்ராம் ஞாபகத்துக்கு வருதுங்க. வேர்ல்ட்லயே பெரிய சோலார் பவர் ஜெனரேட்டிங் யூனிட் ஒன்ன காமிச்சான். அட்டகாசமா இருந்துது. அங்கருந்து ப்ரொட்யூஸ் பண்ணப்போற பவர வச்சி ஏறக்குறைய பத்து பெரிய இன்டஸ்ட்ரீயல் யூனிட்ஸ ரன் பண்லாமாம். வருசத்துல ஆறு மாசம் இருக்கற வெயில வச்சே அவங்களால எலக்ட்ரிசிட்டி தயார் பண்ண முடியும்னா வருசத்துல ஒம்போது மாசத்துக்கு மேல சுட்டெரிக்கற சூரியன வச்சி நாம எவ்வளவு எலக்ட்ரிசிட்டி தயாரிக்கலாம்\nரஹீம்: ஜோசப் கூவம் ரிவர மேம்படுத்தறதுக்கு ரூ. 4000 கோடியில புதுசா ஒரு மெகா திட்டம் வருதாமே அத நீங்க மென்ஷன் பண்ணவே இல்லையே\nகணேஷ்: அடப்போய்யா. இந்த மாதிரி இதுவரைக்கும் நிறைய கோடிங்கள செலவு பண்ணதுதான் மிச்சம். நாலாயிரம் கோடி இத வச்சி உருப்படியா என்னவெல்லாம் செஞ்சிருக்கலாம்\nஜோசப்: ஏன் அப்படி சொல்றீங்க நாமல்லாம் சின்னப் பசங்களா இருந்தப்போ இதே கூவம் வழியா சரக்கு போட்டெல்லாம் போவுமே பாத்ததில்ல நாமல்லாம் சின்னப் பசங்களா இருந்தப்போ இதே கூவம் வழியா சரக்கு போட்டெல்லாம் போவுமே பாத்ததில்ல நா பாத்துருக்கேன். அதே மாதிரி இப்பவும் செய்யலாங்க. அத்தோட இத ஒரு பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷனா கூட மாத்தலாம்.\nகணேஷ்: அட நீங்க வேற. அப்பல்லாம் கூவத்துக்கு ரெண்டு பக்கத்துலயும் காலியா இருந்தது. ஆனா இப்ப அப்படியா ஒரு இஞ்ச் இடம் பாக்கியில்லாம குடிசைய போட்டு அங்கயே குடும்பம் நடத்தறாங்களே பாத்��தில்ல ஒரு இஞ்ச் இடம் பாக்கியில்லாம குடிசைய போட்டு அங்கயே குடும்பம் நடத்தறாங்களே பாத்ததில்ல இந்த ஆளுங்க போடற வேஸ்ட்டுங்கதாங்க கூவம் இப்படி இருக்கறதுக்கு காரணம். அதுமட்டுமா இந்த ஆளுங்க போடற வேஸ்ட்டுங்கதாங்க கூவம் இப்படி இருக்கறதுக்கு காரணம். அதுமட்டுமா ஸ்டேட் கவர்ன்மென்டே ஸ்லம் க்ளியரன்ஸ்னு சொல்லி ரெண்டு பக்கத்துலயும் ஃப்ளேட்டுங்கள கட்டி குடிசை வாசிங்கள குடிவச்சாங்களே அவங்க என்ன பண்றாங்க ஸ்டேட் கவர்ன்மென்டே ஸ்லம் க்ளியரன்ஸ்னு சொல்லி ரெண்டு பக்கத்துலயும் ஃப்ளேட்டுங்கள கட்டி குடிசை வாசிங்கள குடிவச்சாங்களே அவங்க என்ன பண்றாங்க வீட்டுக்குள்ள ஜாமான்களையெல்லாம் வச்சிட்டு சாப்டறது, தூங்கறதுன்னு எல்லாமே வெளியிலதான வீட்டுக்குள்ள ஜாமான்களையெல்லாம் வச்சிட்டு சாப்டறது, தூங்கறதுன்னு எல்லாமே வெளியிலதான இந்த மாதிரி ஆளுங்கள ஒட்டுமொத்தமா அங்கருந்து ரிமூவ் பண்ணாம எத்தன கோடி செலவு செஞ்சாலும் கூவம் இப்ப மாதிரியே நாறிக்கிட்டுத்தான் இருக்கும். இந்த மாதிரி திட்டம்னு சொல்றதெல்லாம் அதிகாரத்துலருக்கற சில பேரோட பாக்கட்ட நிறைக்கறதுக்குத்தான் யூஸ் ஆவும்.\nரஹீம்: கணேஷ் சொல்றா மாதிரிதான் நடக்கும்னு நானும் நினைக்கிறேன்.\nஜோசப்: (சிரிக்கிறார்) உங்கள மாதிரிதான் நிறைய பேர் நினைக்கிறாங்க. இந்த தடவ அப்படி நடக்காதுன்னு நினைக்கிறேன். பாக்கலாம்.\nரஹீம்: எனக்கொரு சந்தேகம் ஜோசப்.\nரஹீம்: பட்ஜெட்ல ரெவென்யூ சர்ப்ளஸ்னு(Revenue surplus) காமிச்சிட்டு கடைசியில பத்தாக்குறை (fiscal deficit) பட்ஜெட்னு சொல்றாங்க, அது ஏன்\nஜோசப்: ரெவின்யூ சர்ப்ளஸ்ங்கறது அரசாங்கத்தோட வருமானம் அரசாங்கத்தோட செலவ விட ஜாஸ்தியாருக்கறப்போ வர்ற தொகை. ஆனா fiscal defecitங்கறது அரசாங்கத்தோட மொத்த வரவு (Receipts) அதோட செலவுத் திட்டங்கள (Plan and Non plan Expnditure + Capital investments) விட குறைவா இருக்கறப்போ வரும்.\nரஹீம்: புரியலீங்க. அரசாங்கத்தோட செலவு அவங்க வருமானத்தோட ஜாஸ்தியாத்தான இருக்கு\nஜோசப்: கொஞ்சம் டீட்டெய்லாவே சொல்றேன். அரசாங்கத்தோட வருமானம்கறது நம்மள மாதிரி ஆளுங்கக் கிட்டருந்து வசூல் பண்ற வரி (சாலை வரி, சொத்து வரி, வாகன வரி). . அத்தோட சென்ட்ரல் கவர்ன்மென்ட் கலெக்ட் பண்ற வரியிலருந்து கிடைக்கற பங்கு, இதான் ஒரு ஸ்டேட் கவர்ன்மென்டோட மெய்ன் வருமானம். அதுக்கப்புறம் நம்மள மாதிரி ஜனங்களுக்கு குடுக்கற சர்வீஸ்ங்களுக்காக வசூல் பண்ற சார்ஜஸ் (பர்த் சர்ட்டிஃபிக்கேட், ஜாதி சர்டிஃபிக்கேட் மாதிரி சான்றிதழ் குடுக்கறப்போ வசூல் பண்ற சார்ஜஸ், கவர்ன்மென்ட் செஞ்சிருக்கற இன்வெஸ்ட்மென்ட்லருந்து கிடைக்கற டிவிடன்ட், கடன்லருந்து கிடைக்கற வட்டி இப்படி நிறைய இருக்கு. இதெல்லாம் சேந்து வர்றதுதான் கவர்ன்மென்டோட ரெவின்யூன்னு சொல்றாங்க. இதுல பாதிக்கி மேல கவர்ன்மென்ட் ஸ்டாஃபுக்கு குடுக்கற சம்பளமாவே போயிருதாம். மீதியிருக்கறதுல கவர்ன்மென்ட் நடத்தறதுக்கு ஆகற மத்த செலவு எல்லாம் நடக்குது. கவர்ன்மென்ட் சிக்கனமா இருந்தா வருமானத்த விட செலவு குறைவா இருக்க சான்ஸ் இருக்கு. அந்த மாதிரிதான் வர்ற வருசமும் இருக்கும்னு இந்த பட்ஜெட்லயும் சொல்லியிருக்காங்க. ஆனா வருச முடியறப்போதான் இந்த யூகம சரியா இல்லையான்னு தெரியவரும்.\nரஹீம்: லேசா புரியறா மாதிரி இருக்கு. அப்போ ஃபிஸ்கல் டெஃபிசிட்ங்கறது (fiscal deficit) என்னது\nஜோசப்: சாதாரணமா பட்ஜெட்ல சொல்ற திட்டங்கள செஞ்சி முடிக்கிறதுக்கு அரசாங்கத்துக்கு கிடைக்கற ரெவின்யூ மட்டும் போறாது. அதனால அவங்க ஜனங்கக்கிட்டருந்தும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஏன் வேர்ல்ட் பேங்க்லருந்து கூட கடன் வாங்குவாங்க. அந்த மாதிரி வாங்குற கடன்லருந்து ஏற்கனவே வாங்கியிருக்கற கடனுக்குண்டான வட்டி அப்புறம் ஏற்கனவே ட்யூவாயிருக்கற லோனையெல்லாம் திருப்பி அடைச்சிட்டு மீதியிருக்கற தொகைய வச்சித்தான் வரப்போற வருசத்துல செய்யப் போறதா பட்ஜெட்ல சொல்லியிருக்கற எல்லா திட்டங்களையும் செஞ்சாவணும். நாம கொஞ்ச நேரத்துக்கு முன்னால டிஸ்கஸ் பண்ணமே கூவம் மேம்பாட்டு திட்டம். ஸ்டூடன்சுக்கு லேப்டாப், லேடீசுக்கு மிக்ஸி, க்ரைன்டர் அப்படீன்னு இது எல்லாத்தையும் செஞ்சாவணும். ஆனா பட்ஜெட்ல சொல்லியிருக்கற எல்லா திட்டத்துக்கும் போதுமான கடன் கிடைக்காதில்லையா அப்பத்தான் பற்றாக்குறை பட்ஜெட் வருது. இந்த பற்றாக்குறையத்தான் fiscal deficitனு சொல்றாங்க. ஆனா இதுக்கும் ஒரு லிமிட் வச்சிருக்காங்க. அதாவது நம்ம தமிழ்நாட்டோட மொத்த உற்ப்பத்தி மதிப்புல (GDP) மூனு சதவிகிதத்துக்கு மேல போகக் கூடாது. இவங்க ஆட்சிக்கு வந்ததுலருந்து அதுக்குள்ளவேதான் இருக்குதுன்னு பட்ஜெட்லயே பெருமையடிச்சிருக்காரு நம்ம பன்னீர் செல்வம்.\nரஹீம்: ஆனா ஸ்டே���்டோட மொத்த கடன் தொகை நாங்க இருந்த அளவ விட ரொம்ப ஜாஸ்தின்னு ஸ்டாலின் சொல்றாரே\nகணேஷ்: ஏங்க, வருசா வருசம் திட்டங்கள் ஜாஸ்தியாய்ட்டே போய்க்கிட்டிருக்கறப்போ கடனும் ஜாஸ்தியாத்தான ஆவும் . ஆனா ஒன்னு. கடன வாங்கித்தான் விலையில்லா லேப்டாப், மிக்ஸி, க்ரைன்டர்னு குடுக்கணுமான்னுதான் கேள்வி. அதுவும் ரெண்டாயிரம் கோடி அளவுக்கு இந்த மாதிரி வேஸ்ட் பண்றது ரொம்ப பெரிய க்ரைம்தான்.\nஜோசப்: வாஸ்தவம்தான். ஆனா இத துவக்கி வச்சது மு.க.தான அதுக்கு முன்னாலல்லாம் இப்படி யாரும் செஞ்சதில்லையே அதுக்கு முன்னாலல்லாம் இப்படி யாரும் செஞ்சதில்லையே ஆடு, மாடு, கோழின்னு குடுப்பாங்க. அவர் ஆரம்பிச்சி வச்சார். ஆனா அது அவருக்கும் லாபமா இல்ல, ஜனங்களுக்கும் லாபமா இல்ல ஆடு, மாடு, கோழின்னு குடுப்பாங்க. அவர் ஆரம்பிச்சி வச்சார். ஆனா அது அவருக்கும் லாபமா இல்ல, ஜனங்களுக்கும் லாபமா இல்ல அதுமாதிரிதான் இவங்க குடுக்கறதும். இது எப்பத்தான் முடிவுக்கு வருமோ தெரியல.\nரஹீம்: இவங்கள பாத்து உ.பியில கூட ஸ்கூல், காலேஜ் பசங்களுக்கு லேப்டாப் குடுக்கறாங்களாமே\nஜோசப்: (சிரிக்கிறார்) இந்த மாதிரி எல்லா ஸ்டேட்லயும் செய்ய ஆரம்பிச்சா எல்லா கவர்ன்மென்ட்டும் திவாலாவாக வேண்டியதுதான்.\nகணேஷ்: இவ்வளவு சொல்றீங்களே சென்ட்ரல் பட்ஜெட்ல மட்டும் என்னவாம் நம்ம ப.சி. குடுத்துறுக்கறது இன்டரிம் பட்ஜெட் மாதிரியா இருக்கு\nரஹீம்: ஏன் அப்படி சொல்றீங்க எக்சைஸ் வரிய குறைச்சதால ஏறக்குறைய எல்லாமே விலை குறைஞ்சிருமே\nகணேஷ்: அட நீங்க வேற எத்தன பேருக்கு இதனால லாபம் இருக்கப் போவுது எத்தன பேருக்கு இதனால லாபம் இருக்கப் போவுது அரிசி, பருப்பு விலையா குறைய போவுது அரிசி, பருப்பு விலையா குறைய போவுது பணக்காரங்க வாங்கற கார், மொபைல் ஃபோன், டிவி, ஃபிரிட்ஜ் இதுங்க விலைதான குறையப் போவுது\nஜோசப்: இதே ரேட்டுல வருமான வரி லிமிட்டையும் கொஞ்சம் ஏத்தியிருக்கலாம்.\nரஹீம்: இது நல்லாருக்கே. சந்தடி சாக்குல ஒங்களப் பத்தியும் சொல்லிக்கிறீங்களோ\n சர்வீஸ்ல இருக்கறப்பத்தான் கட்டிக்கிட்டிருந்தோம். அதே ரேட்டுல பென்ஷன்லருந்து புடிச்சா நியாயமாங்க\nரஹீம்: ஏங்க அந்த அளவுக்கு பென்ஷன் வந்தா கட்ட வேண்டியதுதான\nகணேஷ்: (கோபத்துடன் முறைக்கிறார்) யோவ் பாய், மனசாட்சிய தொட்டு சொல்லு. நீ என்னைக்காவது இன்கம் டாக்ஸ் கட்டியிருக்கியா\nரஹீம்: எனக்கு அந்த அளவுக்கு வருமானம் இல்லீங்களே அப்புறம் எதுக்கு கட்டணும்\n இவர் சொல்றதும் நியாயம்தான கணேஷ்\nகணேஷ்: (கடுப்புடன்) ஜோசப் கடுப்படிக்காதீங்க. வருமானம் இல்லாமத்தான் பெரிய பொண்ணுக்கு நூறு பவுன் நகைய போட்டு கட்டிக்குடுத்தாரா சிட்டியில சென்டர்ல இவ்வளவு பெரிய வீடு இருக்கு சிட்டியில சென்டர்ல இவ்வளவு பெரிய வீடு இருக்கு சிட்டியில ஒன்னும் அவுட்டர்ல ஒன்னுன்னு ரெண்டு பெரிய கடை இருக்கு. இவருக்கு இன்கம் டாக்ஸ் கட்ற அளவுக்கு வருமானம் இல்லேன்னு இவரும் சொல்றார் நீங்களும் ஜால்ரா அடிக்கறீங்க. அக்கிரமம்யா.\nஜோசப்: (சிரிக்கிறார்) சரி, சரி, டென்ஷன் ஆகாதீங்க. நாம ஒன்பதுலருந்து அஞ்சி வரைக்கும் வேல செய்யிறோம். ஆனா இவரு ஒரு நாளைக்கி பதினஞ்சி மணி நேரமில்ல ஒழைக்கிறாரு ஒரு நாளைக்கி பதினஞ்சி மணி நேரமில்ல ஒழைக்கிறாரு அத்தோட இவர் எடுக்கற அளவுக்கு ரிஸ்க் நாம என்னைக்காவது எடுத்துருக்கமா அத்தோட இவர் எடுக்கற அளவுக்கு ரிஸ்க் நாம என்னைக்காவது எடுத்துருக்கமா பிசினஸ்னா லாபம் மட்டுமா வரும் பிசினஸ்னா லாபம் மட்டுமா வரும் நஷ்டமும் வருதுல்ல அப்போ இவருக்கு கவர்ன்மென்டா காம்பன்ஸேட் பண்ணுது அதான் லாபத்த குறைச்சி காட்டி டாக்ஸ அவாய்ட் பண்றாங்க. மத்தவங்கள மாதிரி டாக்ஸ எவேட் (evade) பண்ணல இல்ல\nரஹீம்: சூப்பர்ங்க. இதெல்லாம் இவருக்கு எங்க தெரியுது நானெல்லாம் ஆரம்ப காலத்துல ஓட்ட ஒடசல் சைக்கிள்லதாங்க போவேன், வருவேன். ஒரு நாளைக்கு ஒருவேளை கூட ஒழுங்கா சாப்டது கிடையாது. அப்படியெல்லாம் பாடு பட்டுத்தான் இன்னைக்கி ஓரளவுக்கு நல்லாருக்கேன். இப்ப வர்றா மாதிரியே என்னைக்கும் வருமானம் இருக்கும்னுல்லாம் சொல்லிற முடியாது.\nகணேஷ்: என்னது இவங்க பண்றது எவேஷன் இல்லையா வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருந்தாலும் வரி கட்டாம இருக்கறதுக்காக அரசாங்கம் அலவ் பண்ற மொத்த ரிபேட்டையும் சம்பாதிக்கற அளவுக்கு சேவ் (Save) பண்றாங்களே அவங்க பண்றதுதான் tax avoidance. வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருந்தும் அத குறைச்சி காமிக்கற இவங்க செய்றதெல்லாம் சுத்தமான, வடிகட்டுன tax evasion.\nஜோசப்: விடுங்க கணேஷ். இதப் பத்தி பேச ஆரம்பிச்சா என்டே (end) இருக்காது. சரி வேற ஏதாச்சும் இருக்கா.\nஇல்லன்னா அடுத்த வாரம் மீட் பண்லாம். என்ன பாய்\nரஹீம்: வேற என்ன இருக்கு\nஜோசப்பும் கணேஷும் அவரிடம் இருந்து விடைபெற்று செல்ல அவர்கள் இருவரும் சென்று மறையும் வரை வாசலில்\nஅப்பப்பா எத்தனை எத்தனை விசயங்கள். இது போல கொஞ்சம் வித்தியாசமா முயற்சி செய்றவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் மத ஒற்றுமைக்காக உள்ள பெயர்களை கவனித்த போது\nசபாஷ் என்று சொல்லத் தோன்றுகின்றது.\nஎல்லாத்தையும் பற்றி நல்ல அலசல்...\nஇந்த இலவசங்கள் தான் எங்கே போய் முடியும் என்று தெரியலே...\nஒரே பதிவில் ஏகப்பட்ட விஷயங்களை எழுதிவிட்டீர்கள். முழுவதையும் படிக்கவில்லை. மீண்டும் படிக்க வேண்டும். ராஜாக்கள் காலமாக இருந்திருந்தால்கூட இவ்வளவு பணவிரயம் செய்யமாட்டார்கள். கோடி கோடியாக பட்ஜெட் போட்டு, தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கணக்கிடுகிறார்கள்.\nஅப்பப்பா எத்தனை எத்தனை விசயங்கள். இது போல கொஞ்சம் வித்தியாசமா முயற்சி செய்றவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் மத ஒற்றுமைக்காக உள்ள பெயர்களை கவனித்த போது\nசபாஷ் என்று சொல்லத் தோன்றுகின்றத//\nநாட்டு நடப்பு மற்றும் அரசியல் எல்லோரையும் கவர்வதில்லை. ஆகவேதான் இப்படியொரு கற்பனை விவாதங்கள் மூலம் நாட்டில் நடப்பவைகளை எடுத்துக் கூறலாம் என்று நினைத்தேன். கருத்துரைகள் அவ்வளவாக வருவதில்லை என்றாலும் நிறைய வாசகர்கள் படிக்கிறார்கள் என்பதால் இதை தொடர்கிறேன்.\nஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.\nBlogger திண்டுக்கல் தனபாலன் said...\nஎல்லாத்தையும் பற்றி நல்ல அலசல்...\nஇந்த இலவசங்கள் தான் எங்கே போய் முடியும் என்று தெரியலே...\nஇலவசங்களைத்தான் விலையில்லா பொருட்கள் என்று பெயர் மாற்றிவிட்டார்களே\nஇது ஒரு கேவலமான அரசியல் என்பதை எப்போது தலைவர்கள் உணர்கிறார்களோ அப்போதுதான் இது முடிவுக்கு வரும்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஒரே பதிவில் ஏகப்பட்ட விஷயங்களை எழுதிவிட்டீர்கள். முழுவதையும் படிக்கவில்லை.//\nஇந்த பதிவை வாரம் முழுவதும் அன்றைய தினம் நடப்பவைகளை விமர்சித்து எழுதி வைத்துவிட்டு வார இறுதியில் வெளியிடுவதால் பதிவு நீளமாக தென்படுகிறது. அந்த வாரத்தில் நடப்பவைகளை அந்த வாரமே விமர்சித்தால் பயனுள்ளதாக இருக்கும். அந்த அளவுக்கு விவகாரமான விஷயங்கள் நாட்டில் நடப்பதால் பதிவின் நீளமும் அதிகரித்துவிடுகிறது.\nராஜாக்கள் காலமாக இருந்திருந்தால்கூட இவ்வளவு பணவிரயம் செய்யமாட்டார்கள். கோடி கோடியாக பட்ஜெட் போட்டு, தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கணக்கிடுகிறார்கள்.//\nமிகச் சரியாக சொன்னீர்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் நம் நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு. ஆனால் அனைவரையும் ஒட்டுமொத்தமாக குறை கூறிவிட முடியாது. நல்லவர்களை விட தீயவர்கள் அதிகம் உள்ளனர் என்பதுதான் வேதனை.\nவழக்கம்போல் மூவர் கூட்டணியின் தற்கால அரசியல் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் ஒன்று. ‘உப்புக் கடல் கூட சர்க்கரையாகலாம். முப்பது நாளிலும் நிலவைக் காணலாம். நீ சொன்னது எப்படி உண்மையாகலாம்.’என்று ஒரு திரைப் பாடப் பாடல் உண்டு. அதை மாற்றி கூவம் மாறும் என்பதை எப்படி நம்பலாம் எனக் கூறலாம். கூவம் நதி சீரமைப்பிற்காக ஒதுக்கும் தொகையை சிலர் தங்கள் குடும்பத்தை ‘சீரமைக்க’ ஒதுக்கிவிடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே\nசுவையான பல செய்திகளை சிறப்பாக விமர்சனம் செய்துள்ளீர்கள் பதிவின் நீளம்தான் கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது பதிவின் நீளம்தான் கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது தொடருங்கள்\nஎல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய நேர்மையான பதிவு. ஜோதிஜியின் கருத்துதான் என் கருத்தும். பதிவும் பெரியது. விஷயமும் பெரியது. வார்த்துக்கள். த.ம.வாக்கு போட்டாச்சி.\nஅனைத்து செய்திகளையும் உரையாடலாய் தொகுத்து கூறிய விதம் அருமை. பதிவு கொஞ்சம் நீளம் தான். இருப்பினும் விடயங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவர்கள் தூக்கு தண்டனை பயத்தில் நாட்களை கடத்தினதே ஐந்து ஆயுள் தண்டனைக்கு சமம் என்று ராம்ஜெத் மலானி தெரிவிச்சி இருக்கார்.\nஎனக்கு இப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கும் காரணம் தொலைதூர நாட்டில் வசிக்கும் எனக்கு நானும் இவர்களுடன் பேசுவது போல ஒரு உணர்வு தோன்றுகிறது\nகூவம் நதி சீரமைப்பிற்காக ஒதுக்கும் தொகையை சிலர் தங்கள் குடும்பத்தை ‘சீரமைக்க’ ஒதுக்கிவிடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே\nநீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இம்முறையாவது ஒதுக்கப்பட்ட தொகையில் பாதியாவது கூவத்தை சீரமைக்க பயன்படும் என்று நம்புவோம்.\nஎனக்கு இப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கும் காரணம் தொலைதூர நாட்ட��ல் வசிக்கும் எனக்கு நானும் இவர்களுடன் பேசுவது போல ஒரு உணர்வு தோன்றுகிறது.\nஉங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவர்கள் தூக்கு தண்டனை பயத்தில் நாட்களை கடத்தினதே ஐந்து ஆயுள் தண்டனைக்கு சமம் என்று ராம்ஜெத் மலானி தெரிவிச்சி இருக்கார்.//\nஅவர் சொல்வதும் உண்மைதான். இன்றைக்கு தூக்கு நாளைக்கு தூக்கு என்று அவர்களை மனத்தளவில் துன்புறுத்தியதே போதும் என்றுதான் தோன்றுகிறது. உண்மையில் பார்க்கப்போனால் இவர்களுடைய கருணை மனுக்களை எதற்காக பைசல் செய்யவில்லை என்று பிரனாப்புக்கு முன்பிருந்த இரு பிரசிடென்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅனைத்து செய்திகளையும் உரையாடலாய் தொகுத்து கூறிய விதம் அருமை. பதிவு கொஞ்சம் நீளம் தான். இருப்பினும் விடயங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.//\nஇந்த வாரத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அதிகமாக இருந்ததால்தான் பதிவின் நீளமும் அதிகரித்துவிட்டது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே.\nஎல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய நேர்மையான பதிவு. ஜோதிஜியின் கருத்துதான் என் கருத்தும். பதிவும் பெரியது. விஷயமும் பெரியது. வார்த்துக்கள். த.ம.வாக்கு போட்டாச்சி.\nஉங்கள் கருத்துக்கும் த.ம. வோட்டுக்கும் மிக்க நன்றி.\nசுவையான பல செய்திகளை சிறப்பாக விமர்சனம் செய்துள்ளீர்கள் பதிவின் நீளம்தான் கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது பதிவின் நீளம்தான் கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது தொடருங்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n// ரஹீம்: அட நீங்க ஒன்னு ஜோசப். இது ஒரு கான்ட்ரவர்சியல் பில்லாச்சே. எப்படியோ நாம ஆட்சிக்கு வர்றதுக்குள்ள இது முடிஞ்சிரட்டுமேன்னு பாத்துருப்பாங்க. அப்படியே இதால ஏதாச்சும் பெருசா பிரச்சினை வந்துதுன்னா நாங்க அப்பவே சொன்னோம் காங்க்ரஸ்தான் கேக்கலேன்னுட்டு பழிய அவங்க மேல தூக்கி போட்ருலாமே\nஆந்திரா பிரிவினையில் காங்கிரஸ் – பிஜேபி இரண்டுமே கூட்டுக் களவாணிகள் என்பதனை ரஹீம் பாய் மூலம் நன்றாகத் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப���பு : காணாமல் போன கனவுகள்\nவலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை\nதமிழக முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/11th-std-arts-group-model-question-papers-for-2018-public-exam/", "date_download": "2018-07-21T02:19:22Z", "digest": "sha1:XRNUVWQBVSPGTEUBSB4GGBR5BCMJRS6U", "length": 6408, "nlines": 160, "source_domain": "exammaster.co.in", "title": "11th Std. Arts Group Model Question Papers For 2018 Public ExamExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2017/02/blog-post_87.html", "date_download": "2018-07-21T01:51:53Z", "digest": "sha1:NXCHZGVBUWOP5HHH4WFUWQSYFNE5LN3B", "length": 6597, "nlines": 144, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nகுடியரசு தலைவர் வரவில்லை ....\nமதுரை மேனாடசி அம்மன் கோவிலில் \" கும்பாபிக்ஷேகம் \" நடந்தது. அதற்கான ஏற்பாடுகள் PT ராஜன் அவர்கள் தலைமையில்நடந்தது.\nஅப்போது குடியரசு தலைவராக இருந்தவர் Dr சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் . உலகப்புகழ் பெற்ற தத்துவ பேராசிரியர்.சீக்கிய மத தத்துவத்திலிருந்து தர்க்கவியல் பொருள்முதல் வாதம் வரை விவாதிக்கும் திறமை உடையவர். சோவியத் ஒன்றியத்தில் இந்திய தூதராக இருந்த பொது ஸ்டாலினை சந்தித்து விவா��ித்த ஒரே தூதுவர். இருவரும் தர்க்கவியல் பற்றி அடிக்கடி விவாதிப்பார்களாம்..\nபி.டி .ராஜன் குடியரசுத்தலைவரை சந்தித்து,மதுரை குமபாபிஷேகத்திற்கு வரும்படி அழைத்திருக்கிறார். அவரும் தேதி கொடுத்திருக்கிறார்.\nமதுரை நகரமே விழாக்க்கோலம் பூண்டு இருந்தது சர்வபள்ளி யின் வருகை கூடுதல் முக்கியத்துவத்தை அளித்தது.\nஇந்த சமயத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில்\" அவர் இந்துக்களுக்கு மட்டும் அல்ல .கிறிஸ்தவ ,இசுலாமிய ,பௌத்த இந்துக்களுக்கும் குடியரசுத்தலைவர். மதசார்பின்மையை அரசுகொளகையாகக் கொண்டவர் . அவர் எப்படி இந்து கோவில் விஷேகத்திற்கு அதிகாரப்பூர்வமாக வரலாம் \"என்று வாசகர் கடிதம் பிரசுரமாகி இருந்தது .\nமுந்திய குடியரசு தலைவர்ராஜேந்திர பிரசாத் சோமநாதர் ஆலய விழா வில் கலந்து கொண்டார்.அதுபெரிய சர்சசையை கிளப்பி இருந்தது.\nபத்திரிகையில் வந்திருந்த கடிதம் சர்வபள்ளி அவர்களின் கவனத்திற்கு சென்றது.\nஉலகமே அவர் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க காத்திருந்தது\nமதுரை \"கும்பாபிஷேகத்திற்கு \" குடியரசு தலைவர் ...\nதெலுங்கானா விவசாயிகள் எழுச்சியும் ,ராவ்,ரெட்...\n\"தஞ்சைக்கு வாருங்கள் \" தமிகத்தில் \"நாடகவிய...\n\"சசிகலா டர்வல் தோஷி \"நேற்று (14-2-17 ) காலை ...\nஎனக்கு அந்த கிருத்துவரை ,நிரம்ப பிடிக்கும் ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/09/blog-post_9259.html", "date_download": "2018-07-21T02:07:35Z", "digest": "sha1:EVJVZUEIGJMJ4XV5S4HV3UL523FAJEMM", "length": 10215, "nlines": 116, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: யோனியைப் பற்றிய தமிழ் மொழியாடல்கள்", "raw_content": "\nயோனியைப் பற்றிய தமிழ் மொழியாடல்கள்\nகார்த்திகா என்ற இதழியலாளர் இப்பத்திக்கென என்னுடன் நேரடியான இரு உரையாடல்களை மேற்கொண்டார். இப்பத்தியை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ பதிவு செய்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பும் காலமும் அகண்டது.\nஇதைப் படித்ததும் இரண்டு முக்கியமான விடயங்கள் தோன்றின. இப்பத்தியில் உள்ளீடுகளும் வெற்றிடங்களும் நிறைய இருந்தாலும் இதில் கருத்துருவமாக இடம்பெறாமல் போன கவிஞர்கள் தாம் என் சிந்தையை மிகுதியாய் அலைக்கழிக்கின்றனர். அந்த வரிசை மிக நீளமானது என்று அறிவேன். ஒன்று.\nஇரண்டு, தங்களை நெருக்கியடித்துக்கொண்டு முன்வைக்காமல் திரைக்குப் பின்னே தீவிரமாய் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள���ம் இருக்கையில் இக்கவிதைச் செயல்பாடு ஓர் இயக்கத்தினும் மேலானது என்பதை என்னால் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மங்கை போன்றவர்களின் மேம்போக்கான கருத்துகளால் கவிதை எழுதுபவர்களுக்கும் கவிதை வெளியில் இயங்குபவர்களுக்கும் எந்தப் பாதகமும் இல்லை. இப்பத்தியின் நோக்கத்திற்கு எதிராக அவர் மொழிந்திருப்பது வேடிக்கை. தமிழகத்தில் பெண்கள் இயக்கமே இல்லை என்பதை அறியாத ஒரு பெண்ணியவாதியாக அவர் இருப்பதும் வியப்பு. இது ஒரு பெரிய விவாதத்திற்கான தளம்.\nதமிழகத்தில் பெண்கள் உதிரிகளாகத் தாம் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் சமீபத்திய எல்லா நிகழ்வுகளும் ஏன் தோல்விகளைக் கண்டுள்ளன என்பதற்கான ஆராய்ச்சியும் ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில்’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 ஞாயிறு, செப்டம்பர் 05, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிக்காகோவில் நடைபெறும் நவீன தமிழ் இலக்கிய மாநாடு\nபெண்பேய் - காரைக்கால் அம்மையார்\nயோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு\nசூல் - உயிருடலின் பேரற்புதமான பணி\nஎன் உடல் சொற்களாலான தேன்கூடு\nஆண் உடல் ஒரு பிரமை\nநிர்வாணம் - நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம்\nயோனியைப் பற்றிய தமிழ் மொழியாடல்கள்\nஉடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன.\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் ச��த்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2014/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T01:39:41Z", "digest": "sha1:LXK4UXELFADXU2FJDWUZX4EPSLXFGFHM", "length": 25052, "nlines": 176, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: ஏமாந்த கதை{ அடக் கொடுமையே}", "raw_content": "\nஏமாந்த கதை{ அடக் கொடுமையே}\nமழை காலமில்லை அது அல்லது மழை தொடங்கிய காலம் என்று கூறலாம். கடைவீதிக்கு நானும் என் தோழியும் சென்ற பிறகு திடீரென்று மழை பிடித்துக் கொண்டது,. எனவே நானும் என் தோழியும் ஒரு வீட்டில் ஒதுங்கினோம். அந்த வீட்டில் போர்டிகோ கொஞ்சம் பெரியதாக இருந்தது\n. கதவின் முன் நின்ற பெண்மணி எங்களைப் பார்த்ததும் காம்பவுண்ட் கேட்டைத்தறந்து போர்டிகோவுக்குள் வந்து நிற்குமாறு கூறினாள். நாங்களூம் நன்றி தெரிவித்து விட்டு நின்றோம்\nஉள்ளே போன அந்த பெண்மணி இரண்டு நாற்காலிகளை கையில் எடுத்து வந்தாள்.பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். ஐம்பது வயதிருக்கலாம். கழுத்தில் தடிமனாக ஒரு செயினும் மெல்லியதாக ஒரு செயினும் அணிந்திருந்தாள். ஒரு கையில் மட்டும் வளையல் அணிந்திருந்தாள். காட்டன் புடவை கட்டியிருந்தள். அதுவும் அவளுக்கு கச்சிதமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது.\nநாங்கள் முடிக்க வேண்டிய வேலைகள் பற்றி பேசினோம். என்னை குறுகுறுவென்று பார்த்த பெண்மணி என்னை எங்கேயோ பார்த்த நினைவென்றாள். சும்மாயிராத என் தோழி இவளைத் தெரியாமலா இருப்பீர்கள். இவள் பெரிய கவிஞர். மேடைபேச்சாளர்.. தொலைக்காட்சியில் பேசியிருக்கிறாள். எனவே பார்த்திருப்பீர்கள் என்றாள்.அவள் உடனே பலமாக இடது புறமும் வது புறமும் தலையைத் தலையை ஆட்டி இல்லை இல்லை என்று யோசிப்பதான பாவனையில் ஆட்காட்டிவிரலை நாடியில் வைத்துக் கொண்டாள்.(ஏன் இல்லை என்றாள் ஒருவேளை நான் மேடையில் பேசமாட்டேன் என்று நினைத்தாளா ஒருவேளை நான் மேடையில் பேசமாட்டேன் என்று நினைத்தாளா அல்லது இனி பேசக்கூடாது என்றாளா என்னும் தோரணையில் நான் அவளையே பார்க்க நீயார்...உன் அப்பா யார் அல்லது இனி பேசக்கூடாது என்றாளா என்னும் தோரணையில் நான் அவளையே பார்க்க நீயார்...உன் அப்பா யார் என்றெல்லாம் கேட்டாள். என்னை பதிலே பேச விடாமல் என் தோழி எல்லாவற்றையும் விலாவாரியாக எடுத்துரைத்தாள்...( யாரேனும் அவளுக்கு தொலைக்காட்சியிலோ ரேர்டியோவிலோ தொகுப்பாளினி போஸ்ட் வாங்கிக்குடுங்கப்பா....)\nபிறகு என்ன இனம்என்று கேட்டாள்... என் இனம் ப ற்றித் தெரிந்ததும் குதூகலித்தது போல் துள்ளு துள்ளென்று துள்ளினாள் அந்தப் பெண்மணி... இதோ இரண்டே நிமிடம் என்று உள்ளே போனாள். (மனசுக்குள் இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தானே தயாராகும்... தருவாளோ என்று யோசித்த நேரத்தில் இரண்டு சிறிய டம்ளர்களில் டீ போட்டு எடுத்து வந்தாள்.\nஎன் தோழியைப் பற்றியும் விசாரித்தாள்.எனக்கே தெரியாது இவ்வளவு நாளும் என் தோழியும் என் இனம் தான் என்று. அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி போல க் காட்டிக்கொண்டாள். 15 நிமிடங்கள் கரைந்து போயிருந்தது.\nஆனால் மழை விட்ட பாடில்லை.. வீட்டின் உள்ளே அழைத்தாள். யார் வீட்டுக்குள்ளும் போய் அறியாத நாங்கள் சற்று தயங்கவே என்னை மகள் என்றாள்.. என் தோழியை மருமகள் என்று முறை வைத்தாள். நான் சிறிய வியாபாரம் செய்கிறேன். நீங்கள் ஒன்றும் எடுக்க வேண்டாம் என் உறவினர் நீங்கள் இருவரும் என் வியாபாரத்தைப் பார்த்து விட்டு நன்றாய் இருந்தால் உங்கள் தோழிகளுக்குச் சொல்லுங்கள் அப்புறம், என்னை வாழ்த்துங்கள். சிறியவர்களின் வாழ்த்தாயினும் அன்போடு வந்தால் அது தான் வாழ்வை உயரச் செய்யும் என்றும் கூறினாள்.\nஏற்கனவே அவள் பேச்சில் மெழுகாய் உரிகியிருந்தாள் என் தோழி...( நானும் கூட) மேலும் நானும் அவளும் ஒரே இனம் என்று இந்த 13 வருடப் பழக்கத்தில் தெரியாததைக் கண்டுபிடித்து விட்ட இரட்டிப்பு மகிழ்ச்சி வேறு என் தோழியின் முகத்தில் உடனே அவள் அழைப்புக்கு மறுப்புக் கூறாமல் என் கையையும் சேர்த்து ( இழுத்துக்கொண்டு ) அழைத்துச் சென்றாள் . அங்கு விதவிதமாகப் புடவைகள். சும்மா சொல்லக்கூடாது அனைத்து���் மிக அழகாக இருந்தன.\nஎன் தோழி ஒரு புடவை பைத்தியம் வேறு .ரூபாய் 400 வீதம் 5 புடவை எடுத்தாள். எனக்குத்தேவையே இல்லை என்று கூறியும் கேட்காமல், “நான் மட்டும் என்ன புடவையே இல்லாமலா இருக்கிறேன். இரண்டாவது எடு என்று என் கைப்பை திறந்து அதிலிருந்து எனது பர்ஸ் எடுத்து 800 ரூபாய் எடுத்து அவ்ளிடம் கொடுத்து அவளுக்குப் பிடித்த கலர், டிசைன், இரண்டு எடுத்து விட்டாள்.\nஅந்தப் பெண்மணி விட்டபாடில்லை. இதற்குள் நான் ஆட்டோகார அண்ணனை போன் செய்து வரச் சொல்லியிருந்தேன். வளையல் , தோடு, மற்றும் கவரிங் நகைகள், உள்ளாடைகள் என்று அனைத்தையும் காண்பித்தாள்.இன்னொரு முறை வாங்குகிறோம் என்று அழகாய் மறுதலித்தோம்...\nமீண்டும் மீண்டும் அதுதானே எங்கேயோ பார்த்த ஞாபகம் பாத்து பழகுன புள்ளகளா இருக்குனு நினைச்சேன்...\\\nஇன்னைக்கு நல்ல நாள்... என் சொந்த்க் கார புள்ளைகள பாத்துட்டேன் என் மகன் வந்ததும் சொல்லணும். என் கணவர் வந்ததும் சொல்லணும்.. டைரில எழுதணும் என்று புலம்பிய வாறே இருந்தார். எங்கள் முகவரி தொலைபேசி எண் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டாள்...\nஇதற்குள் ஆட்டோ வந்து விடவே நான் ஆட்டோவிலும் என் தோழி அவள் வண்டியிலும் ஏறி விடைபெற்றோம்.. அடுத்த தெரு வந்ததும் தான் ஞாபகம் வந்தது நான் வாங்கியிருந்த மளிகை சாமான்கள் பையை அங்கேயே வைத்து விட்டு வந்திருந்தேன். மீண்டும் அவர்கள் வீடு போய் பையை எடுத்து வர நினைத்தேன், ( இல்லாவிட்டால் வீட்டில் யார் திட்டு வாங்குவது (மாமியார்))ஆட்டோ அண்ணனிடம் சொல்ல ஆட்டோவைதிருப்பி அங்கே சென்றோம்.\nஅதற்குள் இன்னொரு ஜோடி அந்த போர்டிகோவில் நுழைய எங்களிடம் எப்படியெல்லாம் பேசினாளோ அப்படியே ஒரு அடித்தல் திருத்தல் இல்லாமல் வரி மாறாமல் பேசிக் கொண்டிருந்தள். நான் வெளியே நின்று கேட்டு விட்டு சற்று அதிர்ந்தேன். இப்படியும் ஒரு வியாபார தந்திரமா என்று.. என்னைப் பார்த்ததும் இது என் அக்காமகள்... பெரிய பேச்சாளர்.. தலைமை ஆசிரியர் தெரியுமோ .. என்னைப் பார்த்ததும் இது என் அக்காமகள்... பெரிய பேச்சாளர்.. தலைமை ஆசிரியர் தெரியுமோ என்றாள்... என் அதிர்ச்சியைக் கவனிக்காத பாவனையில்... அவளும் தன் அதிர்வைக் காட்ட வில்லை...( அதிர்ந்தாளா... என்றும் தெரிய வில்லை.) அந்த புதிய கிராக்கிகளுக்கு( அப்படித்தானே சொல்லணும்)\nஎன்னை அறிமுகம் செய்து வைத்தாள். நான��� செய்வதறியாது நெளியவும் பையை உன் சித்தப்பா வந்ததும் கொடுத்து விடலாம் என் று இருந்தேன் நல்லவேளை நீயே வந்து விட்டாய் என்று பையை எடுத்து என் கையில் கொடுத்தாள்\n. ஆர்வம் குறுகுறுக்க வாசலில் நின்றேன். வழக்கம் போல் எங்களிடம் முறை வைத்து என்ன பேசினாளோ அப்படியே தான் அவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.. மறுநாள் .என் தோழியை பேருந்தில் பார்த்து விவரம் சொன்னேன்.. அவளுக்கே மனம் தாங்கவில்லை... ஆதங்கப்பட்டுக் கொண்டே வந்தாள். அவள் நிறுத்தம் வரும் வரை...\nஒரு வாரம் கழித்து அதே போல் புடவையை ப் பார்த்தேன். வேறு ஒரு தோழி கட்டியிருந்தாள். கழிவு விலையில் ரு.350 என்றாள்.. எங்களுக்கு பகீர் என்றது. ஒரு டீக் காக நாங்கள் ஏமாந்த விஷயம் இன்றளவும் எங்களை முள்ளாய்க் குத்திக் கொண்டிருக்கிறது. வியாபார ஏமாற்றம் இன்னும் பல விதம் ....இன்னொரு முறை இது போல் நானும் என் அம்மாவும் அரிசியில் ஏமாந்த கதை சொல்றேன்.. அது வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் சுவாதி சுவாதி சுவாதி சுவாதி......\nஏமாற்றம் - தவறு நம் மீது தான்...\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் த��ரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/179", "date_download": "2018-07-21T01:55:42Z", "digest": "sha1:K5IXP5Q3KKQ7RZARMJ67KLHXOWRRETKW", "length": 10908, "nlines": 260, "source_domain": "www.arusuvai.com", "title": " இத்தாலி | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nஸ்பெகடி இன் டொமேட்டோ சாஸ் KavithaUdayakumar (3)\nமுட்டை சாண்ட்விட்ச் revathy.P (7)\nபீன்ஸ் தக்காளி கூட்டு sumibabu (3)\nப்ரோக்கலி சாலட் Hemaperiss (0)\nமக்ரோனி சீஸ் & பாயில்டு பொட்டேட்டோ bharathivenkat (3)\nஇத்தாலியன் பாஸ்தா KavithaUdayakumar (5)\nபனினி ப்ரெட் சாண்ட்விச் Vaany (7)\nபேக்டு ஹெர்ப் பொட்டேட்டோஸ் revathy.P (1)\nப்ராக்கலி ஃப்ரிடாட்டா Susri27 (18)\nஸ்பெகடி இன் டொமேடோ சாஸ் Ramya Karthick (0)\nபேக்ட் ஹெர்ப் பொட்டேட்டோஸ் Vr Scorp (0)\nஈசி கிட்ஸ் பாஸ்தா Vr Scorp (0)\nபவுண்ட் கேக் Vr Scorp (0)\nகோதுமை சாலட் Vr Scorp (1)\nமஷ்ரூம் பாஸ்தா Vr Scorp (5)\nமேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொட்டேடோ ammujan24 (0)\nபாஸ்தா(சுலப முறை) gandhiseetha (4)\nபேக்ரோஸ்ட் பிரிஞ்ஜால் DHUSHYANTHY (0)\nசிக்கன் பேக்ட் பாஸ்தா asiya omar (6)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n14 நிமிடங்கள் 11 sec முன்பு\n43 நிமிடங்கள் 14 sec முன்பு\n46 நிமிடங்கள் 46 sec முன்பு\n3 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/019.htm", "date_download": "2018-07-21T01:43:54Z", "digest": "sha1:2US5GKOSUOOK5CWFDU5K3EF2GZ7ZROFO", "length": 12626, "nlines": 17, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்\nகடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.\nசென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.\nஇந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.\n‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.\nமீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.\nமேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.\nஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டு���ிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.\nபுவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.\nஎயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.\nமதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.\nநத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Chimanimani+zw.php", "date_download": "2018-07-21T02:10:53Z", "digest": "sha1:YLNIU3UEHZ4MKTRIXM4LRCQ242JVZVES", "length": 4511, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Chimanimani (சிம்பாப்வே)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Chimanimani\nபகுதி குறியீடு: 26 (+263 26)\nமுன்னொட்டு 26 என்பது Chimanimaniக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Chimanimani என்பது சிம்பாப்வே அமைந்துள்ளது. நீங்கள் சிம்பாப்வே வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சிம்பாப்வே நாட்டின் குறியீடு என்பது +263 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Chimanimani உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +263 26 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Chimanimani உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +263 26-க்கு மாற்றாக, நீங்கள் 00263 26-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Chimanimani (சிம்பாப்வே)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/spirtual/112210-sri-maha-vallaba-ganapathy-newyork.html", "date_download": "2018-07-21T01:45:01Z", "digest": "sha1:LXAOJU3KFN3DDH4DHQJA5ITTRVVT2XSA", "length": 19155, "nlines": 484, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீ மஹா வல்லப கணபதி | Sri Maha vallaba Ganapathy - Newyork - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nவெற்றி தரும் கீதை வழி\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின��� ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-07-21T01:36:40Z", "digest": "sha1:2DVEPW5K6P6YS7J4C2G4UKEMOY7YED2F", "length": 3846, "nlines": 64, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nஅரசு வேலை எப்போது கிடைக்கும்\nநான் அரசுத் தேர்வுகள் எழுதி வேலைக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் பலனில்லை. இருப்பினும் தற்போதும் தேர்வு எழுதியுள்ளேன். உடனடியாக நான் வேலைக்கு போயே ஆக வேண்டிய குடும்ப சூழ்நிலை. எப்போது வேலை கிடைக்கும்\nஉங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. அரசுக் கிரகங்கள் உன்னத பலம் பெற்று இருப்பதாலும் தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைத்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nபதில் – கே.சி.எஸ் ஐயர்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_july10_jeeviyathinosai", "date_download": "2018-07-21T02:11:24Z", "digest": "sha1:VUISJ3BEKAW2O5APS2GXXOUHMXNQ5MYA", "length": 3909, "nlines": 116, "source_domain": "karmayogi.net", "title": "ஜீவியத்தின் ஓசை | Karmayogi.net", "raw_content": "\nசரணாகதியை ஆத்மா ஆர்வமாக நாடினால் மனத்தில் சமர்ப்பணம் பலிக்கும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2010 » ஜீவியத்தின் ஓசை\nஎவரும் போனில் பேசலாம் என்பது போல ரிஷிகள் பெற்ற ஆன்மீகப் பரிசை சாதாரணமானவனும் பெறுவது அன��னைச் சூழல்.\nவேலை சூட்சும லோகத்தில் முடிந்தபின் நம் உலகில் அது வெளிப்பட ஒரே நிபந்தனை மனம் செயலிலிருந்து விலகுவது.\nவெண்மையான ஒளி உள்ளே ஆனந்தமாக உற்பத்தியானால் இறைவனின் அனுமதி நாம் செய்யும் வேலைக்கு உண்டென்று பொருள்.\n‹ மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2010 up 01. இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2010\n02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n03. மனித சுபாவத்தைப் பற்றிய நம் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில தகவல்கள்\n05. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n06. லைப் டிவைன் - கருத்து\n08. யோக வாழ்க்கை விளக்கம் V\n09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n10. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n11. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2013/12/blog-post_22.html", "date_download": "2018-07-21T02:17:23Z", "digest": "sha1:NMEQWVANQ6JBKBAJ2IELDWHQTGFIHNV6", "length": 24135, "nlines": 140, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: இஸ்லாம் இயம்பும் உடல்நலம்!", "raw_content": "\nவிடியல் வெள்ளி டிசம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை\nஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்கவேண்டும்.\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு. இஸ்லாம் ஆரோக்கியத்திற்கு அளவு கடந்த முக்கியத்துவம் அளிக்கிறது.\nஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உடலை வலிமையாக வைத்திட வேண்டும்.நம் தலைவர் தாஹா நபி (ஸல்) அவர்கள் உடல்நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். வலிமையானவர்களாக வாழ்ந்துள்ளார்கள். சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்துள்ளார்கள்.\nஅன்றைய அரேபியாவின் மிகச் சிறந்த மல்யுத்த வீரரான ருகானாவை மல்யுத்தப் போட்டியில் வென்றார்கள். பல தடவை அவரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள். (அபூதாவூத்)\nஉடலை வலுவாக வைத்துக்கொள்வதற்காக மனிதன் ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பே பல விளையாட்டுகளைக் கண்டுபிடித்தான். இஸ்லாமிய ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப்படும் அனைத்து விளையாட்டுகளையும் இஸ்லாம் அனுமதிக்கிறது.\nஉடலுக்கு வலு சேர்க்கும் விளையாட்டுகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள். மதீனாவில் மஸ்ஜிதின் வளாகத்திலேயே ஓட்டப் பந்தயம், அம்பெறிதல் போன்ற போட்டிகளை நடத்தியிருக்கி��்றார்கள்.\nதங்கள் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஅன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:“ஒரு தடவை நானும், அண்ணலாரும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டோம். இதில் நான் வெற்றி பெற்றேன். சிறிது காலத்திற்குப் பிறகு, எனக்கு கொஞ்சம் சதை போட்ட பிறகு மீண்டும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டோம். அப்பொழுது அண்ணலார் வெற்றி பெற்றார்கள். அதன் பிறகு அண்ணலார் சொன்னார்கள்: “அதற்கு இது சரியாகிவிட்டது.” (புகாரீ)\nஅதேபோல் நீச்சல், குதிரையேற்றம், அம்பெறிதல் ஆகியவற்றிற்கு அண்ணலார் அதிகமதிகம் ஊக்கமளித்துள்ளார்கள்.\nநாம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்பொழுது கூட அங்கே உல்லாசமாகச் செலவிடும் நேரத்தில் சிறிது பகுதியை விளையாட்டுக்கு ஒதுக்கலாம். இறகுப் பந்து போன்ற விளையாட்டுகளை நம் பிள்ளைகளுடன் விளையாடலாம். இது உடலுக்கும் நலன் தரும். உள்ளத்துக்கும் உவகை தரும். பிள்ளைகள் நம்முடன் விளையாடும்பொழுது குதூகலம் அடைவார்கள்.\nநல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற உணவில் நிதானமும், சுத்தமும், சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலும், முறையான உடற்பயிற்சியும் தேவை.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)\nஅல்லாஹ் பலமான முஃமினையே விரும்புகிறான் என்ற அடிப்படையில் நாம் நம்முடைய உடல்நலத்தைப் பேண வேண்டும். உடல் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇஸ்லாம் முழுமையான வாழ்க்கை நெறியைக் கொண்டது. அது மனிதனுக்கு ஆன்மீகத் துறையில் மட்டுமின்றி அவனது உடல், உள்ளம், சிந்தனை, உணர்வு என சகல துறைகளிலும் முழுமையான சிறந்த வழிமுறைகளைக் காட்டியுள்ளது.\nஇதனடிப்படையில் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாகவும் கட்டுப்பாடாகவும் வைத்திருப்பதற்கான பயனுள்ள இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்ட உடற்பயிற்சிகளை அது அனுமதித்துள்ளது.\nஉடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கிறது. கடும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்துள்ளார்கள். அதனையே விரும்பியுள்ளார்கள். அடிக்கடி சோம்பேறித்தனத்திலிருந்து பாதுகாப்பும் தேடியுள்ளார்கள். நம்மையும் அப்படிப் பாதுகாப்பு கேட்க தூண்டியுள்ளார்கள்.\nஅண்ணலார் எப்பொழுதும் விறுவிறுவென்று வேகமாக நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை.\nஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\n“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்தால், மேடான பகுதியிலிருந்து கீழே இறங்கும்பொழுது எவ்வளவு வேகம் இருக்குமோ அவ்வளவு வேகமும், அவர்களின் கால்களுக்கு அவ்வளவு பலமும் இருக்கும்.” (திர்மிதீ)\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\n“நான் அண்ணலாரை விட வேகமாக நடக்கும் ஒரு நபரைக் கண்டதில்லை. அண்ணலாருக்காக பூமியை மடித்து வைத்தது போலிருக்கும். ஒரு இடத்தில் இருப்பார்கள். சில நொடிகளில் வேறொரு இடத்தில் இருப்பார்கள். அவர்கள் நடக்கும்பொழுது அவர்களுக்கு ஈடு கொடுப்பதற்காக நாங்கள் சிரமப்படுவோம். ஆனால் அவர்கள் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டிருப்பார்கள்.” (திர்மிதீ)\nநீச்சல், ஈட்டி எறிதல் போன்ற கலைகளைப் பயிலும்படி பல ஹதீஸ்களில் ஏவப்பட்டுள்ளதன் மூலம் உடற்பயிற்சிக் கலைகளில் இஸ்லாம் எந்தளவு ஆர்வமூட்டியுள்ளது என்பது புலனாகின்றது.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்:\n“உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், அம்பெறிதல், குதிரையேற்றம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்.”\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அம்பெறிதலையும், குதிரையேற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.” (முஸ்லிம்)\nஎம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுக்குள்ளேயே ஈட்டி எறிதல் விளையாட்டை அனுமதித்துள்ளார்கள். ஒரு தடவை அபிசீனியர்கள் மஸ்ஜிதுக்குள் ஈட்டி எறிதல் விளையாட்டில் ஈடுபட்டபொழுது தங்கள் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை அதனைக் காண அனுமதித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணலாரின் தோளில் சாய்ந்து அந்த வீர விளையாட்டை தான் சோர்வடையும் வரை பார்த்தார்கள்.\nஅம்பெறிதலில் அண்ணலார் (ஸல்) அவர்கள் அலாதிப் பிரியம் வைத்திருந்ததாக ஷமீம் அலீம் என்பவர் தனது “இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும் : ஒரு சமூகப் பார்வை” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களை அதிகமாக உழைத்திடவும், சுறுசுறுப்பாக இருந்திடவும், அதிகாலையில் எழுந்திடவும் ஊக்குவித்தார்கள். இவையெல்லாம் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவிடுபவை.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:\n“அல்லாஹ்வே, என் உம்மத்திற்கு அதிகாலைப் பொழுதை அருள் நிறைந்ததாக ஆக்கி வைப்பாயாக.” (இமாம் அஹமத்)\nஇந்த அடிப்படையில் அதிகாலையில் எழுந்து ஃபஜ்ர் தொழுதுவிட்டு நாம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு மிகச் சிறந்த நேரம் அதிகாலைப் பொழுது என்று இன்றைய உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nகுறைந்த அமலானாலும் நிரந்தரமாகச் செய்யப்படும் அமல்களையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்புகின்றார்கள். அதுபோல் குறைந்த நேரமானாலும் நிரந்தரமாகச் செய்யப்படும் உடற்பயிற்சிதான் உடலுக்கு நல்லது என்று இன்றைய மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nஇஸ்லாம் வலியுறுத்தியுள்ள மிக முக்கிய வணக்கமாகிய தொழுகையின் அசைவுகளிலும், அதன் வெவ்வேறு நிலைகளிலும் மனித உடலுக்கு சிறந்த பயன்கள் ஏற்படுகின்றன என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. எனவே தொழுகையை நிதானமாக, அதன் ஒவ்வொரு இருப்பையும் முழுமையாகச் செய்தால் அதுவே நல்ல உடற்பயிற்சியாக அமையும்.\nஅத்தோடு இஸ்லாம் அனுமதித்த, ஆர்வமூட்டிய வழிகளில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே நமது உடலுக்குப் பாதுகாப்பானதாகும்.\nஒரு காலகட்டத்தில் உலகத்திற்கே தன் அறிவையும், ஆற்றலையும் வாரி வழங்கிய சமுதாயம், இவ்வுலகையே கட்டி ஆண்ட ஒரு சமுதாயம் இன்று தான் அறிவு பெறுவதற்காகவும், தம் வாழ்வுரிமைக்காகவும் மாற்றாரிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு பரிதாப நிலையில் உள்ளதை நம் கண்கூடாகக் காண்கிறோம்.\nஉலக முஸ்லிம்களின் இன்றைய நிலையை சற்று ஏறிட் பார்ப்போமானால் அவர்களுக்கெதிரான அநீதிகளும், கொடுமைகளும், எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்ப்பிரகடனங்களும் கண்கூடாகத் தெரியும்.\nமுஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்களை ஒட்டுமொத்தமாக நசுக்கிய போதிலும் கேட்பதற்கு நாதியற்ற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும், 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற போதிலும் இத்தகைய அவல நிலைக்கு என்ன காரணம்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஒரு காலம் வரும். அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.''\nஅதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : ''அல்லாஹ்வின் தூதரே அப்பொழுது முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ அப்பொழுது முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''இல்லை. மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆனால் வெள்ளத்தின் நுரை போல ஆகி விடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் 'வஹ்ன்' வந்துவிடும்.''\nஅதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ''அல்லாஹ்வின் தூதரே 'வஹ்ன்' என்றால் என்ன\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: ''இவ்வுலகத்தின் மீது அதிகமான பற்றும், மரணத்தை அஞ்சுவதும்.''\nவெள்ளத்தின் நுரை போல என்பது பலஹீனத்தைக் குறிக்கும். ஆகையால் அனைத்துவிதமான பலஹீனங்களையும் நாம் களைய வேண்டும். அனைத்து விதமான பலங்களையும் நாம் பெற வேண்டும்.\nநமக்கும் மீடியாவிற்கும் என்ன தொடர்பு\n2013 : இன்னொரு இன்னல் வருடம் கடக்கிறது\nஉயிரினும் மேலான உத்தம நபி\nநல்ல செயல்கள் துவங்குவது எங்கிருந்து\nஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள்\nநல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்\nநாம் கலாச்சார மரணத்தை நோக்கி...\nகாதலர் தினம் எப்படி வந்தது\nமனதோடு மனதாய்... - பதிப்புரை\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2014/12/blog-post_26.html", "date_download": "2018-07-21T01:58:13Z", "digest": "sha1:XP2WEBDMUX567BM64X2IWTM4W2GIYU3F", "length": 20686, "nlines": 225, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: கிறிஸ்மஸ்(கிறிஸ்தவர் அல்லாதோருக்கும்)", "raw_content": "\nகிறிஸ்துவர்கள் என்பவர்கள் தமிழை முறையாகப் பேசத் தெரியாதவர்களாகவும், தமிழின் கலாச்சாரம் இல்லாமல் இருப்பது போல் திரைப்படங்களில் காட்டப்பட்டாலும் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் நூல் பைபிள் என்பதில் நாம் அவர்களை நேசிப்போமாக.\nபைபிளை மொழி பெயர்த்தவர்கள் அப்போதைய பிர��மணர்கள் என்பதால் ஒரு சம்ஸ்கிருத நெடியுடன் கூடிய நடையாகக் காணப்பட்டாலும் அதுவும் ஒரு அழகு தமிழ் தான் ( தமிழை நேசிப்பவர்கள் அது மணிபிரவாளநடையாக இருந்தாலும் நேசிப்பார்கள் என்பது என் கருத்து. எதையும் ஏன் ஒதுக்க வேண்டும்\nதன்னை ஞானி என்று எண்ணாதே கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகு என்கிறது பைபிள் ஒரு இடத்தில். (இந்த வசனம் எல்லோரையும் வழிநடத்தக் கடவதாக)\nபைபிளில் உள்ள மொத்த புத்தகங்கள் 66\nநிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் வசனங்கள் 3268\nநீளமான பெயர் - மகர் சாலால்-ஆஸ்-பாஸ்(ஏசாயா8-1)\nநீளமாக வசனம் எஸ்தட் 8--9\nநடுவான் வசனம் சங்கீதம் 117\nபெரிய அதிகாரம் சங்கீதம் 119 (176வசனங்கள் உள்ளது)\nபெரிய புஸ்தகம் சங்கீதம் ( 150 அதிகாரங்கள்)\nசிறிய புஸ்தகம் 3 யோவான்\nமொழி பெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் 2000\nஎன்று பைபிளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியவைகளும் அறிந்து கொள்ள வேண்டியவைகளும் நிறைய.\n( பெண்களுக்கு சாதகமாக இல்லை தான் ஆனால் நெகடிவ்ஸ் வேண்டாமே பிளீஸ்)\nநான் கர்த்தரை நோக்கி சத்தமிட்டுக் கூப்பிட்டேன். அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்கு செவி கொடுத்தார்.என்று சங்கீதத்தில் சொல்லியுள்ள படிதான் கீதையும் சொல்கிறது.\nஇது மதம் என்று கொள்ளாமல் மனம் ஒன்றி ஆத்மாவை பிரார்த்தனை செய்தல் என்று அர்த்தம் கொள்ளலாம். (எனக்கு பிடித்திருந்தது)\nஎல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு என்று பிரசங்கி 3-1 கூறுகிறது.\nஇது நாம் தோல்வியால் துவண்டு போகும் போது மீண்டு எழ உதவுகிறது\nஇறைவனின் வேதம் அப்படித்தானே இருக்க வேண்டும்\nதேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று சங்கீதம் 20.4 சொல்கிறது. அதுவும் அப்படியே ஆகட்டும் என்று புது வருடத்தில் அடி எடுத்து வைக்கப் போகும் நாமும் நம்புவோமாக\nஅதே சமயம் நாம் ஒரே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவன் தான் விரும்புகிற படியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே. கர்த்தர் என்ற கடவுள், ஆண்டவன் நல்லவனவற்றைத் தான் முடிவு செய்வார். முடிவு செய்திருக்கிறார்.\nஎனவே எதற்காகவும் நாம் சோர்ந்து போகத் தேவைய��ல்லை. நமக்கு வேண்டாதவைகள் நடக்கிறது என்றால் அதற்குள் ஏதோ நன்மைகள் நிறையப் போகிறது என்பதை உணர்வோம்\nபைபிள் மட்டுமல்ல. உலகின் வேதங்களாகக் கருதப்படும் பகவத்கீதை, திருப்புகழ், குர்ரான், பூர்வங்கள் (சமணமதம்) பௌத்தர்களின் எண்ணக்கருக்கள், , கன்பூசியசம், டாவோயிசம், ஹிந்தோ, யூதம், சீக்கியம், பாபி, சோறாஸ்ரியனிசம், இப்படி எல்லா மதங்களும் நல்லவைகளை நோக்கி நல்லவர்களுக்காக நல்லவைகளுக்காக உருவாக்கப்படுகிறது.\nஎனவே நாம் நல்லவர்கள். இங்கு நல்லவையே நடக்கட்டும். ஆங்கிலப் புத்தாண்டு பொலிவாய்த் தொடங்கட்டும்.\nமதம் என்பது நாம் பின்பற்ற அல்ல..தூக்கிப் பிடித்துக் கொள்ளவும் அல்ல. அகங்காரம் கொள்ளவும் அல்ல. நாமே நம்மை நேசிக்க. நம்மைப் போல் உள்ள மனிதர்களை நேசிக்க.\nமார்க்கம் கடந்து மனிதம் நேசிப்போம்\nவாழ்த்துக்கள் டீச்சர். உங்களால் மட்டும் தான் இப்படி எழுத முடியும். “”””மார்க்கம் கடந்து மனிதம் நேசிப்போம்””””நன்று.....உங்கள் நடை அருமை டீச்சர்\nமதம் கடந்து மனிதர்களை நேசிப்போம்\nதினமும் பைபிள் படித்தாலும் அதைப்பற்றிய அறியா பல தகவல்களை பகிர்ந்தற்கு பாராட்டுக்கள்\nநீங்கள் சொன்னதில் ஒரு செய்தியைக் கூட நான் அறியவில்லை.\nஉண்மையில் சொல்வதற்குக் கூச்சமாகத்தான் இருக்கிறது.\nஅருமை....../////மார்க்கம் கடந்து மனிதம் நேசிப்போம்///////////\nமதம் என்பது நாம் பின்பற்ற அல்ல..தூக்கிப் பிடித்துக் கொள்ளவும் அல்ல. அகங்காரம் கொள்ளவும் அல்ல. நாமே நம்மை நேசிக்க. நம்மைப் போல் உள்ள மனிதர்களை நேசிக்க.\nமார்க்கம் கடந்து மனிதம் நேசிப்போம்\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் ச��கரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tradukka.com/dictionary/ca/nl/encertat?hl=ta", "date_download": "2018-07-21T02:32:19Z", "digest": "sha1:ADHH2WGKPRJPBAOVWLN5A6OKOJ6MSWVN", "length": 7288, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: encertat (கேடாலான் / டச்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-07-21T02:19:20Z", "digest": "sha1:MXUAFOBYZEPQ5VUP2XZ3VSX7UEWFPBVN", "length": 31410, "nlines": 214, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: என்ன நான் சொல்றது ?", "raw_content": "\nரெண்டு நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரிவு உபச்சார விழா. வழக்கமாக பெரிய கான்பெரென்ஸ் ஹாலில் வைத்து நிறைய பேர் பாராட்டி பேச, ஓய்வு பெறுபவரின் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர்கள் அவர்கள் இவ்வளவு செய்திருக்கிறார்களா என்று வியப்பதுண்டு. ஆனால் ஒரு முறை மிக சிறந்த, ஆனால் குற்றம் செய்பவர்கள் மேல் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் ஒரு அதிகாரி ஓய்வு பெரும் போது, தாக்குதல் உணர்வோடு பேச முடிவு எடுத்திருந்த ஒருவரை தடுத்து அதை தவிர்ப்பது பெரும் பிரயத்தனமானதாகி விட்டது. அதில் இருந்து பிரிவு உபச்சார விழா ஜெனரல் மானேஜரின் அறையில் வைத்து நடப்பதாகி விட்டது. ஓய்வு பெறுபவர்களின் நெருங்கிய நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு சிறிய விழாவாகி விட்டது.\nஎனது தோழி ஒருவரும் மற்றும் ஒருவரும் ஓய்வு பெரும் விழா நடந்தது. அந்த பெண்ணின் மகன் மகள் இருவரும் நல்ல நிலையில் படித்து மிகச் சிறப்பாக வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள். ஆனால் அன்று நடந்த விழாவில் அவரும் அவர் கணவரும் மட்டும் தான் பங்கேற்றிருந்தார்கள். உடன் ஓய்வு பெற்றவர் வீட்டில் இருந்து அனைத்து உறவினர்களும். அந்த பெண்ணின் முகத்தில் ஒரு சோகம் படர்ந்ததை பார்த்ததும்\n\"ஏம்ப்பா, பிள்ளைகள் யாரும் வரலியா\n\"எல்லோரும் ரொம்ப பிஸியா இருக்காங்க \" என்றார் இது போலியான சமாதானம் என்று எனக்கு புரிந்ததால் மீண்டும் தொடர்வார் என்று அமைதி காத்தேன்.\n\"L KG படிப்பை கூட P HD மாதிரி பீல் பண்ணி பேசுறவங்களை என்ன சொல்றது\" என்றார்.\nஇது தான் உண்மை. தான் ஓய்வு பெரும் இன்று கூட தனது பணிகளை ஒதுக்கி வைத்து வர தான் பெற்றவர்களுக்கு மனது வரவில்லையே என்ற ஆதங்கத்தை எந்த பெற்றோருக்கும் குழந்தைகள் கொடுத்து விடக் கூடாது. பணிக்கு செல்லும் பெண்கள் அன்புக்கும், கடமைக்கும் பாசத்துக்கும் இடையில் மாட்டிக் கொண்டு எவ்வளவு பாடு படுகிறார்கள் என்று அநேகம் பேருக்கு புரிவதில்லை. வெளிப்படையாக சொன்னால் \"அப்போ வேலையை விட்டுட வேண்டியது தானே \" என்று பதில் வரும். அதனால் வேதனைகளை உள்ளேயே அழுத்தி கொடுமைக்காரி போல நடமாட வேண்டியது தான். இந்த பெண்மணி கூட இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் தான் ஓயவி பெறுகிறார். \"என் பேத்தி 'ஆச்சி எனக்கு 100 டேஸ் லீவ் நீ என் கூட வந்து இருக்க மாட்டியா' ன்னு கேட்கும் போது பரிதவிச்சு போகுது. அதனால தான் வேலையை விட்டுட்டேன்.\" என்று தான் நன்றி உரை கூறும் போது கூறினார்.\nஓய்வு பெறுவது என்பது டீன் வயது பிள்ளைகளை நடத்துவது போலவே கண்ணாடி மேல் நடப்பதை போன்றது. அவர்கள் தான் முக்கியமாக நடத்தப் படவில்லையோ என்று நினைக்க தொடங்குவார்கள். அவர்கள் ஓய்வு பெரும் அன்று வந்திருந்து எவ்வளவு சிறப்பாக அவர்களை மகிழ்விக்க முடியுமோ அவ்வளவு மகிழ்விக்க வேண்டும். அந்த ஒரு நாள் நடப்பு அதன் பின் என்ன நடந்தாலும் 'காலக் கொடுமை' மற்றபடி நல்ல பிள்ளை தான் என்று அவர்களை நினைக்க வைக்கும்.\nஅடிக்கடி அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிட்டேன் வயசாகிக்கிட்டே போகுதோ என்னவோ. ஆதலினால் பிள்ளைகளே பெற்றவர்கள் ஓய்வு பெரும் அன்று என்ன வேலை இருந்தாலும் தூக்கி தூரப் போட்டு விட்டு அன்று அவர்களோடு குடும்பத்தோடு இருந்து அவர்களுக்கு உரம் கொடுங்கள். நான் பணி பணி என்று இருந்து பல சந்தோஷங்களை இழந்திருக்கிறேன். ஏன் இன்று கூட இழந்து கொண்டு இருக்கிறேன். அதே தவறை மற்றவர்களும் செய்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்லும் வார்த்தைகள் தான் இவை. ஏன் என்றால் பல பெரியவர்கள் ஓய்வு பெற்ற அன்று பிறர் பாராட்டி பேசிய சொற்களை மறுபடியும் மறுபடியும் கூறி சந்தோஷப் படுவதை பார்த்திருக்கிறேன். தன் பிள்ளைகள் அத்தனை வேலைகளையும் தூக்கிப் போட்டு பங்கு பெற்றதை பெருமையாய் சொல்வதை பார்த்திருக்கிறேன். காசா பணமா அந்த சந்தோஷத்தை நாம் நம் பெற்றவர்களுக்கு கொடுக்கலாமே . ஆதலினால் பிள்ளைகளே பெற்றவர்கள் ஓய்வு பெரும் அன்று என்ன வேலை இருந்தாலும் தூக்கி தூரப் போட்டு விட்டு அன்று அவர்களோடு குடும்பத்தோடு இருந்து அவர்களுக்கு உரம் கொடுங்கள். நான் பணி பணி என்று இருந்து பல சந்தோஷங்களை இழந்திருக்கிறேன். ஏன் இன்று கூட இழந்து கொண்டு இருக்கிறேன். அதே தவறை மற்றவர்களும் செய்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்லும் வார்த்தைகள் தான் இவை. ஏன் என்றால் பல பெரியவர்கள் ஓய்வு பெற்ற அன்று பிறர் பாராட்டி பேசிய சொற்களை மறுபடியும் மறுபடியும் கூறி சந்தோஷப் படுவதை பார்த்திருக்கிறேன். தன் பிள்ளைகள் அத்தனை வேலைகளையும் தூக்கிப் போட்டு பங்கு பெற்றதை பெருமையாய் சொல்வதை பார்த்திருக்கிறேன். காசா பணமா அந்த சந்தோஷத்தை நாம் நம் பெற்றவர்களுக்கு கொடுக்கலாமே \nஇனிய காலை வணக்கம் அக்கா,\nகாலங்கள் மாறுகையில் கல்விச் சுமை அதிகரிப்பால் பிள்ளைகள் தம் பெற்றோரின் சந்தோசங்களில் பங்கெடுக்கப் பின் நிற்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nதனககக தியாகம் பல செய்தவர்களை கடைசி காலத்தில் மனம் சந்தோஷப்படும் படி செய்வதில் தான் பெருமை இருக்கு\nபெற்றவர்களின் முக்கியமான நேரமான இதில் கலந்துகொள்ள இயலாத அளவு அப்படி என்ன வேலை என்று தான் கேட்க தோன்றுகிறது.\nஎன் அப்பா ஓய்வு பெற்ற அன்று நானும் கணவரும் சென்றிருந்தோம், எல்லோரும் அப்பாவை பாராட்டி பேசியதை கேட்ட போது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. விழா முடிந்ததும் அவரது கை பிடித்து நாங்கள் இருவரும் அழைத்து சென்ற அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் மனதிற்கு நிறைவாக இருக்கிறது.\nஉங்களின் ஆதங்கம் புரிகிறது அக்கா. பெற்றோருக்கு இந்த சிறு சந்தோசத்தை கொடுப்பது நம் கடமை.\nநாம் படும் கஷ்டங்கள் பிள்ளைகளுக்கு தெரியக் கூடாது என்று பெற்றவர்கள் மறைப்பதால் வரும் பிரச்சினை இது... நீங்கள் படும் கஷ்டங்களை கதை போல் சொல்லி விட்டு நகைப்பாய் முடித்து சூழ்நிலை இறுக்கத்தை குறைத்து வாழ்ந்து இருந்தால்... உங்கள் பிள்ளைகள் உங்கள் கஷ்ட காலங்களில் துணை நிற்ப்பார்கள்... அவன் இன்னும் குழந்தை, அவனுக்கு இதெல்லாம் எதுக்கு என்று பிள்ளைகளை நம்பாமல் வாழ்ந்து விட்டு அவன் கை கொடுக்க மாட்டேன் என்பது எங்கு தப்பு என்று நீங்களே யோசியுங்கள்\nவயதானால் பெற்றோரை மதிக்காத, பொருட்ப்படுத்தாத சிலர் இந்த சமூகத்தில் இருப்பதை நினைத்தால் கொடுமையாகதான் இருக்கிறது, இதை படிக்கும் சிலராவது அதை புரிந்து கொண்டு பெற்றோரோடு பாசமாக இருக்கச்செய்யும் அறிவுரை இந்த பதிவு மிக்க நன்றி...\nஉடல் நலமா நிரூபன். படிப்பு இன்று அனைத்து உணர்வுகளையும் பின் தள்ளி விட்டது\nநன்றி ஆமீனா. சென்னை வருகிறேன் உங்களை சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன்\nஇது வரை இதை இவ்வளவு முக்கியம் என்று எண்ணாத ஒரு சிலர் யோசிக்கத் தொடங்கினால் நல்லது தானே கௌசல்யா \nஅன்பை காட்டுவதை தவிர உங்கள்ளளவுக்கு சிந்திக்க தெரிவதில்லையே சூர்யாஜீவா அன்றைய பெற்றவர்க்கு\nநன்றி மனோ. இப்பொழுது உங்கள் கலாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது\nஉங்கள் அனுபவங்கள் மற்றவருக்கும் உதவும். பகிர்ந்தமைக்கு நன்றி.. பாராட்டுகள்\nமாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்\nதயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nகட்டுரைகளில் முதிர்ச்சியும், கதைகளில் இளமையையும் கொண்டு வந்து விடும் எழுத்து பாணி உங்கள் சொத்து என்பதை நாங்கள் அறிவோம்\nதங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக தங்கம்பழனி. கண்டிப்பாக உங்கள் வலையில் மீன் பிடிக்கிறேன்\nநன்றி பார்வையாளன். ஆறாம் தேதி காலை நெல்லையில் சென்னை வருகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க முயல்கிறேன்\nஇன்றுதான் தங்கள் வலைத்தளம் பார்த்தேன்.\nவாழ்நாள் முழு���தும் பிள்ளைகளுக்காகவே ஓடியோடி\nவேலைசெய்து அவர்களின் வருங்காலம் சுகமாக இருக்கவேண்டும்\nஎன நினைக்கும் பெற்றோருக்கு இந்த சுகத்தையாவது பிள்ளைகள்\nகொடுக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையமே.\nஅந்த பிள்ளைகளும் இன்று பெற்றோரை அவர்கள் பிள்ளைகளுக்காய்...\nஆங்கிலத்தில் மட்டுமே பதிவெழுதி ஓய்வு பெறாமலே தமிழையும் சற்று எட்டிப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் நெத்தலி மீன் கொளம்பு. சும்மா விடுவேனா.. எல்லாவற்றையும் பொறுமையாக வாசித்தேன். நல்ல அறிவுரை. நல்ல தகவல்கள்..\nஇந்த விசயத்தைப் பற்றிப் பேச ஒரு விதத்தில் எனக்கு அருகதை இல்லை. இருந்தாலும் நாரதன் கேட்கவா போகிறான். விதைத்து, அறுவடை செய்து, அரைத்து, சுட்டு, தோசையை சாப்பிட்டதும் அதன் வாழ்க்கை முடிந்து விடும். எங்களது ஆயுள் காலம் அதனை விட கொஞ்சம் அதிகம் என்பதால், தோசைக்கு ஒரு சிறிய ஆயுலே என்ற எண்ணம தோன்றுகிறது. எங்களுக்கும் ஒரு சிறிய ஆயுள் காலமே.\nகொண்டு வந்த வாழ்க்கை எங்களை எங்கு கொண்டுபோக எத்தநிக்குதோ, அங்கு எங்கள் பாதங்களை திருப்பி, காலத்தின் கையில் ஈஸ்காலடோர் ஐ கொடுத்து விடுவோம்.\nபெற்றோர்கள் என்ற வகையில் நல்ல பிள்ளைகளை வளர்த்து விடுவது எமது கடமை. அவர்களுக்கு நல்ல அறிவைக் கொடுப்பது அதை விடப் பெரிய பொறுப்பு. பிள்ளைகளை எவ்வாறு நாம் வளர்க்கிறோம் என்பதில்தான் அவர்கள் எங்களோடு எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது முடிவாகும். அறிவைக் கொடுத்து, உடுக்கக் கொடுத்து, நல்ல உணவு கொடுத்து, அன்பைக் கொடுத்து, பொறுப்பையும், எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பையும் மறந்துவிட்டால், பிள்ளைகள் இப்படித்தான்.\nகடவுள் மனிதனைப் படைத்து, அதில் ஆண், பெண் என்று இரு பிரிவைப் படைத்துள்ளான். ஏன் பெண்களுக்கென்று சில இயல்புகள்.. ஆண்களுக்கென்று சில இயல்புகள்...\nபெண்களுக்கு, இறக்க குணம், குழந்தைப் பேரு, மென்மையான உடல், வெட்கம், பயம் போன்ற குணங்களையும் ஆண்களுக்கு எதிர்மாறான இயல்புகளையும் கொடுத்தது ஏன்\nபெண்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாகவும், கணவனுக்கு நல்ல மனைவியாகவும் இருந்தாலே இந்தப் பிரச்சினை வர வாய்ப்பு குறைவு. முழு நாளும் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து காரியாலயத்தில் வேலை செய்யும் அம்மா, எப்பொழுது அந்தப் பிள்ளைகளுக்கு நல்ல விடயங்களை சொல்லி���் கொடுப்பது எப்பொழுது பாசமாக நடப்பது எப்படி அந்தப் பிள்ளைகள் அம்மாவின் பிரிவு உபசார விழாவுக்கு வருவது\nஎல்லா எலிகளையும் கொன்றுவிட்டால், எலியால் பரவும் நோய்களே இல்லாமல் போய்விடும். ஆனால், எலிகல் உண்ணும சில கிருமிகள் எண்ணிலடங்காமல் அதிகரித்து மனித குலத்தையே அழித்துவிடும். இது உணவுச்சங்கிலி. வாழ்க்கையும் அப்படித்தான். மாற்றங்களின் தாக்கங்கள் மெதுவாகவே வரும். வந்தால், எல்லாமே இல்லாமல் போய்விடும்.\nஇது எனது சிந்தனைக்குப் பட்டது. நீங்களும் நண்பர்களும் நல்ல கருத்துக்களைப் பரிமாரிக்கொண்டால், நான் நிச்சயமாக அவற்றுக்கு மதிப்புக் கொடுப்பேன்..\nநல்ல கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள் மேடம். வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரை உதாசீனப்படுத்துவது பல இடங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் நீங்கள் சொல்வது போல் வேலைக்குப் போகும் பெற்றோராய் இருந்துவிட்டால் அங்கு பாதிப்பு மிக அதிகம். கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா நான் பள்ளி செல்லும்போது எந்தவிழாவுக்காவது அழைத்தால் அவர்கள் வந்திருக்கிறார்களா நான் பள்ளி செல்லும்போது எந்தவிழாவுக்காவது அழைத்தால் அவர்கள் வந்திருக்கிறார்களா வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். இப்போது ஓய்வு பெறும்போது நாங்கள் வரவில்லையென்று குறைப்பட்டால் அது நியாயமா வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். இப்போது ஓய்வு பெறும்போது நாங்கள் வரவில்லையென்று குறைப்பட்டால் அது நியாயமா என்பார்கள். குழந்தைகளின் நலனுக்காக வேலைக்குப் போனாலும் அதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பெற்றோர்தான் முக்கியமாக தாய் எடுத்துச் சொல்லவேண்டும். நல்ல புரிதலுணர்வு இருந்தாலே இதுபோன்ற மனவருத்தங்கள் தவிர்க்கக் கூடியவையாகிவிடும். இன்றைய இளம்பெற்றோருக்கும் இது ஒரு பாடம்.\nநன்றி மகேந்திரன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. காலச் சக்கரம் புரிந்தால் கஷ்டங்கள் விலகிப் போகும். தொடருங்கள் நன்றி\njiff 0777 தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.\nஉங்கள் எழுத்து நடை ரசிக்கும் விதமாய் இருக்கிறது\nநாம் பகிர பல விஷயங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி தொடர்ந்து வாருங்கள்\nநன்றி கீதா. நான் அடிக்கடி சொல்வது போல எந்த விஷயமும் திடீரென ஒருவரிடம் மாற்றங்கள் கொண்டு வரமுடியாது. ஆதலினால் இ���ம் பெற்றோர்களே இப்பொழுதே தொடங்குங்கள்\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.\nஇதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...\nகல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.\nகண்டிப்பாக, உலக மகா ரசிகன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக\nநன்றி Food மாலையில் சந்திப்போம்\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nசுவாமி ராமாவின் \"இமயத்து ஆசான்கள்\"\nவொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி\n\"போதுமப்பா சந்திப்பைப் பற்றிய பதிவு \" எனப் புலம்பா...\nசில அழகிய பனித் துளிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2901588.html", "date_download": "2018-07-21T02:12:14Z", "digest": "sha1:MITDIVZY6ZL5WHCYQGQYOIPSGE2WKVFK", "length": 9428, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "காவலரைத் தாக்கிய வழக்கு: குற்றவாளியை கைது செய்ய சமூக ஊடகங்களில் புகைப்படம் வெளியீடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகாவலரைத் தாக்கிய வழக்கு: குற்றவாளியை கைது செய்ய சமூக ஊடகங்களில் புகைப்படம் வெளியீடு\nசென்னை சேப்பாக்கத்தில் காவலரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்ய, தொடர்புடைய நபரின் புகைப் படத்தை காவல்துறை சமூக ஊடகங்களில் வெளியிட்டது.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தால், அது போராட்டத்தின் கவனத்தை திசை திருப்பும் எனக் கருதி, அந்த போட்டியை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.\nதடையை மீறி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கடந்த 10-ஆம் தேதி போட்டி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது சிலர், போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.\nஇது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து, நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 12 பேரை கைது செய்தனர். அதேவேளையில் போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலைக் காவலர் செந்தில்குமாரை தாக்கிய இளைஞர் இன்னும் அடையாளம் காணப்படாமலும், கைது செய்யப்படாமலும் உள்ளார்.\nஇப்போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்ததால், அந்த இளைஞரை அடையாளம் காணுவதில் போலீஸாருக்கு குழப்பம் நீடிக்கிறது. இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட இளைஞரைப் பற்றி தகவலை திரட்டும் வகையில் காவலரை தாக்கிய அந்த இளைஞரின் புகைப்படத்தை கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை உள்ளிட்டவற்றில் சென்னை காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்டது.\nஇந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பார்ப்பவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில், விரைவில் அவரை கைது செய்வோம் என சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121678/news/121678.html", "date_download": "2018-07-21T01:52:10Z", "digest": "sha1:GM3MS34G6VYIIWK3D6IU347XO75R3F77", "length": 10611, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து: கணவன்-மனைவி பலி – 3 மகள்கள் காயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து: கணவன்-மனைவி பலி – 3 மகள்கள் காயம்…\nஆம்பூர் அருகே இன்று லாரி மீது கார் மோதியதில் கணவன், மனைவி பரிதாபமாக இறந்தனர். மேலும் அவர்களது 3 மகள்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்\nஆம்பூர் அருகே உள்ள மோட்டுக் கொல்லையை சேர்ந்தவர் சுகேல் அகம்மது (வயது 45). ஆம்பூரில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.\nஇவரது மனைவி ஷாயிதா (35). இவர்களுக்கு சானியா பாத்திமா (14), சமீரா பாத்திமா (9), சாயியா பாத்திமா (6) மற்றும் மேலும் 1½ வயதில் ஒரு பெண் குழந்தை என 4 மகள்கள் உள்ளனர்.\nரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக, கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுகேல் அகம்மது தனது மனைவி மற்றும் 4 மகள்களுடன் பெங்களூரில் வசிக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு காரில் சென்றார். ரம்ஜான் கொண்டாட்டம் முடிந்த நிலையில், நள்ளிரவு ஊர் திரும்பினர். சுகேல் அகம்மது காரை ஓட்டினார்.\nஇன்று அதிகாலை 2 மணி அளவில் வாணியம்பாடியை கடந்து பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தது. ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் பஸ் நிறுத்தத்தில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.\nஇந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த சுகேல் அகம்மது மற்றும் அவருடைய மனைவி ஷாயிதா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.\nஅவர்களது மகள்கள் சானியா பாத்திமா, சமீரா பாத்திமா, சாயியா பாத்திமா ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். ஒன்றரை வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது.\nதகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 மகள்களையும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, 3 பேரும் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து அதிகாலை நேரத்தில் நேர்ந்ததால், காரை ஓட்டி வந்த சுகேல் அகம்மது தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே, விபத்து ஏற்பட்டிருக்கும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.\nகார் மோதிய லாரி நள்ளிரவு முதலே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரிக்கு முன்பாக ஏராளமான லாரிகள் நின்றிருந்தன.\nஇரவு நேரங்களில் தூக்க கலக்கம் ஏற்பட்டால் சாலையோரத்தில் லாரிகள் நிறுத்தப்படுகிறது. அப்படி நிறுத்தப்படும் லாரிகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, இதுபோன்ற உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கும் காரணமாகிறது.\nஎனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் உள்பட போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளின் ஓரத்தில் லாரிகளை நிறுத்த போலீசார் அனுமதிக்க கூடாது. சர்வீஸ் சாலையோரம் அல்லது சாலையை விட்டு 10 மீட்டர் தள்ளியே லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்.\nவிபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilucc.com/2015/09/08/annanthambi-post1/", "date_download": "2018-07-21T02:03:23Z", "digest": "sha1:TJPZ5QMVJATUT4L6PP2UY6QPYM2TSNOL", "length": 8238, "nlines": 96, "source_domain": "www.tamilucc.com", "title": "உடலா உள்ளமா? | Chicago Tamil Church", "raw_content": "\nஅண்: தம்பி எப்படி இருக்க\nதம்பி: கடவுள் hகிருபைல நல்லா இருக்கேண்ணே, ஆனா ரெண்டு நாளா ஒரே தலைவலி. உயிர எடுக்குதுண்ணே. இந்த தலைவலிக்காக கொஞ்சம் பிரே பண்ணிக்கோங்கண்ணே.\nஅண்: நா ஒரு கேள்வி கேட்கட்டுமா, கோபிச்சுக்க்கமாட்டியே நீ ஒரு வளர்ந்த கிறிஸ்தவன்தானே\nதம்பி: அதுல என்னணே சந்தேகம், ஏண்ணே இப்படி ஒரு கேள்விய கேட்குறீங்க\nஅண்: தலைவலிக்கு பிரே பண்ண சொன்னியே அதான் க���ட்டேன். நீ மட்டுமல்ல நிறையப்பேர் இப்படிதான் காச்சலுக்கும் தலைவலிக்கும் பிரே பன்றாங்க. இதுக்கு ஒரு லிமிட்டே இல்லாம போகுது\nதம்பி: ஏண்ணே, மத் 21:22 ல, நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை யெல்லாம் பெறுவீர்களென்று இயேசுவே சொல்லியிருக்கிறார்ல. அதுனால ஜெபிக்கிறது தப்பில்லயே.\nஅண்: ஜெபிக்கிறதும் தப்பு இல்ல, நம் இயேசுவால நிச்சயமா சுகம் கொடுக்கவும் முடியும். அதுல சந்தேகமேயில்லை. பவுல் இப்படித்தான் ஒரு முறை, தனக்குள்ள முள் நீங்கும்படி ஒரு தரம் அல்ல, மூன்று தரம் கர்த்தரிடத்தில் பிரே பண்ணினார். என்ன ஆச்சு “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும்” என்று கர்த்தர் சொல்லிவிட்டாரே.\nதம்பி: அது வந்து… பவுலையும் நம்மளையும் கம்ப்பர் பண்ணாதீங்கண்ணே. அவர் பெரிய விசுவாசிண்ணே.\nஅண்: போச்சுடா. ஆரம்பிச்சுட்டியா. அப்படில்லாம் இல்லப்பா, விசுவாசத்தில வளர வளர நாம் இந்த உடலுக்காக ஜெபிக்கிறதுக்குப் பதிலா நம் உள்ளத்துக்காக அதிகமா ஜெபிக்கனும். அதைத்தான் கர்த்தரும் எதிர்பார்க்கிறார்.\nதம்பி: அண்ணே, நீங்க சொல்றது என்னமோ சரிதான். உள்ளமும் முக்கியம் ஆனா உடலும் முக்கியமில்லயா\nஅண்: உனக்கு வேணும்னா ரெண்டும் முக்கியமா இருக்கலாம். ஆனா கர்த்தருக்கு உடலைக்காட்டிலும் நம் உள்ளம்தான் முக்கியம். மத்தேயு 5: 29 ல இயேசு என்ன சொல்லியிருக்கிறாரு தெரியுமா “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு, உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு, உன் சரீரம் முழுவது நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” னு சொல்லியிருக்கும் போது உடலைக்காட்டிலும் உள்ளத்துக்கு எவ்வளவு முக்கித்துவம் கொடுக்கிறார்னு புரியுதா\nதம்பி: நல்லா புரியுதுண்ணே. இயேசுவை எப்போதுமே சுகம் கொடுக்கிறவராவே நா நினைத்ததால நம்மை ரட்சிக்க வந்ததையும் நாம் பெற்ற ரட்சிப்பைக் காத்துக்க அவர் ஜெபிக்கக் கற்றுக்கொடுத்ததையும் மறந்துட்டேன்\nஅண்: கேட்கிறதுக்கு ரொம்ப சந்தோஶமா இருக்கு. இப்போ தலைவலி எப்படி இருக்கு தம்பி\nதம்பி: பரலோகத்தை நினைக்கும் போது, இந்த தலைவலி எல்லாம் நத்திங் அண்ணே. என் ஆத்துமாவைக் காத்து���ொள்ள பெலனுக்காக ஜெபம் பண்ணுங்க அண்ணே, அது போதும்.\nஅண்: கட்டாயமா இந்த காரியத்துக்காக ஜெபிப்பேன் தம்பி.\nதம்பி: சரி அண்ணே, உங்கள சந்திச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஶம். கடவுள் சித்தமானா பிறகு சந்திக்கலாம்.\nஇந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3066", "date_download": "2018-07-21T02:25:20Z", "digest": "sha1:GFPMT7L67W7EXPAU7EXLJRQWU6CH674O", "length": 8057, "nlines": 175, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னையில் ஆம் ஆத்மி கட்சி நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னையில் ஆம் ஆத்மி கட்சி நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி\nஅனைவருக்கும் ரமதான் இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.\nநேரம் : மாலை 05 மணி\nஇடம் : S . A திருமண மண்டபம்\n259, பீட்டர்ஸ் சாலை, ராயபேட்டை,\n( மீர் சாஹிப் பேட்டை மார்கெட்\nசிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடவுள் தன்னுடைய குணங்களின் ஒன்றான “ஈகை” என்னும் குணத்தை மனிதர்களுக்கு அளித்துள்ளான் அவற்றை பெருமை படுத்தும் விதத்தில் கொண்டாடப்படுவதுதான் தான் ஈகை திருநாள் கொண்ட ரமலான் மாதம் இஸ்லாத்தில் சகோதரத்துவம் பேணுவதும் ஈகை யாகும்.\nஅனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஅதிரையில் த.மு.மு.க நடத்தும் பேரணி மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nஅதிரையை நோக்கி வந்துக்கொண்டிருந்தவர் விபத்தில் மரணம்\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/next-chance-to-who-have-not-settled-money-for-group-4-exam/", "date_download": "2018-07-21T01:46:49Z", "digest": "sha1:QHRXVKUADHYOHOHNR34BDMPK3KZMRIZ5", "length": 9671, "nlines": 103, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news தேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு மீண்டும் வாய்ப்பு!", "raw_content": "\nதேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு மீண்டும் வாய்ப்பு\nதேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு மீண்டும் வாய்ப்பு\nகுரூப் 4 தேர்வுக்காக தவறுதலாக தேர்வுக்கட்டணச் சலுகை கோரியவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13 தேதி .மற்றும் தேர்வுக்கட்டணத்தை டிசம்பர் ச15-க்குள் செலுத்த வேண்டும்.\nபழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்), ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்றிருந்தாலே, மூன்று முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவிண்ணப்பதாரர்கள் குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச்சலுகை கோரி விண்ணப்பித்து, இப்போது தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் தங்களது விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணத்தை இணையவழியில் மட்டுமே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இது பொருந்தாது.\nஒரு முறை வாய்ப்பு: இது ஒருமுறை வாய்ப்பாக மட்டுமே அளிக்கப்படும். இவ்வாறு தற்போது தேர்வுக்கட்டணச் சலுகையின் விருப்பத்தை மாற்றி தேர்வுக்கட்டணம் செலுத்துபவர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணச் சலுகையை மீண்டும் கோர முடியாது.\n.இந்தச் சலுகை கடந்த நவம்பர் 14-ஆம் தேதி வெளியான தொகுதி 4 அறிவிக்கை மற்��ும் இதன் பின்னர் அறிவிக்கப்படும் அறிவிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.\nநிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை பரிசீலிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் விஷால் மனு\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப் எச்சரிக்கை\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப்…\nபாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது – ஸ்ரீரெட்டி\nமீண்டும் தீவிர அரசியலில் அழகிரி\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஆடி மாதத்தில் அம்மன் வழிபாட்டின் சிறப்புகள்\nஅடிக்கடி ஹேர் டை போடுவது கூந்தலுக்கு ஆபத்து\nஅவையின் மாண்பை குறைக்கும் செயல் -ராகுலை சுமித்ரா மகாஜன்…\n3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் புனேவில்…\nகண்டதும் பிறக்கும் காதலில் நம்பிக்கை இல்லை-கேத்ரின் தெரசா\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்- இந்தியா வெற்றி\nபெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கு-எஸ்.வி.சேகர்…\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை:சென்னை ஸ்குவாஷ் தொடரில்…\nமணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/funny-pictures-with-background-fails-016190.html", "date_download": "2018-07-21T02:06:09Z", "digest": "sha1:2L7KJIXNSYBARKSGCUO4LNO6SH5YYRLT", "length": 12930, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாதாரண புகைப்படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள்! | Funny Pictures With Background Fails! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சாதாரண புகைப்படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள்\nசாதாரண புகைப்படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள்\nவடிவேலு பாஷையில் சொல்ல வேண்டுமானால், எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும். இல்லாட்டி இப்படி தான் விழி பிதுங்கி நிக்கணும். முன்பெல்லாம் புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ செல்ல வேண்டும், படம் எடுத்தாலும் கைக்கு கிடைக்க ஒரு வாரம் ஆகும்.\nஆனால், இப்போது சுடசுட மொபைலி���் எடுத்து படம் எப்படி வந்திருக்கிறது என்று கூட தெரியாமல், லைக்ஸ் வாங்கும் மோகத்தில் சமூக தளங்களில் பதிவு செய்துவிடுகிறோம்.\nஒருவேளை படத்தில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து சில நிமிடங்களில் நீக்கினாலும், அந்த சில நிமிடங்களில் அது பல நபர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வைரலாக பரவத் துவங்கியிருக்கும்...\nஅப்படி எடுக்கப்பட்டு சிக்கி, வைரலான சில படங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n என்னடா பண்ணிட்டு இருக்க... முகம் மட்டும் தெரிஞ்சிருந்தா சாவு தான்.. சங்கு தான்...\nபாக்க நல்லா தான இருக்க... எருமை-னா பேரு வெச்சிருக்க-ங்கிற வடிவேலு டயலாக் தான் நினைவுக்கு வருது...\nஅதாவது இவங்க என்ன பிளான் பண்ணி இந்த போட்டோ எடுத்திருக்காங்கன்னா... இவங்க பாய் பிரண்ட் போட்டோ எடுக்க முயற்சிக்கிறதாவும், அத இவங்க தடுக்கிறதாவும்... ஆனா மண்டை மேல இருந்த கொண்டையை இந்த பெண் மறந்துவிட்டார்...\nசெல்ஃபீன்னு இறங்கிட்டா... நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு கூட யாரும் தெரிஞ்சிக்கிறது இல்ல. எல்லாம் லைக்ஃபோபியா...\nஇந்த வேலையா தான் திரியிறியா நீ\nஆபீஸ்-ல பல பேர் இந்த வேலையா தான் திரியிறாங்க போல... ஆனாலும், லைவ் நியூஸ்ல தெரியிற அளவுக்கு செய்யறது தப்புல்ல...\nவெற்றி மிதப்பில் எங்கோ இவரது மனம் பறக்க... நண்பனின் கோவணம் பறந்ததை மறந்துவிட்டார் கைப்பிள்ளை...\nவெற்றிக் கொண்டாட்டத்தில் நண்பனின் மானத்தை இன்டர்நெட்டில் பறக்கவிட்ட வீரர்.\nநல்ல மதர், நல்ல கிட்ஸ்... நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வாக்கியத்திற்கு நல்ல உதாரணம்.\nபேபிய வெச்சுக்கிட்டு எதுக்கு இப்படி ஒரு போஸ் செல்ஃபீ... இன்டர்நெட்டில் அதிகமான வைரலான படங்களில் இதுவும் ஒன்று.\nஎன்னன்னு சொல்ல... எப்படி சொல்ல... சாப்பிடறத சொல்றதா.. நோண்டுறத சொல்றதா... லைக்குன்னு வந்துட்டா படத்த கிராப் பண்ணியாவது போடலாம்.\nதி எபிக் ஃபெயில் என்ற வாக்கியத்திற்கு உகந்த படம். இதை இணையத்தில் காணாத இணையவாசிகளே இல்லை எனலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்\nஇந்தியாவில் சர்வ சாதராணமாக நடக்கும் 8 இல்லீகல் சமாச்சாரங்கள்\n'தீவ���ரவாதிக்கு டிப்ஸ் தர மாட்டேன்' என ரெஸ்டாரண்டில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட நபர்\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nதாய் பாலூட்டிய படி, ஸ்விம் சூட்டில் ஒய்யாரமாக ரேம்ப் வாக் வந்த அசத்தல் மாடல்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஇதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nமக்கள் தலைவனின் 100வது பிறந்தநாள்: நெல்சன் மண்டேலா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nகொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு வித்தியாச தேநீர்\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-21T02:22:17Z", "digest": "sha1:KZBWU7BAYLO7GLHM2OIAG2YPRPQLH2U4", "length": 3828, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொன்மை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொன்மை யின் அர்த்தம்\nகாலத்தால் மிகவும் முற்பட்டது; பழமை.\n‘தொன்மைச் சிறப்பு வாய்ந்த கோட்டை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதி��் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaipupani.blogspot.com/2013/10/2190.html", "date_download": "2018-07-21T02:19:29Z", "digest": "sha1:A2RT6XQZNVJRZS2Q6YB7GIYZEG3EJ2WD", "length": 26483, "nlines": 125, "source_domain": "alaipupani.blogspot.com", "title": "அழைப்புப்பணி", "raw_content": "\n2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.\n2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.\n2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.\n இன்னும்) நீர் கூறும்: \"அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.\" ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.\n3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.\n3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.\n4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப��பதில்லை.\n) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.\n5:64. \"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது\" என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களைநேசிக்க மாட்டான்.\n அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.\n6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.\n ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.\n) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்��யமாக அவன் நேசிப்பதில்லை.\n) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும்,அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.\n16:23. சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.\n22:38. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.\n28:76. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: \"நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்\" என்று கூறினார்கள்.\n28:77. \"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய் அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய் இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை\" (என்றும்கூறினார்கள்).\n30:45. ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்���மாட்டான்.\n31:18. \"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே பூமியில் பெருமையாகவும் நடக்காதே அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.\n42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.\n57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\n'ஈமான் (விசுவாசம்) இறைநம்பிக்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்' என்று முஹம்மது நபி(ஸல்) நவின்றார்கள்.\nஓர் உண்மை முஸ்லிம் பின்வரும் அடிப்படை அம்சங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும்: அவையாவன\n1. வணக்கத்துக்குரியவன்அல்லாஹ்மட்டுமேஎனவிசுவாசம்கொள்ளவேண்டும். அவன் எத்தகையவன் என்றால் நிலையானவன், ஒப்புமையற்றவன், வல்லமைமிக்கவன், முடிவற்ற மெய்பொருள், அன்பு நிறைந்தவன், கருணைமிக்கவன், அனைத்தையும் படைத்தது பரிபாலிக்கும் ரட்சகன்.\n2.அவனுடையதூதர்களை, அவர்களுக்கிடையில்எந்தவிதஏற்றதாழ்வும்இன்றுவிசுவாசம்கொள்ளவேண்டும். அல்லாஹ் மனிதர்களின் தேவைக்கு தக்கவாறு பல்வேறு நாட்டவர்க்கும், பல்வேறு சமூகத்தினருக்கும் நல்வழி காட்டவும…\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சா���்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.\n”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன…\nஅல்லாஹ், அவன்தான் மனிதனைப் படைத்து பாதுகாக்கும் ஒரே இறைவன் ஆவான். அவன் ஒருவனே இப்பூமியையும் மற்றும் பூமியிலுள்ளவைகள் யாவையும் படைத்த படைப்பாளனாகவும், பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். அவனே அருளானவனாகவும், கண்ணியமிக்கோனாகவும் இருக்கின்றான். அவன் யாவற்றையும் அறிந்தவன்; மறைவானவைப் பற்றி அறிந்தவனுமாக இருக்கின்றான். அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி. அவன் மனித மனங்களில் உள்ளவைகளையும், வெளியில் உள்ளதையும் அறிந்தவனுமாக இருக்கின்றான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:\n) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.( அல் குர்ஆன் 31:23).\nவணக்க வழிபாடு என்பது மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடையவனும் ; மறைவானவைப் பற்றி அறிந்தவனும்; தகுதிவாய்ந்த இறைவனிடம் மனிதன் உதவி கேட்பதும், நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apmathan.blogspot.com/2009/01/blog-post_30.html", "date_download": "2018-07-21T01:43:31Z", "digest": "sha1:UQ62BVRWHNNFGL3UAF4YXPCCXBCVUWGK", "length": 15305, "nlines": 119, "source_domain": "apmathan.blogspot.com", "title": "ஏ.பி.மதன்: பூ - நெஞ்சில் தவிப்பு(பூ)!", "raw_content": "\nபூ - நெஞ்சில் தவிப்பு(பூ)\nகொஞ்சநாளாகவே என்னுடைய அலுவலகத்தில் சரியான வேலை. தலைக்குமேல வேலைன்னு சொல்லுவாங்களே, அதுமாதிரித்தாங்க இது. நேற்றையோட அந்த வேலைங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு நிம்மதியா இருந்தன். அப்போதான் நான் மிஸ் பண்ணின படம் ஞாபகம் வந்திச்சு. அத பாத்திடனுங்கிற ஆசையும் தோணிச்சு. அழகான கவிதையாக வெளிவந்த படம்னு கேள்விப்பட்டன். ஊர் உறங்கிற நேரத்தில, நான் விழிச்சிருந்து படம் பார்க்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். அப்படிப் பார்த்த படம்தான் \"பூ'. இந்தப்படம் வெளியாகி ரொம்ப நாளாச்சு. ஆனாலும் நான் நேற்றுத்தான் பார்த்தேன். பிடிச்சிருந்திச்சு, எழுதனுனு தோணிச்சு எழுதிறன்.\nச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை மையமாக வைத்து, சசி என்கிற இயக்குநர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் (கதையோடு வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்...). திரைப்படத்திலே பல புதுமுகங்கள், சில பரிட்சய முகங்கள். அத்தனையும் முத்துக்கள். ஸ்ரீகாந்த் நீண்ட நாட்களுக்குப்பின் கதாநாயகனாக வாழ்ந்திருக்கிறார். பார்வதி என்கிற நாயகி அறிமுகமாகியிருக்கிறார். பருத்திவீரன் பிரியாமணியை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். இவர்களோடு இனிகோ, இன்பநிலா, பறவைமுனியம்மா என நீண்ட பட்டியல் தொடர்கிறது.\nபடத்தின் ஆரம்பத்திலேயே கிராமத்து வாசனை வீசுகிறது. வழமையாக கிராமம் என்றால் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கு கிராமத்தின் வரட்சியை, குளிர்மையை கலந்து காட்டியிருக்கிறார்கள். பசுமையைவிட வரட்சிதான் அதிகமாக தெரிகிறது... (புண்பட்ட நெஞ்சத்தின் வரட்சி, காட்சிகளிலும் தெரிகிறது).\nபடத்தின் ஆரம்பத்திலேயே படுக்கையறை காட்சி. அழகான சிரித்த முகத்துடன் கதாநாயகி அறிமுகம். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பெண் அவள். காலில் அடிபட்டாலும் சிரிப்பாள், கணவன் திட்டினாலும் சிரிப்பாள். வெகுளியான பாசக்காறி. அந்தப் பெண்ணுக்குள் இருக்கின்ற வலிதான் கதையின் கரு (ஏற்கனவே இந்தப் படத்தின் விமர்சனங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதால் சுருக்கமாகச் சொல்கிறேன்...).\nகிராமத்தில், சிறுவயதில் ஏற்படுகின்ற உறவு���்காதல். இனம்புரியாத வயதிலேயே தொற்றிக்கொள்ளும் காதல். ஆழமாக ஆழ்மனதில் வேர்விட்டு விருட்சமாகிவிட்ட காதலின் பிரிவினை அழகாக திரைக்கதையாக சொல்லியிருக்கிறார் சசி. தன்னுடைய மாமன் மகனின் நிழலைக்கூட உயிராக நினைத்து வாழும் பெண்ணின் தவிப்பு(பூ) இந்தப்படத்திலே தெரிகிறது. ஆண்களின் ஓட்டோகிராபினை சேரன் சொல்லித்தந்தார். அதேபோல் பெண்களின் ஓட்டோகிராபினை சசி சொல்லியிருக்கிறார்.\nவழமையான காதலாக இருந்தாலும், பிரிவென்று வரும்போது தன்னவன் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கின்ற காதலின் சிகரம் கதாநாயகி. பிரிவில்கூட சிரிக்கின்ற கதாநாயகி, தன்னுடைய காதலனின் வாழ்விற்காக தன் காதலை மூடி மறைக்கின்றாள். ஆனால், தன் அன்புக்குரியவனின் வாழ்வு நிம்மதியற்று இருக்கிறது என்பதை அறிந்தபோது அடக்கிவைத்த ஆசைகளை கண்ணீராய் சிந்துகிறாள். அந்த கதறலோடே படமும் நிறைவு பெறுகிறது. எங்கள் மனதும் கனக்கிறது.\nசுருக்கமான கதை இதுதான். இதன் காட்சிகளை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. கிராமத்தின் காட்சிகளை கமெரா கண்களால் துல்லியமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் முத்தையா. அந்தக் காட்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார் மதன் குணதேவா. படத்தின் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது இசை. எஸ்.எஸ்.குமரனின் இசை அற்புதமாக இருக்கிறது. அனைத்துப் பாடல்களும் நெஞ்சைத் தொடுகின்றன. நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியிருக்கிறார். 'சூ...சூ...மாரி...' பாடல் ரொம்பப் பிரபல்யம். அதேபோல் ஒரு பாடலில் அறிமுகமாகியிருக்கிறார் ச.ஞானகரவேல். 'சிவகாசி ரதியே...' என்ற பாடலில் பழைய காதலின் நினைவுகளை அழகாக வடித்திருக்கிறார் அறிமுக பாடலாசிரியர். அதேபோல் நடன அமைப்புகளும் அருமை. கலை இயக்குநரான கே.வீரசமர் அருமையாக உழைத்திருக்கிறார்.\nபூ- படத்தினைப் பொறுத்தவரையில் நட்பு(பூ), வெறுப்பு(பூ), தவிப்பு(பூ), கற்பு(பூ), சகிப்பு(பூ), மதிப்பு(பூ) என அனைத்துப் பூக்களுமே இருக்கின்றன. உறவில் திருமணம் முடித்தால் பிறக்கின்ற பிள்ளை ஊனமாக பிறக்கும் என்ற படிப்பினையும் சொல்கிறது கதை. அதேபோல் நட்புக்கும் காதலுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம் என அழகாக நீள்கிறது கதை. நீண்ட நாட்களின் பின்னர் என் நெஞ்சில் ஒரு தவிப்பு(பூ). அழகான கவிதையினைப் படித்த உணர்வு இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.\nபார்வதியின் நடிப்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே முதலில் த்ரிஷா நடிக்க மறுத்த கதாபாத்திரம் அது.\n’வெயிலோடு போய்’ - சிறுகதை படிக்கக் கிடைக்குமா\nஅன்பின் சாணக்கியனே நானும் அந்தக் கதையினை தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் பதிவில் போடுகிறேன்.\nரிஷான் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி. இதில் நான் பார்வதியின் கதாபாத்திரம் பற்றித்தானே 'வாழ்ந்திருக்கிறாள்' என்று சொல்லியிருக்கிறேன். 'அடக்கிவைத்த ஆசைகளை கண்ணீராய் சிந்துகிறாள். அந்த கதறலோடே படமும் நிறைவு பெறுகிறது. எங்கள் மனதும் கனக்கிறது...' இந்தவரிகள் பார்வதியின் நடிப்புக்கு சமர்ப்பணம்.\nநான் ஒரு பத்திரிகையாசிரியன். அத்தோடு கலைத்துறையிலும் ஆர்வமுண்டு... சில குறுந்திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்... அப்பப்ப ஏதேதோ கிறுக்குவேன், அதனை கவிதைபோல் இருக்கிறது என்பார்கள்...\nபூ - நெஞ்சில் தவிப்பு(பூ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-21T02:05:19Z", "digest": "sha1:B7P3GSYM4RE3R6JN5T4LZIUK23PUAVDE", "length": 9474, "nlines": 190, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: நம்பிக்கை", "raw_content": "\nமுக்கால்வாசி தேறி விட்டது. இன்னும் ஒரு பத்தாயிரம் இருந்தால் மகன் வேலையில் சேரத் தேவையான பணம் தேறிவிடும். மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது...\n''ஏங்க, தாம்பரத்தில் உங்க நீலகண்ட மாமா இருக்காரில்லையா அவரைப் பார்த்தால் என்ன'' அருமையான யோசனைக்கு மறு பெயர் என் மனைவி.\nமாமா மனைவியை இழந்தவர். பிள்ளைகள் இல்லை. ரிடையரான பின் தனியே ஒரு வீட்டில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.\n'' என்று அவரைப் பற்றி விசாரித்தபடி வீட்டில் நுழைந்தேன். கொஞ்சம் பேசினேன்.\n''நீ வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. எத்தனையோ சொந்தக்காரங்க. யாருமே எட்டிப் பார்க்கிறதில்லை. நீ ஒருத்தன் தான் தேடிவந்து விசாரிக்கிறே. ரொம்ப நன்றிப்பா.'' கைகளைப் பற்றிக் கொண்டார்.\nகொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்த விஷயத்தைக் கேட்காமலேயே திரும்பி விட்டேன். எத்தனை நம்பிக்கையோடு என் வருகையில் மகிழ்கிறார் அந்த மகிழ்ச்சி அப்படியே இருக்கட்டுமே\n(12-11-2008 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)\nLabels: ஒரு பக்கக் கதை\nஒரு நெகிழ்ச்சியான கதையை ஒரு பக்கத்தில��ம் தர முடியும் என்பதை நிரூபிக்கும் கதை.\nமனதைத் தொட்டது. மனித உணர்வுகளுக்கு மதிப்பு தரும் கதை.\nஒரு பக்க கதை எழுதுவதன் நுணுக்கங்களை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடிகிறது.நன்றி.\nஒரு பக்க கதை எழுதுவதன் நுணுக்கங்களை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடிகிறது.நன்றி.\nசொல்ல முடியாத நெருடல் என் இருதயத்தில் அருமை....\nகலக்கல் என் மனதில் லேசான கணம்...\nநம்பிக்கையில் கிடைக்கின்ற சந்தோஷம்....... நெகிழ்ச்சியான கதை. மனதை தொட்டது.\nநெகிழ்வான கதை. ஒன்றும் கேட்காமல் திரும்பியது கனத்தை கூட்டியது\nமிகவும் நெகிழ்வான மனதை தொடும் சிறுகதை.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-21T02:02:25Z", "digest": "sha1:H3TWKFUPJ3ZMLDUBQR57DEZFBP2KLYJZ", "length": 33677, "nlines": 375, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: July 2013", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nதிங்கள், 15 ஜூலை, 2013\nஹோமத்திற்கான அச்சுக் கோலம். HOMAM ACHU DESIGN KOLAM\nஹோமப்படிகளில் அச்சில் படிக்கோலமும், சங்கு சக்கரமும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:59 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அச்சுக் கோலம்., ஹோமம், HOMAM ACHU DESIGN KOLAM\nஸ்டிக்கர் கோலத்தில் படிக்கோலமும், மகா மேருவும். PADI KOLAM & MAHA MERU KOLAM\nஸ்டிக்கர் கோலத்தில் படிக்கோலமும் மேருவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: படிக்கோலம், மகா மேரு, ஸ்டிக்கர் கோலம், MAHA MERU KOLAM, PADI KOLAM\nஹோமத்துக்கான நடுவீட்டுக் கோலம். HOMAM KOLAMS\nமாக்கோலம் இது. பச்சரிசியை ஊறவைத்து அரைத்து துணியால் தொட்டு வரைந்து கட்டை உபயோகப்படுத்திப் போடுவார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:49 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நடுவீட்டுக் கோலம்., ஹோமம், HOMAM KOLAMS\nதாமரையும் சங்கு சக்கரமும். LOTUS AND SANGU CHAKRA KOLAM\nவாசலில் போடப்பட்ட இழைக்கோலம் இது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:42 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சக்கரம், சங்கு, தாமரை, LOTUS, SANGU CHAKRA KOLAM\nஸ்தலவிருட்சக் கோலங்கள், ஊமத்தம் செடி.OMATHAM SEDI KOLAM\nதிருமணஞ்சேரி. இங்கே ஊமத்தம் செடி ஸ்தலவிருட்சம். திருமாங்கல்யமும், ஊமத்தம் செடியும் பூவும். இலைகளும்.\nநேர்ப்புள்ளி 13 புள்ளி 13 வரிசை.\nஇந்தக் கோலம் மே 16 - 31, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊமத்தம் செடி., ஸ்தலவிருட்சக் கோலங்கள், OMATHAM SEDI KOLAM, STHALA VIRUKSHAM KOLAM\nஸ்தலவிருட்சக் கோலங்கள், ஆலமரம். AALAMARAM KOLAM\nதிருவாலங்காடு. சிவன் இரத்தின சபாபதி. இங்கே ஆலமரம் ஸ்தலவிருட்சம். ஆலமரமும், சிவதாண்டவமும்.\nநேர்ப்புள்ளி 19 - 1.\nஇந்தக்கோலம் மே 16-31, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:38 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆலமரம்., ஸ்தலவிருட்சக் கோலங்கள், AALAMARAM KOLAM, STHALA VIRUKSHAM KOLAM\nஸ்தலவிருட்சக் கோலங்கள். பலாமரம். PALA MARAM KOLAM\nதிருக்குற்றாலக் குறவஞ்சி நாதர். இங்கே பலாமரம் ஸ்தலவிருட்சம். எனவே 7 சக்கரத்துடன் சிவலிங்கம், ( சகஸ்ராரம்), பலாப்பழமும் இலையும்.\nநேர்ப்புள்ளி 15 - 1.\nஇந்தக்கோலம் மே 16 - 31, 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:33 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பலா மரம்., ஸ்தலவிருட்சக் கோலங்கள், PALA MARAM KOLAM, STHALA VIRUKSHAM KOLAM\nஸ்தலவிருட்சக் கோலங்கள். உறங்காப்புளி.URANGA PULI KOLAM\nராங்கியம் கருப்பர். இங்கே புளிய மரம் ஸ்தலவிருட்சம். உறங்காப்புளி என்று பெயர். கருப்பரின் ஆயுதம் கருக்கருவாளும், புளிய இலையும். காயும்.\nநேர்ப்புள்ளி 7 - 11 வரிசை, 7, 5.\nஇந்தக் கோலம் மே 16 - 31, 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்ப���ல் 3:27 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உறங்காப்புளி, ஸ்தலவிருட்சக் கோலங்கள், STHALA VIRUKSHAM KOLAM, URANGA PULI KOLAM\nஸ்தலவிருட்சக் கோலங்கள். எருக்கம் செடி. ERUKKAM SEDI KOLAM\nதிரு எருக்கம்புலியூர் ஸ்தலவிருட்சம் எருக்கம் செடி. அதன் பூ இலைகளுடன் விநாயகர்.\nஇந்தக் கோலம் மே 16 - 31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:16 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எருக்கம் செடி., ஸ்தலவிருட்சக் கோலங்கள், ERUKKAM SEDI KOLAM, STHALA VIRUKSHAM KOLAM\nஞாயிறு, 7 ஜூலை, 2013\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். தங்க நெல்லிக்கனி கோலம். GOLDEN AMLA KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nஇடைப்புள்ளி 7 - 4 .\nஇந்தக் கோலம் மே 1- 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:27 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்., GOLDEN AMLA KOLAM\nகிருஷ்ணர் குசேலனிடம் அவல் முடிச்சுப் பெற்ற கோலம். KRISHNA & SUDHAMA KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nகிருஷ்ணர் குசேலனிடம் அவல் முடிச்சுப் பெற்ற கோலம்.\nநேர்ப்புள்ளி 9 புள்ளி 9 வரிசை.\nஇந்தக் கோலம் மே 1- 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:24 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள், KRISHNA, SUDHAMA KOLAM\nகற்பகத்தரு, பாரிஜாதப்பூக் கோலம். KARPAGA THARU, PARIJATHA POO KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nஇடைப்புள்ளி 13 - 7\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:16 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள், KARPAKA THARU PARIJATHA POO KOLAM\nவியாழன், 4 ஜூலை, 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:11 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: படிக்கோலம்., PADI KOLAM\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:05 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஐஸ்வர்யக் கோலம்., AISHWARYA KOLAM\nசெவ்வாய், 2 ஜூலை, 2013\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். சங்கு சக்கரக் கோலம்.SANGU CHAKARA KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nஇடைப்புள்ளி 15 - 8\nஇந்தக் கோலம் மே 1- 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:20 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள், சங்கு சக்கரக் கோலம், SANGU CHAKRA KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். சூரியனிடம் அட்சய பாத்திரம் பெற்ற கோலம். ATCHAYA PATHIRAM KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nசூரியனிடம் பஞ்ச பாண்டவர் அட்சய பாத்திரம் பெற்ற கோலம்.\nமணிமேகலை அட்சயபாத்திரம் பெற்ற கோலம்.\nநேர்ப்புள்ளி 16 - 4 வரிசை.\n4 - 4 வரிசை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:14 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்., ATCHAYA PATHIRAM KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். அன்னபூரணி பிச்சாடனருக்கு உணவு வழங்கிய கோலம்.ANNAPOORANI KOLAM\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.\nஅன்னபூரணி பிச்சாடனருக்கு உணவு வழங்கிய கோலம்.\nஇடைப்புள்ளி 15 - 8\nஇந்தக் கோலம் மே 1- 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:10 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள், ANNAPOORANI KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சா���ாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஹோமத்திற்கான அச்சுக் கோலம். HOMAM ACHU DESIGN KOLA...\nஸ்டிக்கர் கோலத்தில் படிக்கோலமும், மகா மேருவும். PA...\nஹோமத்துக்கான நடுவீட்டுக் கோலம். HOMAM KOLAMS\nதாமரையும் சங்கு சக்கரமும். LOTUS AND SANGU CHAKRA ...\nஸ்தலவிருட்சக் கோலங்கள், ஊமத்தம் செடி.OMATHAM SEDI ...\nஸ்தலவிருட்சக் கோலங்கள், ஆலமரம். AALAMARAM KOLAM\nஸ்தலவிருட்சக் கோலங்கள். பலாமரம். PALA MARAM KOLAM\nஸ்தலவிருட்சக் கோலங்கள். உறங்காப்புளி.URANGA PULI K...\nஸ்தலவிருட்சக் கோலங்கள். எருக்கம் செடி. ERUKKAM SED...\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். தங்க நெல்...\nகிருஷ்ணர் குசேலனிடம் அவல் முடிச்சுப் பெற்ற கோலம். ...\nகற்பகத்தரு, பாரிஜாதப்பூக் கோலம். KARPAGA THARU, PA...\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். சங்கு சக்...\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். சூரியனிடம்...\nஅருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். அன்னபூரணி ...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20,%20%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE,%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T02:16:37Z", "digest": "sha1:WAVGM7A6CQEI63ONFYQGPMEIWHJD2XZP", "length": 10068, "nlines": 66, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: திருநள்ளாறு , சனிப்பெயர்ச்சி விழா, ஏற்பாடுகள்\nசனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 00:00\nதிருநள்ளாறு : சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் மும்முரம்\nதிருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் சனிபகவான், தனியாக சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருநள்ளாறு வருகை தந்து இங்குள்ள நளதீர்த்தத்தில் புனிதநீராடி கோவிலுக்கு சென்று சனீஸ்வரபகவானை தரிசனம் செய்து திலதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோ‌ஷம் நீங்கும் என்பது ஐதீகம்.\nசனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது இங்கு ‘சனிப் பெயர்ச்சி விழா’வாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 19-ந்தேதி காலை 10 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.\nஅன்றைய தினம் பகவானை தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 லட்சம் பக்தர்கள் வருகை தருவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.\nசுரக்குடி ரோடு மற்றும் கீழாவூர் அருகில் உள்ள வடக்கு உள்வட்டச் சாலை ஆகிய பகுதிகளில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.\nகாரைக்கால் வழியாக வரும் பஸ்கள் வடக்கு உள்வட்டச்சாலை தற்காலிக பஸ்நிலையத்திலும், திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு வழியாக வரும் பஸ்கள் சுரக்குடிரோடு தற்காலிக பஸ்நிலையத்திலும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு உள் வட்ட சாலையில் நளதீர்த்தம் செல்லும் சாலை சந்திப்பு மற்றும் சுப்புராயபுரம் ரோடு சந்திப்பு ஆகிய 2 இடங்களில் தேவஸ்தானம் மூலம் நிரந்தர கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும், வாகன நிறுத்துமிடங்கள், உள்வட்டச் சாலை, தற்காலிக பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடமாடும் கழிவறைகளும் அமைக்கப்பட உள்ளது. கோவில் உள்பகுதி, வெளிப்பகுதி, நளதீர்த்தம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேவஸ்தா���ம் சார்பில் 124 கண்காணிப்பு கேமராக்கள் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் கூடுதலாக 60 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.\nநளதீர்த்தத்தில் பக்தர்கள் தூய்மையான நீரில் புனிதநீராடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குளத்தின் நடுப்பகுதியில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக குளத்தின் 4 பக்கமும் தடுப்பு பகுதியில் உள்ள தண்ணீர் முழுவதும் நடுப்பகுதியில் விடப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட உள்ளது. முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதும் நளதீர்த்தம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.\nசனிப்பெயர்ச்சி தினம் மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து 24 மணி நேரமும் குளத்திலிருந்து பழைய தண்ணீர் வெளியேற்றப்பட்டு, புதிதாக தண்ணீர் நிரப்புவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி பகவானை தரிசனம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. பொது தரிசனம், ரூ.200 கட்டண தரிசனம், ரூ.500 கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என்று 4 வகையான தரிசன பாதைகள் அமைக்கப்படுகின்றன.\nபொது தரிசனத்திற்கு வடக்கு வீதியில் உள்ள வரிசை வளாகத்தின் வழியாகவும், ரூ.200 கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு (தனித்தனியாக) தெற்கு வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி தீர்த்தத்திற்கு மேற்கு பகுதி வழியாகவும், ரூ.500 கட்டண தரிசனம் சன்னதி தெருராஜ கோபுரம் வழியாகவும் வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 114 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/itemlist/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20,%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T02:16:29Z", "digest": "sha1:2EZOBN6D23OFGTXS4VJZLDAIKH6ERPDT", "length": 4706, "nlines": 64, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்���ீர்களா\nDisplaying items by tag: வைணவ கோயில் ,சொர்க்க வாசல் திறப்பு,ஸ்ரீரங்கம்\nவெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017 00:00\nதமிழகம் முழுதும் வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nதமிழகத்தில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திருக்கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருச்சி ஸ்ரீரங்கம் ஆகிய திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.\nஇதேபோன்று மதுரையில் அழகர்கோவில், சுந்தர்ராஜபெருமாள் கோவில்களிலும், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், திருவள்ளூர்-காக்களூரில் உள்ள ஜலநாராயணன் கோவில்களிலும் சொர்க்கவாசல் திற;ககப்பட்டது.\nஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், தலசயன பெருமாள் கோவில்களிலும், நாமக்கல், நாகை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வைணவ திருக்கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 113 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2011/01/bonsai-in-thamizhnaadu-andre-sonnaargal.html", "date_download": "2018-07-21T02:00:26Z", "digest": "sha1:VQ4UGY2GQHTUSDEPRUFP6COQ6QP3BT6B", "length": 8472, "nlines": 138, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: Bonsai in thamizhnaadu: andre' sonnaargal 14: அன்றே சொன்னார்கள் 14 : தாழிமரம் அறிவோமா?", "raw_content": "\nதொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது. ஆங்கிலத்தில் சிறுவகை மரங்களை (miniature) இவ��வாறு வளர்ப்பதையும் போன்சாய் என்றே குறிப்பிடுகின்றனர். என்ற போதிலும் நாவலந்தீவு என்று அழைக்கப் பெற்ற இன்றைய இந்தியாவில் இமயமலைப் பகுதியில் மருத்துவர்கள் மருந்துச் செடியைச் சிறு பானைகளில் வளர்த்து வந்த முறையே சீனாவிற்குப் பரவியது என்றும் சொல்லுவர்.\nநம் நிலப்பகுதி முழுவதும் தமிழ்நாடாக இருந்த பொழுது இம்முறை தோன்றியிருக்கலாம்.\nதாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்தி\n(அகநானூறு 129.7 ) எனத் தாழியில் வளர்ந்துள்ள கொழுவிய இலையையுடைய பருத்தியைப் பற்றிக் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்.\nதலைவியைக் காணாமல் தாழியில் வளர்த்த குவளைச் செடியின் மலர் வாடியது குறித்துத்\nஎன அகநானூறு (165.11) கூறுகிறது.\nகொடிவகைகளை உயரமான தாழியில் வளர்த்துள்ளனர் என்பது\nஓங்கும்நிலைத் தாழி மல்கச் சார்த்தி\nகுடைஅடை நீரின் மடையினள் எடுத்த\nபந்தர் வயலை பந்துஎறிந்து ஆடி\nஎனப் புலவர் கயமனார் கூறுவதில் இருந்து (அகநானூறு 275:1-3) அறியலாம்.\nஉயர்ந்த தாழியில் நிறைய வைத்துப் பனங்குடையால் நீரை மொண்டு ஊற்றி வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தலின் கீழே பந்தை எறிந்து ஆடுவது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது.\nநீர்வளம் இல்லாத பாலை நிலைத்தில் இவ்வாறு தாழியில் மண் இட்டு நீர் வார்த்துச் செடியை வளர்த்துள்ளனர்.\nதோட்டவியலில் சிறந்திருந்த தமிழர் பானை அல்லது தாழியில் செடி வளர்க்கும் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் எனலாம்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 7:57 AM\nandre' sonnaargal 12 :அன்றே சொன்னார்கள்\nandre' sonnaargal 11: அன்றே சொன்னார்கள் 11: முகிலற...\nandre' sonnaargal 10: அன்றே சொன்னார்கள் 10 :மழையிய...\nandre' sonnaargal 8:அன்றே சொன்னார்கள் 8\nandre' sonnaargal: அன்றே சொன்னார்கள்7 : புவியின் ...\nandre' sonnaargal:அன்றே சொன்னார்கள் 6: சுற்றுப்பு...\nandre' sonnaargal 4:அன்றே சொன்னார்கள் 4\nAndre' sonnaargal 3: அன்றே சொன்னார்கள் 3 ஒருவனுக்க...\nandre sonnaargal1 : அன்றே சொன்னார்கள் - 1தென்புலத்...\nthis is sovereignty: இறையாண்மை இதுதான் : நட்பூ : ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2012/02/75.html", "date_download": "2018-07-21T02:09:43Z", "digest": "sha1:7JVZ6ZJKOVWM2EKJQWCLPTUZUGOJIRGU", "length": 25542, "nlines": 265, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: ப்ரைவசி வைரஸை வெளியே அனுப்பியாச்சு!-கடலை கார்னர் -75", "raw_content": "\nப்ரைவசி வைரஸை வெளியே அனுப்பியாச்சு\n உன் ப்ரைவஸி வைரஸை ஒருவழியா அனுப்பியாச்சு\n\" சரி, எப்படினு சொல்லவா\n\"ஒண்ணுமில்ல.. சும்மா ஒரு முத்தம் என் கண்ணனுக்கு\"\n\"என்ன சைன்ஃபெல்ட் (Seinfeld) ல பார்த்து இதெல்லாம் கத்துக்கிட்டயா\n\"இல்லை கிஸ் பண்ணுறேன்னு உன் நாக்கை உள்ளேவிட்டு என்னென்னவோ பண்ணுற கிஸ் பண்ணுறதுல எக்ஸ்பெர்ட் ஆயிட்டேப் போற, பிருந்த்\"\n\"எப்படி இருந்துச்சு என் கிஸ்\n\"ரொம்பப் பிடிச்சது. சரி, நான் உன் கம்ப்யூட்டர்ல இந்த வைரஸை ரிமூவ்ப் பண்ண என்ன செஞ்ச்சேன்னு சொல்லவா \n\"அதெல்லாம் வேணாம். மறுபடியும் பிரச்சினைனா நீங்கதான் இருக்கீங்களே\n\"திடீர்னு ஒரு ஆக்ஸிடெண்ட்ல நான் போய் சேர்ந்துட்டேன்னா ஆவியா வந்தா உதவமுடியும்\n\"இப்படி எல்லாம் பேசக்கூடாது, கண்ணன்\n\"இந்த மாரித்தான் உலகத்துல நடந்துக்கிட்டு இருக்கு, பிருந்த்.\"\n\"நடந்துட்டுப் போகுது. நமக்கு நடக்கனும்னு இல்லையே\n\" போன வாரம் என் காலேஜ் க்ளாஸ்மேட் ஒருத்தி ரொம்ப வருடத்துக்கு அப்புறம் பேசினாள். அவ ஹஸ்பண்ட் திடீர்னு \"ஹார்ட் அட்டாக்\" ல இறந்துட்டாராம். இவ, காலேஜ்ல படிக்கும்போது சர்ச், சர்ச், ஜீசஸ் ஜீசஸ்னு சொல்லிட்டே இருப்பாள். இப்போ இந்த சோகத்துக்குக்கப்புறம் \"சர்ச்\"க்கே போவதில்லையாம்\n\"பாவம் பிருந்த். எனக்குத் தெரிய ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு ஆனால் பயங்கர \"ரிலிஜியஸா\" இருப்பாள். இந்த மாதிரி ஆயிடுத்து\"\n\" இவ்வளவும் \"யு எஸ்\" லதான் நடந்து இருக்கு. இப்போதைக்கு இந்தியா திரும்பிப் போகாமல், அவங்க அண்ணா பக்கத்திலே இருக்கிறதாலே ஏதோ சமாளிக்கிறாளாம். கைக்குழந்தையோட இருக்கா \"நான் என்ன தப்பு செய்தேன் \"நான் என்ன தப்பு செய்தேன் ஏன் என்னை இப்படி ஆண்டவன் தண்டிக்கிறார் ஏன் என்னை இப்படி ஆண்டவன் தண்டிக்கிறார்\" னு அழுகிறாள், புரியாமல் குழம்புறா. இதைவிட கொடுமை என்னனா அவ வீட்டுக்காரர் லைஃப் இண்சூரண்ஸ்கூட ஒரு நல்லதொகைக்கு செய்யவில்லையாம். ஏதோ 100, 000 டாலர்கள் மட்டும்தான் வந்ததாம்\" னு அழுகிறாள், புரியாமல் குழம்புறா. இதைவிட கொடுமை என்னனா அவ வீட்டுக்காரர் லைஃப் இண்சூரண்ஸ்கூட ஒரு நல்லதொகைக்கு செய்யவில்லையாம். ஏதோ 100, 000 டாலர்கள் மட்டும்தான் வந்ததாம் அதை வச்சு என்ன செய்ய அதை வச்சு என்ன செய்ய\n\"ஏன் இவங்க எதுவும் வேலை பார்க்கலையா\n\"ஹஸ்பண்ட்தான் நல்ல வேலையில் இருந்தாருனு இவ இல்லத்தரசியாத்தான் இருந்தாளாம். அதுதான் அவர் ஆசையாம் மனைவி குழந்தையை வச்சுக்கிட்டு லைஃப் இண்சூரண்��்கூட ஒழுங்கா செய்யாமல் இருந்து இருக்காரு, அந்த மனுஷன். நம்ம மக்கள் எல்லாம் சாவைப்பத்தி பேசினாலே ஒரு மாதிரி ஆயிடுறாங்க. இந்த மாதிரி சூழ்நிலை யாருக்கு வேணா வரலாம், வந்தா அந்த நிலையில் என்ன செய்றதுனே யோசிக்கிறது இல்லை மனைவி குழந்தையை வச்சுக்கிட்டு லைஃப் இண்சூரண்ஸ்கூட ஒழுங்கா செய்யாமல் இருந்து இருக்காரு, அந்த மனுஷன். நம்ம மக்கள் எல்லாம் சாவைப்பத்தி பேசினாலே ஒரு மாதிரி ஆயிடுறாங்க. இந்த மாதிரி சூழ்நிலை யாருக்கு வேணா வரலாம், வந்தா அந்த நிலையில் என்ன செய்றதுனே யோசிக்கிறது இல்லை\n\"அவங்க அண்ணா என்ன பண்ணூறாராம்\n\"ஏதோ சாஃப்ட்வேர் கம்பெணி வச்சு நடத்துறாராம், கலிஃபோர்னியாவில். எஸ் எ பி ல பெரிய ஆள் போலயிருக்கு. ரொம்ப \"ரிச்\" மாதிரி தெரியுது. அவர்தான் இப்போ எல்லா வகையிலும் சப்போர்ட் பண்ணூறாருனு சொல்றா. இவளும் குடும்பத்தோட அவங்க அண்ணா பக்கத்திலேயே \"மூவ்\" பண்ணிப் போயிட்டாங்களாம். இப்போ ஏதோ கோர்ஸ் எடுத்து \"ஆண்லைன் வேலை\" ட்ரை பண்ணூறாளாம் எனக்கு இவளுக்கு என்ன ஆறுதல் சொல்றதுனே தெரியலை எனக்கு இவளுக்கு என்ன ஆறுதல் சொல்றதுனே தெரியலை\n\"யு எஸ் வந்ததுக்கப்புறம் உங்க க்ளாஸ்மேட்டை மீட் பண்ணினீங்களா\n\"இல்லை, பிருந்த். இவ இந்தியாவிலேயே ஏதோ \"டீச்சிங் ஜாப்\" எடுத்துட்டு செட்டில் ஆயிட்டாள். அதுக்கப்புறம் யு எஸ் வந்ததே எனக்குத் தெரியாது. திடீர்னு ஒரு ம்யூச்சுவல் ஃப்ரெண்டுட்ட இருந்து ஒரு இ-மெயில் வந்தது. இவ \"யு எஸ்\" லதான் இருக்கா, அப்புறம் இவ கணவனை இழந்த நிலையை எல்லாம் சொல்லிட்டான். இவ நிலமையை ஏற்கனவே என் ஃப்ரெண்டு சொல்லிட்டதுனாலே நான் ஓரளவுக்கு தயாரா இருந்தேன். மொதல்ல ஒரு \"ஹாய்\" இ-மெயில் அனுப்பினாள். நானும் அவ ஹஸ்பண்ட் பத்தி கேள்விப்பட்டேன்னு அவளுக்கு இ-மெயில்யே சொல்லிட்டேன். அப்புறம் அவ ஃபோன்ல பேசும்போது ரொம்ப அதைப் பத்தி நான் ரொம்ப கேக்கல. அவளா சொன்னாள். யங், ஏர்லி த்ர்ட்டீஸ்தானாம். இவளைவிட 4 வயது மூத்தவர்போல. எந்தவிதமான ஹெல்த் பிரச்சினையும் இல்லையாம். திடீர்னு ஒரு நாள் \"கொல்லாப்ஸ்\" ஆயிட்டாராம். ஐ சி யு ல ரெண்டு நாள் \"கோமா\"ல இருந்தாராம். ரெண்டு நாள் ல போயி சேர்ந்துடுட்டாராம். \"ஹார்ட் டிஸீஸ்\" லாம் இந்தக் காலத்தில் பெரிய விசயம் இல்லைதான். ஆனால் இதுமாதிரி ஒரு சிலர் இறந்துகொண்டும் இருக்கத்தான் செய்றாங்க\n\"ஏன��� இண்சூரண்ஸ் சரியாப் பண்ணலையாம்\n உன்ன மாதிரித்தான் சாவைப் பத்தி பேசவே, நெனைக்கவே பயம் இந்த மாதிரி டிப்பெண்டெண்ட்ஸ் இருக்கும்போது இவரு பொறுப்பா இருந்து இருக்கனும் இல்ல இந்த மாதிரி டிப்பெண்டெண்ட்ஸ் இருக்கும்போது இவரு பொறுப்பா இருந்து இருக்கனும் இல்ல நம்ம தேஸி மக்கள் எல்லாம் பொதுவா இப்படித்தான். ஒரு சிலர்தான் விதிவிலக்கு.\"\n\"இவங்க இந்தியாவுக்கு திரும்பிப்போகலாம் இல்ல\n\"அங்கே, அப்பா இல்லை, அம்மாக்கு வயசாயிடுச்சு, இருந்த வேலையையும் ராஜினாமா செஞிட்டு வந்து இருக்காள். இங்கே அண்ணா சப்போர்ட் ப்ண்ணுறதாலே இருக்காளாம். இவ அண்ணியும் இதுக்கு ஒத்துழைப்பதாலே இதெல்லாம் முடியுது. இல்லைனா இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்கிற விசயமா\n\"சரி, நீங்களும் திடீர்னு ஆக்ஸிடண்ட்ல இறந்துடுவீங்கனு நெனைச்சு \"ப்ரிப்பேர்ட்\" ஆ இருப்பதாலே என்ன பிரையோஜனம், கண்ணன்\n\"அந்த பாஸிபிலிட்டியை யோச்சிச்சு இருப்பதால் நீங்க போனதும் ஈஸியா எடுத்துக்க முடியுமா It will break my heart no matter what. Right\n\"Ignorance is bliss, கண்ணன். சாவைப்பத்தி, நெனைக்காமல் இருக்கதுதான் நல்லது. We have to be optimistic ஒண்ணு பண்ணுங்க, என்னைக் கலயாணம் பண்ணியதும் பொறுப்பா ஒரு மில்லியன் டாலருக்கு இன்ஸூர் பண்ணிடுங்க. சரியா ஒண்ணு பண்ணுங்க, என்னைக் கலயாணம் பண்ணியதும் பொறுப்பா ஒரு மில்லியன் டாலருக்கு இன்ஸூர் பண்ணிடுங்க. சரியா\n\"சரிடா. சரி, இப்போ \"privacy virus\" எப்படி ரிமூவ் பண்ணினேன்னு சொல்லவா\n1: --safe mode --ல கொதல்ல போயிக்க்கோ. அதாவது restart, பண்ணிட்டு F8 பட்டனை க்ரேஸியா ப்ரெஸ்பண்ணிட்டே இரு இப்போ safe mode ல அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்க்குள்ள நுழை.\n4: அதுல உன் target என்னனா \"privacy.exe\". அதை கண்டு பிடிச்சு செலெக்ட் பண்ணி டெலீட் பண்ணிடனும்\n\"ஒண்ணு பண்ணு, மறுபடியும் அந்த \"சைட்\"க்குப் போயி இந்த \"ப்ரைவசி\" வைரஸை வாங்கிட்டு வா நீயே இந்த முறை டெலீட் பண்ணிப்பார்க்கலாம் நீயே இந்த முறை டெலீட் பண்ணிப்பார்க்கலாம்\n மறுபடியும் அந்த வைரைஸை பிடிச்சுட்டு வர வாங்க சாப்பிடலாம்\n\"இந்த ஸ்டேஸிதான். அவளை என்ன பண்ணுறேன் பாருங்க\n\"நான் வேணா பேசுறேன். நீ சாப்பிட எல்லாம் எடுத்து வை \n\"என் மடியிலே உக்காந்து பேசுறியா நீ பேசும்போது உன்னை கொஞ்சிக்கிட்டே இருக்கேன்.. எனக்கும் பொழுது போகும் நீ பேசும்போது உன்னை கொஞ்சிக்கிட்டே இருக்கேன்.. எனக்கும் பொழுது போகும்\n ��டலை கார்னர் - 74 (18+ மட்டும்)\nLabels: அனுபவம்., சிறுகதை, தொடர்கதை, மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாத���ர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபதிவர் வால் பையனுக்கு ஒரு ஆலோசனை\nஇந்தியர்களை காட்டுமிராண்டிகளாகக் காட்டும் என்கவுண்...\nபிரபல பொறம்போக்குகளுக்கு சில கேள்விகள்\nசாரு நிவேதிதா என்னும் போதைப் பொருள்\nசாதியை ஒழிப்பது மனித இயற்கைக்குப் புறம்பானது\nகாதலர் தினமும் ஒரு படமும்\nப்ரைவசி வைரஸை வெளியே அனுப்பியாச்சு\nசாருவுக்கு கெடைக்காத பாராட்டு, கைதட்டு\nமறுபடியும் ரஜினி - தீபிகா படகோன்\nபதிவுலகில் சாதாரண பதிவர்களுக்கும் பிரச்சினைகள்\nஎஸ் ரா விழாவில் ரஜினிக்கு என்ன வேலை\nஉங்களோட கூட்டணி வச்சதுக்கு நாங்க வெட்கப்படுறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/10/blog-post_82.html", "date_download": "2018-07-21T01:33:05Z", "digest": "sha1:3KAWH3FIQWCEPFAHQLJSLFQZR42DV2Y7", "length": 16743, "nlines": 163, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஃபேஸ்புக்: முதுமை, தனிமை... போயே போச்சு!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஃபேஸ்புக்: முதுமை, தனிமை... போயே போச்சு\nஅமெரிக்காவைச் சேர்ந்த அன்னா ஸ்டோஹர், இன்று தனது 114வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முகப்புத்தகத்தில் இணைந்து, அங்கு அனைவராலும் ‘ஓல்டஸ்ட் டீன் ஏஜர்’ என்று கொண்டாடப்படும் இந்த பாட்டியின் பேச்செல்லாம் பிறந்தநாள் விழாவின் சந்தோஷம்\n‘‘1900 அக்டோபர் 15 அன்று பிறந்தேன். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் போன், டிவி என்று எதுவும் கிடையாது. இப்போதோ சிறுவர்களிடம் கூட ஸ்மார்ட் போன் உள்ளது. மேலும், சமூக வலைதளங்கள் பற்றி அறிந்தபோது, எனக்கும் அதில் இணைய ஆசை வந்தது. அதற்காகவே, என் மகன் ஹார்லன் ஸ்டோஹர் எனக்கு ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொடுத்தான்.\nஅதன் மூலமாக முகநூலில் எனக்கான அக்கவுண்ட��டை ஆரம்பித்தபோது, 1905 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களால் மட்டுமே முகநூலில் இணைய முடியும் என்று வந்தது. பின்னர் நண்பர் வெரிஜான் மற்றும் ஜோசப் ரமிர்ஜ் உதவியடன் முகநூல் நிறுவனர் மார்க்குக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்... 'நான் இன்னும் இருக்கிறேன்\nஎன் மகனோ, நான் பிறந்த ஆண்டை 1915 என்று மாற்றி, எனக்கு முகநூலில் அக்கவுண்ட் ஆரம்பித்துக் கொடுத்தான். அதன்படி எனக்கு இப்போது வயது 99’’ என்று குறும்பாக சிரிக்கும் அன்னா பாட்டி,\n‘‘இந்த ஃபேஸ்புக், முதுமை தந்த தனிமையை விரட்டி, எப்போதும் என் உறவினர்கள், நண்பர்களுடன் என்னை இணைத்து வைக்கிறது’’ என்கிறார் தன் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்தபடி\nLabels: உலகம், கட்டுரை, நிகழ்வுகள், பிரபலங்கள், வாழ்க்கை, விளையாட்டு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஅது 'கத்தி' அல்ல... காப்பி\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\nநீ கலக்கு ரூட்டு தல\nஆகாயத்தில் பறந்த மணமக்கள். அதிசயித்த கிராம மக்கள்\nகூகுள் தேடிய தமிழன் - சுந்தர் பிச்சை\nராமதாஸ் இல்ல திருமணம்: சுவாரஸ்ய பிட்ஸ்\nபுதிய கூட்டணிக்கு வழிவகுத்த ராமதாஸ் இல்ல திருமணம்\nபுனேயில் புதிய 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத...\nநிரந்தரமானவருக்கு இன்று நினைவு நாள்\nநவம்பரில் விற்பனைக்கு வரும் கூகுள் நெக்சஸ் 6\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nமிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி\nஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்\n'லிங்கா' கதை - எக்ஸ்க்ளூசிவ்\n‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்\nவருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nகௌரவக்கொலைகளும் பெண்ணின் திருமண வயதும்\nஉண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்\nகத்தி படத்தில் வரும் பிரஸ் மீட்டில் விஜய் பேசும் வ...\n'கத்தி’ படம் எனக்கு ஒரு பாடம்: சொல்கிறார் நடிகர் ...\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஅரசியலுக்கு நான் உழைக்க வந்திருக்கிறேன்: சொல்கிறா...\nஇது பூட்டுகளுக்கு பூட்டு போடும் நேரம்\nஹோட்டல் பிஸினஸ்... ‘ஓஹோ’ லாபம்\nவிபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு\nஃபேஸ்புக்: முதுமை, தனிமை... போயே போச்சு\nஎலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லேலாண்ட்\nகன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவும், நம்மூர் எஸ்டிஆரு...\n'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்\nவைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்\nநிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்\nவங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் நூதன மோசடி\nசிவகாசிக்கு வெடி வைக்கும் சீன பட்டாசுகள்\nகலால் வரி 32% உயர்ந்தது\n‘அம்மா’வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்\nதங்கம் வாங்கும் தருணம் வந்து விட்டதா \nசெல்போன் முதல் கார்கள் வரை 2 நிமிடத்தில் ரீசார்ஜ்\nவைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nகொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அரசியலுக்கு வருவேன்\nஇலவசமாக $200 பணம் சம்பாதிக்க மற்றொரு வாய்ப்பு,\nஅஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்\nசாந்தி சோஷியல் செர்வீசெஸ் - கோவை\nபுளியஞ்செட்டியாரின் பேரன் \" ராஜா \"\nஎல்லா ஆண்களுமே அழகு தான்.\nசுய இறக்கம் சோறு போடாது\nதீபாவளி ஷாப்பிங்... சில டிப்ஸ்\nகடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'\n\" மெட்டி ஒலி \" சொல்லும் சேதி\n108 சேவையின் மகத்தான சாதனை\nஇது கொள்ளையா... இல்லை மோசடியா....\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\nபென்டிரைவ் வைரஸ்கள்... ஃபைல்களை மீட்பது எப்படி\nதந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்\nநாது - லா பாஸ்: திருக்கயிலாயம் - மானசரோவர் புதிய ச...\n ‪ - புரோட்டா‬ vs ‪சமோசா‬\nரஜினியுடன் நடிக்கும் மகேஷ் பாபு\nஅட்லி ராஜா... பிரியா ராணி\nஜெயலலிதா சிறையில் இருப்பதற்கு ஸ்ரீரங்கம் சென்டிமென...\nதீர்ப்பால் ஜெ.வின் அரசியல் எதிர்காலம் பாதிக்காது: ...\nசான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம�� இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/security/01/180076?ref=home-feed", "date_download": "2018-07-21T01:50:21Z", "digest": "sha1:MLMKVXCO2K56ULZP422XTLZMN2WMAYFJ", "length": 10268, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "28 ஆண்டுகளுக்குப் பின் மயிலிட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்! அம்பலமான உண்மைகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n28 ஆண்டுகளுக்குப் பின் மயிலிட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்\n28 ஆண்டுகளாக இராணுவத்தின் பிடியிலிருந்த மக்களுக்குச் சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் 13ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.\n5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டன.\nஆனால் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்று இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.\nஇராணுவத்தினர் குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணிவந்துள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.\nமேலும், இங்கிருந்த ஆயுதக் களஞ்சியம் தற்போதும் இலங��கை படையினர் வசமுள்ள வலி.வடக்கின் ஏனைய பகுதி ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த ஏப்பிரல் மாதம் “மயிலிட்டி பகுதியில் ஆயுதக் கிடங்கு இருப்பதாகவும், அதனை மாற்றவேண்டியுள்ள காரணத்தினாலேயே குறித்த பகுதியை விடுவிக்க காலம் தாமதிப்பதாக” முன்னாள் இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வாவிடம் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.\n“அவ்வாறு கூறப்படுவது பொய்யான கதையாகும், மயிலிட்டியில் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் போலியான தகவல்” என அவர் பதில் தெரிவித்திருந்தார்.\nஇதனால் கூட்டமைப்பினருக்கும் இராணுவத்திற்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தன.\nஇவ்வாறான நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டி பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.\nஇதன்மூலம் மயிலிட்டியில் ஆயுதம் இருந்தமை உண்மை என்ற விடயம் வெளிப்பட்டுள்ளதுடன், கூட்டமைபபினரிடம் இராணுவத்தளபதி கூறியது பொய் என்பது வெளிவந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/new-released-budget-smartphones-005491.html", "date_download": "2018-07-21T02:17:08Z", "digest": "sha1:FVLAY7ERE45P56G6MNNVWXEHSRQS7HZA", "length": 16047, "nlines": 303, "source_domain": "tamil.gizbot.com", "title": "new released budget smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nவியாழனைச் சுற்றி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nஇன்றைய கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்க்கேற்ப புதிய படைப்புகளை தயாரிக்கின்றனர். இதுவே அவர்களுது வியாபார யுக்தி மற்றும் வெற்றியின் சூத்திரமாகும்.\nமொபைல் நிறுவனங்கள் இந்த யுக்தியை கையாளுவதில் மிகவும் கைதேர்ந்தவர்கள். மக்களுக்கு ஏற்ற விலையில் புதிய மாடல் மொபைல்களை வெளியிடுவார்கள்.\nமொபைல் நிறுவனங்களுக்கிடைய நடக்கும் தொழில் போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் மக்களை கவரும் வண்ணம் பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளனர்.\nகீழே உள்ள படங்களில் பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\nஆன்டிராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ்\n3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\nமைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஏ110Q\n1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்\n2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\n3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\n1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்\n3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\n1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்\n2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\n3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\n1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்\n2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\n3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\n1.2 GHz டியுல் கோர் பிராசஸர்\n3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\n3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\nடியூல் சிம் CDMA + GSM\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\nமேஜிக்கான் அல்ட்ரா ஸ்மார்ட் சீரிஸ்\nஎம்2, எம்3 3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்\nஎம்39 4இன்ஞ் டச் ஸ்கிரீன்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\nபட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்ஸ்\nஆன்டி��ாய்ட் 4.0, 4.1 ஓஎஸ்\n1.2Ghz டியுல் கோர் பிராசஸர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/10/13", "date_download": "2018-07-21T02:05:16Z", "digest": "sha1:3W4TX7W2223D5NSCQ64AOS74LCJTYOKZ", "length": 10900, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 October 13", "raw_content": "\nகேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள்\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம் ஜெ, தாந்திரிக முறை, தந்திரி என்று உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன ஜெயக்குமார் சிவராமன் அன்புள்ள ஜெயக்குமார், கேரள ஆலயங்கள் தாந்திரிக நெறிகளின்படி பூசை செய்யப்படுகின்றன. தமிழக ஆலயங்களில் அர்ச்ச முறை உள்ளது. இறைவனுக்கு பதினாறு உபச்சாரங்களைச் செய்வதும், துதிப்பதும் இங்குள்ள முறை. நீரும் மலரும் அளித்தல், படையல்கள், சைகைகள், வெறும் ஒலி மட்டுமேயான மந்திரங்கள் போன்றவற்றினூடாகஇறைவழிபாடுசெய்வது தாந்திரிக மரபு. …\nஆழமற்ற நதி [சிறுகதை] வணக்கம் ’ஆழமற்ற நதி’ ஒரு வியாழன் அன்று விகடனில் வெளிவந்த உடன் உங்களின் பெயரைப்பார்த்துவிட்டு வாசித்துவிட்டேதான் (இணையத்தில்) கல்லூரி சென்றேன். இன்று வரையிலும் அதைக்குறித்து பலரிடம் பேசிக்கொண்டும் கதை குறித்து வ்ரும் பலவித விமர்சனங்களையும் வாசித்துக்கொண்டுமிருக்கிறேன். நானும் என் சொந்த அனுபவங்களுடனேதான் இக்கதையை பொருத்தியும் முடிச்சிட்டும் பார்த்துக்கொள்கிறேன் சடங்குகளில் மிகுந்த நம்பிக்கைகொண்டவரும் மனிதர்களின் மேல் காரணமற்ற் வெறுப்பும் வன்மமும் கொண்டவராகவே இந்த 78 வயதிலும் இருக்கும், என்றைக்கும் …\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 7 உபப்பிலாவ்யத்தின் முதல் காவலரணை தொலைவில் பார்த்ததுமே பிரதிவிந்தியன் தன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இரு முன்கால்களை தூக்கி அறைந்து தலைதிருப்பிக் கனைத்து அது அரைவட்டமாகச் சுழன்று நிற்க அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சதானீகனின் புரவி மேலும் நாலைந்தடி வைத்து சுழன்று நின்றது. அவர்களுக்குப் பின்னால் எடை மிகுந்த குளம்புகள் மண்ணில் அறைந்தொலிக்க வந்துகொண்டிருந்த சுதசோமன் விரைவழிந்து நின்று பெருமூச்சு விட்டு உடல் தளர்ந்து “நகர் எல்லை தொடங்கிவிட்டது” …\nTags: அபிமன்யூ, உபப்பிலாவ்யம், சதானீகன், சர்வதன், சுதசோமன், சுருதகீர்த்தி, சுருதசேனன், சுரேசர், நிர்மித்ரன், பிரதிவிந்தியன், பிரலம்பன், யௌதேயன்\nஎஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:00:22Z", "digest": "sha1:RQN7HV4DS3FHBGR5R5A6V2HPZJA4AQRK", "length": 5386, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "ரவா பணியாரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nவெள்ளை ரவை – 1 கப்\nஅரி மா – ¼ கப்\nஉப்பு – தேவையான அளவு\nபுளித்த தயிர் – அரை கப்\n1 கப் வெள்ளை ரவை, 1/4 கப் அரிசிமாவு, உப்பு இவற்றை கலக்கவும். அரை கப் புளித்த தயிர் சேர்த்து கலந்து, தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கி, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.\n10 நிமிடத்தில் செய்ய வேண்டும் என்றால், வெதுவெது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும், சீக்கிரமாக ஊறிவிடும்.\nபின் ஒரு பாத்திரத்தில் 2 கரண்டி; எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இட்டு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, அடுப்பை அணைத்து, கொத்தமல்லி சேர்த்து, பிரட்டி ஆறவிடவும்.\nவிருப்பப்பட்டால் காய்களை பொடியாக நறுக்கி, வெங்காயத்தோடு சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்கவும்.\nபின்னர், ஆறியதும், மாவில் கொட்டி, சிறிது சமையல் சோடா சேர்த்து கலந்து, பணியாரம் செய்யவும். பஞ்சு போல் மெத்தென இருக்கும். நிமிடத்தில் தயாராகும் தேங்காய் சட்னியுடன் பறிமாறலாம்.\nமிகவும் சுவையுள்ள கேழ்வரகு இனிப்பு அடை செய்யும் மு...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி செய்யும் முறை\nதிருமணத்து அடுத்த நாள் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை ...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\nஅதிக சத்துள்ள முருங்கைப் பூ முட்டைப் பொரியல் ...\nபால் கொழுக்கட்டை செய்யும் முறை...\nகிராமத்து மட்டன் குழம்பு: ருசித்துப் பார்க்கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2018-07-21T01:59:27Z", "digest": "sha1:QSFMEXIERCMXIQDWW5OLSHZSGRIC2GTX", "length": 25136, "nlines": 225, "source_domain": "ilakkiyainfo.com", "title": "`அப்போ நடிகை; ���ப்போ ஹோட்டல் எம்.டி..!’’ – விசித்ரா :`அப்போ இப்போ’ | ilakkiyainfo", "raw_content": "\n`அப்போ நடிகை; இப்போ ஹோட்டல் எம்.டி..’’ – விசித்ரா :`அப்போ இப்போ’\n“சென்னைதான் என்னோட சொந்த ஊர். எங்க அப்பா அரசாங்க வேலையில் இருந்தார். அம்மா ஹவுஸ் வொய்ஃப். எங்க வீட்டுல மூணு பசங்க. எங்க மூணு பேரையும் நல்ல சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல அப்பா படிக்க வெச்சார்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகை விசித்ரா.\n“என்னோட அம்மா, அப்பா காதல் திருமணம் செஞ்சவங்க. அவங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தப்போ, ஆஃபீஸ் விழாவில் நடந்த கலைநிகழ்ச்சியில ஒண்ணாச் சேர்ந்து நடிச்சாங்க. அப்போதான் ரெண்டு பேருக்கும் இடையில காதல் மலர்ந்து இருக்கு.\nதிருமணம் முடிச்சு சக்சஸ்ஃபுல் தம்பதியா வாழ்ந்தாங்க. அப்பாவுக்கு சினிமா பிடிக்கும். கமல் சாருடைய `மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்துல நடிச்சிருக்கார்.\nஇதுதவிர ஆல் இந்தியா ரேடியோவில் வேலைப் பார்த்திருக்கார். அரசாங்க வேலை கிடைச்சதனால கலைத்துறையில் அவரால் தொடர்ந்து நீடிக்க முடியலை.\nநான் பத்தாவது படிச்சிட்டு இருக்கும் போது என்னோட முதல் சினிமா வாய்ப்பு அமைஞ்சது. ஆனா, நான் நடிச்ச முதல் படம் ரிலீஸ் ஆகலை. ரெண்டாவது படமா எனக்கு அமைஞ்சது `ஜாதி மல்லி’. பாலசந்தர் சார் வாய்ப்புக் கொடுத்தார்.\nஅதன்பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சேன். இயக்குநர் பிரதாப் போத்தன் எடுத்த `ஆத்மா’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன். அந்தப் படம் எனக்கு நல்ல வாய்ப்புகளை அதன்பிறகு ஏற்படுத்திக் கொடுத்துச்சு.\nடான்ஸ் ஆடுறது எனக்கு ஈஸியான விஷயமாத்தான் இருந்துச்சு. ஏன்னா, சின்ன வயசுலேயே பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு கலா மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன்.\nசினிமாவுல இருந்த எல்லா டான்ஸ் மாஸ்டர்ஸ் கூடவும் வொர்க் பண்ணியிருக்கேன். சினிமாவுல நடிச்சிட்டு இருக்கும் போதே, சீரியலிலும் நடிச்சேன். நல்ல கேரக்டர்ஸ் தேடி வர ஆரம்பிச்சது.\nகமல் சார் தவிர சினிமாவில் எல்லா சீனியர் நடிகர்கள் கூடவும் நடிச்சிட்டேன். `முத்து’ படத்துல என் கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு. ரதிதேவி என்கிற கேரக்டருல நடிச்சிருந்தேன்.\nஇந்த கேரக்டருல நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு டைரக்டர் கே.எஸ்.ரவிக்க���மார் சார்கிட்ட சொன்னதே ரஜினி சார்தான். அவர் மூலமாகத்தான் இந்தப் படத்தோட வாய்ப்புக் கிடைச்சது.\n`வீரா’ படத்துல அவர்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன். அதனால அவருக்கு என்னோட நடிப்புத் திறமை தெரியும்ங்குறனால அவருடைய படங்களில் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். இந்த நேரத்தில் ரஜினி சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.\nரொம்ப பிஸியா நடிச்சிட்டிருந்த காலத்திலேயே சினிமாவை விட்டு விலகிட்டேன். நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, எல்லாத்தையும் தவிர்த்தேன். அதுக்குக் காரணம் என் திருமணம். 2001 ம் வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.\nஎன்னோட கணவரை முதன் முதலா கேரளாவில் இருக்கிற ரெஸ்டாரன்ட்ல பார்த்தேன். ஜி.எம்.மா வொர்க் பண்ணுனார். ரெண்டு பேரும் பேசிப் பழகுனோம்; பிடிச்சிருந்துச்சு. பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.\nஅவர் ஹோட்டல் துறையில் இருந்ததுனால மும்பை, பூனே, பெங்களூருனு ஒவ்வொரு ஊரா வேலை விஷயமா ஷிப்ட் ஆக வேண்டிருந்தது. அதனால, சினிமாவுக்கு குட்பைய் சொல்லிட்டு கணவர்கூட நானும் பயணம் செய்ய ஆரம்பிச்சுட்டேன்.\nஎங்களுக்கு மூணு ஆண் குழந்தைகள். பெரிய பையன் பத்தாவது படிக்குறான். அடுத்து ட்வின்ஸ். அவங்க நாலாவது படிக்குறாங்க. பசங்க படிப்பு காரணமா இப்போ மைசூரில் செட்டில் ஆகிட்டோம்.\nபத்தாவது படிக்கும் போதே சினிமாவுக்கு நடிக்க வந்திருந்தாலும் தபால் மூலமா காலேஜ் படிச்சேன். பி.ஏ.சைக்கலாஜி படிச்சேன். திருமணம் முடிந்து பசங்க பிறந்ததுக்குப் பிறகு எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் படிச்சேன்.\nஅதனால ப்ரைவேட்டா கவுன்சலிங் கொடுத்துட்டு இருக்கேன். நிறையப் பெற்றோர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பேன். என் பசங்க படிக்குற ஸ்கூலுக்கும் கவுன்சலிங் கொடுக்க அப்பப்போ போவேன். மன திருப்தியுடன் இதைச் செஞ்சிட்டு இருக்கேன்.\nஇதுதவிர மைசூரில் எங்களுக்குச் சொந்தமா ரெண்டு ஸ்டார் ஹோட்டல்ல இருக்கு. அப்புறம், ஜெயா கிச்சன்ஸ்னு ஒரு கம்பெனியும் நடத்திட்டு வரேன். இந்த கம்பெனிக்கு நான்தான் எம்.டி. என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்குறதுக்கு என் கணவர் ஷாஜிதான் காரணம்.\nஎனக்குப் பக்க பலமா இருப்பார். அழகான குடும்பம், பிசினஸ்னு செட்டில் ஆயிட்டேன். வாழ்க்கை சந்தோஷமாப் போகுது” என்று சொல்லிச் சிரிக்கிறார் நடிகை விசித்ரா.\n`உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்’’ – `ஒரு தலை ராகம்’ ரூபா 0\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமுன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் – ஸ்ரீரெட்டி டுவிட் 0\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் – ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார் 0\nசூப்பர் சிங்கர் 6 டைட்டிலை தட்டிச் சென்ற மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ்- வீடியோ 0\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்கு���ு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2018-07-21T02:00:33Z", "digest": "sha1:ANRA2AOU2BP5NN3ZLRWPVUIIGQHMUEQV", "length": 18073, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "திருமணம் முடிந்த உடனே இறந்து போன மணப்பெண் - தெலுங்கானாவில் சோகம்!", "raw_content": "\nதிருமணம் முடிந்த உடனே இறந்து போன மணப்பெண் – தெலுங்கானாவில் சோகம்\nதெலுங்கானாவில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணப்பெண் மாரடைப்பால் இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் கணவன் காலில் சரிந்து விழுந்து இறந்த துயரம் திருமணத்துக்கு வந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nதெலுங்கானாவில் இருக்கிறது மெகபூப் நகர் மாவட்டம். அங்கு அச்சம் பேட்டையில் வெங்கடேஷ், லட்சுமி ஆகியோருக்கு இடையே திருமணம் நடைபெற்றது. திருமண சடங்கில் அனைவரும் திளைத்திருந்தனர்.\nதிருமணம் முடிந்ததும் கணவன் வெங்கடேஷ் மற்றும் மனைவி லட்சுமியை அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் சென்றனர்.\nஅருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் நிகழ்வில் திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக லட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெங்கடேசன் மீது சரிந்தார். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு லட்சுமியை அழைத்துச் செல்கையில் அவர் ஏற்கெனவே இறந்தது போன செய்தி தெரியவந்தது.\nதிருமணம் நடந்து முடிந்த உடனே மணப்பெண் இறந்து போனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ்\nகொட்டாம்பட்டி அருகே பெண் கொலை: கள்ளக்காதலன் கைது\nஅரசை கடுமையாக தாக்கி பேசிய பின்பு, மக்களவையில் பிரதமர் மோடியை கட்டித்தழுவிய பின்னர் கண்ணடித்த ராகுல் காந்தி.. (வீடியோ) 0\nமண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல்- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல்\n35 லிட்டர் பாலில் குளித்துவிட்டு ஆடு, மாடுகளையும் குளிப்பாட்டிய இளைஞர்-வீடியோ 0\nசிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்திற்கு கொடுக்கப்படும் மருந்துகளை பயன்படுத்திய லிப்ட் ஆபரேட்டர்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின�� தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=78890", "date_download": "2018-07-21T01:59:00Z", "digest": "sha1:B7WVUD6HZO5TFNBMR3VGG5AKOR4HMNYL", "length": 13320, "nlines": 45, "source_domain": "karudannews.com", "title": "மலையக பாடசாலைகளில் “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம் அறிமுகம்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > மலையக பாடசாலைகளில் “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம் அறிமுகம்\nமலையக பாடசாலைகளில் “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம் அறிமுகம்\nhttp://castelloristorante.com/2014/12/ மலையக பாடசாலைகளில் கணித பாட அடைவுமட்டத்தில் பாரிய பின்னடைவை நோக்கியுள்ள 127 பாடசாலைகளில்\n“அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம்- கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் நடவடிக்கை\nhttp://cosmictreats.ca/specials/ கடந்;த வருடத்தை விட இவ்வருடம் கணிதப்பெறுபேறு தேசிய ரீதியில் அதிகரித்துள்ள வேளையிலும் தோட்டப்புற பாடசாலைகளில் அல்லது தோட்டப்புற மாணவர்களை அதிகமாக கொண்ட பாடசாலைகளில் கணித பாடத்தின் அடைவுமட்டமானது தேசிய மட்டத்தை விட மிக குறைவாகவே காணப்படுகின்றமை கண்டறியபட்டள்ளது இந் நிலமை மத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றது.\nhttp://shellystearooms.com/dd.php இந் நிலமையினை மாற்றுவதற்கும் கணித பெறுபேற்றினை மலையகத்தில் அதிகரிப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் பணிப்புறைக்கு அமைய கல்வி அமைச்சின் கணித பிரிவானது “அனைவருக்கும் கணிதம்” எனும் அடிப்படையில் துரித வேலைத்திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பான கலந்துறையாடல் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த கலந்துறையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கணித பாட கல்வி பணிப்பாளர் திருமதி பிரியதா நாநயகார கல்வி அமைச்சின் தமிழ்மொழி மூல பாடசாலைகளின் பணிப்பாளர் எஸ்.முரளிதரன்¸ க��்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி சபாரஜ்சன் உதவி கணிதபாட கல்வி பணிப்பாளர்களான திருமதி நிரோசி கே.நாகேந்திரா¸ ஜகத்குமார ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇந்த செயற்திட்டத்திற்கு மத்திய ஊவா சப்ரகமுவ மாகாணம் அடங்களாக 127 பாடசாலைகள் இனங்காட்டபட்டுள்ளன. கடந்த காலங்களில் தெரிவு செய்யபட்ட 127 பாடசாலைகளில் பெருந் தொகையான மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியெந்தவில்லை. இந் நிலை தொடரக் கூடாது என்ற கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணளினதும் கல்வி பணிப்பாளர்களினதும் எண்ணத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கபடுகின்றன. தற்போது இது மலையகத்தில் ஆரம்பிக்கபட்டாலும் குறுகிய காலத்தில் நாட்டில் காணப்படும் அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளிலும் ஆம்ரபிக்கபடும்\nஇதன் மூலம் மாணவர்களின் அடிப்படை கணித அறிவை அபிவிருத்தி செய்து மாணவர்களின் கற்றற்பேற்றினை அதிகரிக்க செய்து அவர்களின் குறைந்த மட்ட சித்தியான சாதாரண சித்தியை (ளு) அதிகரிக்க செய்வதே அதன் முதல் செயற்பாடாகும். இதனை முன்னெடுக்க பின்வரும் வகையில் செயற்பாடுகளை வகுக்கபட்டுள்ளது. பாடசாலைகளில் அடிப்படை கணித 53 எண்ணக்கருக்களை மாணவர்களுக்கு வழங்குவது¸ 53 அடிப்படை கணித எண்ணக்கருக்களை கொண்ட க.பொ.த. (சாஃத) பரீட்சை வினாத்தாளின் பகுதி 1 இனை முழுமையாக செய்வதன் மூலம் மாணவர்களை சாதாரண சித்தியை (ளு) பெற வைத்தல்¸ மாணவர்களின் பூரண பயிற்சிக்காக மொடியூல் ஒன்;றினை பெற்றுக் கொடுத்தல் தற்போது “கணிதபாடத்தின் அடைவ மட்டத்தை மேம்படுத்துவதற்கான துறித வேலைத்திட்டம்” என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றும் வெளியிடபட்டுள்ளன.\nஇந் வேலைத்திட்டதை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல பாடசாலை அதிபர்களுக்கு அடிப்படை கணித எண்ணக்கருக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்றினை நடாத்துவதன் மூலம் மாணவர்களின் சித்தி அடைவை அதிகரிக்க செய்தல்¸ ஆசிரிய ஆலோசகர்களை பயிற்றுவிப்பதன் மூலம் அவர்கள் கணிதபாட ஆசிரியர்களை முறையாக வழி நடாத்தி மாணவர்களின் அடிப்படை கணித எண்ணக்கருக்களை கண்டறிய செய்தல்¸ கணித பாட ஆசிரியர்களின் அடிப்படை கணித எண்ணக்கருக்களை கட்டியெழுப்பி மாணவர் மத்தியில் அது தொடர்பான அறிவை மேலோங்க செய்தல்¸ இதன் மூலம் மல���யக மாணவர்களின் கணித பெறுபேற்று சதவீதத்தை அதிகரிக்க செய்து குறைந்த மட்ட சித்தியான சாதாரண சித்தியை அதிகரிக்க செய்தல் ஆதும்.\nதொடர்ந்து இதனை தெரிவு செய்த பாடசாலைகளின் அதிபர்களுக்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்றினை அப்பிரதேசத்திலேயே நடாத்துதல்¸ தெரிவு செய்யப்பட்ட மாகாணத்தில் உள்ள ஆசிரிய ஆலோசகர்களுக்கு அடிப்படை கணித எண்ணக்கருக்கள் தொடர்பான அறிவை வழங்குவதற்கான நிகழ்ச்சி திட்டங்களை நடாத்துவதுடன் அவர்களை கொண்டே ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி செயற்பாடுகளை முன்னெடுத்தல். பிரதேச ரீதியாக தெரிவு செய்த ஆசிர்யர்களுக்கான செயலமர்வுகளை நடாத்தி ஆரம்பத்தில் ஆசிரியர்களின் அடிப்படை கணித எண்ணக்கருக்களை அபிவிருத்தி செய்து அதனை மாணவர்களின் மட்டத்திற்கு கொண்டு செல்லுதல்¸ வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை தொடர்ந்து மாணவர்களை குறித்த இலக்கிற்கு ஆசிரியர்கள் கொண்டு செல்கின்றார்களா என்பதனை தொடர்ச்சியாக அவதானிப்பதற்கான கண்காணிப்பு செயற்பாட்டை முன்னெடுத்து குறைந்த கணிதபாட பெறுபேற்றை பெறும் தோட்டப்புற மாணவர்களை ஊக்கபடுத்தி அதிகமான கணித பெறுபேறுகளை கொண்ட மலையக பாடசாலைள் மலையக மாணவர்கள் என்ற நிலையை கொண்ட வரும் வேலைத்திட்டமாக இது அமையும். ஏதிர்காலத்தில் ஏனைய பாடங்களுக்கும் இவ்வாhறன தேசிய கொள்கை அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு மலையத்தின் கல்வி நிலை அதிகரிக்கப்படும்.\nஅக்கரப்பத்தனையில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்\nதனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-21T02:01:35Z", "digest": "sha1:NSGQGR76TMTHVBGGJGCALEJQEJ7UNLLM", "length": 20129, "nlines": 263, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: July 2014", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 25 ஜூலை, 2014\nசிவபூஜைக் கோலங்கள், நாகலிங்கேஸ்வரர், சிவமயம் கோலம்.SIVA POOJAI KOLAM\nசிவபூஜைக் கோலங்கள், நாகலிங்கேஸ்வரர், சிவமயம் கோலம்.\nநேர்ப்புள்ளி 14 -14 வரிசை.\nஇந்தக்கோலங்கள் அக்டோபர் 1 - 15, 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:46 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் ப���ிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிவபூஜைக் கோலங்கள், சிவமயம் கோலம், நாகலிங்கேஸ்வரர், SIVA POOJAI KOLAM\nவியாழன், 17 ஜூலை, 2014\nசிவபூஜைக் கோலங்கள், பிட்டுக்கு மண் சுமந்த கோலம். SIVA POOJAI KOLAM\nசிவபூஜைக் கோலங்கள், பிட்டுக்கு மண் சுமந்த கோலம்.\nநேர்ப்புள்ளி 9 - 1.\nஇந்தக் கோலங்கள் அக்டோபர் 1 - 15 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:45 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிவபூஜைக் கோலங்கள், பிட்டுக்கு மண் சுமந்த கோலம், SIVA POOJAI KOLAM\nவெள்ளி, 11 ஜூலை, 2014\nநவராத்திரிக் கோலங்கள், மஹாசரஸ்வதி கோலம், ஒன்பதாம் நாள்.NAVARATHRI KOLAM\nநவராத்திரிக் கோலங்கள், மஹாசரஸ்வதி கோலம், ஒன்பதாம் நாள்.\nநேர்ப்புள்ளி 11 - 1.\nஇந்தக்கோலங்கள் செப்டம்பர் 16-30, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒன்பதாம் நாள், நவராத்திரிக் கோலங்கள், மஹாசரஸ்வதி கோலம், NAVARATHRI KOLAM\nவியாழன், 3 ஜூலை, 2014\nநவராத்திரிக் கோலங்கள், மஹிஷாசுரமர்த்தினி கோலம், எட்டாம் நாள்.NAVARATHRI KOLAM\nநவராத்திரிக் கோலங்கள், மஹிஷாசுரமர்த்தினி கோலம், எட்டாம் நாள்.\nநேர்ப்புள்ளி 10 புள்ளி 10 வரிசை.\nஇந்தக் கோலங்கள் செப்டம்பர் 16 - 30, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:44 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எட்டாம் நாள், நவராத்திரிக் கோலங்கள், மஹிஷாசுரமர்த்தினி கோலம், NAVARATHRI KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், ச���லம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nசிவபூஜைக் கோலங்கள், நாகலிங்கேஸ்வரர், சிவமயம் கோலம்...\nசிவபூஜைக் கோலங்கள், பிட்டுக்கு மண் சுமந்த கோலம். S...\nநவராத்திரிக் கோலங்கள், மஹாசரஸ்வதி கோலம், ஒன்பதாம் ...\nநவராத்திரிக் கோலங்கள், மஹிஷாசுரமர்த்தினி கோலம், எட...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/itemlist/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20,%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-07-21T02:16:49Z", "digest": "sha1:F4ND4JJQN4ZXHXUQ5EXK7MQ6MWCWP52K", "length": 4029, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: சூரசம்ஹாரம் , திருச்செந்தூர், உள்ளூர் விடுமுறை\nசெவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017 00:00\nநாளை சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் உள்ளூர் விடுமுறை\nதமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழா கந்தசஷ்டி. திருச்செந்தூர் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.\nஇந்த நிலையில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை திருச்செந்தூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகும்\nஅதேபோல் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்போரூர் முருகன் கோவிலிலும் நாளை சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 118 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54?start=84", "date_download": "2018-07-21T02:17:24Z", "digest": "sha1:V3LXFVESB4F23CXWA72TRXDULWS3HTOI", "length": 20970, "nlines": 174, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 12 நவம்பர் 2016 00:00\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த அடுத்த நாள் தங்கம் விலை பவுனுக்கு ஆயிரத்துக்கு மேல் கூடியது. தற்போது தங்கம், வெள்ளி விலை சரிந்து வருகிறது.\n22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.320 சரிந்து ரூ.23,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.2,920க்கு விற்பனையாகிறது.\n24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,059க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி கிராமுக்கு ரூ.3.10 குறைந்து ரூ.44.90க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2,825 குறைந்து ரூ.42,005க்கும் விற்பனை செய்யப்படுகிறது. :-மதன்குமார்.\nசெவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2016 00:00\nஇந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து\nஇந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகி��து. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.66.69-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்திருப்பதால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2016 00:00\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 184.84 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.72 புள்ளிகள் உயர்ந்து 27,600.71 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், உலோகம் மற்றும் ரியலஎஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.10 புள்ளிகள் அதிகரித்து 8,543.15 புள்ளிகளாக உள்ளது.\nசனிக்கிழமை, 05 நவம்பர் 2016 00:00\nஅமெரிக்கா : 360 கிலோ மீட்டர் வரை ஓடும் புதிய ‘எலெக்ட்ரிக்’ கார் அறிமுகம்\nஅமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள செவ்ரோலட் போல்ட் வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 360 கி.மீ., வரை ஓடும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இதனால் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடக் கூடிய கார்களை காட்டிலும் செலவு குறையும் என்று கூறுகிறது.\nகவர்ச்சியான சீட் அமைப்புகள், கால்களை வசதியாக வைத்துக் கொள்ள அதிக இடவசதி, அதிக தூரம் நிற்காமல் ஓடக் கூடிய திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் வௌிவர இருக்கும் இவ்வகை கார்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று ஜி.எம். நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த புதிய வகை காரின் ஆரம்ப விலை 40,000 அமெரிக்க டாலர்கள் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 27 லட்சம்.\nஅமெரிக்கா ,360 கிலோ மீட்டர் வரை ஓடும் ,‘எலெக்ட்ரிக்’ கார்\nவெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2016 00:00\nமைக்ரோசாஃப்ட் அதிரடி : விண்டோஸ் 7 & 8 விற்பனை நிறுத்தம்\nவிண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தின் விற்பனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.\nசர்வதேச அளவில் கணினி பயன்பாட்டுக்கான மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் விண்டோஸ் மென்பொருட்களே பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது.\nகாலத்திற்கு ஏற்றவகையில், அவ்வப்போது விண்டோஸ் மென்பொருளில் அப்டேட் வடிவத்தை மைக்ரோசாஃப்ட் வெளியிடுவது வழக்கம். தற்போது விண்டோஸ் 11, 12 ஆகிய மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் கவனம் செலுத்திவருகிறது.\nவிண்டோஸ் 10 இயங்குதளம் மட்டுமே விற்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விண்டோஸ் 7, 8 விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு 2020 ஆம் ஆண்டு வரையும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கு 2023 வரையும் சேவை வழங்கப்படும் என்று, மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.\nமைக்ரோசாஃப்ட் ,விண்டோஸ் 7 & 8 விற்பனை நிறுத்தம்,விண்டோஸ் 10\nவெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2016 00:00\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிவு\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 511.23 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.53 புள்ளிகள் சரிந்து 27,387.75 புள்ளிகளாக உள்ளது. ஐடி, டெக், ஆட்டோ மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.43% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14.80 புள்ளிகள் குறைந்து 8,470.15 புள்ளிகளாக உள்ளது.\nசன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், லூபின், எல் & டி, மாருதி சுசுகி, சிப்லா, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், விப்ரோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் குறைந்து காணப்பட்டன.\nவியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 00:00\nதங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.216 உயர்வு \nதங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.216 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தீபாவளி நெருங்க தொடங்கியபோதே விலை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தது. பின்னர் ஒரு சில நாட்கள் குறைந்தது. தீபாவளிக்கு முந்தைய தினம் சவரன் ரூ.22,800க்கு விற்பனையானது. ஆனாலும் சில நகை வர்த்தகர்கள் சிறப்பு சலுகை அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரன் ரூ.23,000ஐ தொட்டது. நேற்று மீண்டும் ரூ.216 உயர்ந்து ரூ.23,216க்கு விற்பனையானது. நேற்று வர்த்தகம் துவங்கியதும் ஒரு கிராம் ரூ.2,899க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் சற்று உயர்ந்து ஒரு கிராம் ரூ.2,902 ஆக இருந்தது. :-மதன்குமார்.\nசெவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2016 00:00\nரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்வு \nஇந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.66.67-ஆக இருந்தது. உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்து காணப்படுவதாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவதாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.66.79-ஆக இருந்தது. :-மதன்குமார்.\nவியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016 00:00\nசென்செக்ஸ் 100.12 புள்ளிகள் சரிவு \nவர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.12 புள்ளிகள் சரிந்து 27736.39 புள்ளிகளாக உள்ளது. மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8578.85 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. :-மதன்குமார்.\nபுதன்கிழமை, 26 அக்டோபர் 2016 00:00\nதங்கத்தின் விலை மேலும் ரூ.96 உயர்வு \nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,862-க்கும், ஒரு சவரன் ரூ.22,896-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45.90க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. :-மதன்குமார்.\nசென்செக்ஸ் 201 புள்ளிகள் உயர்வு \nஜியோ இலவச சேவை மார்ச் வரை நீட்டிப்பு \nசென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவு \nஇந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிவு \nபக்கம் 7 / 20\nஇணைப்பில் உள்ளவர்கள்: 124 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-21T02:00:44Z", "digest": "sha1:OF4FIYMPS6NILXCXU3ZKJAMVLMC74JYX", "length": 24326, "nlines": 210, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: என் வீட்டு ஜன்னல் எட்டி...", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nஎன் வீட்டு ஜன்னல் எட்டி...\nமுன்பிருந்த செம்பருத்திச் செடி வெளியூர் போய் இருக்கும் போது குட்பை சொல்லிவிட்டுப்போய்விட்டது.. வெறுமையாய் இருந்த தொட்டிக்கு வேறு ஒரு செம்பருத்தியை அதுபோலவே கொண்டுவருவதாய் சொல்லி இருந்தார் தோட்டக்காரர். ஆனால் வேறு விதமான ஒரு செம்பருத்தி . அதன் முதல் பூவையே நான் வெறுத்தேன். மிகவும் அளவில் பெரியதாக..சிவப்பு நிறம் அடர்த்தியற்று வெளிரென்று அதை நான் பறிக்கவும் இல்லை . சாமிக்கு வைக்கவும் இல்லை. என்னை சமாதானப்படுத்த வேறு ஒரு சிகப்பு செம்பருத்தியும் ஒரு வெள்ளை செம்பருத்தியும் கூட கொண்டுவந்தார். ஆனால் எனக்கு பழைய செம்பருத்தியைப் போல எதுவும் வரவில்லை.\nதோட்டவேலையையும் கணவருக்குக் கொடுத்துவிட்டு எப்போவாவது ஒரு சின்ன ஹாய் (மற்ற செடிகளுக்குதான்) சொல்லுவதுடன் இருந்தேன். பால்கனிக்கு போனாலும் ஒரு பாராமுகம் தான். கூடவே ஒரு பப்பாளியை நட்டு அதற்குரிய தனித்தன்மையையும் கொடுக்க மறுத்தேன். பப்பாளி பூக்கவே இல்லை அது வேறு விசயம்.\nமாடிவீட்டிலிருந்தும் , பக்கத்துவீட்டிலிருந்தும் புதுச்செடியின் பூ அழகு என்று பாராட்டையும் வாங்கிக்கொண்டது. ’க்கும் ’ என்று சொல்லிவிட்டு அந்த விசாரிப்பையும் நான் அதற்கு சொல்லவே இல்லை.\nஅடுக்களை ஜன்னலை திறந்து வைத்து சமைக்கும் போது பின்னால் இருக்கும் மரங்களையும் குருவிகளையும் ரசிப்பது வழக்கம்.[அடுக்களையில் இருக்கிறோம் என்பதை மறக்கத்தான்..:) அதனால் தான் அடிக்கடி சூடு படுகிறதோ :) ] ஒரு நாள் ஓரமாய் எட்டிப்பார்க்கும் இந்த செம்பருத்தி என்னைப்பாரேன் என்றது .அட அழகா இருக்கியே என்று ஒரு கணம் நினைத்துவிட்டேன்.\nஅந்த நேரம் பார்த்து மகளும் வந்து நான் என்ன ரசிக்கிறேன் என்று கேட்டுவிட்டு..இந்தச்செடிக்கு எவ்வளவு பாரேன்மா.. நம்ம வீட்டுப்பக்கத்தில் பூக்காமல் வெளியே போய் இத்தனைப்ப���க்கிறது என்று சொல்லவும் தான் நிஜம்மாகவே இந்த செம்பருத்தி ஜன்னல் எட்டிப்பார்த்து புன்னகைக்கத்தான் இப்படிப் பூக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.\nஇருந்தாலும் நான் பறிக்கப்போவதில்லை. இவ்வளவு அழகா புரிஞ்சுக்கிற செடியிலிருந்து பறிச்சு வைக்கலையேன்னு கேக்கவாப் போறார் சாமி. (சோம்பேறித்தனத்துக்கு என்ன ஒரு சப்பைக்கட்டு)\n‘ பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன் ’ - தாயுமானவர்\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 2:35 PM\nஹைய்யோ.. ரொம்ப அழகா இருக்குங்க. அதுவும் பூச்சியும் மேட்சிங்கா இருக்குது பாருங்க ஜூப்பரு :-)\nபதிவும் படங்களும் சூப்பரோ சூப்பர் ;))\nஅட, எத்தனை அழகாய் இருக்கு:)\nசாரல் & ராமலக்‌ஷ்மி நன்றி..\nமுதல் படம் பழைய செம்பருத்தியாக்கும்.. க்ளிக் க்ளிக் பதிவில் வச்சிருந்தேன் அங்க இருந்து கொண்டுவந்தேன்..:)\nகோபி நன்றிப்பா.. இன்னைக்கு 3 பூ அதேமாதிரி ஜன்னல் வழியா தெரியற பக்கத்தில் மட்டும் பூத்திருக்கு..:)\nதோட்ட வேலையும் அவருக்குக் கொடுத்தாச்சு\n எல்லாமே பூக்கள்தானே... அதற்கு பாரா முகமா\n சாளரத்தின் வழியாக எட்டிப்பார்ப்பதனைப் போல... hide and seek\nஇந்த செம்பருத்தி ஜன்னல் எட்டிப்பார்த்து புன்னகைக்கத்தான் இப்படிப் பூக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.//\nபாராமுகமாய் இருந்தாய் இந்த செம்பருத்திமேல். இப்போது அந்தபூ உன் ஜன்னல் வழியாக உன்னை பதிவுஎழுத இழுத்து வந்து விட்டதே1\nஇன்னைக்கு பூத்த மூன்று பூவையும் பதிவில் கொண்டு வந்து இருக்கலாமே.\nபழைய செம்பருத்தி நினைவில் இருந்தாள் எனக்கு:)\nஅழகாக இருக்கு... சந்தோசமாக இருக்கு... (எங்கள் வீட்டிலும் பறிக்க மனம் வராது...)\nரொம்ப நல்லா இருக்கு உங்க பகிர்வு. கணவர் தோட்ட வேலை செய்வது நல்ல விஷயம் தானே.\nஅதுகிட்ட ஏன் பாராமுகம்.... பறிச்சு சாமிக்கு வெச்சிடுங்க...:)\nபூவை விடவும் விஷயங்களை விடவும் சொல்லியிருக்கின்ற அழகை ரசித்தேன்..\nவெங்கட் கவனிச்சிட்டீங்களா.. அவங்க நல்லதுக்குத்தானேங்க..:)\nதெகா என்ன தான் இருந்தாலும்.. சரி அதான் இப்ப ப்ரண்டாகிட்டோம்ல நாங்க..:)\nகோமதிம்மா இருந்தாலும் எட்டிப்பார்த்தது இந்தப்பூ தானே.. அதான் இந்தப்பூ பதிவில்..:)\nராமலக்‌ஷ்மி புதுக்கேமிராவில் முதலில் படம் எடுத்ததால் எனக்கும் அந்த பழைய செம்பருத்தி மறக்கமுடியாத ஒன்று..\nதனபாலன் நன்றி.. இயற்கை இற���வனுக்கு மலர் அலங்காரம்.. :)\nமீனு கரெக்டா சொன்னீங்க.. அவங்க நல்லதுக்காகவெ தான் அந்த வேலைய அவங்களுக்குக் கொடுத்திருக்கேன்..:)\nஆதி பூவை வைக்கிறது ப்ரச்சனை இல்லப்பா.. ஆனா முழுக்க வாடறதுக்குள்ள அதை வீட்டிலிருந்து வெளியே அனுப்பனும்ன்னு எதிர்ப்பாப்பாங்க.. அதான் இந்த வேலை இல்லன்னா அந்த வேலையும் இல்லையே..:)\nபாசமலர் ரொம்ப நன்றிப்பா..:) க்கும் ல நொடிச்சிக்கிட்டேன் ல அதான் பிடிச்சிருக்கும்..:))\nஎங்கவீட்ட்ல நித்தியம் பத்து செம்பருத்தியாவது பூக்கிறது. அதில மஞ்சள்.ஒவ்வொரு சாமிபடத்தில வைக்கும்போதும் அது தான்க்யூன்னு சொல்ற மாதிரி கற்பன ஓடும்.\nஅதுக்கு எத்தனை பாசம் பாரேன். கண்ணு முன்னால் வந்து எட்டிப்பார்த்து''கயல் வா; அப்டீன்னு கூப்பிடுகிறது\n அப்படின்னா, பால்கனியில் தொட்டியில் வைத்திருக்கும் செடியா இவ்ளோ பெரூசா இருக்கு வாவ்... (ஹூம்... - இது என் செடியப் பாத்து) :-)))\nஅது, செம்பருத்தின்னா சிவப்பு நிறம்னு மனசுலபதிஞ்சு போனதாலயோ என்னவோ, இப்ப வருகீற கலர் கலர் செம்பருத்திகள், பூவென்று ரசிக்க முடிந்தாலும், செம்பருத்திப்பூ என்று ஏற்றுக் கொள்ள முடிவ.... இல்லை, சிரமமாக இருக்கிறது. :-))))\n//’க்கும் ’ என்று சொல்லிவிட்டு அந்த விசாரிப்பையும் நான் அதற்கு சொல்லவே இல்லை.//\n வீட்டுக்காரர் பராமரிப்பில் பூத்த செடியாச்செ\n//அடுக்களையில் இருக்கிறோம் என்பதை மறக்கத்தான்//\nஹி..ஹி.. ஸேம் ப்ளட். கிச்சனிலிருந்து தோட்டம் தெரியாது என்பதால், கார்ட்லெஸ் ஃபோனை எடுத்துக் கொண்டு கதை பேசிக்கொண்டே சமையல்... (ஃபோன் பேசாம செஞ்சாலும் உப்பு, காரம், ருசி ஒண்ணும் பிரமாதமா இருந்திடப்போறதில்லை) :-)))))))\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...\n முக்கியத்துவம் கொடுக்கும் ஒன்றை போல மற்றொன்று வராதுதான் சிறப்பு\nமீண்டும் உங்களின் தளம் வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_2.html) அறிமுகப்படுத்தி உள்ளது...\nஎன் வீட்டு ஜன்னல் எட்டி...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) ��சை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2013/03/blog-post_25.html", "date_download": "2018-07-21T01:49:41Z", "digest": "sha1:MKP5JRNQO5ZS5DHDDREWPCJ2HRE24O5D", "length": 47589, "nlines": 294, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: உண்மையின் உரைகல் உதிர்த்த பொய் செய்தி!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஉண்மையின் உரைகல் உதிர்த்த பொய் செய்தி\nஉண்மையின் உரை கல் என்ற பெயரில் தினமலர் எவ்வளவு சாமர்த்தியமாக செய்திகளை வெளியிடுகிறது என்பதற்கு நேற்றைய செய்தியே உதாரணம். லியாகத் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், பெரும் நாசம் விளைவிக்க இருந்தது இந்த கைதால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அடுத்த நாளே அந்த பொய் செய்தி காஷமீர் போலீஸாரால் வெளிக் கொணரப்பட்டது. அந்த செய்தியை இனி பார்ப்போம்.\nடெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது....\nடெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.\nதீவிரவாத அமைப்புகளிலிருந்து வெளியேறி போலீஸ் அல்லது ராணுவத்தின் முன்னால் சரணடையும் போராளிகளுக்கு ஊக்கமளிக்கும் கஷ்மீர் அரசின் ’சரண்டர் அண்ட் ரிஹாபிலேஷசன் பாலிசி’ அடிப்படையில் லியாகத் இந்தியாவுக்கு வந்துள்ளார். போராளிகளின் பின்னணி மற்றும் விபரங்களை பரிசோதித்த பிறகே சரணடைய அனுமதி வழங்கப்படும்.இதனடிப்படையி���் அதிகாரிகளுக்கு தெரிந்தே லியாகத் டெல்லிக்கு வந்துள்ளார்.\nபாகிஸ்தானில் ஹிஸ்ப் போராளியான லியாகத் சரணடைய தயாராக உள்ளார் என்று கூறி அவரது மனைவியும் குப்வாராவைச் சார்ந்தவருமான அமீனா பேகாம் 2011-ஆம் ஆண்டு கஷ்மீர் அரசுக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். இதனடிப்படையிலேயே லியாகத்திற்கு சரணடைவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.லியாகத்தும் அவரது 2-வது மனைவி அக்தர் நிஸாவும், மகனும் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். சரணடைபவர்களுக்கு இந்தியாவுக்கு வருவதற்கான வழியை நிச்சயித்து அளிப்பது கஷ்மீர் அரசாகும்.\nநேபாளம் எல்லையில் இருந்து லியாகத்தை போலீஸ் கைதுச் செய்து கொண்டு சென்றதாக அவரது மனைவி அக்தர்நிஸா கூறுகிறார்.\nஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வைத்து ஹிஸ்ப் கமாண்டரை கைதுச் செய்ததாகவும், சவுத் டெல்லி வணிக வளாகம், சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் நடத்தவிருந்த குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு துணை கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா கூறினார். லியாகத் அளித்த தகவலின் அடிப்படையில் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள லாட்ஜில் போலீஸ் ரெய்டு நடத்தி ஆயுதங்களை கைப்பற்றினார்களாம்.லியாகத்திற்கு உதவுவதற்காகவே தீவிரவாதிகள் இங்கு தங்கியிருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.\nஇந்நிலையில்தான் கஷ்மீர் போலீஸ் அதிகாரியே, டெல்லி போலீஸின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கினார்.இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கஷ்மீர் அரசு தொடர்பு கொண்டது.ரிஹாபிலிஷேசன் பாலிசியின்படி சரணடைய முன்வருபவர்கள் பின்வாங்குவார்கள் என்றும் மீண்டும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரத்தக்களரி உருவாகும் எனவும் கஷ்மீர் அரசு உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.கஷ்மீர் சட்டப்பேரவையிலும் நேற்று இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.\nஒருவேளை, நேபாளில் வைத்து லியாகத்துடன் போலீஸ் கைதுச் செய்த அர்ஷத் மீரை, வரும் தினங்களில் மேலும் ஒரு தீவிரவாதியை கைதுச் செய்துள்ளோம் என்று கூறி மீண்டும் ஒரு நாடகத்தை டெல்லி போலீஸ் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கும்.ஜம்மு கஷ்மீர் போலீஸின் எதிர்பாராத தலையீடு டெல்லி போலீஸின் நாடகத்திற்கு தடை போட்டுள்ளது.\nமிகப்பெரிய வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகளை எவ்வாறு முன்பும் இதுபோல டெல்லி போலீஸ் கைதுச் செய்துள்ளது என்பதற்கான காட்சியை லியாகத்தின் கைது சம்பவம் தெரிவிக்கிறது.\nடெல்லி ஸ்பெஷல் போலீஸ் பிரிவு போலி தீவிரவாத கதைகளை உருவாக்குவது குறித்து நீதிமன்றங்கள் கண்டித்த பிறகும், ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்தபிறகும் ஸ்பெஷல் பிரிவின் போலி என்கவுண்டர் நாடகங்களையும், போலி தீவிரவாத கைது நடவடிக்கைகளையும் தடுக்க இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nபோலீஸ் கமிஷனர் பெயர் ஸ்ரீவத்ஸவா. இவர் யார் இவரது சாதி என்ன என்பதும் பெயரிலேயே தெரிகிறது. பொய் சொல்லி இஸ்லாத்தை களங்கப்படுத்த இவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன இவரது சாதி என்ன என்பதும் பெயரிலேயே தெரிகிறது. பொய் சொல்லி இஸ்லாத்தை களங்கப்படுத்த இவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன பொய் கேசுகளை போட்டு அப்பாவி முஸ்லிம்களை தொல்லை படுத்தாதீர்கள் என்று உயர் நீதி மன்றமே கண்டித்தும் இது போன்ற இந்துத்வா பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட அதிகாரிகளால் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. படிப்பையும், அரசு வேலைகளையும் இந்தியா சுதந்திரம் அடைய முஸ்லிம்களாகிய நாம் உதறித் தள்ளினோம். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம்.\nதமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இந்து ஐயங்கார்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் செய்திருந்த அறிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் காலியாக இருக்கும் காவலாளி தொடங்கி உற்சவ மூர்த்தியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் வரையிலான ஏழு வகையான வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.\nஅதில், பிரதான ஆலய ஸ்ரீபாதம், உப கோயில் ஸ்ரீபாதம், சன்னதி வாசல், உப கோயில் பரிசாரகர் ஆகிய நான்கு வகையான பணிகளுக்கு இந்து பிராமண ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆலயம் சார்பில் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்யக் கோரியும் “அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்” சார்பில் அதன் தலைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅவரது மனுவில், \"அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.\n“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, வழக்கறிஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும், மனுவை படித்துப்பார்த்து அதில் இருக்கும் நியாயத்தை பார்த்த மாத்திரத்தில் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.\nLabels: அரசியல், இந்தியா, ஊடகத்துறை, தீவிரவாதம்\nடெல்லி போலீஸ் : நாங்களும் தீவிரவாதியா புடிச்சிட்டோம்,நாங்களும் தீவிரவாதியா புடிச்சிட்டோம் ( உங்க திறமை தான் சாந்தி சிரிக்குதே டெல்லி போலீஸ்கார் )\nதினமலர் மட்டுமில்லை தமிழகத்தின் அனைத்து முன்னணி நாளிதழ்களும் (தினத்தந்தி, தினமணி, தினகரன், மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு, மாலை சுடர்) இதே விதமான கட்டுக்கதையை தான் இந்த விடயத்தில் பரப்பியது. அதிலும் தினமணி அப்பட்டமான துவேஷத்தை தன்னுடைய செய்தியில் பரப்பியது.\nதமிழில் இந்து பத்திரிகை நாளிதழ் கொண்டு வரபோவதாக செய்தி வருகிறது. அவர்களாவது நேர்மையாக செய்தி வெளியிட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nசொடுக்கி >>>போலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்கள் மீது அநியாயம். <<< படியுங்கள்\nசலாம் சகோ ஷேக் தாவூத்\n//தமிழில் இந்து பத்திரிகை நாளிதழ் கொண்டு வரபோவதாக செய்தி வருகிறது. அவர்களாவது நேர்மையாக செய்தி வெளியிட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.//\nஇந்து பத்திரிக்கை தமிழில் பத்திரிக்கை தொடங்கினால் அதில் நம்மவர்களும் கணிசமாக வேலையில் சேர முயற்சிக்க வேண்டும். அல்லது பொதுவான வகையில் ஒரு தினப் பத்திரிக்கையை ஆரம்பிக்கலாம். இது அவசியமானது கூட...\nஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ\nபுதுடெல்லி: சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.\n1993-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை நடந்த 19 தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது.\nஒவ்வொரு குண்டுவெடிப்புகள் நடந்த தேதியும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.\n1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெட��ப்பு முதல் டெல்லியில் நடந்த இஸ்ரேல் தூதரக வாகனக் குண்டுவெடிப்பு வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.\nஆனால், ஏராளமானோர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான், அஜ்மீர் தர்கா, மொடாஸா ஆகிய குண்டுவெடிப்புகளை சி.பி.ஐ இப்பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை.\nஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வேண்டுமென்றே சி.பி.ஐ மூடி மறைத்துள்ளது.\nமேலும் சி.பி.ஐ தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை முஸ்லிம்கள்தாம் நடத்தினார் என்பதற்கு போதிய ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கருத்து இந்த இடுகை தொடர்புடையதா என்று எனக்கு தெரியாது..\nஆனால் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மாதிரியான வாழ்க்கை என்று இருந்த எனக்கே இஸ்லாமியர்களின் ஒரு பிரிவில் இருந்து ஒரு தலை பட்சமாக தீர்ப்பு (போராடி நிருபித்தால் ........ நான் ஒருவன் மட்டும் நல்ல பெயர் அடைவேன் , ஆனால் ....ஊரே சிரிப்பாய் சிரிக்கும், )\nசிகப்பு கலர் பச்சை கலரை வெறுப்பதில் கூட ஒரு அர்த்தம் உள்ளதாக நினைக்கிறேன். ஆனால் என்னோடது..... மனிதன் பலகீனமானவன்...... ஸ்ரீவத்சவா உறுதியானவர் போலும்\nநாசவேலையில் ஈடுபடவந்த தீவிரவாதி என்று போலி நாடகம் நடத்திய அநியாயமாக கைது செய்த டெல்லி ஸ்பெஷல் போலீசின் செயல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்த உள்ளது.\nலியாகத்தின் கைது:என்.ஐ.ஏ விசாரணை நடத்தும்\nபுதுடெல்லி:ஜம்மு-கஷ்மீர் அரசிடம் சரணடைய வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி லியாகத்தை டெல்லியில் நாசவேலையில் ஈடுபடவந்த தீவிரவாதி என்று போலி நாடகம் நடத்திய அநியாயமாக கைது செய்த டெல்லி ஸ்பெஷல் போலீசின் செயல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்த உள்ளது.\nஇவ்விவகாரம் தொடர்பாக சுதந்திர விசாரணை நடத்தவேண்டும் என்று கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் வலியுறுத்தியதை தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆனால், அப்ஸல் குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பழிவாங்கவே லியாகத்தும் குழுவினரும் டெல்லி வந்தனர் என்ற பொய்யை தொடர்ந்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு கூறி வருகிறது.\nடெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வந்த ஹிஸ்ப் கமாண்டரை கோரக்பூரில் வைத்து கைது செய்ததாக டெல்லி போலீஸ் கூறுகிறது.\nஆனால், லியாகத் தங்களின் அனுமதியுட���் சரணடைய பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஜம்மு-கஷ்மீர் போலீஸ் கூறுகிறது.\nலியாகத்தின் குடும்பத்தினரின் வாக்குமூலங்களும், கஷ்மீர் அரசு வசமுள்ள ஆவணங்களும் கஷ்மீர் போலீசின் கூற்றை உறுதிச் செய்கிறது.\nஇச்சம்பவம் குறித்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nடெல்லி போலீஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் சுதந்திரமான விசாரணை நடத்துவதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.\nலியாகத்திற்காக பழைய டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏ.கே.56 துப்பாக்கியும், க்ரேனேடுகளும் கொண்டுவைத்த நபர் என்று குற்றம் சாட்டிஒருவரது உருவப் படத்தையும் டெல்லி ஸ்பெஷல் பிரிவு தயார் செய்து வைத்துள்ளது.\nஅருமையான பல தசவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஊடகம் நமக்கென்று இல்லாதது பெரும் குறை. அதை சரி செய்வதே இது போன்ற திருகுதாளங்களை உடனுக்குடன் களைய முடியும்.\n//சிகப்பு கலர் பச்சை கலரை வெறுப்பதில் கூட ஒரு அர்த்தம் உள்ளதாக நினைக்கிறேன். ஆனால் என்னோடது..... மனிதன் பலகீனமானவன்...... ஸ்ரீவத்சவா உறுதியானவர் போலும்\nஎன்ன சொல்ல வருகிறீர்கள் என்று மெய்யாலுமே எனக்கு விளங்கவில்லை. உங்கள் அளவுக்கு எனக்கு இன்னும் அறிவு வளரவிலலையோ என்று நினைக்கிறேன்.\nஎதிரியாகவே பார்க்கப்பட்ட, அல்லது உருவாக்கப்பட்ட அல்லது உருவகமாக்கபட்ட இரண்டு விஷயங்கள் எதிர் எதிராய் இருப்பதன் ஆதார குணத்தில் தப்பில்லை, விளங்க வைத்தால் திருந்திவிடுவார்கள்.,\nஎனது வாழ்வில் நடந்த நிகழ்வில் ஒரே இன, மத, கொள்கை, etc இருந்தும் எனக்கு அளிக்கப்பட்ட அநீதிக்கு மனிதன் பலகீனமாவன் என்று என் சக தோழர்கள் ஆற்றுபடுத்துகிரார்கள் ..... அதேதான் நான் ஸ்ரிவத்சவாவுக்கு ( ஒரு வாதத்திற்காக) அளிக்கநினைக்கிறேன் .\nஉண்மையில் நான் புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு பதில் அளிக்கிறேனா அல்லது நீங்கள் தவறாக புரிந்துகொண்ட விட கூடாது என்பதற்காக விளக்கத்தை என்னிடமே கேட்டுவிடுகிரீர்களா\nஅப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸ் ஒன்றுதிரண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி யதுடன் முஸ்லீம்களின் சொத்துக்களை கொள்ளையடித்தது. << உலக தமிழர் > ஐரோப்பா\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nபெர்ன்: சுவிட்சர்லாந்தின் செங்காலன் சென்மார்க்கிறெத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தாமரை தடாக வாகனத்திலும், கப்பல் வாகனத்திலும் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சித்திரத்தேரில் கதிர்வேலர் பவனி வர பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.\nசுவிட்சர்லாந்த கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் மகோற்சவ விழா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=52632", "date_download": "2018-07-21T01:49:55Z", "digest": "sha1:5UA342SPW5FLII4JSTNVUZ3NOSA6NSQD", "length": 10213, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா ....? அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை......... « New Lanka", "raw_content": "\nஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா …. அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிர��வு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருந்தது. போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி படிப்படியாக அடிமையாவாரோ அதே போன்று ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகம் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. முதலில் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட தொடங்கும். பின்னர் போதை பொருட்களால் உடல் நலம் கெடுவது போன்ற பாதிப்பு ஏற்பட்டது.ஆய்வில் பங்கேற்ற 135 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மாணவர்களிடம் தனிமை கவலை மற்றும் மனஅழுத்தம் போன்ற உணர்வுகள் அதிகளவு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக தனிமை உணர்வு சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதற்கு மாற்றாக இருக்கிறது.இதே மாணவர்கள் படிப்பது, வீடியோ பார்ப்பது, உணவு உட்கொள்வது மற்றும் வகுப்புகளை கவனிக்கும் போது என ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் அவர்களின் உடல் மற்றும் மனதிற்கு தேவையான ஓய்வை வழங்க சிறிது நேரம் மட்டுமே வழங்கும் என பெப்பர் தெரிவித்துள்ளார்.\nமேலும், இதுபோன்ற நடவடிக்கை செமி-டாஸ்கிங்-க்கு வழி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். செமி-டாஸ்கிங் என்பது பல பணிகளை ஒரே நேரத்தில் குறைந்த கவனத்தில் செய்வது ஆகும். இதனால் எந்த பணியையும் முழுமையாகவோ அல்லது சரியாகவோ செய்ய முடியாது.\nஸ்மார்ட்போன்களில் புஷ் நோட்டிபிகேஷன்கள், வைப்ரேஷன்கள் மற்றும் இதர அலெர்ட்கள் தான் ஸ்மார்ட்போன் திரையை அடிக்கடி பார்க்க வழி செய்கின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை குறைக்க புஷ் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்து வைக்கலாம். இதன் மூலம் மிக முக்கிய சேவைகளில் மட்டும் நேரத்தை செலவழிக்க முடியும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nNext articleநெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்த��வு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/09/dinamani-httpdinamanicom_4.html", "date_download": "2018-07-21T02:16:38Z", "digest": "sha1:IP3JV3NTPPHDN6ROTTFMI5ZXJGUZKDZC", "length": 82196, "nlines": 526, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Dinamani - முகப்பு - http://dinamani.com/", "raw_content": "\nதெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மோடி, பிரணாப் புகழாரம்\nஇங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி\n2 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி: எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு\nசெப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு\nபுதுப்பொலிவு பெறுகிறது பிரதமர் அலுவலகம்\nதேர்வில் முறைகேட்டை தடுக்க மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு: பிகார் அரசு முடிவு\nவிறுவிறுப்படையும் தனியார் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு\nமேனகாவுக்கு இணையான அந்தஸ்து கோரும் இணையமைச்சர்\nஇன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள் செப்.8-இல் விண்ணில் ஏவப்படும்\nஎன்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து ஆதரவு\nநீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்\nசாந்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ண விழா\nவிநாயகர் சதுர்த்தி விழா: சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணியில் விழாக் குழுவினர்\nஸ்கடர் நினைவு மருத்துவமனை 150-ஆவது ஆண்டு விழா\nஓராண்டாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நியாயவிலைக் கடை\nவிஐடியில் விளை பொருள்கள் விற்பனை நிறுவனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\n\"தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச் சாவடி கட்டண��் செலுத்த மாட்டோம்\nவி.சி.மோட்டூரில் ஒட்டு மொத்தத் துப்புரவுப் பணி\nஅகரம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் திறப்பு\nதலைமை ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nபல்நோக்கு சிறப்பு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்: சிஎஸ்ஐ பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன்\nரயில் நிலையங்களில் நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: கூடுதல் தலைமை பாதுகாப்பு ஆணையர் தகவல்\nவிநாயகர் விசர்ஜன ஊர்வலப் பாதை:மாவட்ட எஸ்.பி. ஆய்வு\nநாட்டின் வளர்ச்சி தரமான கல்வியைச் சார்ந்துள்ளது: அமைச்சர் நீலோபர் கபீல்\nசாலை விபத்தில் எஸ்.ஐ. சாவு\nரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்\nவீடு புகுந்து 13 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு\nவிளை நிலம் அருகில் முதியவர் சடலம் மீட்பு\nதில்லி வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஜேட்லி வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது\nபொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அரசு முடிவு\nகுடிநீரில் கழிவு நீர் கலப்பு: சுற்றுச்சூழல் துறை செயலர் ஆஜராக என்ஜிடி அழைப்பாணை\nகேஜரிவால் அமைச்சரவையின் சமோசா செலவு ரூ.1 கோடி\nசந்தீப் குமார் விவகாரம்: கேஜரிவால் பதவி விலக ஷீலா தீட்சித் வலியுறுத்தல்\nஉச்ச நீதிமன்ற அனுமதி எதிரொலி: டீசல் கார்கள் பதிவுக்கு தில்லி அரசு உத்தரவு\nபோலி விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு சிஏஐடி ஆதரவு\nஅதிகரித்து வரும் இயற்கை ரப்பர் பயன்பாடு\n60 என்டிஎம்சி பள்ளிகளில் தூய்மை இயக்கம் அமல்\nஇரு வேறு சம்பவங்களில் ரூ.1 கோடி ஹெராயின் பறிமுதல்: மூவர் கைது\nதில்லி புத்தக கண்காட்சி நிறைவு\nபேரவைத் தேர்தலுக்கு தயாராகிறது காங்கிரஸ்: பஞ்சாபில் 117 தொகுதிகளிலும் சைக்கிள் பேரணி\nபெண்களை கேலி செய்த 121 இளைஞர்கள் கைது\nமேம்பாலத்தில் கார் கவிழ்ந்ததில் இளைஞர் சாவு\nஆம் ஆத்மியிலிருந்து ஆசுதோஷை நீக்க வேண்டும்: காங்கிரஸ், பாஜக வலியுறுத்தல்\n4ஜி புரட்சி: ஜியோ ஜாலம்\nடிடிஇஏ ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம்\nகோஷ்டி மோதல்: இளைஞர் சாவு\nடெங்கு, சிக்குன்குனியா சிகிச்சைக்கு 12 நடமாடும் மருத்துவ வாகனங்கள்\nமனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது\nநெருக்கடியில் காகிதக் கூம்பு ஆலைகள்\nவருமான வரியைக் குறைக்க 9 சேமிப்புத் திட்டங்கள்\n05.09.1997 அன்னை தெரசா நினவு ���ினம்\nவேலைவாய்ப்பு முகாமில் 1,786 பேருக்கு பணி ஆணை\nஇன்று விநாயகர் சதுர்த்தி: பூஜை பொருள்கள் விற்பனை அமோகம்\nகைதிகளுக்கு கஞ்சா விநியோகம்: சிறைக் காவலர் பணியிடை நீக்கம்\nபாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nதிறன் மேம்பாட்டுப் பயிற்சி போட்டி\nஏடிஎம் அட்டை பண மோசடி குறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்\nலாரி கவிழ்ந்ததில் கிளீனர் சாவு\nவாகனங்கள் தொடர் மோதல்: 8 பேர் காயம்\nவெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு\nசாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் வாழை நடும் போராட்டம்\n8 பேருக்கு ஆசிரியர் திலகம் விருது அளிப்பு\nகாங்கிரஸ் சார்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடக்கம்\nவழக்கை திரும்பப் பெறாததால் இளைஞரை கொல்ல முயற்சி: 2 பேர் கைது\nபங்குப் பேரவை நிர்வாகிகளுக்கு மிரட்டல்: 3 பேர் மீது கிராம மக்கள் போலீஸில் புகார்\nமின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சாவு\nஅன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் கிறிஸ்தவ தேவாலயங்களில் நன்றி திருப்பலி\nபஞ்சாபிலிருந்து பாப்லார் மரங்களை இறக்கிய கேரள பிளைவுட் ஆலைகள்: குமரி ரப்பர் மர வணிகர்கள் அதிர்ச்சி\nவிநாயகர் சதுர்த்தி, ஆசிரியர் தினம்: மத்திய அமைச்சர் வாழ்த்து\nகுறும்பனையில் மீனவர் ஓய்வறை திறப்பு\nசென்னை - குமரி சைக்கிள் பயணக் குழுவினருக்கு வரவேற்பு\nகோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் விவிலியத் திருவிழா தொடக்கம்\n7இல் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி\nஸ்ரீ பூமாதேவி ஆலய வருஷாபிஷேகம்\nகோவில்பட்டி அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை\nஇந்து மகாசபை நிர்வாகிகள் கூட்டம்\nமாநில யோகா போட்டி: ஆத்தூர் பள்ளி சாம்பியன்\nவீரபாண்டியன்பட்டணத்தில் புனித அன்னை தெரஸா கெபி திறப்பு\n27இல் தூத்துக்குடியில் செஸ் போட்டி தொடக்கம்\nநாளிதழ்களை வீடுகளுக்கு விநியோகிப்போருக்கு பாராட்டு\nநல்லான்விளை வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு: 16இல் தொடக்கம்\nவிநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்\nபைக் மோதி கட்டடத் தொழிலாளி சாவு\nஉடன்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தல்\nபழனி கோயில் தலைமை அலுவலகத்தில் சந்தன மரக்கிளைகள் வெட்டிக் கடத்தல்\nபோடி, தேவாரத்தில் 78 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை\nஉள்ளாட்சி அலுவலகங்களில் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு\nபாடப் புத்தகங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பம்\nமனைவி மீது சந்தேகம்: கத்தியால் குத்திய கணவர் கைது\nஅறிவியல் விநாடி-வினா போட்டி: சத்யா வித்யாலயா மாணவர்கள் வெற்றி\nசிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nபுதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\nசுகாதாரமற்ற உணவகங்களை ஆய்வு செய்யக் கோரிக்கை\nராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 230 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு\nகுயவன்குடி ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் செப்.14-இல் கும்பாபிஷேகம்\nமானாமதுரையில் 20 இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு\nமானாமதுரை பேரூராட்சியை கைப்பற்ற அதிமுக, திமுக தேர்தல் வியூகம்\nதமிழகத்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்\nபோடியில் அனுமதியின்றி நிறுவப்பட்ட வ.உ.சி.யின் வெண்கலச் சிலை அகற்றம்: சாலை மறியல், தடியடி\nதெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மோடி, பிரணாப் புகழாரம்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா புனிதர் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.\n2 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி: எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு\nஇரு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, மாதா மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க மீண்டும் அனுமதி ஆகியவற்றால், சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nசெப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு\nஎம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 21-இல் தொடங்கும் என தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.\nபுதுப்பொலிவு பெறுகிறது பிரதமர் அலுவலகம்\nதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரவு பகலா��� இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதேர்வில் முறைகேட்டை தடுக்க மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு: பிகார் அரசு முடிவு\nதேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பது, தேர்வு தொடர்பான ஆவணங்களை எளிதில் பெறுவது உள்ளிட்ட நோக்கத்துக்காக, மாணவர்களின் தேர்வு படிவங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க பிகார் அரசு முடிவு செய்துள்ளது.\nவிறுவிறுப்படையும் தனியார் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு\nதமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்துள்ளது.\nமேனகாவுக்கு இணையான அந்தஸ்து கோரும் இணையமைச்சர்\nமத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு இணையான அந்தஸ்தை புதிதாக இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணா ராஜ் (49) கோருவதால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஇன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள் செப்.8-இல் விண்ணில் ஏவப்படும்\nதகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிய இன்சாட்-3டிஆர் எனும் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 8-இல் (வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.\nஎன்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து ஆதரவு\nஅணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சேர்வதற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் உறுதியளித்தார்.\nநீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்\nஉயர்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருந்தால், பாதிப்புக்கு ஆளாகியுள்ளோருக்கு நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசாந்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ண விழா\nராணிப்பேட்டை நவல்பூர் ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ண விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.\nவிநாயகர் சதுர்த்தி விழா: சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணியில் விழாக் குழுவினர்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணியில் விழாக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர���. இதையொட்டி, சிலைகள் தயாரிக்கும் இடத்திலிருந்து தங்கள் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிலைகளை எடுத்துச் சென்றனர்.\nஸ்கடர் நினைவு மருத்துவமனை 150-ஆவது ஆண்டு விழா\nராணிப்பேட்டை ஸ்கடர் நினைவு மருத்துவமனையின் 150-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nஓராண்டாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நியாயவிலைக் கடை\nகாவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கட்டுமானப் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் திறப்பு விழா காணாத நியாயவிலைக் கடை கட்டடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிஐடியில் விளை பொருள்கள் விற்பனை நிறுவனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nவிவசாயிகளின் விளை பொருள்களை விற்பனை செய்வதற்கான தொண்டை மண்டல உழவர் உற்பத்தி நிறுவனத்தை வேலூர் விஐடி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.எ.ராமன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.\n\"தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச் சாவடி கட்டணம் செலுத்த மாட்டோம்\nதேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி கட்டணத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செலுத்த மாட்டோம் என, அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.\nவி.சி.மோட்டூரில் ஒட்டு மொத்தத் துப்புரவுப் பணி\nவாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட வி.சி.மோட்டூரில் ஒட்டுமொத்தத் துப்புரவுப் பணி நடைபெற்றது.\nஅகரம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் திறப்பு\nமாதனூர் அருகே அகரம் ஊராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nதலைமை ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nபல்லலகுப்பம் பள்ளித் தலைமை ஆசிரியர், மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபல்நோக்கு சிறப்பு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்: சிஎஸ்ஐ பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன்\nஅரக்கோணத்தில் தென்னிந்திய திருச்சபையின் சார்பில் விரைவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என, அதன் சென்னைப் பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் தெரிவித்தார்.\nரயில் நிலையங்களில் நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: கூடுதல் தலைமை பாதுகாப்பு ஆணையர் தகவல்\nரயில் நிலையங்களில் நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படை கூடுதல் தலைமை ஆணையர் அரோமா சிங் தக்கூர் கூறினார்.\nவிநாயகர் விசர்ஜன ஊர்வலப் பாதை:மாவட்ட எஸ்.பி. ஆய்வு\nவாணியம்பாடியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் செல்லும் பாதை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் ஏரியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nநாட்டின் வளர்ச்சி தரமான கல்வியைச் சார்ந்துள்ளது: அமைச்சர் நீலோபர் கபீல்\nஒரு நாட்டின் வளர்ச்சி அதன் தரமான கல்வியைச் சார்ந்துள்ளது என்று தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபீல் பேசினார்.\nசாலை விபத்தில் எஸ்.ஐ. சாவு\nஆற்காடு நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.\nரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்\nரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை ஆம்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nவீடு புகுந்து 13 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு\nதிருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியில் மர்ம நபர்கள் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nவிளை நிலம் அருகில் முதியவர் சடலம் மீட்பு\nஆம்பூரில் விவசாய நிலம் அருகே முதியவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.\nதில்லி வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஜேட்லி வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது\nதில்லி வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைதிரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற \"ராஜ்தானி பக்டி க்ராய்தார் சங்கதன்' அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.\nபொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அரசு முடிவு\nஊமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.25,000 கோடி கூடுதல் மூலதனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.\nகுடிநீரில் கழிவு நீர் கலப்பு: சுற்றுச்சூழல் துறை செயலர் ஆஜராக என்ஜிடி அழைப்பாணை\nகுடிநீர் தரத்தின் நிலவர அறிக்கையை வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறைச் செயலருக்கு அழைப்பாணை அனுப்ப தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ���த்தரவிட்டுள்ளது.\nகேஜரிவால் அமைச்சரவையின் சமோசா செலவு ரூ.1 கோடி\nதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவையானது, தேநீர், சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களுக்காக கடந்த 18 மாதங்களில் சுமார் ரூ.1 கோடியை செலவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nசந்தீப் குமார் விவகாரம்: கேஜரிவால் பதவி விலக ஷீலா தீட்சித் வலியுறுத்தல்\nபாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜரிவால் விலக வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் வலியுறுத்தினார்.\nஉச்ச நீதிமன்ற அனுமதி எதிரொலி: டீசல் கார்கள் பதிவுக்கு தில்லி அரசு உத்தரவு\nசுற்றுச்சூழல் வரி செலுத்தி டீசல் சொகுசு கார்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதியைத் தொடர்ந்து, தலைநகரில் புதிய டீசல் கார்களை பதிவு செய்யுமாறு நகர போக்குவரத்துத் துறைக்கு தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபோலி விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு சிஏஐடி ஆதரவு\nமக்களை ஏமாற்றும் வகையில் வெளியிடப்படும் விளம்பரங்களில் நடிக்கும் திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க உத்தேசித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு அகில இந்திய வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) ஆதரவு தெரிவித்துள்ளது.\nஅதிகரித்து வரும் இயற்கை ரப்பர் பயன்பாடு\nநாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜூலை மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து 52,000 டன்னாக இருந்தது. அதன் பயன்பாடு 4.3 சதவீதம் உயர்ந்து 87,000 டன்னாக காணப்பட்டது.\n60 என்டிஎம்சி பள்ளிகளில் தூய்மை இயக்கம் அமல்\nபுது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வரம்புக்கு உள்பட்ட 60 பள்ளிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.\nஇரு வேறு சம்பவங்களில் ரூ.1 கோடி ஹெராயின் பறிமுதல்: மூவர் கைது\nதில்லியில் இரு வேறு இடங்களில் மொத்தம் ரூ.1 கோடி ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூவரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதில்லி புத்தக கண்காட்சி நிறைவு\nதில்லியில் கடந்த 9 நாள்களாக நடைபெற்று வந்த 22-ஆவது புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.\nபேரவைத் தேர்தலுக்கு தயாராகிறது காங்கிரஸ்: பஞ்சாபில் 117 தொகுதிகளிலும் சைக்கிள் பேரணி\nபஞ்சாபில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அந்த மாநிலத்திலுள்ள 117 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் சைக்கிள் பேரணி நடத்தவுள்ளது.\nபெண்களை கேலி செய்த 121 இளைஞர்கள் கைது\nகுர்கானில் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், பெண்களை கேலி, கிண்டல் செய்த 121 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.\nமேம்பாலத்தில் கார் கவிழ்ந்ததில் இளைஞர் சாவு\nதெற்கு தில்லியில் லோதி மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்ததில் அதை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.\nஆம் ஆத்மியிலிருந்து ஆசுதோஷை நீக்க வேண்டும்: காங்கிரஸ், பாஜக வலியுறுத்தல்\nமகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் நேரு, வாஜ்பாய் ஆகியோர் பற்றி தவறாகக் கருத்து வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆசுதோஷை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக ஆகியவை வலியுறுத்தியுள்ளன.\n4ஜி புரட்சி: ஜியோ ஜாலம்\nதொலைத் தொடர்பு சேவைத் துறையில் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி புரட்சி ஆரம்பமாகிறது.\nடிடிஇஏ ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம்\nஆசிரியர் தினத்தையொட்டி தில்லி தமிழ்க் கல்விக் கழகம் (டிடிஇஏ) சார்பில் அதன் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகோஷ்டி மோதல்: இளைஞர் சாவு\nமத்திய தில்லியில் ஆரம்பாக் பகுதியில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் பலத்த காயமடைந்தனர்.\nடெங்கு, சிக்குன்குனியா சிகிச்சைக்கு 12 நடமாடும் மருத்துவ வாகனங்கள்\nதில்லியில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா சிகிச்சைக்காக 12 நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கூறியுள்ளது.\nமனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது\nகருத்து வேறுபாடு காரணமாக தன்னை விட்டுப் பிரிந்து வாழும் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது செய்யப்பட்டார்.\nநெருக்கடியில் காகிதக் கூம்பு ஆலைகள்\nநூல் விலை ஏற்ற, இறக்கத்தைக் கொண்டுள்ளதால், தமிழகத்தில் காகிதக் கூம்பு ஆலைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.\nவருமான வரியைக் குறைக்க 9 சேமிப்புத் திட்டங்கள்\nவருமான வரியை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துக் கொள்ளலாமே என்றுதான் நாம் அனைவருமே நினைக்கிறோம்.\n05.09.1997 அன்னை தெரசா நினவு தினம்\nஅன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார்.\nவேலைவாய்ப்பு முகாமில் 1,786 பேருக்கு பணி ஆணை\nதிருநின்றவூரில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1,786 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்.\nஇன்று விநாயகர் சதுர்த்தி: பூஜை பொருள்கள் விற்பனை அமோகம்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள், படையலுக்குத் தேவையான பூஜை பொருள்களின் விற்பனை திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.\nகைதிகளுக்கு கஞ்சா விநியோகம்: சிறைக் காவலர் பணியிடை நீக்கம்\nபுழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை விநியோகம் செய்ததாக சிறைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nபாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nதிருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அதன் தலைவர் எஸ்.சீனிவாசன் வெளியிட்டார்.\nதிறன் மேம்பாட்டுப் பயிற்சி போட்டி\nசெங்குன்றத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.\nஏடிஎம் அட்டை பண மோசடி குறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்\nவங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டை விவரங்களை சேகரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.\nலாரி கவிழ்ந்ததில் கிளீனர் சாவு\nஊத்துக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிளீனர் உயிரிழந்தார்.\nவாகனங்கள் தொடர் மோதல்: 8 பேர் காயம்\nஅச்சிறுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் 8 பேர் காயமடைந்தனர்.\nவெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு\nதாமரைக்குப்பம் அருகே வெட்ட���க் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.\nசாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் வாழை நடும் போராட்டம்\nநாகர்கோவில் நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, வாழை நடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\n8 பேருக்கு ஆசிரியர் திலகம் விருது அளிப்பு\nகுமரி அறிவியல் பேரவை சார்பில் 8 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் திலகம் விருது வழங்கப்பட்டது.\nகாங்கிரஸ் சார்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடக்கம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி காங்கிரஸ் கட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.\nவழக்கை திரும்பப் பெறாததால் இளைஞரை கொல்ல முயற்சி: 2 பேர் கைது\nவழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளைஞரை கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபங்குப் பேரவை நிர்வாகிகளுக்கு மிரட்டல்: 3 பேர் மீது கிராம மக்கள் போலீஸில் புகார்\nஇரயுமன்துறை மீனவக் கிராமத்தில், பங்குப் பேரவை நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்த மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, அப்பகுதி மக்கள் நித்திரவிளை காவல் நிலைத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரண்டு வந்து மனு அளித்தனர்.\nமின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சாவு\nஅருமனை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.\nஅன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் கிறிஸ்தவ தேவாலயங்களில் நன்றி திருப்பலி\nஅன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நன்றி திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.\nபஞ்சாபிலிருந்து பாப்லார் மரங்களை இறக்கிய கேரள பிளைவுட் ஆலைகள்: குமரி ரப்பர் மர வணிகர்கள் அதிர்ச்சி\nகேரள மாநிலம் பெரும்பாவூர் ரப்பர் மரச் சந்தையை மையமாகக் கொண்ட பிளைவுட் ஆலைகள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாப்லார் மரங்களை இறக்குமதி செய்துள்ளதால் கேரள மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் மர வணிகர்கள் மற்றும் ரப்பர் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nவிநாயகர் சதுர்த்தி, ஆசிரியர் தினம்: மத்திய அமைச்சர் வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தி மற்றும் ஆசிரியர் தின வாழ்த்துகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகுறும்பனையில் மீனவ���் ஓய்வறை திறப்பு\nகுறும்பனையில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மீனவர் ஓய்வறை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.\nசென்னை - குமரி சைக்கிள் பயணக் குழுவினருக்கு வரவேற்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளவர்களுக்கு இராமன்துறையில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் விவிலியத் திருவிழா தொடக்கம்\nகோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் ஒரு மாதம் நடைபெறும் விவிலியத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.\n7இல் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி\nதூத்துக்குடியில் புதன்கிழமை (செப். 7) நடைபெறும் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ பூமாதேவி ஆலய வருஷாபிஷேகம்\nகோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு துளசிங்க நகர் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய வருஷாபிஷேகம் நடைபெற்றது.\nகோவில்பட்டி அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை\nகோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என எம்பவர் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ. சங்கர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்து மகாசபை நிர்வாகிகள் கூட்டம்\nஅகில் பாரத இந்து மகாசபை தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.\nமாநில யோகா போட்டி: ஆத்தூர் பள்ளி சாம்பியன்\nஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில், ஆத்தூர் சி.சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.\nவீரபாண்டியன்பட்டணத்தில் புனித அன்னை தெரஸா கெபி திறப்பு\nதிருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் புதியதாக அன்னை தெரஸா கெபி திறக்கப்பட்டது.\n27இல் தூத்துக்குடியில் செஸ் போட்டி தொடக்கம்\nதூத்துக்குடியில் ஸ்பிக் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி செப். 27ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nநாளிதழ்களை வீடுகளுக்கு விநியோகிப்போருக்கு பாராட்டு\nநாளிதழ்களை வீடுகள் மற்றும் கடைகளுக்கு விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.\nநல்லான்விளை வ��குண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு: 16இல் தொடக்கம்\nநாசரேத் அருகே உள்ள நல்லான்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா செப். 16ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nவிநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் வைப்பது மற்றும் கடலில் கரைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nபைக் மோதி கட்டடத் தொழிலாளி சாவு\nகோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் அருகே நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மீது பைக் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nஉடன்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தல்\nஉடன்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபழனி கோயில் தலைமை அலுவலகத்தில் சந்தன மரக்கிளைகள் வெட்டிக் கடத்தல்\nபழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் உள்ள சந்தன மரக்கிளைகளை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபோடி, தேவாரத்தில் 78 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை\nபோடி, தேவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை 78 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.\nஉள்ளாட்சி அலுவலகங்களில் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு\nதேனி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.\nபாடப் புத்தகங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பம்\nதமிழகக் கல்வித் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி (மொபைல் ஆப்) மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்த்து கற்கலாம். மேலும், விடியோ காட்சிகள் மூலமும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமனைவி மீது சந்தேகம்: கத்தியால் குத்திய கணவர் கைது\nபெரியகுளத்தில் சந்தேகம் காரணமாக, மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.\nஅறிவியல் விநாடி-வினா போட்டி: சத்யா வித்யாலயா மாணவர்கள் வெற்றி\nதமிழ்நாடு அறிவியல் அமைப்பு நடத்திய விநாடி வினா போட்டியில் பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா பன்னாட்டு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.\nசிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nவிருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குசேகரிக்கும் முகாம் மற்றும் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்த ஆலோசனை முகாம் சனிக்கிழமை சிவகாசியில் நடைபெற்றது.\nபுதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\nராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nசுகாதாரமற்ற உணவகங்களை ஆய்வு செய்யக் கோரிக்கை\nசாத்தூரின் முக்கிய பகுதிகளில் பல உணவகங்கள் சுகாதாரமின்றி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்\nராஜபாளையம் நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் 230 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு\nராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 230 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.\nகுயவன்குடி ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் செப்.14-இல் கும்பாபிஷேகம்\nராமநாதபுரம் அருகேயுள்ள குயவன்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி எனப்படும் ஸ்ரீசுப்பையா சாது சுவாமி ஆலய மகாகும்பாபிஷேகம் இம்மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.\nமானாமதுரையில் 20 இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு\nசதுர்த்தி விழாவை முன்னிட்டு மானாமதுரை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவை\nமானாமதுரை பேரூராட்சியை கைப்பற்ற அதிமுக, திமுக தேர்தல் வியூகம்\nமானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை கைப்பற்ற ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக நிர்வாகிகள் தேர்தல் வியூகம் அமைத்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.\nதமிழகத்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்\nதமிழகத்தில் குற்றங்களின் நிறமும், தன்மையும் மாறி வருகிறது. இதேபோல, குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nபோடியில் அனுமதியின்றி நிறுவப்பட்ட வ.உ.சி.யின் வெண்கலச் சிலை அகற்றம்: சாலை மறியல், தடியடி\nபோடியில் சனிக்கிழமை இரவு அனுமதியின்றி நிறுவப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் வெண்கலச் சிலையை போலீஸார் அகற்றினர். இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, லேசான தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/date/2018-W24", "date_download": "2018-07-21T01:57:56Z", "digest": "sha1:C4NEYSFGRTZJM465SG4MS4JSV6P3LMUB", "length": 17105, "nlines": 231, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "Browse by Week | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅரசியல்: இணக்கப்பாட்டு அரசுக்கான பலப்பரீட்சையாக பிரதி சபாநாயகர் தெரிவு\nமகேஸ்வரன் பிரசாத்இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும்...\nஇலண்டன் பொண்ணு எமி ஜாக்சன் தமிழை தாண்டி மற்ற...\nஅரசியல்: பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு கட்டாய வரையறைகள் தேவையில்லை\nறிசாத் ஏ காதர் ...(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)...\nசினிமா: விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்-\nவிஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்...\nஅரசியல்: பிரதி சபாநாயகர் தெரிவு; சு.கவை கழுத்தறுத்த ஒன்றிணைந்த எதிரணி\nநீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஐ.தே.க கூட்டணி...\nசினிமா: அஜித்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nஅஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில்...\nசினிமா: முக்கிய கட்சியில் நடிகை வரலட்சுமி\nநடிகை வரலட்சுமி படங்களில் முக்கிய...\nறமழானை தொடர்ந்து வருகின்ற ஈதுல் பித்ர் தொடர்பாக...\nகட்டுரை: பொறுமை காப்பதற்கான உன்னத பயிற்சிக்களம்\nமருதமுனை- ஏ. எம். எம். பாற��க் ...\nகட்டுரை: வாழ்க்கைச் செலவை சமாளிப்பது எப்படி\nபுனைவு/ சிறுகதை: மனைவி அமையவதெல்லாம்\nசாய்ந்தமருதூர் கேயெம்மே அஸீஸ்அருள் கொஞ்சும் புனித...\nபுனைவு/ சிறுகதை: மூச்சு சஞ்சரித்துப் போச்சு\nகிண்ணியா மஜீத் ராவுத்தர் ஒரு வார...\nஅரசியல்: கூட்டமைப்பு தலைமையின் அணுகுமுறை அங்கத்தவர்களுக்ேக தெரியாது\nஅரசியல்: போதிய ஆதரவை நான் பெறாத சூழ்நிலையில் ஒதுங்கியிருக்கவே தீர்மானித்தேன்\nஇலக்கியம்/ கவிதை: சுவன மலர் தூவும் சுகந்த நோன்பு\nகாவலூர்க்கவிஞன் மன்னிக்கும் காலம், மக்கள்...\nமலையகம: சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததாகி விடக்கூடாது\nஆவன செய்யுமா ஒக்டோபர் மாத கூட்டு ஒப்பந்தம்\nகொழும்பு நகரம் இனிய ஓர் உதயத்துக்காக அன்றும் வழமை...\nசினிமா: அமெரிக்க பாடகரின் வலையில்\nபிரபல அமெரிக்க பொப் பாடகர் நிக் ஜோனாஸ், இந்திய...\nமலையகம: தொழிற்சங்க மேம்பாட்டுக்காக சர்வதேச மட்டத்திலும் சேவையாற்றிய தேசிகர் இராமானுஜம்\nசினிமா: ''நான் செய்த புண்ணியம் தான் என்னைக் காப்பாற்றியது''\nதிருமணம் ஆனால் என்ன என்னால் சினிமாவில்...\nகட்டுரை: வெளிச்சக்திகளின் இயங்கு பொம்மைகள்\nசினிமா: நடிகையர் திலகத்தால் பிரிந்தது குடும்பம்\nகீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிப்பில்...\nஆசிரியர் தலையங்கம்: நுண்கடன் திட்டத்தில் எங்கே நடந்தது தவறு\nஉயிர்கள் காவு கொள்ளப்பட்ட பின்னர் தான்...\nசெய்திகள்: எரிபொருள் கொண்டு செல்லும் நான்கு குழாய்கள் செயலிழப்பு\nகொழும்பு துறை முகத்திலிருந்து எரிபொருள் எடுத்துச்...\nசெய்திகள்: எரிபொருள் கொண்டு செல்லும் நான்கு குழாய்கள் செயலிழப்பு\nகொழும்பு துறை முகத்திலிருந்து எரிபொருள் எடுத்துச்...\nசெய்திகள்: காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு; 73 வயது முதியவர் ஸ்தலத்தில் பலி\nபுதிய காத்தான்குடி, வெல்லாவெளி தினகரன் நிருபர்கள்...\nசெய்திகள்: கொழும்புக்கு வேலைக்கு சென்றவன் இறந்துவிட்டான் என்பதை நம்பவே முடியவில்லை\nநமது நிருபர் நண்பர்களுடன் கொழும்புக்குச்...\nசெய்திகள்: இயற்கையைப் பாதுகாக்கக் கோரி போராட்டம்\nமண் அகழ்வு, இயற்கை அழிப்பை கண்டித்து முல்லைத்தீவு...\nசெய்திகள்: பாதாள குழு சென்ற கார்மீது அதிரடிப்படை சரமாரிச் சூடு\nகே.அசோக்குமார், எம்.ஏ.அமீனுல்லா கண்டி –...\nவர்த்தகம்: MINI ஆர்வலர்களுக்காக ‘THE MINI ELITE’\nவர்த்தகம்: Biz Quiz 2018 இல் IT/Software பிரிவின் வெற்றியாளராக 99X Technology\nGlitz Biz Quiz 2018 நிகழ்வில் ஒருபுள்ளி...\nவர்த்தகம்: இலங்கை மாணவர்களுக்காக அவுஸ்திரேலியாவின் La Trobe பிஸ்னஸ் ஸ்கூலின் புதிய கற்கை நெறி\nஇலங்கையின் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை பற்றி...\nவர்த்தகம்: TVS – Apache அனுசரணையில் சியத Mr WORLD போட்டி\nசர்வதேச நிலைக்கு சென்றடைய எமது இளைஞர்களுக்கு...\nவர்த்தகம்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் MA’s Kitchen\nநியாயபூர்வமான வியாபார விழுமியங்களின் அடிப்படையில்...\nஉலகம்: யூதர்களை அழித்தொழிக்க ஹிட்லர் எடுத்த முயற்சிகளை சித்தரிக்கும்\nஅமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு குறுகிய காலம்...\nஉலகம்: ட்ரம்ப் -கிம் சந்திப்பும்\nஉலகம்: காலா பேசும் அரசியலும் சுப்பர் ஸ்டார் பிம்பமும்\nஅருள் சத்தியநாதன் இயலாமையை மனிதன்...\nவிளையாட்டு: புதிய சாதனை படைத்த ஷகிப் அல் -- ஹசன்\nசேன் டோவ்ரிச் 12 பெளண்டரிகள் அடங்கலாக 125...\nவிளையாட்டு: உதைபந்தாட்டத் திருவிழா இவ்வாரம் கோலாகலமாக ஆரம்பம்\nஉலகம் முழுவதும் எதிர்பார்த்துக்காத்திருந்த 21வது...\nபத்திகள்: உங்கள் பெயரை பதிந்துவிட்டீர்களா\nவிசு கருணாநிதிஓர் அபிப்பிராயத்தை அல்லது கருத்தை...\nபத்திகள்: \"வீட்டுச் சாப்பாடா, கடைச்சாப்பாடா\nதூர இடங்களுக்குப் பயணம் போகும்போது, வழியில்...\n“அண்ண, மீன் சாப்பிடாதியள், உதுக்குள்ள புழு...\nதமிழ்க் கவிபேசுகின்றார்பக்கத்து வீட்டு சின்னையாக்...\nபத்திகள்: உலக சமாதான சுட்டெண்ணில்\nரவி ரத்னவேல்2018 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான...\nசிறுவர் மலர்: விளையாட்டின் முக்கியத்துவம்\nஎமது வாழ்க்கைக்கு விளையாட்டு என்பது மிக...\nதோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்\nபன். பாலாபுதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள்...\nநெடுஞ்சாலை வழியேதன்னந் தனியே -நானும் நினைவுகளும்,ஈரம் கொண்டஇதமான...\nபூகொட பிரைட்டன் சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தையில் கலந்து...\nசெ. குணரத்தினம் இந்த உலகத்தில் யாரை நம்புவது\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nஅறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்\nசூழல் நேய கடன் திட்ட���்துக்கு செலான் வங்கி உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-21T02:20:54Z", "digest": "sha1:UZ276AMMQQBAMYGDCEPNOECDUDZZNCRH", "length": 47482, "nlines": 595, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவீது அரசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூதா மீது c. கி.மு.1010–1003; யூதா & இஸ்ரேல் மீது c. கி.மு.1003–970\nதாவீது (எபிரேய மொழி: דָּוִד, דָּוִיד ; Dawid; Strong's Daveed; beloved; அரபு மொழி: داوود or داود‎[note A] Dāwūd) என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராகவும், போர் வீரராகவும் திகழ்ந்தார்.\n1.2 சவுலின் அரசவையில் தாவீது\n1.5 அரசர் சவுலும் தாவீதும்\n1.6 இஸ்ரயேல் அரசர் தாவீது\nவிவிலியத்தில் தாவீதைப் பற்றி அதிகமான தகவல்கள் உள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன.\nஇஸ்ரவேலின் முதல் அரசர் சவுல் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர், அவர் தேவனுடைய ஆலோசனையை பின்பற்றாமல் தேவனை மறந்ததால் ஆண்டவர் அவரை புறக்கணித்தார்: \"சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை.\" (1 சாமுவேல் 15:11) என்று தேவன் கூறினார்.\n\"உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா என்று சாமுவேல் கேட்க, \"இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்\" என்று பதிலளித்தார் ஈசாய். ஆண்டவர் சாமுவேலிடம் ஈசாய்ன் மகனை தெரிந்துக் கொண்டேன் அவனை இராஜவாக அபிஷேகம் செய் என்று ஈசாய்ன் வீட்டிற்கு அனுப்புகின்றார். அப்பொழுது ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். \"இவர்களை ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை\" என்றார் சாமுவேல். அங்கு ஈசயின் இளைய மகன் அதுவரையில் அழைககப்படவில்லை. தாவிதின் தந்தை ஈசாய்ன் பார்வையில், தாவிது அவருடைய சகோதரர் எல்லாரிலும் சிறியவராக காணப்பட்டார். ஆனால் பரம தந்தையாம் தேவனுடைய பா��்வையில் தாவிது தன் சகோதரர் எல்லாரிலும் பெரியவராக காணப்பட்டார். சாமுவேல அவரிடம், \"ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்\" என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் \"தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே என்று சாமுவேல் கேட்க, \"இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்\" என்று பதிலளித்தார் ஈசாய். ஆண்டவர் சாமுவேலிடம் ஈசாய்ன் மகனை தெரிந்துக் கொண்டேன் அவனை இராஜவாக அபிஷேகம் செய் என்று ஈசாய்ன் வீட்டிற்கு அனுப்புகின்றார். அப்பொழுது ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். \"இவர்களை ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை\" என்றார் சாமுவேல். அங்கு ஈசயின் இளைய மகன் அதுவரையில் அழைககப்படவில்லை. தாவிதின் தந்தை ஈசாய்ன் பார்வையில், தாவிது அவருடைய சகோதரர் எல்லாரிலும் சிறியவராக காணப்பட்டார். ஆனால் பரம தந்தையாம் தேவனுடைய பார்வையில் தாவிது தன் சகோதரர் எல்லாரிலும் பெரியவராக காணப்பட்டார். சாமுவேல அவரிடம், \"ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்\" என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் \"தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே எழுந்து இவனைத் திருப்பொழிவு செய் எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்\" என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். (1 சாமுவேல் 16:10-13) [1]\nஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி, சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார்; தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார். (1 சாமுவேல் 16:14,23)\nதாவீது கோலியாத்தின் தலையை கொய்தல்\nஅப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள் நான் ��ரு பெலிஸ்தியன் நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும். அவன் என்னிடம் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றான். தாவீது சவுலை நோக்கி, இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை: உம் அடியானாகிய நானே அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன் என்றார். தாவீது தம் கோலைப் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் கையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய் நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர் என்றார். பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லிலும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார். உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறி நின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையை கொய்தார். (1 சாமுவேல் 17:4-51)\nதாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். அன்று சவுல் தாவீதை தம்முடன் அ���ைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை. பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் சுழற்றி தாவிதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார். தாவீது சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொடுத்தார். அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர். (1 சாமுவேல் 18:1-4)\nதாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடம் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது அதிகமாக அன்புக் கொண்டிருந்தார். ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால் எச்சரிக்கையான இரு. காலையிலேயே புறப்பட்டு ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்துக் கொள். நீ வெளியில் இருக்கம் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்துக் கொண்டு, உன்கைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன் எனறார். (1 சாமுவேல் 19:1-3)\nமீண்டும் போர் மூண்டது; தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்கிளல் மிகுதியனோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினர். பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார். அப்போது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு குத்த முயன்றார். ஆனால் சவுலின் ஈட்டி குறியிலிருந்து விலகியதனால் சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பி ஓடினார். (1 சாமுவேல் 19:8-10)\nசிறிது காலத்திற்கு பின் சவுலைக் கொல்ல தாவீதுக்கு வாய்ப்பு கிடைத்தும், அவர் அவ்வாறு செய்யவில்லை; அதனால் இருவரும் சமாதானம் அடைந்தனர். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் மகன் தாவீதே நீ ஆசி பெறுவாயாக நீ பலக் காரியங்களை செய்வாய்: அவையனைத்திலும் வெற்றி பெறுவாய் என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார். (1 சாமுவேல் 26:25)\nபெலிஸ்தியரோடு நடைபெற்ற போரில் சவுலும் யோனத்தானும் இற்ந்ததும், தாவீது யூதாவின் அரசர் ஆனார். அதன் பிறகு, நடைபெற்ற அனைத்து போர்களிலும் தாவீது வெற்றி பெற்று ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசை உருவாக்கி, எருசலேமை அதன் தலைநகர் ஆக்கினார். தாவீது பாவங்களுக்காக இறைவாக்கினர் நாத்தான் அவரைக் கண்டித்தபோது, தாவீது மனம் வருந்தி தவம் இருந்து கடவுளிடம் மன்னிப்பு வேண்டினார். திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவர் மகன் அப்சலோம் இவருக்கு எதிராக மேற்கொண்ட கிளர்ச்சியில் கொல்லப்பட்டார். தாவீது முதுமை அடைந்த வேளையில், மகன் சாலமோனைத் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். தாவீது இறந்ததும் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.\nவிவிலியத்தின் பல பகுதிகள் தாவீதின் இசைப் பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன.[2] திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. தாவீது யாழ் மீட்டுவதில் வல்லவராய் திகந்தார். இவர், இஸ்ரயேலின் பல்வேறு இறைப்புகழ்ச்சி பாடல்களை இயற்றியுள்ளார்.\nஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தாவீது பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:\nஇந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்: அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. வாரீர் பிள்ளைகளே நான் சொல்வதைக் கேளீர் ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.\nஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் ஆண்டவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப்பாடியது:\n உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் ���ன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.\nதாவீது ஆண்டவரில் மகிழ்ந்து பாடிய புகழ்ப்பாடல்:\nநான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.\nதாவீது அரசரின் அரண்மனை மீதங்கள். (அகழ்வாய்வு சான்று)\nஅர்மேனிய அரசன் ஒருவன் இஸ்ரயேல் அரசனை வெற்றிகொண்ட நிகழ்வை எடுத்துரைக்கும், கி.மு.850-835 காலத்தைச் சார்ந்த அர்மேனிய நினைவுச் சின்னம் ஒன்றில், இஸ்ரயேலைக் குறிக்க தாவீதின் இல்லம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகி.மு.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாவீதின் நகரில், தாவீது அரசர் வாழ்ந்த அரண்மனையின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[3]\nவிவிலியத்தின் பல நூல்கள் தாவீதைப் பற்றி பேசுகின்றன. சிறப்பாக பழைய ஏற்பாட்டின் 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 அரசர்கள், 1 குறிப்பேடு, 2 குறிப்பேடு நூல்கள், புதிய ஏற்பாட்டின் மத்தேயு, லூக்கா நற்செய்திகள் ஆகியவை தாவீதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.\n↑ 2 சாமுவேல் 23:1\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayalveedu.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-21T01:49:06Z", "digest": "sha1:ARDCSJYKGY42MHFDXJ5FSAAUDB74K5EQ", "length": 7962, "nlines": 95, "source_domain": "ayalveedu.blogspot.com", "title": "அயல்வீடு: அறிவோர் கூடல் - வாழ்வக இயக்குநருடான கலந்துரையாடல்", "raw_content": "\n\"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்.\"\nஅறிவோர் கூடல் - வாழ்வக இயக்குநருடான கலந்துரையாடல்\nபதிவும் படங்களும் - சு.குணேஸ்வரன்\nஇம்மாத அறிவோர் கூடல் கடந்த 06.03.2011 அன்று பருத்தித்துறையில் இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.\nமேற்படி நிகழ்வில் தொடக்கவுரையை து.குலசிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். அதன்போது கிரியா ராமகிருஸ்ணன் மிகப்பெறுமதியான 'பிறெய்லி அகராதி' யின் ஏழு பாகங்களை வாழ்வகத்திற்கு கொடுக்க முன்வந்துள்ளமையை விதந்து குறிப்பிட்டார். மிகப்பெறுமதியான வேலை. தேவைப்படும் இடத்திற்கு அதுபோய்ச் சேருவது எமக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது என்று குறிப்பிட்டார்.\nதொடர்ந்து வாழ்வகம் ரவீந்திரன் பற்றிய அறிமுகத்தினை எழுத்தாளர் இராகவன் நிகழ்த்தினார். தொடர்ந்து இரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார். உரையின் முக்கிய பகுதிகளை பா.துவாரகன் வழிநடத்தி முக்கிய விடயங்களை பேசுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தார்.\nஇரவீந்திரன் அவர்கள் பேசும் போது தமது கல்விநிலை> தொழில்>வாழ்வகத்துடன் தனக்கிருந்த தொடர்பு>வாழ்வகத்தின் ஸ்தாபகர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் பணிகள்> வாழ்வத்தில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்> சமூகத் தொடர்பு ஆகியன பற்றி விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் உரையாற்றினார்.\nஉரையின் இடையில் வாழ்வகச் செயற்பாடுகளின் நிகழ்வுகளில் இருந்து ஒரு பகுதி ஒளிநாடா காண்பிக்கப்பட்டது.\nநிகழ்வின் தொடர்ச்சியாக கலந்துரையாடலும்> அறிவோர் கூடல் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பொருட்டும் உரையாடல்களை முன்வைப்பதன் பொருட்டும் 'செய்திமடல்' ஒன்று வெளிவரவுள்ள தகவலும் பரிமாறப்பட்டது.\nபேச்சாளருக்கு யோசப் பாலா அவர்கள் மரியாதையின் பொருட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். இரவீந்திரன் அவர்களும் வாழ்வக ஸ்தாபகரின் குறிப்புக்கள் அடங்கிய குறிப்புப் புத்தகம் மற்றும் அவர் ஞாபகமாக வெளியிடப்பட்ட மலரின் பிரதிகளையும் வந்திருந்தோருக்கு ஞாபகமாகக் கொடுத்தார். நன்றியுரையை ஆங்கில ஆசான் கந்தையா அவர்கள் நிகழ்த்தினார்.\nமிக ஆரோக்கியமான ஒன்றுகூடலாக அமைந்திருந்த மேற்படி நிகழ்வு. வித்தியாசமான அனுபவங்களைக் ���ொண்டதாக அமைந்திருந்தது.\nஇடுகையிட்டது துவாரகன் நேரம் 9:56 AM\nஇலக்கியத்தின்மீது விருப்புக் கொண்ட ஒரு வாசகன். அதற்குப் பின்னர் எனக்குத் தெரிந்ததை கொஞ்சம் எழுதிவருகிறேன். அவ்வளவுதான்\nராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” நூல் வெளியீடு\nராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” என்ற சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 03.10.2015 மாலை பருத்தித்துறை ஞானாலயத்தில் ...\nகவிதையும் கவிஞனும் -நூல் வெளியீடு\nஅறிவோர் கூடல் - வாழ்வக இயக்குநருடான கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganifriends.blogspot.com/2011/01/blog-post.html?showComment=1294759113121", "date_download": "2018-07-21T02:16:31Z", "digest": "sha1:O5NXOQV3OXRBHEVLOVGWMIKP4OTOTAFX", "length": 20542, "nlines": 382, "source_domain": "ganifriends.blogspot.com", "title": "கனவு பட்டறை.....: ஃபர்தா தேவதை...", "raw_content": "\nபர்தாவில் பவணி வருகிறாள் - என்\nஇன்றும் இரவு உடுத்தியே வருகிறாள்;\nகருப்பாய் உடுத்தி கடந்தேன்னை போகிறாள்.\nராத்திரி வானின் எரி நட்ச்சதிரமாய்\nசீஸர் ரத்தம் சிந்திய இடத்தில்\nசிவப்பாய் பூக்கும் ரோஜா என்ற\nஎத்தனை சீஸர்களின் ரத்தம் வாங்கி\nஇத்தனை சிவப்பாய் பூத்திருக்கு உன்\nஉன் மருதானி பூசிய மந்திரக்\nகைகள் காற்றில் கவிதை பாடி\nஎனக்கே என்னை மறக்கக் கேட்கிறது.\nகருப்பு வானில் கலர் நிலவாய் வந்தவளே\nகருப்பும் ஒரு வண்ணம் தானே நண்பரே... இன்னும் பல வண்ணங்களை கூட்ட வருவாள்....\nகருப்பு வானில் கலர் நிலவாய் வந்தவளே\n// ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணாதீங்க தம்பி.சீக்கிரம் வருவாள் பர்தா தேவதை.தலைப்பு\n// ஓ . கனி..அப்பிடிப் போகுதா கதை.:))\nபர்தா போர்த்தினா ஆணா பெண்ணான்னுகூடத் தெரில.சீமான்...உங்களுக்கு நிலாவெல்லாம் தெரியுதா.அப்பிடின்னா பர்தாவுக்கு முன்னமே அந்த நிலாவை நீங்க பார்த்திருக்கீங்க.அதானே இப்பிடி உருகி உருகி ஒரு கவிதை \nபகல்ல நிலவு வந்தா மக்கள் குழம்பி போய்டுவாங்கன்னுதாம் பர்தாவோடை வராங்களோ என்னவோ..\nஅழகான வரிகளில் ஒரு கவிதை. மனதை மயக்குகிறது...:))\nஎன்னது பர்தா தேவதையா... பாத்து பாஸ் அருத்துடப் போறாங்க...\n-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்\nஉங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசூப்பர் தலைப்பு பர்தா தேவதை\nஆக, பர்தா போட்டாலும் வர்ணிக்காம விடமாட்டீங்க\n///கருப்பும் ஒரு வண்ண���் தானே நண்பரே... இன்னும் பல வண்ணங்களை கூட்ட வருவாள்....//\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வினோ....\n// ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணாதீங்க தம்பி.சீக்கிரம் வருவாள் பர்தா தேவதை.தலைப்பு\n”ஃபார்தா” சரி செய்யுங்கள் //\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸாதி(கா)...\n// ஓ . கனி..அப்பிடிப் போகுதா கதை.:))\n// ஓ . கனி..அப்பிடிப் போகுதா கதை.:))\nஐயோ அப்படி எல்லாம் போகலை தேனக்கா...நன்றி...\n//பர்தா போர்த்தினா ஆணா பெண்ணான்னுகூடத் தெரில.சீமான்...உங்களுக்கு நிலாவெல்லாம் தெரியுதா.அப்பிடின்னா பர்தாவுக்கு முன்னமே அந்த நிலாவை நீங்க பார்த்திருக்கீங்க.அதானே இப்பிடி உருகி உருகி ஒரு கவிதை \n//பகல்ல நிலவு வந்தா மக்கள் குழம்பி போய்டுவாங்கன்னுதாம் பர்தாவோடை வராங்களோ என்னவோ..//\nஅழகான வரிகளில் ஒரு கவிதை. மனதை மயக்குகிறது...:))\n//என்னது பர்தா தேவதையா... பாத்து பாஸ் அருத்துடப் போறாங்க...//\n-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்\nஉங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ///\nஹாய் ஜலிக்கா அவார்டுக்கு நன்றி உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...\n//சூப்பர் தலைப்பு பர்தா தேவதை//\nஅப்போ தலைப்பு மட்டும்தான் நல்ல இருக்கா....\n//ஆக, பர்தா போட்டாலும் வர்ணிக்காம விடமாட்டீங்க\n வாங்க அக்கா...சும்மா கவிதைக்காக தான்...உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியா இருக்கு....\nகவிதையில் காதல் சொட்டுதுங்க... பாராட்டுக்கள்.\nஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.\nபாம்பே மனிஷா கொய்ராலாவும், ரஹ்மானோட உயிரே மெல்லிசையும் அப்படியே ஒரு நிமிஷம் கண் முன்னாடி வந்து போச்சு தலைவா...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஒரு நாள் ஒரு கவிதை\nஇசை - கணேசகுமாரன் #1\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nமீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலவெறி ஏன்\nசிறகு விரிக்கும் மழலை காற்று\nஅக்கா தந்த அரச கிரீடம்...\nப்ரியமுடன் பிரியா தந்த விருது\nஇந்த விருது அன்போடு குடுத்த ஜலிலா அக்காக்கு நன்றிகள்...\nஇந்த விருது அன்போடு குடுத்த கதிர் அண்ணாவுக்கு நன்றிகள்....\nஇது காதல் கடிதம் அல்ல...\nநான் மற்றும் நமக்கான வானம்...\nஎங்கே எவ்வளவு பேர் ...\nதினமும் ஒரு திருகுரான் வசனம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2010/03/blog-post_28.html", "date_download": "2018-07-21T02:00:28Z", "digest": "sha1:YGWLYMCNWR2MNFGYSEVP4DX6AQWKSAK4", "length": 21542, "nlines": 495, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: நிலவு", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nவட்ட வட்ட நிலவைப் பார்\nவானைச் சற்றே நிமிர்ந்து பார்\nகுட்டிக் குட்டி விண் மீன்கள்\nசுற்றி நிற்கும் அழகைப் பார்\nவிண்ணில் நீந்தி மிதக்கும் பார்\nவிளக்கைப் போல ஜொலிக்கும் பார்\nகண்ணில் மின்னும் மணியைப் போல்\nவிண்ணில் மின்னும் நிலவைப் பார்\nஇருளை நீக்கி உதவும் பார்\nவெளிச்சம் தந்து மகிழும் பார்\nகருணை மிக்க அன்னை போல்\nகுளிர்ந்து இன்பம் நல்கும் பார்\nதேய்ந்து குறையும் போதி லும்\nசோர்ந் திடாத உறுதி பார்\nமீண்டும் மீண்டும் வளரும் பார்\nவளர்ந்து மிளிரும் அழகைப் பார்\nநிலவைப் போல நீ இரு\nபலரும் போற்ற வாழ்ந் திரு\nஅறிவொளி யை ஏற் றிடு - அறி\nயாமை தன் னை அழித் திடு\nஎழுதியவர் கவிநயா at 10:32 PM\nLabels: இயற்கை, கவிதை, பாப்பா பாட்டு\nபடமும் கவிதையும் அருமை அழகு. மனதுக்கு அமைதியைத் தருகின்றன.\n//படமும் கவிதையும் அருமை அழகு. மனதுக்கு அமைதியைத் தருகின்றன.//\nரசித்தமைக்கு நன்றி பனித்துளி சங்கர்.\n//தேய்ந்து குறையும் போதி லும்\nசோர்ந் திடாத உறுதி பார்\nமீண்டும் மீண்டும் வளரும் பார்\nவளர்ந்து மிளிரும் அழகைப் பார்\nகவிதையின் ஜீவன் இந்த வரிகளில்\nஒன்றைக் காட்டி ஒன்றைச் சொல்லல்,\nஅதுவும் நல்ல கருத்துக்களை, குழந்தைகளுக்காக அமைந்திருக்கிற மாதிரியான இந்தக் கவிதையில் சொல்லியிருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று. குழந்தைகளுடன் அவர்கள் மனத்தில் பதிகிற மாதிரி பேசுவதற்கு குழந்தை உள்ளம் வேண்டும். அதை\n//குழந்தைகளுடன் அவர்கள் மனத்தில் பதிகிற மாதிரி பேசுவதற்கு குழந்தை உள்ளம் வேண்டும். அதை\nஎனக்கு பிடித்தமான பாராட்டு :) மிகவும் நன்றி ஐயா.\nபங்குனி உத்திரத்தன்னைக்கு வந்த முழு நிலவைப் பார்���்து எழுதினீங்க போல இருக்கு. எனக்கு அன்னிக்கு முழு நிலவைப் பார்க்க ரொம்ப பிடிச்சுச்சு. :-)\n//பங்குனி உத்திரத்தன்னைக்கு வந்த முழு நிலவைப் பார்த்து எழுதினீங்க போல இருக்கு. எனக்கு அன்னிக்கு முழு நிலவைப் பார்க்க ரொம்ப பிடிச்சுச்சு. :-)//\nஅதுக்கு முன்னாடியே எழுதியது குமரன் :) வாசிச்சதுக்கு மிக்க நன்றி.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட���டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2016/07/", "date_download": "2018-07-21T01:52:24Z", "digest": "sha1:W6472KVSFJXZ2RNFI5YQIPC3S645E4LR", "length": 23744, "nlines": 300, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: July 2016", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஞாயிறு, 31 ஜூலை, 2016\nவரலெக்ஷ்மி விரத கோலம் -4 , கும்பக் கோலம். VARALAKSHMI KOLAM.\nவரலெக்ஷ்மி விரத கோலம், கும்பக் கோலம். VARALAKSHMI KOLAM.\nநேர்ப்புள்ளி 15 - 8 வரை.\nஇந்தக் கோலம் ஜூலை 29, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:51 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கும்பக் கோலம், வரலெக்ஷ்மி கோலங்கள்., VARALAKSHMI KOLAM\nவரலெக்ஷ்மி விரத கோலம் - 3. மஞ்சள் சரடுக் கோலம், VARALAKSHMI KOLAM.\nவரலெக்ஷ்மி விரத கோலம், மஞ்சள் சரடுக் கோலம். VARALAKSHMI KOLAM.\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூலை 29, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:26 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மஞ்சள் சரடுக் கோலம், வரலெக்ஷ்மி கோலங்கள்., VARALAKSHMI KOLAM\nவரலெக்ஷ்மி விரத கோலம் - 2 , திருமாங்கல்யக் கோலம், VARALAKSHMI KOLAM,\nவரலெக்ஷ்மி விரத கோலம், திருமாங்கல்யக் கோலம். VARALAKSHMI KOLAM.\nஇந்தக் கோலம் ஜூலை 29, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:28 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: திருமாங்கல்யக் கோலம், வரலெக்ஷ்மி கோலங்கள்., VARALAKSHMI KOLAM\nவியாழன், 28 ஜூலை, 2016\nவரலெக்ஷ்மி விரத கோலம்,- 1. தாழம்பூ கோலம். VARALAKSHMI KOLAM.\nவரலெக்ஷ்மி விரத கோலம், தாழம்பூ கோலம். VARALAKSHMI KOLAM.\nநேர்ப்புள்ளி 14 - 14 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூலை 29, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:56 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தாழம்பூ, வரலெக்ஷ்மி கோலங்கள்., VARALAKSHMI KOLAM\nவெள்ளி, 15 ஜூலை, 2016\nஆடி மாதக் கோலம் - 4., காதோலை வளையல் கோலம். AADI MAASA KOLAMS,\nஆடி மாதக் கோலம் - 4., காதோலை வளையல் கோலம். AADI MAASA KOLAMS,\nஇடைப்புள்ளி 15 - 8 .\nஇந்தக் கோலங்கள் ஜூலை 15, 2016, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:50 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n��ேபிள்கள்: ஆடி மாதக் கோலம்., AADI MAASA KOLAMS\nஆடி மாதக் கோலங்கள். - 3. ஆடிப்பெருக்கு கோலம். AADI MAASA KOLAM.\nஆடி மாதக் கோலங்கள். - 3. ஆடிப்பெருக்கு கோலம். AADI MAASA KOLAM.\nஇடைப்புள்ளி 15 - 8.\nஇந்தக்கோலங்கள் ஜூலை 15, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:38 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடி மாதக் கோலம்., AADI MAASA KOLAMS\nசெவ்வாய், 12 ஜூலை, 2016\nஆடி மாதக் கோலங்கள். - 2 பூமிதிக் கோலம். AADI MAASA KOLAMS\nஆடி மாதக் கோலங்கள். - 2 பூமிதிக் கோலம். AADI MAASA KOLAMS.\nநேர்ப்புள்ளி 12 - 12 வரிசை.\nஇந்தக் கோலங்கள் ஜூலை 15 , 2016 ,குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:49 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடி மாதக் கோலம்., AADI MAASA KOLAMS\nதிங்கள், 11 ஜூலை, 2016\nஆடி மாதக் கோலங்கள் - 1. கூழ் பிரசாதக் கோலம். AADI MAASA KOLAMS.\nஆடி மாதக் கோலங்கள் - 1. கூழ் பிரசாதக் கோலம். AADI MAASA KOLAMS.\nநேர்ப்புள்ளி 8 - 8 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூலை 15, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:27 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடி மாதக் கோலம்., AADI MAASA KOLAMS\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nவரலெக்ஷ்மி விரத கோலம் -4 , கும்பக் கோலம். VARALAKS...\nவரலெக்ஷ்மி விரத கோலம் - 3. மஞ்சள் சரடுக் கோலம், VA...\nவரலெக்ஷ்மி விரத கோலம் - 2 , திருமாங்கல்யக் கோலம், ...\nவரலெக்ஷ்மி விரத கோலம்,- 1. தாழம்பூ கோலம். VARALAK...\nஆடி மாதக் கோலம் - 4., காதோலை வ���ையல் கோலம். AADI M...\nஆடி மாதக் கோலங்கள். - 3. ஆடிப்பெருக்கு கோலம். AADI...\nஆடி மாதக் கோலங்கள். - 2 பூமிதிக் கோலம். AADI MAASA...\nஆடி மாதக் கோலங்கள் - 1. கூழ் பிரசாதக் கோலம். AADI ...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/7388-3-1-37", "date_download": "2018-07-21T02:18:23Z", "digest": "sha1:H7VLECWQJ53DXH67GWWV6GZ23F4H6EZT", "length": 6414, "nlines": 87, "source_domain": "newtamiltimes.com", "title": "பினாமி பரிவர்த்தனை அதிகரிப்பு: 3 ஆண்டுகளில் ரூ. 1.37 லட்சம் கோடி வரி ஏய்ப்பு...", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபினாமி பரிவர்த்தனை அதிகரிப்பு: 3 ஆண்டுகளில் ரூ. 1.37 லட்சம் கோடி வரி ஏய்ப்பு...\nபினாமி பரிவர்த்தனை அதிகரிப்பு: 3 ஆண்டுகளில் ரூ. 1.37 லட்சம் கோடி வரி ஏய்ப்பு...\nபழைய வழக்குகளை தோண்டியெடுக்கும் போலீஸார்.... திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கும் பதிவு\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சரிந்தது ஏன்\nமோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் பலி... பரபரப்பு\nஅமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் பீரங்கி...\nகடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரி ஏய்ப்பு: இதுகுறித்து வருமான வரித்துறை தெரிவித்ததாவது: கடந்த 3 நிதி ஆண்டுகளில் 23,064 இடங்களில் நடந்த சோதனையில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இதில், நேரடி மற்றும் மறைமுக வரி ஏய்ப்பில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை மூலம் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பினாமி பரிவர்த்தனை: மேலும், 240க்கும் அதிகமாக பினாமி பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் இதுவரை மூவாயிரத்து 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nMore in this category: « மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்\tபுழக்கத்திற்கு வருகிறது 200 ரூபாய் நோட்டு - ஆனால் வங்கிக் கிளைகளில் மட்டுமே கிடைக்கும் »\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி கடும் கட்டுப்பாடு\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது\nபிரபல நடிகர் மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக வதந்தி\nநீட் தேர்வில் 196 கருணை மதிப்பெண் வழங்கத் உச்சநீதி மன்றம் தடை\nமேட்டூர் அணையில் மின் உற்பத்தி அதிகரிப்பு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 136 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2005/12/blog-post_16.html", "date_download": "2018-07-21T01:40:47Z", "digest": "sha1:YIME5SFG6K3XBWMI4FXR4SN4COESL7VD", "length": 15459, "nlines": 109, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: ஒரு தெற்குப் பயணம்!", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nவெள்ளி, டிசம்பர் 16, 2005\nசென்ற வாரம் ஒரு ஜோலியாக முதல் முறையாக தெற்குப் பக்கம் (தெற்கு கரோலினா) சென்று வந்தேன். முதல் நாள் மாலை வீட்டம்மாவின் உதவியுடன் காரில் ரயில் நிலையத்தை அடைந்து, நியூஜெர்ஸி ட்ரான்சிட் தயவால் நூவர்க் விமான நிலயத்திற்கும் (பெரிய ரய���லிலிருந்து குட்டி மோனோ ரயில் மாறி) நேரத்தோடு போய் சேர்ந்தேன். வழக்கமான பாதுகாப்பு பரிசோதனை (கோட், பெல்ட், காலணி கழற்றி, மாட்டி) எல்லாம் முடித்து, இருக்கை வரிசையை கூப்பிடும் வரை காத்திருந்து போய் உட்கார்ந்து, ஒரு சுகமான பயணம். ஒன்றரை மணி நேரத்தில் சார்லெட் சென்றாயிற்று.\nஅங்கிருந்து ஃப்ளாரென்ஸ்க்கு ஒரு குட்டி விமானம் - டாஷ் 8 வகை. மொத்தமே பதினைந்து வரிசை தான் இருக்கும். இறக்கைகளில் பெரிய விசிறி (ப்ரொபெல்லர்); ஒரு கயற்றால் கட்டிப் போட்டிருந்தார்கள். படிக்கட்டுக்கு (கதவு தான் - திறந்தால் படி) அருகிலேயே இந்தப் பிரம்மாண்டமான விசிறி இருந்ததால், கயற்றால் கட்டியிருந்தது ஒரு தைரியத்தைக் கொடுத்தது. தெற்கில் உள்ளவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவது கஷ்டமாயிருந்தது. பதிலுக்கு ஒரே அல்ப சந்தோஷம் நான் பேசியதும் அவர்களுக்குப் புரியவில்லை என்பது தான்.\nஅதிகம் பிரயாணிகள் இல்லை என்பதால், விமானப் பணியாளர் கிடுகிடுவென்று தலைகளை எண்ணி (நம்மூரில் ஆம்னி பஸ் இரவில் ஏதாவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்தி பின் கிளம்புகையில், கிளீனர் வந்து எண்ணுவாரே அது போல்) தன் பேப்பரில் சரிபார்த்து, காக்பிட்டில் உள்ள பைலட்டிடம் 'ரைட்' கொடுத்தார். அவரும் ஒரு முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு இவரிடம் ஏதோ சொல்ல, விமானப் பணியாளர் முதல் மூன்று வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களை பின் வரிசைகளுக்கு போகச் சொன்னார். மொத்தம் பதினைந்து பேர்தான் பயணம் என்பதால், விமானத்திற்கு பின் பாரம் வேண்டும் என்று இவ்வாறு செய்வதாகச் சொன்னார். எனக்கு கிராமத்திலிருந்து டவுனுக்கு வண்டி கட்டிக் கொண்டு போனது ஞாபகம் வந்தது. வைக்கோலை எல்லாம் சரி பண்ணி, ஜமுக்காளம் போட்டு (சாய்ந்து கொள்ள சிவப்பு குஷண் எல்லாம் இருக்கும், சின்னச் சின்ன கண்ணாடிகள் தைத்து), ஏறி உட்கார்ந்தால், பெரியவர்கள் வந்தவுடன், வண்டிக்காரர் நம்மை எழுப்பி, கொஞ்சம் 'முன்னேவா - பின்னே போ' என்றெல்லாம் பாரம் சரி பண்ணியது நினைவுக்கு வந்தது.\nஇருபது நிமிடப் பிரயாணம் என்பதால் கடலை, காப்பி எல்லாம் கிடையாது. ஃப்ளாரன்ஸ் போய் இறங்கினால் ஒரே மழை. என்னிடம் ஒரே ஒரு கைப்பெட்டிதான்; எடுத்துக் கொண்டு சற்று மெதுவாக ஓடி (தண்ணீர் வழுக்கும் என்று பயம்) விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டேன். முன் கதவைத் திறந்து கொண்டு நாம் வந்தால், பின் கதவை (விமானத்தின் தொப்பை) திறந்து பொட்டியை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய பெட்டி கொண்டுவந்தவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம். எல்லாப் பொட்டிகளையும் இறக்கும் வரை காத்திருப்பதா (மழையில் பொட்டி நனைந்து கொண்டிருந்தது வேறு கவலை), அல்லது பேசாமல் ஓடிப் போய் பொட்டியைத் தூக்கிக் கொண்டுவருவதா என்று யோசித்துக் கொண்டு ஒதுங்கி இருந்தார்கள்.\nஅங்கிருந்து காரில் ஹார்ட்ஸ்வில் பயணம். 40 நிமிடப் பயணம் எனக்கு ஒரு மணி ஆயிற்று - இரவில் திருப்பம் தெரியாமல் தவறாக 6 மைல் போய் திரும்பியதால். மறுநாள் மாலை ஜோலியெல்லாம் முடித்து வெயிலிலேயே திருப்பம் - கார் (இந்த முறை 35 நிமிடங்களில் வந்தாயிற்று), குட்டி விமானம் (திரும்பும் போது மொத்தமே 12 பேர் தான் விமானப் பணியாளரையும் சேர்த்து - மறுபடி முன் பாரம் பின் பாரம் தமாஷ்), பெரிய விமானம், மோனோ ரெயில், பெரிய ரெயில், வீட்டம்மா கார் என்று குளிரில் நடுங்கிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.\nவீட்டிற்கு வந்து சாப்பிட்டு (ஒரே பசி), குழந்தைகளோடு அரை மணி விளையாடி, படுத்துத் தூங்கினால் எட்டு மணி கழித்துதான் எழுந்திருந்தேன். இருந்தும் அலுப்பு போகவில்லை. யோசித்துப் பார்த்தால், சிறு வயதில் மாதவனூரிலிருந்து வண்டி கட்டி தேவிப் பட்டணம் போய், பஸ்ஸில் இராமனாதபுரம், பின் குதிரை வண்டியில் பஸ் ஸ்டாண்டிலிருந்து வடக்கு வீதி வீட்டுக்கு போனதிலிருந்த களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவில்லை.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 2:52 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசந்தோஷ் aka Santhosh சொன்னது…\nநீங்க வேலூர் மாவட்ட மாதனூர் அதை சேர்ந்தவரா என்ன நம்க்கு பக்கத்துல திருப்பத்தூர் தான்.\n தெக்கத்தியார்களின் உபசரிப்பும், அன்பும், அமைதியான ஊர்களும் எனக்கு என்றைக்கும் விருப்பம். ஆமா, சார்லஸ்டன் பக்கம் போகலையா\nரங்கா - Ranga சொன்னது…\nஇல்லீங்க சந்தோஷ். இராமாநாதபுர மாவட்ட மாதவனூர். ரொம்ப சின்ன கிராமம் - நான் இருக்கையில மின்சாரம் கிடையாது, மொத்தமே 2 வீதிதான். தேவிப் பட்டணம் பக்கம். ஒரு வருஷம் கழிஞ்சூரில (வேலூர் - சித்தூர் ரோடு) படிச்சிருக்கேன், வீடு வேலூர் ஈ.பி. காலனி.\nரங்கா - Ranga சொன்னது…\nஆமா சுந்தரவடிவேல் சார். புரிய கஷ்டப்பட்டாலும், இதமா இருக்காங்க. முரளி கி��்ட கேட்டு கொலம்பியா போகலாமான்னு யோசனை\nநல்லா எழுதியிருக்கீங்க. அந்த முன்பாரம் பின் பாரம்\nஎல்லாம் ஞாபகப் படுத்துனதுக்கு 'நன்றி':-))))\nரங்கா - Ranga சொன்னது…\nபாராட்டி பின்னூட்டமிட்டதற்கு நன்றி துளசி.\nசுந்தரவடிவேல் சார் - சார்லஸ்டன் எல்லாம் போகலை.\n//களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவில்லை//\nரங்காண்ணா. எனக்கும் இப்படித் தோன்றியதுண்டு. வயதாகி விட்டது என்று எண்ணிக்கொள்வேன். :-)\nரங்கா - Ranga சொன்னது…\nவாஸ்தவம் - வயதும் ஒரு காரணம். உடல் களைப்பை விட மனக் களைப்பு அதிகம் - அதுதான் ஏனென்று தெரியவில்லை.\nரங்கா - Ranga சொன்னது…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-21T01:40:12Z", "digest": "sha1:NUMHYQTAUUIECUDT7MRJOHVVM7CDSQGJ", "length": 15710, "nlines": 153, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: August 2009", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nநேற்று காணாமல் போனவர்கள் தினமாம் இதற்குக் கூட ஒரு தினமா,கேட்க ஆச்சர்யமாய் இருந்தது இதற்குக் கூட ஒரு தினமா,கேட்க ஆச்சர்யமாய் இருந்தது உலக அளவில் காணாமல் போவது பெரிய பிரச்சனையாகி இருக்கிறதாம்.போரினால் காணாமற்போனவர்கள் , கடத்தப்பட்டவர்கள் , தானாகவே தொலைந்துபோனவர்கள் இது போல நிறைய பிரிவுகள் இருப்பதாய் தெரிகிறது. அவர்கள் நிலையில் ஒரு நொடி என்னை நினைத்து பார்க்கும் போது வயிற்றை கலக்குகிறது.\nஇதுவரை காணாமல் போனவர்களைப் பற்றிய விவரங்களை கண்டுக்கொள்ளாமல் சென்ற எனக்கு\n'சிறு வயதில் கடத்தப்பட்டவர்கள் விவரம் தெரிந்ததும் தன் சொந்தம் தேடி ��ருவார்களாசொந்த ஊரின் அடையாளங்களை நினைவு வைத்திருப்பார்களாசொந்த ஊரின் அடையாளங்களை நினைவு வைத்திருப்பார்களா போரில் காணாமற்போனவர்களுக்கு , உயிருடன் இருக்கும் பட்சத்தில் , வீடு திரும்புவதில் பிரச்சனை இருக்குமா போரில் காணாமற்போனவர்களுக்கு , உயிருடன் இருக்கும் பட்சத்தில் , வீடு திரும்புவதில் பிரச்சனை இருக்குமா\nஇனி காணாமல் போன விளம்பரங்கள் கண்டிப்பாய் என் கவனத்தை ஈர்க்கும்.இதற்காக தான் இப்படி ஒரு தினம் கொண்டாடுகிறார்களோ\nஇன்று தொ.கா வில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். 'அவ்தென்டிக் பிரியாணி' பார்க்க ருசியாய் தெரிந்தது . எண்ணை தான் சற்று அதிகமாக இருந்தது. அடுத்து செய்த சமோசா , அதுவும் நன்றாய் தான் இருந்திருக்க வேண்டும் . நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வழக்கம் போலவே அருமையாய் இருப்பதாய் சொன்னார்கள்.தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் எனக்கு ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சில சந்தேகங்கள் எழுகின்றன.\n1. சமையல் பொருட்கள் அனைத்தையும் சமைப்பவரே கொண்டு வர வேண்டுமா அல்லது வேறு யாராவது அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா\n2. சமைத்து முடித்த பிறகு ,ஸ்பூன் வைத்து தொகுப்பாளர்கள் எச்சில் படுத்திய உணவை அவர்களே சாப்பிடுவார்களா அல்லது மற்றவர்களுடன் எச்சில் படுத்தாத பகுதிகளை பகிர்ந்துக்கொள்வார்களா அப்படி அவர்களே சாப்பிட்டு முடித்தால் , நிகழ்ச்சி (தொடராக இருக்கும் பட்சத்தில்) முடிவதற்குள் பெருத்துப் போக மாட்டார்களா\n3. தொகுப்பாளர்களே சாப்பிடும் பட்சத்தில், விதவிதமாக சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் இந்த வேலைக்கு அதிக போட்டி இருக்குமா\n4. சமைக்கும் எல்லா உணவுகளும் ருசியாகத்தான் இருக்குமா ருசியாக இல்லாத போதும் மலர்ந்த முகத்துடன் 'ஆஹா.... ஸ்ஸ்... அருமை ' என்று சொல்லித்தான் ஆகவேண்டுமா\n5. அதிகமாய் வெட்டி வைத்த வெங்காய , தக்காளிகளை வாங்கிக் கொடுத்தவர்களே திரும்ப எடுத்துக்கொள்வார்களா அல்லது தொ.கா. நிலைய அல்லது பக்கத்திலிருக்கும் கேண்டீன் எதற்கேனும் கொடுத்து விடுவார்களா அல்லது தொ.கா. நிலைய அல்லது பக்கத்திலிருக்கும் கேண்டீன் எதற்கேனும் கொடுத்து விடுவார்களா இல்லை என்றால் படைப்பாளர்களோ , சமையல் செய்பவரோ அல்லது அனைவருமோ பங்கு போட்டுக் கொள்வார்களா\nஇந்த கேள்விகளுக்கான பதில்களை அறிந்துக்கொள்ள ஆசையாய் இருக்கிறது.\nநேற்று காலை , வழக்கமான எல்லா காலைகளையும் போல , குக்கர், கரண்டி மற்றும் அடுப்பிடம் என்னை ஒப்படைத்திருந்தேன். என் ஏழு வயது மகள் அவளுடைய வழக்கப்படி மிகவும் பொறுமைய்ய்ய்ய்யாக பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.நான் வழக்கமாக சொல்லும் ‘சீக்கிரம் கிளம்பு’ வை தினமும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருந்தபடியால் , அன்று அதைச் சொல்லாமல் மௌனமாக என் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தேன்.\n7:30 பள்ளிக்கூடத்திற்கு ,சரியாக 7:35 மணிக்கு வீட்டை விட்டு வெளியே கிளம்பினாள் . பள்ளி வீட்டிற்கு மிக அருகில் இருந்ததாலும் , பள்ளியில் நேற்று வரை எதுவும் சொல்லாததாலும் , அவள் மணி பார்க்க கற்றுக் கொண்டிருந்ததாலும் , இதுவே வாடிக்கையாகி விட்டது.ஏதோ என் விருப்பத்திற்காக எங்கள் வீட்டு கடிகாரம் ஐந்து நிமிடங்களை அதிகம் காட்டிக்கொண்டிருந்ததால் , அவள் கிளம்பும் நேரம் சரியாக 7:30 மணி .பள்ளிக்கு ஒரு ஐந்து நிமிடம் சீக்கிரம் கிளம்ப வேண்டாமோ\nஅதற்காக இன்று வழக்கமில்லாத வழக்கமாக நான் கடிகாரத்தை ,மேலும் பத்து நிமிடங்கள் அதிகம் காட்டும்படி , மாற்றி வைத்தேன். ஹீம்.......இந்த காலத்து அம்மாக்கள் பதினாறடி பாய வேண்டியிருக்கிறது வீட்டிலிருந்த மற்ற மூன்று கடிகாரங்களையும் அது போலவே மாற்றினேன். (செய்வதை திருந்த செய்தேன். செய்வதாக நினைத்தேன்.)\nஇன்று காலை , வழக்கம் போல மகளை பொறுமையாக கிளம்பவிட்டு , நக்கலாக “ஏம்மா தினமும் ஸ்கூலுக்கு லேட்டா போறியே தினமும் ஸ்கூலுக்கு லேட்டா போறியே டீச்சர் எதுவும் சொல்றதில்லையா \n“அம்மா நான் ஸ்கூலுக்கு சரியாத்தான் போறேன் . நம்ம வீட்டு கடிகாரம் வேகமா ஓடுதும்மா. நீ கவனிச்சு பார் டி.வி. ப்ரொக்ராம் முடியும் போது நம்ம கடிகாரத்தோட பெரிய முள் ஐந்து நிமிடம் தள்ளியிருக்கும் டி.வி. ப்ரொக்ராம் முடியும் போது நம்ம கடிகாரத்தோட பெரிய முள் ஐந்து நிமிடம் தள்ளியிருக்கும்” (நேற்று வைத்த பத்து நிமிடம் இன்னும் கவனிக்கப்படவில்லை).\nஇன்றைய பிள்ளைகள் முப்பத்தியிரண்டு அடி பாய்கிறார்கள்\nஇன்றைக்கு , எனக்கு பிடித்த 'கடி ' ஜோக்ஸ் கொஞ்சம் மற்றவர்களுக்காகவும்\n(யாம் பெற்ற இன்பம் ..........)\n1. இரண்டு கால் எலி ஒன்றை சொல்லுங்கள்......\n2. ஒரு மாடு 'மா , மா' ன்னு கத்துது. அது இன்னொரு மாதிரி எப்படி கத்தும்\n3.'பே ஆப் ப���ங்கால் ' இஸ் இன் விச் ஸ்டேட்\n4. பக்தி அதிகமுள்ள மிருகம் எது\n5.'தேள் திரவ நிலையில் இருக்கிறது 'என்று சொல்கிறேன் - எப்படி\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2012/08/mouthteeth-and-tongue.html", "date_download": "2018-07-21T01:54:43Z", "digest": "sha1:WABUT7B5LJHOLUYCT5NSKQWRWHVUD273", "length": 4806, "nlines": 122, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: வாயும் பற்களும் நாக்கும் , mouth,teeth and tongue", "raw_content": "\nவாயும் பற்களும் நாக்கும் , mouth,teeth and tongue\nபுதிய அறிவியல் - ஆகத்து 31, 2012 16:05 இந்தியத் திட்ட நேரம்\nவாய், உடல் நலம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. உடல் நலம் குன்றினால் மருத்துவர்கள்நாக்கைத்தான் முதலில் நீட்டச் சொல்லி ஆய்கிறார்கள். நாக்கின் நிறம், உமிழ்நீரின் தன்மை, உமிழ்நீர் சுரக்கும்அளவு, வாய்ப்புண், ஈறுகளின் நிலை, பற்களின் நிலை ஆகியவற்றின் மூலம் நோயைப் பற்றிய தன்மைகளைக்கண்டறிய இயலும்.\nஉணவுச் செரிமானம் தொடங்கும் இடம் வாய்தான். உட்கொள்ளுவனவற்றை அல்லது உணவுப் பொருள்களைமீச்சிறு துண்டாக்கி மென்று கூழாக்கிக் குருதியில் கலப்பதற்கு ஏற்றவாறு உள்ளே அனுப்புவது அல்லதுவிழுங்குவது வாய்தான்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 2:58 PM\nவாயும் பற்களும் நாக்கும் , mouth,teeth and tongue\nபேராசிரியரால் தமிழ் மணந்த குமரி\nமெய்ம்மிகள் (திசுக்கள்) / tissues\nபழமொழிகளில் அறிவியல் செய்திகள் Science in proverb...\nஅசாம் கலவரங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2007/11/urgent-urgent.html", "date_download": "2018-07-21T01:37:24Z", "digest": "sha1:UKABAZTYCWTCMXHI2RE26A5Q4HKFR3U7", "length": 10192, "nlines": 79, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: முஸ்லிம் மாணவர்களின் கவணத்திற்கு (URGENT!! URGENT!!)", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nமுஸ்லிம் மாணவர்களின் கவணத்திற்கு (URGENT URGENT\nமுஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை\nபணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை\nஇதோ, முஸ்லிம் மாணவர்கள���க்கு கல்வி உதவித் தொகைகள்\nB.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B.Tech.,B.D.S.,M.B.B.S.,M.S.,M.D.,M.E.,M.S.W.,M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.\nஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.\nIIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.\nஇந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :\n1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.\n2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.\n3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.\n4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.\n5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.\nwww.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.\n14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nபூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்\nதமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,\n807, அண்ணாசாலை, சென்னை - 600002\nஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)\nஎன்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.\nசமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ��லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007\nவீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுந்து நிற்க கைகொடுப்போம்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 12:49 PM\nகுறிச்சொற்கள் scholorship muslim, கல்வி உதவி, தமிழ் முஸ்லிம்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1442", "date_download": "2018-07-21T02:13:39Z", "digest": "sha1:UVOK7LVTDK2V25NUSSYQDJ6LUNL5GABV", "length": 6088, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "லண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் | Sri Ashta Tajputa Namedark Amman Temple in London - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nலண்டன்: லண்டனில் குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் கணபதி, முருகன், சிவன், நவகிரகம், வைரவர், விஷ்ணு, ஆஞ்சநேயர் ராமர் சீதாலட்சுமி ஆகியோர் உள்ளனர். தமிழக கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வண்ணம் இத்தலத்தில் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்களை லண்டன் வாழ் இந்திய மக்கள் எடுத்து நடத்தி வருகின்றனர். இத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 10.00 மணி முதல் 13.00 மணி வரை மற்றும் மாலை 18.00 மணி முதல் 21.00 மணி வரை.\nலண்டன் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆ��ை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-21T01:48:26Z", "digest": "sha1:IAVBR4AT7I6QDUBKMCGOM62HJJ5UD7D3", "length": 10585, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "கோப்பாய் சம்பவம் – மேலும் இருவர் கைது - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகோப்பாய் சம்பவம் – மேலும் இருவர் கைது\nகோப்பாய் சம்பவம் – மேலும் இருவர் கைது\nகோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் இருவர் மீது கூறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று தீவிரவாத விசாரணைப் பிரிவினர் (TID) மூலம் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட…\nசிறிலங்காவில் எந்த இணையத்தளத்துக்கும் தடையில்லை – மங்கள…\nநெருங்கியது காற்றழுத்தம் – சூறாவளி ஆபத்து இல்லை என்கிறது…\nவல்வெட்டித்துறை, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இருவரே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபுதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன\nஅமைச்சர் விஜயகலாவிடம் CID 5 மணி நேர விசாரணை\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/effects-of-doping/", "date_download": "2018-07-21T01:35:08Z", "digest": "sha1:OII7I7N5FMCPRGITM6H2D5GBS6HZQ7MG", "length": 17709, "nlines": 229, "source_domain": "steroidly.com", "title": "14 டூப்பிங் விளைவுகள் | பக்க விளைவுகள் & மாறுபட்ட ஸ்டீராய்ட்களின் நன்மைகள் மதிப்பாய்வு", "raw_content": "\nமுகப்பு / ஸ்ட்டீராய்டுகள் / 14 டூப்பிங் விளைவுகள் | பக்க விளைவுகள் & மாறுபட்ட ஸ்டீராய்ட்களின் நன்மைகள் மதிப்பாய்வு\n14 டூப்பிங் விளைவுகள் | பக்க விளைவுகள் & மாறுபட்ட ஸ்டீராய்ட்களின் நன்மைகள் மதிப்பாய்வு\nநவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\n5. இயற்கை ஸ்டீராய்டு மாற்று\nமுன் & முடிவுகள் பிறகு\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nசெயல்திறன் அதிகரிக்கும் மருந்துகளின் பக்க விளைவுகள்\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, கடின ஒல்லியான தசை பாதுகாத்து உங்கள் உடற்பயிற்சிகளையும் எடுத்து & தீவிர ஆற்றல். இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\n“நான் தொடங்கிய மற்றும் முடிந்ததும் என் 30 days on Testo-Max,” said Richard. “நான் மணிக்கு தொடங்கியது 322 பவுண்ட், நான் இப்போது இருக்கிறேன் 294 and going down.”\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nதீண்டாமல் ஸ்ட்டீராய்டுகள்Doping In Sportsடூப்பிங் விளைவுகள்பெப்டைட் ஹார்மோன்கள் விளையாட்டுPerformance EnhancersPerformance Enhancing Drugs In Sportsசெயல்திறன் அதிகரிக்கும் மருந்துகள் பட்டியலில்Performance Enhancing Drugs Steroids EthicalSteroids In Baseballவிளையாட்டு இல் ஸ்ட்டீராய்டுகள்Steroids Professional SportsSteroid Testingஸ்டீராய்டு விளையாட்டு பயன்பாட்டுஸ்டீராய்டு பயன்பாடு புள்ளியியல்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெ���\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/hitech-ht-le-50-crv-50-inch-full-hd-curve-led-smart-tv-price-pqQcLw.html", "date_download": "2018-07-21T02:51:55Z", "digest": "sha1:KTF664SPHV5JGQNDAN3MLR7XOIFI725G", "length": 18084, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 26,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி - விலை வரலாறு\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 50 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஅஸ்பெக்ட் ரேடியோ Aspect Ratio: 16:9\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் PC Audio in : 1\nஹிட்ச் த லே 50 ஸ்ரவ் இன்ச் பிலால் ஹட குருவே லெட் ஸ்மார்ட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2018-07-21T01:44:13Z", "digest": "sha1:OXJ6YXMMKAMWVHZ6V74U45M24TYY4QY2", "length": 51751, "nlines": 298, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: பிப்ரவரி மாத படங்களும் @ கலக்கல் சினி செய்திகளும்", "raw_content": "\nபிப்ரவரி மாத படங்களும் @ கலக்கல் சினி செய்திகளும்\nபிப்ரவரி மாத படங்களில் மூன்று படங்கள் வருகிறது இதில் வெற்றி பட கம்பனி மற்றும் தமிழ் திரை உலகில் சொல்லும்படியான நிறுவனங்களில் ஒன்றான கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் தயாரிப்பில்\nதமிழ் திரை உலகில் சொல்லும்படியான இயக்குனர் மிஸ்கின் மற்றும் சேரன் முதலாமவர் இயக்கத்தில் இரண்டாமவர் நடிப்பில் ஒரு ஆக்சன் படமாக வருகிறது யுத்தம் செய் படத்தின் விளம்பரங்கள் பார்க்கும் போது இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது பார்க்கலாம் வெற்றி நிலவரம் எப்படி என்று\n(ரீமேக் படமாக மற்றும் சுட்ட கதையாக இல்லாமல் உண்மையான வெற்றி படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் )\nபிப்ரவரி 4 முதல் திரை அரங்கில் யுத்தம் செய்ய வரும் படம்\nமதுரை பீவர் தமிழ் சினிமா பீல்டை இந்த அளவிற்கு பாடு படுத்துகிறது மீண்டும் ஒரு மதுரை சார்ந்த கதை மதுரை தயாரிப்பாளர் (அதான் தயாநிதி அழகிரி )\nதமிழ் நாட்டில் 24 மணி நேரமும் சுறு சுறுப்பாக இருக்கும் நகரம் மதுரை அதை கதை கருவாக கொண்ட படமிது\nகளவாணி ஹிட் படத்திற்கு பின்பு விமல் நடிக்கும் படம் இந்த படமும் ஹிட் ஆனால் தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் கேட்டும் நடிகர் தயார்\nஇந்த படம் வரும் தேதி பிப்ரவரி 4\nதமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் படம் அயன் கொடுத்த பின்பு வரும் படம் சிம்பு முதலில் நடிப்பதாக இருந்து பின்பு ஜீவா கையில் சென்ற படம்\nபத்திரிக்கை புகைப்பட கலைஞர் கதை நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என வாழ்த்துவோம்\nபடத்தில் சிறப்பு விஷயம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் ஒரு காட்சியில் வருகிறார் (ஹாரிஸ் ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தி)\nஇந்த் படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி ஒவ்வொரு தமிழ் ரசிகர்களை கவரும் பாடல்கள் ஹாரிஸ் மீண்டும் ராக் திஸ் ஆல்பம் (கிங் ஆப் ஆல்பம் பாட்டு \"ஏதோ எண்ணம் திரளது\")\nபாடல்கள் பற்றி தனி பதிவு விரைவில்\nஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்கள் கூட மிக முக்கியம் அந்த வகையில் இந்த படத்தின் பாடல்கள் நூறு சதம் இந்த் படத்தின் வெற்றிக்கு உதவும்\nபிப்ரவரி மாதம் வரும் என தெரிகிறது ஆனால் தேதி மாற கூட வாய்ப்பு உள்ளது\nகலக்கல் சினி மினி :\nரஜினி அவர்களின் எந்திரன் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பட்டை கிளப்பியது தெரிந்த செய்தி இப்போ இந்த படம் ஆர்டிக் பிரதேசத்தில் திரம்சோ உலக பட விழாவில் திரையிடப்படுகிறது\nஅதாவது முதல் இந்திய படம் இந்த எந்திரன் இந்த உலக பட விழாவில்\nஇந்தி��� அளவில் வசூல் சாதனை செய்ய அடுத்த ஆட்டம் ஆட தயாராகிவிட்டார் இந்தியாவின் ஓன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇதில் எனக்கு சந்தோஷம் தரும் செய்தி ரஹ்மான் மீண்டும் இசை\n(ரஹ்மான் சார் இந்த் ஆண்டு முழுவதும் திரைப்படங்களுக்கு இசை அமைக்க மாட்டேன் குடும்பத்துடன் பொழுது கழிக்க போகிறேன் என சொல்லி விட்டு இப்போ மும்பை மன்கீஸ் ,சென்னையில் ஒரு மழைகாலம் ,இப்போ ராணா அப்போ நீங்க சொன்ன அந்த விஷயம் பொய்யா\n3 இடியட்ஸ் படத்தில் சூர்யா இல்லை\nமிகவும் நல்ல செய்தி சூர்யா ரசிகர்களுக்கு\nசூர்யா உங்களிடம் புதுமையான கதைகள் மட்டுமே எதிர்பார்க்கிறோம் யாரோ ஒருவர் இயக்கி நிச்சயம் ஹிட் ஆகும் என்ற படத்தில் நடித்து மீண்டும் ஹிட் கொடுப்பதில் என்ன த்ரில் இருக்கு\nதமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் எல்லாம் புது கதையில் நடிக்க பயந்து ஏற்கனவே அடுத்தவன் ஹிட் கொடுத்த படத்தில் நடித்து ஹிட் கொடுக்கும் காலத்தில் நீங்களும் இது போல செய்ய வேணாம் உங்களிடம் புதுமையான கதைகள் உள்ள படங்கள் எதிர்பார்க்கிறோம் ஏழாம் அறிவு மாற்றான் அயன் போல தமிழ் சினிமாவில் திறமையுள்ள கலைஞர்களில் நீங்களும் ஒருவர் ரீமேக் படங்கள் நடித்து உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேணாம் (தமிழ் திரை உலகின் தரமும் சேர்த்து )\nஇனிமேல் சினிமா மட்டும் என் குறிக்கோள் என சொல்லிய அஜித் மங்காத்தா படபிடிப்பு போகும் வேலையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார் பில்லா 2 இந்த படத்திற்கு இந்தியாவில் யாரும் பயன்படுத்தாத கேமெரா பயன்படும் என தவகல் வருகிறது படம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்\nஇப்போ இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஆந்திராவில் மலையாளத்தில் என்த படம் ஹிட் ஆகிறது என்று பார்பதே முக்கிய வேலையாக உள்ளது (ரிஸ்க் எடுக்க இப்போ யாரும் விரும்பவதில்லை அவர்களுக்கு தேவை எப்படியும் வெற்றி மட்டுமே )\nஇப்படியே போனா ரீமேக் படங்களின் விலையே பெரிய அளவில் இருக்கும்\nதமிழ் வளர்த்தோம் தமிழர்களை அழித்து\nஎன்ன கொடுமை சார் இது தமிழ் வளர்ப்பதை விட தமிழர்கள் வளர யோசியுங்கள்\nகடல் கடந்து வாழும் தமிழர்கள் விரும்பவது தன் தாய் கூட்டில் வாழ தான்\n(அந்நிய நாட்டில் தங்கத்திலே வீடு கொடுத்தலும் கூட )\nரீமேக் படங்கள் பற்றி நான் முன்பு எழுதிய பதிவை படிக்க இதை அழுத்தவும்\nஇந்த் பதிவு உங்களு��்குக் பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்\n:எல்லாம் தேர்தல் நேரம் வேற வழி:\nதன்னைத் தேடி வந்த வாய்ப்பு என்பதால் சூர்யா ரொம்பவே கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டார் போலிருக்கிறது இயக்குநர் ஷங்கரை. ஏகத்துக்கும் கண்டிஷன்கள் போட ஆரம்பித்தார். தெலுங்கிலும் நானே ஹீரோவாக நடிப்பேன் என்று முதல் கண்டிஷன் போட்டார். சரி பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டதால், ஷங்கர் மவுனம் காத்தார்.\nஅடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக ரூ 8 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா. ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்.\nஅடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்… மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது சூர்யா ஏழாம் அறிவு, மாற்றான் படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்\nஅதற்கு மேல் பொறுமை போயே போச்… ‘\nஇதனால தான் தூக்கினனாக....... சங்கர் போன்ற ஜாம்பவான்களை உதாசீனபடுத்தினா இவனை யார் மதிப்பா\nஇது என்னடான சிறுத்தை என்ற தெலுங்கு காரம் மசாலா ரீமேக் தந்துவிட்டு\nதனது சம்பளத்தினை 15 கோடியாக்கி யிருக்கிறார் தம்பி கார்த்தி\nதல அஜிதிட்க்கு 10 கோடிதான் சம்பளம்\nநீங்க தோல்வி கொடுத்தாலும் விமர்சிப்பீங்க ரீமேக்கில் வெற்றி கொடுத்தாலும் விமர்சிகீர்களே நண்பா....... இப்ப சில பேர் ஆங்கில படத்தினை காப்பி செய்து தமது நேரடி படம் என்கிறார்கள் அதுக்கு என்ன செய்வீங்க எத்தினை படங்கள் அப்படி வந்துருக்கு தெரியுமா இப்ப கூட 7 ம் அறிவு கூட ஹாலி வூட் காப்பி தான் என்கிறார்கள் நல்ல காலம் எந்திரன் இதுவரைக்கும் அப்பிடி இல்லை\nதல அஜித் : ரசிகர்களை மதிக்காதவன்\nவிஜய் : இப்பதான் திருந்தி நல்ல படங்களில் நடிக்கிறார்\nசூர்யா: மூன்று நாலு படம் ஹிட்டனதும் தலைக்கணம் கூடி விட்டது......ஐஸ் வைப்பவர்\nவிஜய் டிவியின் \"விஜய் அவார்ட்ஸ்\" இல் சூர்யா தான் கமல் ரசிகன் என கூறி கமல் விட்டு கொடுத்த சிறந்த நடிகர் விருதை கமல் கையால் வாங்கினர் பின்னர் ஆடுகளம் இசை வெளியீட்டில் தான் தனுஷ் ரசிகர் என்று கூறினார்... இப்படி மேடையில் இருபவருக்கு ஐஸ் வைப்பதாக கூறி பற்சோந்தியாக மாறக்கூடாது\nசிம்பு: இவனை ஒருத்தருக்கும் பிடிக்காது\nரஜினி: சுயநலம்..... ரசிகர் எனும் கூட்டத்துக்காக படம் நடிப்பவர்\nகமல்: புதுசா செயிறார் பட் ஒன்னும் வேர்க் ஒவ்ட் ஆகல\nஇதுல யார் சிறந்தவர் நீங்களே சொல்லுங்க\n/////சூர்யா உங்களிடம் புதுமையான கதைகள் மட்டுமே எதிர்பார்க்கிறோம் யாரோ ஒருவர் இயக்கி நிச்சயம் ஹிட் ஆகும் என்ற படத்தில் நடித்து மீண்டும் ஹிட் கொடுப்பதில் என்ன த்ரில் இருக்கு/////\nஅப்படினா உத்தமபுத்திரன் , வில்லு போன்ற சில ரீமேக் படங்கள் அவ்வளவாக ஓடவில்லையே\nஎன்னை பொருத்தவரை ரீமேக் படங்கள் வெற்றி அடைவது 70% தான்\nநண்பரே நீங்கள் போட்ட \"பொங்கல் ஜல்லிக்கட்டு ஜெயிக்க போகும் காளை எது\" என்ற கேள்விக்கு என்ர பதில்\nநீங்க எவ்வளவு வேணா சொல்லுங்க நாங்க அப்படித்தான் என்பது போல் ஐபா விவகாரத்தில் விவேக் ஓபராய்க்கு எதிராக போராட்டம் வெடித்த போது இலங்கை விவகாரம் ஒரு செத்து போன விஷயம் என்று தன்னுடைய “நிஜ” த்தை மக்களுக்கு சொன்னவர் நிஜ நடிகர் சூர்யா. இவரின் வார்த்தைகள் தமிழர்களையும் உணர்வாளர்களையும் எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை இவர் அறிய மாட்டார், அது அவருக்கு தேவையும் இல்லை, இவருக்கு தேவையானதெல்லாம் தமிழர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் மட்டுமே. அதை அவரின் சமீபத்திய செயல்பாடுகள் நமக்கு பட்டவர்த்தமாகவே வெளிகாட்டி வருகிறது.\nதமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு பெரிய ஓபனிங் படம் கொடுத்தவர் கார்த்தி, ஆனால் இவருக்கு இவ்ளோ பெரிய ஓப்பனிங்க் கொடுத்த அமீரை இவர்கள் பணத்திற்காக கோர்ட்க்கு நடையாய் நடக்க வைப்பது இவர்களின் நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.\nநிஜ வாழ்க்கையிலும் மீடியாக்களில் நல்ல நடிகராக நடித்த அவரின் முகமூடி கிழிந்துவிட்டது என்று ஊடகவியாளர் மத்தியில் கருத்து பலமாக அடிப்படுகிறது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நடிகராக சூர்யா மாறிவிட்டார். அகரம் பவுண்டேசன் என்று ஆரம்பித்தார் அதன் செயல்பாடுகள் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.\nகம்யூட்டர் டேபிள் வாங்கியது, மவுஸ் வாங்கியது என்ற அளவிலேயே அகரம் செயல்பாடுகள் இருக்கிறதாகஅங்கு பணிபுரியும் வாலன்டரியர் ஒருவர் தெரிவித்த்தார். அதேவேளையில் நான்கு வருடங்களாக சூர்யா வருமானவரி கட்டாமல் டிமிக்கி கொடுத்தார் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உறுதியாக இது நன்றாக நடிகர் சிவகுமாருக்கும் தெரிந்து இருக்கும்.\nஇந்நிலையில் தொடர்ந்து பணத்துக்காக ஈழ மக்களை காயப்படுத்திக்கொண்டு வரும் சிவகுமார குடும்பத்திலிருந்து வந்த கார்த்தி ஏர்டெல்லின் புதிய அம்பாசிடராக பொறுப்பேற்றுக் கொண்டது ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் மேலும்மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது\nஎனக்கு பிடித்த நடிகர் தல அஜித் ஆனால் ரசிகர்களை மதிக்க தெரியாதவர்... இவருக்கு அரசியல் பிடிக்காது என்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது\nவிஜய் ஓரளவுக்கு பிடிக்கும் தற்போது கூட தனக்கு பாலபிஷேகம் செய்யாதீங்க இப்படி கட்அவுட் க்கு ஊதுற பாலை பால்பக்கெட் வாங்க கூட முடியாத மக்களுக்கு கொடுங்க அப்ப சந்தோஷ படுறேன் என்றார்\" இதை நான் வரவேற்கிறேன் ஆனால் ஹீரோசிம் படத்தில் நடிக்காமல் விட்டால் அடுத்த ரஜினி இவர்தான்\nசூர்யா நல்ல படங்களை கொடுத்தாலும் (ரத்தசரித்திரம்) தலைக்கனம் கூடாது ஆணவதினை அடக்கினால் முன்னுக்கு வரலாம்\nஇப்போதைக்கு இவர்கள் தான் முன்னணி\nவில்லு ரீமேக் படம் இல்லை நேரிடை படம் வேண்டும் என்றால் சோல்ஜர் படத்தின் திருட்டு கதை என கூட சொல்லலாம்\nஉத்தம் புத்திரன் தோல்வி படம் என்று யார் சொன்ன விநியோகஸ்தர் மற்றும் திரை அரங்க உரிமையாளருக்கு லாபம் கொடுத்த படம் தான்\nஇலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தமிழ் திரை உலகம் நிச்சயம் யாரும் உதவவில்லை என்று சொல்லலாம்\nஅப்படி என்றால் காவலன் படத்தில் அசின் தான் வேணும் என்று சொல்ல காரணம் என்ன \nஇலங்கை தமிழர்கள் அழிவில் அதிகம் சந்தோஷம் அடைவது மலையாள நாயிகள் தான் நான் இங்கு கல்ப் நாடுகளில் பார்த்தவரை விடுதலை புலிகள் தோல்வி அடைய அடைய அதிகம் சந்தோஷம் அடைந்த்தது மலையாள கொலையாளிகள் தான்\nஅவர்கள் தான் தமிழ் திரை உலகில் ஆதிக்கம் அதிகம் இதற்க்கு என்ன செய்ய முடியும்\nசினிமா என்பது நாம் ஜாலியாக பார்க்க மட்டுமே நிஜத்தில் அவர்களை எப்போதும் ஹீரோவாக பார்பதில்லை\n:ஒரு வகையில் ரஜினி எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழ் திரை உலகிலே திரை அரங்க உரிமையாளருக்கு லாபம் கொடுத்தவர் ரஜினி மட்டுமே அவர் ஒரு படம் தோல்வி அடைந்த உடன் நஷ்ட ஈடு கொடுத்த செயல் நிச்சயம் அவர் ரியல் ஹீரோ கூட\nரஜினி அவர்களை எப்படி நீங்க சுயநலம் எனலாம்\nஅவர் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கார்\nஅதனால்தான் இந்தியாவை தாண்டி ரஜினி அவர்கள் இன்னும் முதல் இடத்தில் இருக்கார் இந்த வயதிலும் அவர் நடிக்கும் ஆர்வம நடிப்பிற்கு அவர் செய்யும் பயிற்சிகள் வாவ் \nரசிகர்களை அவர் எப்போதும் தன் சுய லாபத்திற்கு பயன்படுத்த வில்லை\nஅவர் எப்போதும் அரசியலுக்கு வருவேன் என சொல்ல வில்லை\nஒரு ருபாய் நோட்டு புக் கொடுத்தாலும் விளம்பரம் செய்து அதன் மூலம் ரசிகர்களை படம் பார்க்க வைக்க சிலர் செய்யும் சில்லறை தனங்களை ரஜினி என்றும் செய்ய வில்லை அவருடன் எந்த நடிகரையும் ஒப்பிட வேணாம் இமயமலை உடன் பரங்கி மலை ஒப்பிடுவது போல உள்ளது உங்கள் கருத்து\nஒரே வார்த்தையில் சொன்னால் தன் படம் ஓட என்று அவர் ரசிகர்களை அவர் பயன்படுத்த வில்லை இது அவரின் உண்மையான் உழைப்பால் அவர் சேர்த்த சொத்து அவர்களை வைத்து என்றும் அவர் அரசியல் செய்ய வில்லை\nரஜினி உடன் வேறு எந்த நடிகரையும் ஒப்பிட வேணாம்\nஅரசியலால் விஜயயை பிடிக்கவில்லை ஆனால் நடிப்பில் தல அஜிதிக்கு பின் விஜய்தான் பிடிக்கும் பின் சூர்யா\nதிரையுலகினர் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். பேட்டி, பிரஸ் மீட், மேடைப் பேச்சு, கடிதம் இவைகளில் காசா... பணமா... என்று கண்டதையும் உளறி வைக்க வேண்டியது. இது ரஜினிக்கு மட்டுமல்ல, மிஷ்கின், ஆர்யா மற்றும் ஏடாகூடமாக எதையாவது பேசி மாட்டிக்கொள்ளும் இன்னபிற திரையுலகினருக்கும் பொருந்தும்.\nமேடைப்பேச்சுக்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை திருப்திபடுத்தும் நோக்கில் மற்ற பிரிவினரை தாழ்வாக பேசிவிடுகின்றனர். இதுவே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூலக்காரணம். உதாரணத்திற்கு, மலையாள சினிமாவை உயர்வாக பேச நினைத்த ஆர்யா தமிழ் சினிமாவை இழிவாக பேசியதை சொல்லலாம். இது இன்று நேற்றல்ல எம்.ஆர்.ராதா காலம் தொட்டே நடந்து வருகிறது. மலேசியா மற்றும் பிற மேலை நாடுகளை உயர்த்திப்பேசும் நோக்கில் எம்.ஆர்.ராதா இந்தியாவையும், தமிழகத்தையும் அவரது படங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் ஏகத்திற்கு மட்டம் தட்டி பேசுவார். இன்றளவும் விவேக் அவரது படங்களில் அதையே செய்து வருகிறார். இனியாவது திரையுலகினர் தங்களது படங்களிலும் மேடைப்பேச்சுக்களிலும் சொற்களை கவனமாக கையாண்டால் நல்லது.\nதமிழ் சினிமாவில் எம்.ஜி.அர் தவிர எவனும் --------==முழுமையாக== நல்லவன் கிடையாது\nஇல்லை பிரபுதேவ இயக்கிய போக்கிரி,வில்லு இரண்டும் ரீமேக் தான்\nவில்லு திரு���்டு கதை என்றால் ஏன் கேஸ் போடல\n//ரஜினி அவர்களை எப்படி நீங்க சுயநலம் எனலாம் அவர் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கார் அதனால்தான் இந்தியாவை தாண்டி ரஜினி அவர்கள் இன்னும் முதல் இடத்தில் இருக்கார் இந்த வயதிலும் அவர் நடிக்கும் ஆர்வம நடிப்பிற்கு அவர் செய்யும் பயிற்சிகள் வாவ் ரசிகர்களை அவர் எப்போதும் தன் சுய லாபத்திற்கு பயன்படுத்த வில்லை அவர் எப்போதும் அரசியலுக்கு வருவேன் என சொல்ல வில்லை ஒரு ருபாய் நோட்டு புக் கொடுத்தாலும் விளம்பரம் செய்து அதன் மூலம் ரசிகர்களை படம் பார்க்க வைக்க சிலர் செய்யும் சில்லறை தனங்களை ரஜினி என்றும் செய்ய வில்லை அவருடன் எந்த நடிகரையும் ஒப்பிட வேணாம் இமயமலை உடன் பரங்கி மலை ஒப்பிடுவது\nஅட இங்கேயுமா... நான் இந்த வெளாட்டுக்கு வரலை... கோ படம் என்னைக்கு ரிலீஸ்னு மட்டும் சொல்லுங்க... நான் கிளம்புறேன்...\n///கம்யூட்டர் டேபிள் வாங்கியது, மவுஸ் வாங்கியது என்ற அளவிலேயே அகரம் செயல்பாடுகள் இருக்கிறதாகஅங்கு பணிபுரியும் வாலன்டரியர் ஒருவர் தெரிவித்த்தார்///\nஅகரம் அமைப்பை கொஞ்சம் ஆராய்ந்து பதிவிடுவது நல்லது. என் அண்ணனின் மகன் இந்த அகரம் ஃபவுண்டேசனின் கீழ் இன்சினியரிங் படித்து வருகிறார். அண்ணன் குடும்பத்திற்கு கல்லூரி செலவு இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டது. அதாவது ரொம்பவும் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒருமூலையில் இருக்கும் கிராமத்தில்.... இன்னும் எத்தனை பேர் அகரத்தில் படிக்கிறார்களோ தெரியாது........... அந்தவிஷயத்தில் நடிகர் சூர்யாவை பெரிதாக மதிக்கிறேன்.\nநல்ல விஷயங்களைப் பாராட்டாவிடினும் கேலி செய்யாதீர்கள்.\nகரம் அமைப்பை கொஞ்சம் ஆராய்ந்து பதிவிடுவது நல்லது. என் அண்ணனின் மகன் இந்த அகரம் ஃபவுண்டேசனின் கீழ் இன்சினியரிங் படித்து வருகிறார். அண்ணன் குடும்பத்திற்கு கல்லூரி செலவு இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டது. அதாவது ரொம்பவும் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒருமூலையில் இருக்கும் கிராமத்தில்.... இன்னும் எத்தனை பேர் அகரத்தில் படிக்கிறார்களோ தெரியாது........... அந்தவிஷயத்தில் நடிகர் சூர்யாவை பெரிதாக மதிக்கிறேன்.\nமிக்க நன்றி ஆதவா :\nஎனக்கு தெரியும் நடிகர் சூர்யா தன் தந்தையை போல திரை வாழ்க்கையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி\nசில ஏமாற்று நடிகர்களில் (திரையில் நடிக்காவிட்டால���ம் நிஜத்தில் நடிக்கும் )நடிகர்களின் ரசிகர்களுக்கு வேண்டும் ஆனால் சூர்யா பிடிக்காமல் போகலாம்\nசூர்யா பற்றி வரும் செய்திகள் நிச்சயம் நூறு சதம் உண்மை இருக்காது என்பது என் கருத்து\nவெற்றிக்கு அவர் விரும்புவதை விட நல்ல கதை உள்ள படங்கள் என்றால் விரும்புவார் என்பது எல்லோருக்கும் தெரியும்\nஅகரம் பவுண்டேசன் பற்றி விரிவான செய்திகள் முன்பே வெளியுட்டுள்ளேன் மீண்டும் விரைவில்\nநன்மைகள் செய்வதை வியாபாரம் ஆக்கும் நடிகர்கள் மத்தியில் சூர்யா ரியலி கிரேட்\nமிக அருமையாக கூறினீர்கள் நாடோடி அவர்களே இந்த பதிவின் சொந்தக்காரரின் கருத்துக்களை விட நீங்க கூறிய கருத்துக்களில் தான் உண்மை அதிகம் உள்ளது. எனினும் சூர்யா \"நண்பன்\" படத்தில் இருந்து வெளியேறிய காரணம் இங்கு இவ்வாறு தரப்பட்டுள்ளது இந்த பதிவின் சொந்தக்காரரின் கருத்துக்களை விட நீங்க கூறிய கருத்துக்களில் தான் உண்மை அதிகம் உள்ளது. எனினும் சூர்யா \"நண்பன்\" படத்தில் இருந்து வெளியேறிய காரணம் இங்கு இவ்வாறு தரப்பட்டுள்ளது\nநான் சொன்ன படி சூர்யா ரீமேக் படங்களில் அதிகம் நடிக்க விரும்ப வில்லை மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க விரும்ப வில்லை அதனால் தான் அவர் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என சொல்லி இருக்கிறார்\nசூர்யா முடிந்த அளவிற்கு ரீமேக் படங்கள் அதிகம் நடிக்க வேண்டாம்\nஒவ்வொரு ரசிகனுக்கும் அவன் விரும்பும் நடிகன் மீது அளவு கடந்து ஆர்வம இருக்கும் அதே நேரத்தில் ஒரேடியாக அவரை பற்றி எழுத வேணாம் எல்லாம் விரும்ப கற்று கொள்ளுங்கள்\nஎனக்கு ரஹ்மான் பிடிக்கும் அதற்காக ரஹ்மான் இசை பற்றி மட்டும் எழ்துவேன் என்பது எப்படி\nஇப்படி எழுதுவது நமக்கு டைம் பாஸ் மட்டுமே\nசினிமா கலைஞர்களின் பிழைப்புக்கு நாம் ஏன் மாறி மாறி எழுத வேணும்\nஎனக்கு ரஹ்மான் பத்து ருபாய் தர போவதில்லை உங்களுக்கு விஜய் நூறு ருபாய் தர போவதில்லை\nவிஜய் இதே போல அமைதியாக நடித்து நல்ல படங்களை கொடுத்தால் நிச்சயம் ஒரு சிறப்பான பதிவு போடுவேன் ஆனால் அரசியல் அது இது தலைவன் என் எந்த சினிமா கலைஞனியும் சொல்ல மாட்டேன்\nநடிகர்களை திரையில் ரசிப்பேன் நல்ல படங்கள் இருந்தால் ஹீரோ யார் என்பது எனக்கு தேவை இல்லை\nசமுகம் உங்கள் வலை பதிவிற்கு தினமும் ஆயிரக்கணக்கில் படிக்க வரும் போது சினிமா சார்ந்த வ���ஷயம் மட்டும் இல்லாமல் சமுகம் சார்ந்த விசயமும் போடவும்\nவிஜய் இதே போல அமைதியாக நடித்து நல்ல படங்களை கொடுத்தால் நிச்சயம் ஒரு சிறப்பான பதிவு போடுவேன் ஆனால் அரசியல் அது இது தலைவன் என் எந்த சினிமா கலைஞனியும் சொல்ல மாட்டேன்\nவிஜயின் சம்மீப படத்தில் காவலன் நல்ல படம் ஆன்ல நீங்கள் அதை முன்னைய பதிவில் தாழ்வாக எழுதினீர்கள் அது தவறு என்பதையே நிருபிக்க இவ்வாறு வலைத் தள முகவரிகளை அனுப்புகிறேன்\nஎனக்கு விஜயை பிடிக்கும் ஆனால் அவரது அரசியலை பிடிக்காது...\nஅவரது அப்பாவால் தான் விஜய் கெடுக்கிறார் சமீப படங்கள் (காவலன் அல்ல) தந்தையின் சிபாரிசால் தான் தேர்தெடுத்து நடித்தார்....... நீங்கள் நாங்கள் நம் அப்பாவின் பேச்சினை சரியோ தவறோ ஏற்றுக் கொள்கிறோம் அப்படித்தான் ...... விஜய்க்கு திறமையில்லை என கூற வில்லை வித்தியாசமாய் நடிப்பார்............ அவர் தந்தை கதை தெரிவில் தலை இடாமல் இருந்தால் அது சாத்தியம்......\nவிஜயும் ரீமேக் படங்களும் என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன் இதை எழுத தூண்டியது நடோடியும் நீங்களுன் தான் i want to your comment on this\nவிஜயும் ரீமேக் படங்களும் என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன் இதை எழுத தூண்டியது நடோடியும் நீங்களுன் தான் i want to your comment on this\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nபிப்ரவரி மாத படங்களும் @ கலக்கல் சினி செய்திகளும்\nஒரு ரஹ்மான் ரசிகனின் இளையராஜா பற்றிய பார்வை\nசிறுத்தை சூப்பர் ஹிட் ,ஆடுகளம் ஹிட் ,காவலன் \nஇசைப்புயலின் ஆஸ்கர் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்\nFILEHIPPO சிறந்த டவுன்லோட் இணையதளம்\nநம்பரை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றலாம் விவரங்கள்\nA.R.ரஹ்மான் ஐஸ்வர்யா ராய் நடித்�� டூயட் வீடியோ பாட...\nபாக்ஸ் ஆபீஸ் ஆடுகளம் ,சிறுத்தை டாப்\nA.R.ரஹ்மான் 127 hours அமெரிக்காவின் கிரிடிக்ஸ் சா...\nரசிகனை மதிப்பவனுக்கும் என்றும் வெற்றியே (ஆடுகளம் த...\nஎன்னத்தான் சொல்ல வர்றிங்க நீங்க \nஇப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி 2\nஹாரிஸ் பிறந்த நாளுக்கு ரசிகனின் பாடல் அன்பளிப்பு\nகாவலன் சிறுத்தை சிறந்த காட்சிகள் (ஒரிஜினல் படத்தில...\nரஹ்மான் சார் உங்கள் இசைக்காகவே .....\nஇசை புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nA.R.ரஹ்மானின் புது உலக ஆல்பம் மற்றும் வீடியோ முன்ன...\nஐந்து சிறந்த பழைய விளம்பரங்கள் 2011 ல்\nAR ரஹ்மான் 2011 மற்றும் சில நொறுக்ஸ்\nபொங்கல் திரைப்படங்கள் ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/07/blog-post_3503.html", "date_download": "2018-07-21T01:59:33Z", "digest": "sha1:2YVAOXTQMZIYTMHGGCDAKJOQ45WNMSVW", "length": 12881, "nlines": 150, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "ரேஷன் கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்களா...", "raw_content": "\nரேஷன் கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்களா...\nரேஷன் கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்களா...\nஇதோ நீங்கள் செய்ய வேண்டியது.. இது தான்\nஉங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்க போறிங்க, ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்க்கும் பொருளின் ஸ்டாக் தீர்ந்து போச்சு, இன்னும் வரல னு சொல்றார்.\nஉண்மை நிலவரத்தை அறிய \"உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை \" ஒரு முறையை அறிமுகப்படுத்தியிள்ளது.\nஉங்க மொபைல் போனை எடுங்க அதுல கீழ் சொல்ற நம்பருக்கு கீழே வர்ற மாதிரி SMS அனுப்புங்க அவ்வளவு தான் மேட்டர் ஓவர்.\nSMS அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்: 9789006492, 9789005450 இந்த இரண்டு நம்பர்ல ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி SMS பண்ணுங்க\n(PDS) ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு (மாவட்டக்குறியீடு) அப்புறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க (கடை எண்) இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. உதாரணமாக PDS 18 FP081\nமாலை 5 மணிக்குள்ள அனுப்பினீர்கள் என்றால் உடனே பலன் கிடைக்கும்.\nமாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டில் இருக்கும். (படத்தை பார்க்கவும்)\nபல்சுவைப் பூக்கள் 18 July 2013 at 05:28\nபல்சுவைப் பூக்கள் 20 July 2013 at 03:01\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் ல��வு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nஆன்லைனில் நமக்கு தேவையான mp3 பாடல்களை ரீங்க்டோனாக ...\nநீங்கள் உங்களுடைய காதலி (அ) மனைவியுடன் ரொமண்டிக் ம...\nநிறைவு பெற்றது தந்தி சேவை\nபற்களில் உள்ள கரைகளை நீக்க..\nபுதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம்\nபுதிய ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களி...\nகணிணியிடமிருந்து கண்களை பாதுகாக்க ஒரு மென்பொருள்\nஉங்களுடைய Laptop model பற்றி தெரிய வேண்டுமா..\nஆன் லைனில் அரசு வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி...\nF.I.R பதிவு செய்வது எப்படி\nரேஷன் கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்க...\nதேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள்\nHello Mr. Bill Gates உ���்களுடைய மைக்ரோசாஃப்ட்டின் க...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர...\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மரு...\nநம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பண...\nதமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையத...\nEB அலுவலத்தில் complaint செய்து எவ்வித நடவடிக்கையு...\nஉங்கள் வீட்டு மின்கட்டணம் இந்த மாதம் எவ்வளவு வந்து...\nஆன் லைனில் எளிதாக மின் கட்டணம் செலுத்த\nஇலவச உம்றா பயணம் – அல்-ஜுபைல்\nதொலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை நாமே ...\nசென்னை பஸ் ரூட் எளிதில் அறிய\nஇன்று \"நிதாகத் \"என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல ...\nகடலோர காவல்படையில் பணிவாய்ப்பு - Opportunities in ...\nஇந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் 608 மர...\nசமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்\nசவூதி அரசால் அறிவிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்...\nலஞ்சத்தை ஒழிக்க பூஜ்ஜியம் ரூபாய் நோட்\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2010/11/blog-post_13.html", "date_download": "2018-07-21T01:54:45Z", "digest": "sha1:X7WU2E7UNPRAZFWWNXSAJQO72RWUZIVJ", "length": 21579, "nlines": 474, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: கோலங்கள்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபோன வாரம் எங்க ஊர் (ரிச்மண்ட்) கோவில் கும்பாபிஷேகம் விமரிசையா நடந்தது. அதற்காக சந்நிதிகளுக்கு முன்னால் நாங்க இட்ட கோலங்கள் இங்கே...\nஎன் தங்கையின் யோசனைப்படி அரிசி மாவுடன் கொஞ்சம் மைதா மாவும் கலந்து இட்டோம்... அதனால லைட் கலர் தரையில் கோலம் கொஞ்சம் அடர்த்தியா தெரிஞ்சது.\nகைவண்ணம்: சுபா, மீனா, லதா, வித்யா, செல்லம், மற்றும் நானு.\nதிருமதி.மெய்யம்மை அவர்களின் கோல புத்தகம் :)\nஎழுதியவர் கவிநயா at 10:44 PM\nஅத்தனை கைகளையும் பாராட்டிக் குலுக்குகிறேன்:)\nஎத்தனையாவது கோலம் ‘நானு’ இட்டதுங்க:)\nவாங்க ராமலக்ஷ்மி. கைகுலுக்கலை அனுப்பி வச்சுடறேன் :)\n'நானு' இட்டது - 1,2,5, மற்றும் கடைசி :) அதில் வண்ணமிட்டது சுபாவும் மீனாவும் :)\n 5 \"நானு\" போட்டதாய்த் தான் இருக்கும்னு ஊகிச்சேன், சரியா இருக்கே :D மார்கழி மாசம் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு. கோலங்கள் போட்டுப் பயிற்சி பண்ணறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்.\nஎல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பாராட்டுகள் கவிநயா.\nதினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன்ஃபர்ம்\n:) நன்றி ராமலக்ஷ்மி :)\n 5 \"நானு\" போட்டதாய்த் தான் இருக்கும்னு ஊகிச்சேன், சரியா இருக்கே\n எனக்குப் பிடிச்ச கோலம், நீங்களும் சரியா சொல்லிட்டீங்களே... :)\n//மார்கழி மாசம் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு. கோலங்கள் போட்டுப் பயிற்சி பண்ணறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்.//\nஇல்லம்மா... போன வாரம் நடந்த கும்பாபிஷேகத்துக்காக இட்ட கோலங்கள்.\nரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கீதாம்மா.\n//எல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பாராட்டுகள் கவிநயா.//\nவாங்க வல்லிம்மா. உங்களையும் பார்த்து நாளாச்சு. நலம்தானே\nபாராட்டுகளை உரியவர்களிடத்தில் சேர்ப்பிச்சுடறேன் :) நன்றி வல்லிம்மா.\n//தினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன்ஃபர்ம்//\n:) ஆஹா... இதுக்கே அப்படிச் சொன்னா எப்படி பதிவில் கீழே கொடுத்திருக்கிற சுட்டிகளுக்கு போய்ப் பாருங்க, அசந்துடுவீங்க. அவங்கல்லாம் கோலங்களா போட்டுத் தள்ளிக்கிட்டிருக்காங்க... :)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏ���ாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanagarajahkavithaikal.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-21T01:56:02Z", "digest": "sha1:DZHJXYJT7DA3ZDPHLG7CKAQ4XDOBEHH4", "length": 6643, "nlines": 79, "source_domain": "kanagarajahkavithaikal.blogspot.com", "title": "கனகராஜா கவிதைகள்: July 2014", "raw_content": "\nதேநீர் தந்த தேயிலையே -இன்று\nமலையகம் காத்த மாதாவோ -இன்று\nஓங்கி வளருது வாழ்க்கை செலவையா\nஅழகன் முருகனின் அருள் கிடைக்குதையா\n குழந்தை முதல் முதியோர் வரை பசிதீர்க்கும் கும்பகோணம்\n அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு\nபசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து\nகவி வாழ்த்து சொல்ல வந்தேன் கவிஞரையா நீலாபாலனுக்கு கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ\nஅன்புள்ள எனது தங்க அப்பா அகிலத்தை விட்டு பிரிந்தது ஏனப்பா-இது ஆண்டவனின் ஆழமான கட்டளையாப்பா-இதனால் அன்புகொண்ட உறவுகள் தவிப்பது தெறிய...\nதன்னிடம் வாங்கிய இரவல்தனை தந்துவிடுயென்றது ஆழி தாமதித்து தருவதாக உறுதி பூண்டது கார்மேகம் வரட்சியின் கோரத்தால் வரண்டுப்போனது...\n இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு எழில்கொண்ட மங்கை இத���ைக் கண்டு\nநிஜமான நினைவுகளும் நிரைவேறா ஆசைகளும்\nஅப்பாவையும் அம்மாவையும் அழகான தம்பதிகளாய் பார்த்து ரசிக்க ஆசை அம்மாவின் அடிவயிற்றிலே அடிக்கடி உதைத்து ஆட்டம்போட ஆசை உதைக்கும் போதெ...\nஅறுவடையை நாள்தோறும் அள்ளி தந்தோம் ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை பெற்றுத் தந்தோம் கொழுத்தும் வெயிலிலும் கொட்டு...\nதேயிலை செடியின் கீழே தேங்காயும் மாசியும் திரண்டு வழியுதென்று தேனான மொழி மலர்ந்து திறமையாக தான் கதைத்து திட்டமிட்டு அழைத்தானடி ...\nவளர்ந்து வளர்ந்து வானுயர ஆசைதான்-நீயோ வயிறு பிழைக்க வந்தவனென்று கழுத்தை வெட்டிவிடுகிறாய் கவாத்து எனும் வார்த்தை சொல்லி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/blog-post_23.html", "date_download": "2018-07-21T02:10:31Z", "digest": "sha1:K5MGJ5SPZKAEIAYFR44W6YS7OCPRKIKL", "length": 17219, "nlines": 253, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: போகும் பாதை", "raw_content": "\nகுலமாதின் வயிற்றோடு குடிகொண்டு விளைந்தங்கு\nபலமான உதைபோட்டு பணிவின்றித் தாயோடு\nநலமான தெனஎண்ணி நானோடிப் பிரிந்தேன் இந்\nஓராண்டு புவிவாழ்ந்த உயர் மனத் துணிவோடே\nசீராகக் கால்வைத்து திடமாக இல்லாமல்\nவாராயோ செல்வமே வளர்நிலா வாவென்று\nஆராரோ தூங்கடா அன்பேயென் அமுதேயென்\nவீராதி வீரர்களின் வெற்றியும் தோல்வியும்\nசேராத அறிவூட்டச் சிந்தனை விளங்கிடத்\nநேராக வழிகாட்டி நிறை ஐந்துவயதிலே\nசீராக ஊட்டினள் தேனெனும் தித்திப்பைத்\nநீராகும் விழிகொண்ட நேரங்கள் அறியேன் என்\nவேராகத் தமிழ்பற்றி விளைந்தேன் என் வானத்தில்\nதேராய் நற்கற்பனை தீட்டியதைக் கொண்டேநான்\nசேராத பொன் எண்ணிச் செல்வந்த ரூபனாய்\nபூவெனும் மங்கையும் பொன்மேனி கொள்ளெழில்\nபாவெனும் மொழிகூறிப் பக்கம் நெருங்கிடப்\nவாவெனும் பூஞ்சோலை வண்டென வாழ்வெண்ணி\nநோவெனும் உணர்வோங்க நெஞ்சத்தில் பிழையாக\nவேதனைத் துயர் வீட்டு வெறுமையும் ஏழ்மையும்\nசாதனை யேது நல் தருமத்தின் துணையின்றித்\nதிரும்ப வழி இலை என்றதும்\nஏததை மாற்றவென் றியற்கையின் பொன்மொழி\nவாழ்விலெவை உண்மைநிலை வழிஎன்ன பொருள்என்ன\nதாழ்வில் வழி செல்லாமல் தரைமீது வீழாமல்\nஏழ்மையெனை விட்டகல எடுத்த அடி பூமலர\nஆழ்மனதில் இன்பமிலை ஆனந்த உணர்வுமிலை\nசூனியத்தில் நின்றேனோ சுதந்திரம் இழந்தேனோ\nநானிதயம் கொண்டேனோ நம்பாமல் எப்போதும்\nபாநிதமும் கொண்டாலும் பைந்த��ிழை மறந்தவனே\nவானின் இடி பெய்தமழை வந்தொழிய காணமைதி\nவையக வாழ்விதனில் வாய்த்தநல் லனுபவமே\nமெய்யகத் தெளிவோடு மனமோநல் லறிவோங்கி\nஐயகோ என்ன விதி அத்தனையும் கண்டறிய\nபொய்யுடலைக் கொள் ஆயுள் போயினவென் றுயிர்பற்றிப்\nபோகின்ற பாதைதனும் புரிவதேயில்லை நாம்\nஆகின்ற வேளையதில் அறிவென்ப உணர்வோடும்\nவேகின்ற உடல்மீது வெண்ணையை வார்த்தழலை\nசாகின்ற வேளைவரை தர்மத்தின் விழிகளினை\nஎங்கே நான் போகின்றேன் இதைஅறிவ தல்லேன் யான்\nஅங்கவளின் சக்தியருள் அகநோக்கில் அமைகவென\nபொங்குமென் மனம்மீது புன்னகைச் சரம்கொண்டு\nஎங்கு நான் செல்கின்றேன் இருட்காட்டில் நடக்கின்றேன்\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nஆழப் பர��்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/httpsdub130maillivecomtidcmxihdyzde5bgw.html", "date_download": "2018-07-21T02:10:07Z", "digest": "sha1:IDW4BQ6EN7SCM7J4DJ6QBPWS3WC3RYHP", "length": 12765, "nlines": 198, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: ஒளியானவள்", "raw_content": "\nஒளியொன்று பெருவானில் உருவானது - அது\nவெளிதன்னில் அசைந்தோடும் சுழல்செய்தது - பின்\nவளிபோலும் நிலையற்ற அசைவோடது - புவி\nவாழென்றே உயிர்த் தீயை வளர்க்கின்றது\nநெளிகின்ற அலைபோலும் நிற்காதது - ஓர்\nஉளிகொண்டு சிலைசெய்யும் செயல்போலவே - உயிர்\nகுளிர்மண்னில் அனல்சுட்டு குடமாகுது - இங்கு\nவிழிதன்னில் ஒளிபட்டு உணர்வாக்கியும் - ஓடி\nமொழிகூறல் தனில்சப்த விசைகூட்டியும் - அவை\nவெளிர் மேகம் விளையாடும் விண் மீதிலே - படர்\nவெயில் என்று அவைவாழ ஒளி செய்தது\nஅழி என்று பழமைகளைச் சிதைக்கின்றது - அதில்\nஅழகென்று மீண்டும் சிலபுதி தாக்குது\nவெளியென்ற பிரபஞ்சம் வியந்தோடிடும் - பல\nவிண்ணசைவுப் பின்னலென விதிபோட்ட பின்\nகளி கொண்டு வாழுருவம் உயிர் தன்னையே - ஒரு\nபுவிமீது பயிர் பச்சை மரமாக்கியும் - அதில்\nகுவிவானின் நிறையோட்டம் அசைவென்பதே - எனக்\nதவி யென்று தன்பாகம் தரைமீதிலே - விட்டுத்\nதகும் வாழ்வில் துயர்தன்னைக் கொள விட்டவள்\nசெவி காணும் மொழி வகையில் பலவாகவும் அவை\nசெய்கின்ற துன்ப நிலை இடை வைத்ததென்\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / ச��ய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2017/07/", "date_download": "2018-07-21T01:37:38Z", "digest": "sha1:3WLRYVLXZLIBPZEXODRCVZHAKYXOYUNO", "length": 29224, "nlines": 365, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: July 2017", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nதிங்கள், 31 ஜூலை, 2017\nநேர்ப்புள்ளி 12 - 12 வரிசை.\nஇந்தக் கோலம் 27. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:06 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வரலெக்ஷ்மி விரதக் கோலம், VARALAKSHMI VIRATHA KOLAM\nவெள்ளி, 28 ஜூலை, 2017\nநேர்ப்புள்ளி 18 - 6 வரிசை, 6 - 6 வரிசை.\nஇந்தக் கோலம் 27. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:37 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருட பஞ்சமிக் கோலம், GARUDA PANCHAMI KOLAM\nநேர்ப்புள்ளி 21 - 1\nஇந்தக் கோலம் 27. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:10 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருட பஞ்சமிக் கோலம், GARUDA PANCHAMI KOLAM\nபுதன், 26 ஜூலை, 2017\nநேர்ப்புள்ளி 11 - 1\nஇந்தக் கோலம் 27. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:56 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நாக சதுர்த்திக் கோலம், NAGA CHATHURTHI KOLAM\nநேர்ப்புள்ளி 8 - 8 வரிசை.\nஇந்தக் கோலம் 27. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:02 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நாக சதுர்த்திக் கோலம், NAGA CHATHURTHI KOLAM\nசெவ்வாய், 25 ஜூலை, 2017\nஆடிவெள்ளி விளக்கு பூஜைக்கோலம். AADI VELLI VILAKKU POOJAI KOLAM.\nநேர்ப்புள்ளி 17 - 1\nஇந்தக் கோலம் 13. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:29 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடிவெள்ளி விளக்கு பூஜைக்கோலம், AADI VELLI VILAKKU POOJAI KOLAM\nஞாயிறு, 23 ஜூலை, 2017\nசெவ்வரளிக் கோலம். SEVVARALI KOLAM.\nஇடைப்புள்ளி 15 - 8\nஇந்தக் கோலம் 13. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:17 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செவ்வரளிக் கோலம், SEVVARALI KOLAM\nவியாழன், 20 ஜூலை, 2017\nஅம்மன் புற்றுக் கோலம்.AADI AMMAN KOLAM.\nநேர்ப்புள்ளி 13 - 1\nஇந்தக் கோலம் 13. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:16 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்மன் புற்றுக் கோலம், AADI AMMAN KOLAM\nசெவ்வாய், 18 ஜூலை, 2017\nஆடிப்பெருக்கு கருகமணி காதோலைக் கோலம்.AADIP PERUKKU KOLAM.\nஆடிப்பெருக்கு கருகமணி காதோலைக் கோலம்.\nநேர்ப்புள்ளி 9 - 9 வரிசை.\nஇந்தக் கோலம் 13. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடிப்பெருக்கு கருகமணி காதோலைக் கோலம், AADIP PERUKKU KOLAM\nஞாயிறு, 16 ஜூலை, 2017\nஆடி அம்மன் கோலம். தீச்சட்டி வேப்பிலைக் கோலம்.AADI AMMAN KOLAM.\nநேர்ப்புள்ளி 7 - 7 வரிசை.\nஇந்தக் கோலம் 13. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடி அம்மன் கோலம், தீச்சட்டி வேப்பிலைக் கோலம், AADI AMMAN KOLAM\nவியாழன், 13 ஜூலை, 2017\nஆடி அம்மன் கோலம். கூழ்க்கலயம் கோலம்.AADI AMMAN KOLAM.\nநேர்ப்புள்ளி 8 - 8 வரிசை.\nஇந்தக் கோலம் 13. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:32 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடி அம்மன் கோலம், கூழ்க்கலயம் கோலம், AADI AMMAN KOLAM\nசெவ்வாய், 11 ஜூலை, 2017\nஆடி அம்மன் கோலம். சாமந்திப்பூ, சூலம், வேப்பிலைக் கோலம். AADI AMMAM KOLAM.\nசாமந்திப்பூ, சூலம், வேப்பிலைக் கோலம்.\nநேர்ப்புள்ளி 9 - 9 வரிசை.\nஇந்தக் கோலம் 13. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:35 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடி அம்மன் கோலம், AADI AMMAN KOLAM\nஞாயிறு, 9 ஜூலை, 2017\nஆடிக் கிருத்திகைக் கோலம். AADI KIRUTHIGAI KOLAM.\nஇடைப்புள்ளி 19 - 10\nஇந்தக் கோலம் 13. 7. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:32 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடிக் கிருத்திகைக் கோலம், AADI KIRUTHIGAI KOLAM\nஞாயிறு, 2 ஜூலை, 2017\nஆனித்திருமஞ்சனக் கோலம் - 8.\nநேர்ப்புள்ளி 15 - 8 வரிசை.10,6,8,8,8,6.\nஇந்தக் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:45 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனித்திருமஞ்சனக் கோலம், AANI THIRUMANJANAM KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 ��ரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஆடிவெள்ளி விளக்கு பூஜைக்கோலம். AADI VELLI VILAKKU ...\nசெவ்வரளிக் கோலம். SEVVARALI KOLAM.\nஅம்மன் புற்றுக் கோலம்.AADI AMMAN KOLAM.\nஆடிப்பெருக்கு கருகமணி காதோலைக் கோலம்.AADIP PERUKKU...\nஆடி அம்மன் கோலம். தீச்சட்டி வேப்பிலைக் கோலம்.AADI...\nஆடி அம்மன் கோலம். கூழ்க்கலயம் கோலம்.AADI AMMAN KO...\nஆடி அம்மன் கோலம். சாமந்திப்பூ, சூலம், வேப்பிலைக் க...\nஆடிக் கிருத்திகைக் கோலம். AADI KIRUTHIGAI KOLAM.\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தம���ழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/", "date_download": "2018-07-21T01:27:22Z", "digest": "sha1:JKL22BG6ZMNRZEE6PXKF7WQ2GHGYXSJP", "length": 61471, "nlines": 323, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nநானும் என் நண்பரும் ஒரு முன்னணிப் பாடகரின் கச்சேரிக்குச் சென்றிருந்தோம்.\nநான் பாடுவேன். நாம சங்கீர்த்தனம் செய்யும் எனக்கு கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பாண்டித்யம் கிடையாது. கேள்வி ஞானத்தில் ராக சாயயை வைத்துக் கொண்டு இந்த ராகம் என்று ஒரு ஹேஷ்யத்தில் சொல்லுபவன் நான்.\nஎன்னுடன் வந்தவர் முன்னணிப் பாடகர்களிடம் சிக்ஷை பெற்றவர். ராகம், கற்பனை ஸ்வரம் கையாள்வது, கணக்கு வழக்கில் கைதேர்ந்தவர். முன்னணிப் பாடகர் கத்தனு வாரிகி என்ற தோடி ராக கீர்த்தனையை ஆரம்பித்தார்.\nதோடி ராகத்தில் அருமையான கோர்வையுடன் ராக ஆலாபனை. COPY BOOK STYLE என்பார்கள். அந்த பாணியில் இந்த சங்கதிக்குப் பிறகு இந்த சங்கதிதான் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சிட்டையான சங்கீதம். ஒரு ஆயிரம் தடவை கௌளி கொட்டுவது போல் “சோ ச் சா” என்ற சக ரசிகர்களின் ஒரு பாராட்டு. அவர் ஆலாபனை முடிப்பதற்காக மந்த்ர ஸ்தாயி போய் முடிக்கலாம் என்று நினைப்பதற்குள் ஒரு கை தட்டல். ஹாரிமோனியத்தில் Reeds உள்ளது போல் குரல். மூன்று Octaveலும் சஞ்சாரம். மேல் ஸ்தாயில் ஒரு தெய்வீகப் பெண் குரல். கீழ் ஸ்தாயில் கொஞ்சம் புளிச்ச மோர் சாப்பிட்ட வடு. நடு ஸ்தாயியில் அங்கங்கே ஸ்ருதியுடன் சேர்ந்த ஒரு ப்ரமிப்பு. ஒரு வழியாக ஆலாபனை அரிசிப்பானைக்குள் சென்றது. வில்லின் வல்லர் வயலின் வித்வான், தன்னை “Yahudi Menuhin” அளவிற்கு தன்னை நிறுத்திக் கொண்டு, சுவற்றில் பேளாடால் கீறினால் ஏற்படும் ஒரு புளகாங்கித்தை தனது வில்லினால் ஏற்படுத்தி ஒரு அர���மையான “Applause” கேட்டு வாங்கிக் கொண்டார். அரங்கம் அதிர்ந்தது. பாவம் ம்ருதங்கம் அரங்கத்தின் குளிரில் நடுங்கி மப்ளர் போர்த்திக் கொண்டிருந்தது. ம்ருதங்க வித்வான் ம்ருதங்கத்தை குழவிக் கல்லால் சிறிது தாஜா பண்ணி வாசிக்க ஆரம்பித்தார். Circus Trapeze தொடங்கிற்று.\nபாடகர், வயலின் வித்வான், ம்ருதங்க வித்வான், கடம் மற்றும் முகர்சிங் என்று பலதரப்பட்ட வித்வான்களிடம் வேகம், நளினத்தாலும் கீழே விழாமல் பல கைதட்டல்களுடன் மிகவும் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. அரை இடம் முக்கால் இடத்தில் “ஸ்வரப் ப்ரஸ்தாரத்தை” அமர்க்களமாக கைமாற்றி அரங்கத்தை அதிரச் செய்தார். பிறகு வித்வான் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு ரசித்து ருசித்து ஏதோ ஒரு த்ரவத்தை சுவைத்தபடி மற்றொறு கையால் குத்து மதிப்பாக ஒரு தாளம். ம்ருதங்கம், கடம், முகர்சிங்க் இவர்களிடம் மேலும் உள்ள சுழற்சிகளை விட்டு விட்டார். மூவரும் பிய்த்து விட்டார்கள். அரங்கம் கைதட்டலில் அசந்து விட்டது. உடன் வந்தவர் “சார் கச்சேரி எப்படி என்று வினவினார். முன்னணிப் பாடகர், என்னுடன் வந்தவரின் favourite musician.\nஎன் நண்பர் சொன்னார் “ஒரே ப்ருகா சார்”, எப்படி\nஎன்னுள் வெளியில் சொல்லமுடியாத ஒரு கணிப்பு.\n“ஸ்ருதி அங்கங்கே சேர்ந்தது. தாளம் ஒன்று இரண்டு அக்ஷரம் தவறினால் ம்ருதங்கக்காரர் கவனித்துக் கொள்ளமாட்டாரா என்ன என்பது தான் அந்த கணிப்பு.\nபாவம் த்யாகராஜர், என்ன நினைத்துப் பாடினாரோ, அந்த Bhavam, அர்த்தம் கச்சேரியில் பாவமாக அமர்ந்தது. வீட்டிற்கு வந்து பாடலின் அர்த்தம் என்ன என்று சிறிதே பார்த்தேன். என் மனதில் உள்ள இருக்கமான உணர்விற்கு மாற்றாக இருக்கும் என்று அங்கு சென்றால் ஒரு அருமையான ஒரு Circus Trapeze Show வைப் பார்த்த ஒரு அனுபவம் தான் கிடைத்தது.\nஎனது இல்லத்திற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் வாழ்க்கையில் பல ப்ரச்சனைகள். அவரது ப்ரச்சனைகளைப் பார்க்கையில், கடவுளுக்கு பல Thanks சொன்னேன். “தெய்வம்\" என்று வாஸ்தவமாகவே ஒன்று இருக்கறதா என்று என்னை, அந்தரங்கமாக, அந்த ஆஸ்திக நண்பர் வினவினார். வாழ்வில் பல துன்பங்களைக் கண்டவர். அந்த துன்பங்கள் மேலும் அவருக்கு தொடர்கின்றது. கடவுள் நம்பிக்கையில் திளைத்து ஏமாந்தவர். ஏமாற்றமும் கோபமும் அடைந்த அவர் “பக்தி பக்தி என்று பிறர்க்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே உம்முடைய பக்தி எங்குள்ளது என்றார். “வாஸ்தவம், தெய்வத்தை நான் கண்டிருந்தால் உம்மிடம் ஏன் இப்படிப் பேச வருவேன் என்றேன். அவரோ சமாதானம் அடையாமல் சென்றார். கத்தனுவாரி விஷயத்துக்கு வருவோம்.\nகத்3(த3)னு வாரிகி கத்3து3 கத்3(த3)னி மொரல(னி)டு3\nஅத்3த3ம்பு செக்கிள்ளசே முத்3து3 காரு மோமு ஜூட3\nபு3த்3தி4 கலிகி3(ன)ட்டி மா வத்3த3 ரா(வ)தே3மிரா (க)\nநித்3து3ர நிராகரிஞ்சி முத்3து3க3 தம்பு3ர பட்டி\nபத்3து3 தப்பக ப4ஜியிஞ்சு ப4க்த பாலனமு ஸேயு\nதத்3-த3ய-ஸா1லிவி நீவு த்யாக3ராஜ ஸன்னுத (க)\nஉண்டு என்று சொல்பவர்களுக்கு உண்டு. உண்டு என்றால் ஏன் எளிதில் கண்ணில் படுவதில்லை. நான் பார்க்க விரும்புவது அந்த தெய்வத்தின் அழகிய தோற்றத்தை. கண்ணாடி போல் மின்னும் கன்னங்களுடன் ஒளிமிகுந்த அவன் முகத்தைக் காண, புத்தி கொண்டு எங்கும் எங்கள் முன் வராமல் இருப்பானேன். ஸர்வேஸ்வரனின் அகண்ட ஸச்சிதானந்த அதிசயத்தைக் காண இயலாதவனாயினும் ராம, க்ருஷ்ணாதி அவதாரங்களில் அவன் ஏற்ற ஸுகுணாகர சுக ஸ்வரூப தர்சனமாவது எனக்குக் கிடைக்காதா\nதூக்கத்தை விட்டு, நன்றாகத் தம்புராவை ஸ்ருதி சேர்த்து அமைத்து சுத்தாமான மனதுடன் ஸுஸ்வரமாக,\nஅவ்வாறு தன்னை பஜிப்பவரை பாதுகாக்கும் மகா தயவுள்ள மூர்த்தி, நிச்சயம் தரிசனம் அளிப்பார் என்பது பெரியோர்களின் வாக்கன்றோ.\nத்யாகராஜனால் இந்த அனுபவம், கண்டு கொண்டாடப்படும் இந்த ராமபிரான், நிச்சயம் “உள்ளான்” என்பவர்க்கு உள்ளான்.\nத்யாகராஜன் உண்டு என்பவருக்கு ஸ்ரீராமபிரான் உண்டு. பக்தியும் உண்டு. நல்ல சங்கீதமும் உண்டு.\nஇக்கால கட்டத்தில் நாம் கேட்கும் கர்நாடக சங்கீதம், ஒரு தெய்வீக அம்சம் இருப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறது \nபிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் - அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே இராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர்.\nவிபீஷணன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கதை மாந்தர். இவரது மகள் திரிசடை ஆவார். இவன் இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பா�� விபீடணன், அன்னை கேகசியின் அறிவுரைப்படி, இராமனிடம் அடைக்கலம் அடைந்து அவனுக்கு உதவினான்.\nசீதையை சிறை வைத்தபோது, த்ரிஜடை பாதுகாவலராக நியமிக்கப்பட்டாள். ராவணனின் துர்போதையினால் அரக்கிகள் சீதையை துன்புறுத்தியதால் கோபமுற்ற த்ரிஜடை தனது கனவினைப் பற்றி விவரமாக மற்ற அரக்கிகளுக்கு உரைக்கிறாள். அதன் தமிழாக்கம் பின்வருமாறு. ராமாயணத்தில் த்ரிஜடை ஒரு முக்கியமான கதா நாயகர்.\nசீதையும், விபீஷணனின் பெண்ணான த்ரிஜடையும் அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதை த்ரிஜடையை நோக்கி, “ ஓ, த்ரிஜடை புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன்” என்றாள். இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கிப் பதில் கூறுகிறாள் : “ அப்படி என்றால் அது நல்லதற்குத் தான் அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன்” என்றாள். இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கிப் பதில் கூறுகிறாள் : “ அப்படி என்றால் அது நல்லதற்குத் தான் ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்\nநீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்\nTHIRUPULI AZHWAR - திருப்புளியாழ்வார்\nஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை\nபாரோர் அறியப் பகர்கின்றேன் - சீராரும்\nவேதம் தமிழ் செய்த மெய்யன் - எழில் குருகை\nஉண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்\nஉண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் - உண்டோ\nஒருபார் தனில் ஒக்கும் ஊர்.\n-- உபதேச ரத்தினமாலை மணவாள மாமுனிகள்\nமுன் உரைத்த திருவிருத்தம் நூறு பாட்டும்\nமுறையில் வரும் ஆசிரியரும் ஏழு பாட்டும்\nமன்னிய ந��்பொருள் பெரிய திருவந்தாதி\nபின் உரைத்ததோர் திருவாய்மொழி எப்போதும்\nபிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும்\nஇந்நிலத்தைல் வைகாசி விசாகம் தன்னில்\nஎழில் குருகை வருமாறா இரங்கு நீயே\n--- ஸ்ரீ தேசிக ப்ரபந்த சாரம்\nஆழ்வார்திருநகரி என்ற தலம் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாகும்.\nதிருநெல்வேலி அருகே இருக்கும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற நம்மாழ்வார் அவதரித்த இத்தலம், தாமிரபரணிக் கரையில் நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்றாக, வியாழனுக்குரிய தலமாக உள்ளது.\nமூலவர் ஆதிநாதர். கிழக்குப் பார்த்து நின்ற திருக்கோலம். ஆதியிலே தோன்றியவர் என்பதால் இத்திருநாமம். முதன்முதலாகப் பெருமாள் வாசம் செய்த தலம் என்பதால் ஆதிக்ஷேத்திரம் ஆயிற்று.\nஇத்தலம் வராக க்ஷேத்திரமும் ஆகும். ஞானப்பிரான் சன்னிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்று இரு தாயார்கள் தனித் தனியான சன்னிதிகளில் பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் குடியிருக்கிறார்கள். அருகில் உள்ள நவதிருப்பதித் தலங்களிலும் அந்தந்த ஊர்ப் பெயர் கொண்ட நாச்சியார்கள் இருக்கிறார்கள்.\nகருடன் இங்கு வழக்கமான கூப்பிய நிலையில் இல்லாமல் அபயஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார்.\nநகரின் பழைய பெயர் திருக்குருகூர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் பல இறுதிப் பாசுரங்களில் ‘குறுகூர்ச் சடகோபன்’ என்றே தன் பெயரைக் குறிப்பிடுகிறார்.\nஇராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன், நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளி��மரமாய் நில் என்று கூறுகிறார்.\nஅந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.\nதிருமால் பிரம்மனுக்குக் குருவாக வந்ததால் திருக்குருகூர் என்ற பெயர் பெற்றது. இத்தலத்தின் இன்னொரு சிறப்பு திருப்புளியாழ்வார் என்றும், உறங்காப்புளி என்றும் அழைக்கப்படும் புளிய மரமாகும். இம்மரம் 5,000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் இலைகள் மற்ற புளிய மர இலைகளைப் போல் இரவில் மூடாது. இம்மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது.\nஆகவே கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், இளையாழ்வார் என்பதைப் போல் ‘திருப்புளியாழ்வார்’ என்று வைணவ மக்களால் இந்தப் புளிய மரம் கொண்டாடப் படுகிறது.\nஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.\nநம்மாழ்வார் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார். அவருடைய பெற்றோர் இத்தலத்துக்கு வந்து இறைவன் முன் அவரைத் தரையில் இட்டனர். உடனே அக்குழந்தை தவழ்ந்து சென்று அருகில் இருந்த இப்புளிய மரத்தின் பொந்தில் சென்று தியானத்தில் ஆழ்ந்தது.\n16 ஆண்டுகளுக்குப் பின், அருகில் உள்ள திருக்கோளூரைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் வடதிசை சென்றபோது, தென்திசையில் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றி வந்து நம்மாழ்வாரை அடைந்தார்.\nபுளியமரப் பொந்திலிருந்த பாலகனைப் பார்த்து அவர், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எப்படி இருக்கும்” என்று கேட்டார். அப்பாலகனும் கண் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று கூறினார். அவர் கேட்டது - சடப்பொருளான உடம்பில் உயிர் சேர்ந்தால் என்னவாகும் என்பதாகும். ��டம்பையே தானாக நினைத்து அதில் உழன்று கொண்டிருக்கும் என்று நம்மாழ்வார் கூறியவுடன், அந்தப் பண்டிதர் அவரது காலில் விழுந்து, அவரது சீடனாகி, அவரை மட்டுமே பாடி, மதுரகவி ஆழ்வார் என்ற பெயருடன் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமானார்.\nசித்திரையில் சித்திரைநாள் வந்து தோன்றி\nஆறிய நல் அன்புடனே குருகூர் நம்பிக்கு\nஅனவரதம் அந்தரங்க அடிமை செய்து\nமாறனை அல்லால் என்றும் மறந்தும் தேவு\nமற்றறியேன் எனும் மதுரகவியே நீ முன்\nகூறிய கண்ணிநுண் சிறுத்தாம்பு அதனில் பாட்டுக்\nகுலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே\n--- ஸ்ரீ தேசிக ப்ரபந்த சாரம்\nஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த\nசீராரும் சித்திரையில் சித்திரை நாள் - பாருலகில்\nமற்றுமுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்\nஉற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர்.\n- உபதேச ரத்தினமாலை மணவாள மாமுனிகள்\nவைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார்.\nஇந்தப் புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வாருக்கு 36 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் வந்து காட்சி அளித்ததாகவும், இங்கிருந்தே அவர்களைப் பாடியதாகவும் கூறப் படுகிறது.\nபுளிய மரத்தின் அடியில் கட்டப்பட்டிருக்கும் சுவரின் நான்கு பக்கங்களிலும் 36 திவ்ய தேசப் பெருமாள்களின் சிற்பங்கள் உள்ளன.\nVRUCHCHIGA MAASA - NARASIMHA MAHATMIYUM (கார்த்திகை மாதத்தில் லக்ஷ்மீ நரசிம்மனைத் துதிப்போம்\nகார்த்திகை மாதம் என்றாலே பகவான் நரசிம்மன் என்பர். இந்த மாதத்தில் அவர் கண் திறந்து பக்தர்களை அருளுவதாக ஒரு ஐதீகம்.\nபகவான் ஸ்ரீமத்நாராயணன் பக்தனுக்காக கூப்பிட்டவுடன் வந்து அருளிய அவதாரங்களில் சிறந்தது நரசிம்ம அவதாரம். ப்ரஹ்லாதன் கூப்பிட்டு தவறான ஒரு தூணில் ஹிரண்யகசிபு அடித்து உடைத்து விடக்கூடாது என்பதால், அன்று அந்த மாளிகையில் உள்ள எல்லா தூண்களிலும் நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்காக அருள தயார் நிலையில் இருந்தாகச் சொல்லுவர்.\nராமன் சீதையைத் தேடிச் செல்லும் பொழுது, அஹோபிலம் வழியாகச் சென்று நரசிம்மனை வழிபட்டதாகச் சொல்வர். அதனால் உலகிற்கு கிடைத்தது நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம். க்ருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரனுக்கு வனவாசத்தின் போது, அஹோபில நரசிம்மனின் மஹத்வத்தைச் சொல்லும் பொழுது, இந்த ஸ்தோத்திரத்தை உலகுக்கு அருளினார்.\nஇன்று எங்களது தகப்பனார் ஸ்ரீனிவாச ராகவனின் ஆராதனை நாள். அவர் எல்லா மூர்த்திகளையும், வைணவ சைவ பத்ததிகளையும் ஆராதித்தவர். நாம சங்கீர்த்தனத்தில் இச்சையுடையவர்கள், அதன் மூலம் பகவானை அடையும் சுலப வழியாக நினைப்பவர்கள், மூன்று சித்தாந்தங்களான த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத வழிபாட்டு மூர்த்திகளையும் ஆராதிப்பர். எங்களது தகப்பனார் அதன் வழியாக எல்லா ஆராதன மூர்த்திகளையும் ஆராதித்த பாடல்களின் தொகுப்பை, மாலையாக தொடுத்து அர்ப்பணித்தார்.\nஆதிசேஷய்யருடன் சேர்ந்து முருகனை நினைந்து உருகி பல பாடல்களை இயற்றினார். ஆண்டவன் பிச்சையுடன் ஆறுபடை யாத்திரையில் கிடைத்த ஒரு தொடர்பால் அம்பிகை, ஈஸ்வரன் வழிபாட்டில் திளைத்து பல பாடல்களை தந்தார். நாராயண பட்டத்ரியின் நாராயணீயத்தை தினமும் பாராயணம் செய்து, அதன் தமிழாக்கத்தை பாடல்களாக அளித்தார்.\nதிருவல்லிக்கேணி தெற்கு மாடவீதி ராகவாச்சாரி அவர்களின் பஜனையில் கலந்து கொண்டு, திருவல்லிக்கேணி யோக நரசிம்மரை மையமாகக் கொண்டு, சன்னதியிலே எங்களது தந்தை \"ராகஸ்ரீ\" என்ற ஸ்ரீநிவாசராகவனால் இயற்றப் பட்ட இந்தப் பாடல், எனது தமக்கை ஸ்ரீமதி பூமா, எனது தமயனார் திரு க்ருஷ்ணன் இருவரால் சேர்ந்து 1956ல் மார்கழி மாதத்தில் யோக நரசிம்மர் சன்னதியில் அரங்கேற்றப்பட்டது.\nசுந்தர காண்டத்தில் சீதையை தேடும் பொருட்டு பரத கண்டத்தின் தெற்கு பக்கம் அங்கதன் தலைமையில் சென்ற வானரக் கூட்டம், மகேந்திரகிரி மலையில் தங்கியிருக்கையில், அங்கிருந்த வயது முதிர்ந்த கழுகரசன் சம்பாதியின் அறிவுரையின் படி, அனுமான் வானில் பறந்து, கடலைக் கடந்து இலங்கை சென்றான��.\nஇலங்கையின் அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை, அனுமார் சிறு குரங்கு வடிவில் சந்தித்து, இராமரின் கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, தன்னை இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சீதையும் தனது நெற்றிச் சூடாமணி நகையை, அனுமாரிடம் கொடுத்து, இராமர் ஒரு மாதத்திற்குள் இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக் கொள்கிறாள்.\nபின்னர் அரக்கர்களிடம் வேண்டுமென்று சிக்கிக் கொண்ட அனுமாரின் வாலில் தீ வைக்கப்பட்டது. அனுமரும் வாலில் வைக்கப்பட்ட தீயுடன் இலங்கை நகரைச் சுற்றி வந்து, நகரின் பெரும்பாலான பகுதிகளை எரித்தார். பின்னர் அனுமாரைப் பிடிக்க வந்த சம்புமாலி , பஞ்ச சேனாபதிகள் , மற்றும் இராவணன் மகன் அட்சயகுமாரன் ஆகியோர் அனுமரால் கொல்லப்பட்டனர். பின்னர் கண்டேன் சீதையை எனக் கூறிய படி, இராமரிடம் சீதை கொடுத்த சூடாமணியை அனுமார் கொடுத்ததுடன், சீதையின் செய்தியையும் கூறினார்.\nசுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.\nஇங்கு உள்நுழைந்தால் பாராயணம்செய்வது சுலபமாகும்.\nராம நாம மந்திரத்தின் ஏற்றத்தை உலகுக்கு தெரியச் செய்த நாரதரின் கலகத்தை நாம் எல்லோரும் அறிவோம். காசி மன்னனை பகடைக்காயாக ஆக்கி, ராம ஹனுமானின் போரைத் துவக்கி, ராம நாம ஸித்தாந்தை உலகு அறியச் செய்தார் அன்று.\nபாபனாசம் சிவனின் க்ருதியை நாம் மனமுருகப் பாடினால் ஜகத்குரு பகவன்நாம போதேந்திர ஸ்வாமிகளின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் நம் கண்முன் ஒளிக்கும்.\nராம நாம அம்ருத பானமே நாவுடையோர் உயர் ஜீவனமே\nஉரைக்க உரைக்க உடல் எல்லாம் இனிக்குமே\n(ஊமையை உரைக்கவைத்த ராம நாம் என்று எழுதியிருந்தால் அது மிகையாகாது. போதேந்திர ஸ்வாமிகளின் சீடரிலிருந்து அறியலாம்.)\nஎட்டு எழுத்திற்கும் உயர் ஐந்தெழுத்திற்கும் – இவ\nதாரக மந்திரம் ஈசன் காசிபதியில்\nஉபதேசம் செய்த வைபவம் கொண்ட அதிமதுர\n19ம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு புத்தகத்தின் நகலை இங்கே தந்துள்ளேன். “திருநெய்தானம் நரசிம்ம பாகவதரால்” தொகுக்கப்பட்ட இந்��� புத்தகம், காகிதத் துகள்களிருந்து புனருத்தாருணம் செய்யப்பட்டது.\nபோதேந்திர சரஸ்வதி (Bodhendra Saraswathi, 1610-1692) தமிழ்நாடு மாநிலத்தின், காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் 60வது பீடாதிபதியாவர். 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் விதேகமுக்தி அடைந்தவர். சதாசிவ பிரமேந்திரர் மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தவர்.\nபோதேந்திர சரசுவதி, கேசவபாண்டுரங்க யோகி - சுகுணா இணையருக்கு 1610இல் காஞ்சிபுரத்தில் புருசோத்தமன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் 59வது மடாதிபதியான விஸ்வகேந்திர சரசுவதி சுவாமிகள், மெய்யறிவு நிரம்பிய புருசோத்தமனின் திறமையைப் பாராட்டி, சங்கரமடத்தின் இளைய மடாதிபதியாக, போதேந்திர சரசுவதி என்ற புதிய பெயர் சூட்டி நியமித்தார். ஆத்மபோதர் எனும் குருவால் பயிற்றுவிக்கப்பட்ட போதேந்திர சரசுவதி சுவாமிகள், இளம் வயதிலே சுருதி மற்றும் ஸ்மிருதி ஆகிய இந்து சமய வேத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றார். நாள்தோறும் ஒரு இலட்சம் இராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பர்.\nபோதேந்திர சரசுவதி சுவாமிகள், தனது முதுமைக் காலத்தில் காவேரி ஆற்றாங்கரையில் அமைந்த தஞ்சாவூர் பகுதியின் கோவிந்தபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார். இக்கிராமத்திலேயே சமாதி அடைய முடிவெடுத்தார்.1692ஆம் ஆண்டு புராட்டாசி மாதம் போதேந்திர சரசுவதி சுவாமிகள் யோக நிலையில் அமர்ந்து சீவசமாதியில் இருந்தார்.1962ஆம் ஆண்டில் முழு நிலவு நாளான்று விதேக முக்தி அடைந்தார். போதேந்திர சரசுவதி சுவாமிகளின் சமாதியை காஞ்சி சங்கர மடத்தினர் பராமரிக்கிறார்கள்.\n(கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது)\nஸ்ரீ காமகோடி பீடாதிபர்களான விஸ்வாதிகேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் திரு.புருஷோத்தமனை போதேந்திர ஸரஸ்வதியென்று பெயரிட்டு மடத்திற்கு 60வது இளவரசாக்கி மந்திர உபதேசம் செய்தார். அவரது சொல்படி லக்ஷ்மீதரக்கவியின் “ஸ்ரீபகவந்நாம கௌமுதி” என்ற அறிய க்ரந்தத்தை இவ்வுலகிற்கு அளித்த அந்த வ்ருத்தாந்தத்தை நாம் அறியலாம். காசியாத்திரைக்குச் சென்ற ஒரு ப்ராமண தம்பதி, ஒரு ம்லேச்சனிடம் தனது மனைவியை பறிகொடுத்து, பின்பு லக்ஷ்மீதரக்கவியின் மகன் சொல்படி, ராம நாமத்தை உரைத்து மனைவியையும் அதனால உயர்ந்த பதவியையும் பெற்ற அந்த தம்பதியை கண்ட போதேந்திர ஸ்வாமிகள், ஒரே இரவில் “ஸ்ரீபகவந்நாம கௌமுதி” க்ரந்தத்தை படித்து மனதில் வாங்கிக் கொண்டு, அந்த நூலை நமக்கு அளித்துள்ளார். ஊமையை ராம நாமத்தின் மூலமாக பேசவைத்த போதேந்திர ஸ்வாமிகளின் அறிய செயலை நாம் அறியாலாம். மூன்று முறை உறைக்கச் சொன்ன மகனிடம், லக்ஷ்மீதரக்கவியின் மனைவி, ராம நாமத்தை ஒரு தரம் உறைத்தாலே உன்னத பதவியை அடையாலாம் என்றார்.\nஅப்படிப்பட்ட அந்த ராம த்யானத்தை பத்ராசல ராமதாஸர் எவ்வாறு அனுபவித்தார் என்பதை உங்களுடன் பாடி மகிழ்கிறேன்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2009/11/blog-post_23.html", "date_download": "2018-07-21T01:39:35Z", "digest": "sha1:2UCNQMI2N5SDCLQ6BQM625VYUFZ6VVUE", "length": 26502, "nlines": 283, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: பதிலுக்கு பதில் நானும் விளம்பரம் போட்டுட்டேன் :)", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nபதிலுக்கு பதில் நானும் விளம்பரம் போட்டுட்டேன் :)\nசிறுமுயற்சியைப் பற்றி தேவதை என்கிற பெண்கள் இதழில் போட இருக்கிறோம் என்று பின்னூட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டார் அப்பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர். புகைப்படம் பிரசுரிப்பது அவர்கள��க்கு கண்டிப்பு என்றார்கள். பதிலுக்கு நானும் ஒரு கண்டிசனைச் சொல்லிவைத்தேன். என் பெயரை மட்டும் போட்டு என் பதிவினை பிரசுரித்த குமுதம் போல இல்லாமல் லிங்க் அச்சிடப்படவேண்டும் முக்கியமாக வலையோடு உறவாடு என்கிற பகுதிக்கு என்பதால் இது அவசியமுமாகும். படிச்சிட்டு பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ புதியதாக பல பெண்கள் எழுத வரலாம்.. லிங்க் அச்சில் வந்திருக்கிறது . . எனக்கான படி(காப்பி) இன்று வந்து சேர்ந்தது..நன்றி\nஅங்கே சிறுகுறிப்பில் சொன்னது போல என் முயற்சிகளை சேமிக்கும் இடமான இத்தளத்தில் இந்நினைவையும் சேமிக்கிறேன்.\nபத்திரிக்கை ஜூலை மாதத்திலிருந்து வெளிவருகிறதாம். அவள் விகடனுக்கு தங்கச்சி போல இருக்கிறது. பெண்கள் பத்திரிக்கைகளுக்கு என்று தனியாக நாட்டில் வைத்திருக்கிற அளவுகோலில் உள்ள எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கிறது. எம்பிராய்டரியிலிருந்து ,சொற்ப முதலீட்டு சிறுதொழில்கள், வீட்டுக்குறிப்புகள் வரை....:) வகை வகையான பிரியாணி க்கு ஒரு இணைப்பு. மாலை போடற சீசனுக்காக சபரிமலை தரிசனம் என்கிற சபரிமலை பற்றிய கையேடு. குடும்பப்பத்திரிக்கைன்னு சொல்லிக்கலாம் ..பயமுறுத்தாத படங்கள். :)\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 11:53 AM\n//பெண்கள் பத்திரிக்கைகளுக்கு என்று தனியாக நாட்டில் வைத்திருக்கிற அளவுகோலில் உள்ள எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கிறது. //\nஅட்லீஸ் பெண்கள் பத்திரிக்கைன்னு தனியா ஒன்னாவது இருக்கு. ஆண்கள் பத்திரிக்கைன்னு எதுவுமே இல்லையே :(\n//புகைப்படம் பிரசுரிப்பது அவர்களுக்கு கண்டிப்பு என்றார்கள்//\nஏதோ வலியக்கவந்து சொல்ற மாதிரி இருக்கேக்கா :))))\n//சிறுமுயற்சியைப் பற்றி தேவதை என்கிற பெண்கள் இதழில் போட இருக்கிறோம் என்று பின்னூட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டார் அப்பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர். புகைப்படம் பிரசுரிப்பது அவர்களுக்கு கண்டிப்பு என்றார்கள். பதிலுக்கு நானும் ஒரு கண்டிசனைச் சொல்லிவைத்தேன். என் பெயரை மட்டும் போட்டு என் பதிவினை பிரசுரித்த குமுதம் போல இல்லாமல் லிங்க் அச்சிடப்படவேண்டும் முக்கியமாக வலையோடு உறவாடு என்கிற பகுதிக்கு என்பதால் இது அவசியமுமாகும். படிச்சிட்டு பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ புதியதாக பல பெண்கள் எழுத வரலாம்.. லிங்க் அச்சில் வந்திருக்கிறது . . எனக்கான படி(காப்பி) ���ன்று வந்து சேர்ந்தது..நன்றி//\nநீங்களும் எழுத்துலகில் “ரவுடி”யானதற்கு வாழ்த்துக்கள்... எல்லாரும் பாத்துக்கோங்க... நானும் ரவுடியாயிட்டேன்...\n//பத்திரிக்கை ஜூலை மாதத்திலிருந்து வெளிவருகிறதாம். அவள் விகடனுக்கு தங்கச்சி போல இருக்கிறது. //\nஹா...ஹா...ஹா... இதுதான் முத்துலெட்சுமியின் டச்..\nமாயவரம் மாஃபியா சார்பாக வாழ்த்துக்கள் :))))\nமகிழ்வாய் உள்ளது. வாழ்த்துக்கள் அக்கா\nநான் ஆதவன் , பெண்கள் பத்திரிக்கைன்னாலும் கடைசிபக்கத்துல ஆண்கள் பாதுகாப்பு சங்கமாம் எழுதி இருக்காங்க.. :) டோண்ட் ஒர்ரி பெண்கள் பத்திரிக்கைன்னா குடும்பம்முழுக்கத்தான்னு தான் சொல்லிட்டனே..\nஎன் புகைப்படம் இருக்கற பகுதி மேலே இல்லையே..வேற யாரோ ரெண்டு யங்க் ப்ரெண்ட்ஸ் போட்டோ காத்திருக்கும் நட்புன்னு ஒரு பதிவுக்கு பொருத்தமா இருக்கும்ன்னு போட்டிருக்காங்க அதை என் போட்டோன்னு நினைச்சு பயந்துக்கவேண்டாம்..\nநன்றி ஜீவ்ஸ், நன்றி ராமலக்‌ஷ்மி\nநன்றி சின்ன அம்மிணி , நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, நன்றி உண்மைத்தமிழன் ..\nநன்றி முல்லை , நன்றி குசும்பன்\nநன்றி ஆர். கோபி .. நல்லவேளை ரவுடின்னு ஒத்துக்கிட்டீங்க..\nயெஸ் ஆயில்யன் பாஸ்.. நன்றி\nஎங்க நைசா உங்களப் பத்திய விவரமடங்கிய பகுதியை மட்டும் இங்கு துண்டிச்சு வைச்சிருக்கீங்க...\nமென்மேலும் புகழை ஈட்டி இந்த செடிகள் போலவே வளர வாழ்த்துக்கள், சிறு முயற்சி\nநன்றி நிஜம்மா நல்லவன் :)\nஅதுவா என்ன படிச்சிருக்கேன் என்ன ஏதுன்னு கேட்டாங்க... அதுக்கு நடுவில் என் படமும் போட்டிருக்காங்க..எதுக்கு எல்லாரையும் பயமுறுத்திக்கிட்டுன்னு அதை கட் செய்திட்டேன்.. விசயம் இதான் அங்க இருக்கிறது.\n\\\\இளங்கலை வேதியியல் மற்றும் விளம்பரத்துறையில் டிப்ளமோ பெற்றிருக்கிறேன்.\nஇரண்டு பள்ளி செல்லும் குழந்தைகளின் தாய். கணவர் தனியார்த்துறையில்\nகவிதைகள் , புகைப்படங்கள் ,அனுபவக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும்\nவாழ்வில் நானெடுக்கும் சிறு சிறு முயற்சிகளை பதிவிட்டு சேமிக்கிறேன்.\nசிறுமுயற்சி தளத்தை துவங்கி 3 வருடங்களாகிறது. தற்போது மற்ற தமிழ்\nமனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;)\nசிறு முயற்சி, பெற்றுத் தந்த பெருவெற்றிக்கு\nபதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,\nஇந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….\nகோபிநாத், செல்வநாயகி,நசரேயன், கோமா, சீனா எல்லாருடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி.. :)\nதுரை , உங்க கதை ஆனாலும் ரொம்ப நீளம். நல்லா இருந்தது .ஐயப்பன் கோயில் பத்தியும் நல்லா எழுதி இருக்கீங்க நன்றி.. :)\nஅப்புறம் லேட்டா வந்ததுக்கு மாப்பு..\nதமிழ்பிரியன், மங்கை,அமுதா , சிங்கக்குட்டி நன்றி நன்றி ..:)\nசர்வேசன் , அருணா, தியா உங்களுக்கும் நனறி.. :)\nஎஸ் பாஸ் மேடம்.. நானும் வந்துட்டேன். இனி தொடர்ந்துவருகிறேன்..\nஏன் உங்களைப்பற்றியுள்ள குறிப்பை மட்டும் தவிர்த்துவிட்டீர்கள்..\n இப்படி ஒரு பத்திரிக்கை வருகிறதா\nநன்றி வாசமுடன் :) நன்றி பாண்டியன் :) நன்றி ரித்து அப்பா, குறிப்பா அது சும்மாதான் இங்க போடல .. :) ------------------ துளசி குருவே நீங்க தான் முதல்லயே தேவதையில் வந்துட்டீங்களே\nபதிலுக்கு பதில் நானும் விளம்பரம் போட்டுட்டேன் :)\nஇஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்\nபிடிக்கும் ஆனா பிடிக்காது, பிடிக்காது ஆனா பிடிக்கு...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாம��ை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tomorrow-will-be-released-two-films-of-a-collision-who-wins-118071100032_1.html", "date_download": "2018-07-21T02:21:49Z", "digest": "sha1:MP2XPFGCYTNX5RM74SQFECYFJTXAUPC2", "length": 13007, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாளை ரிலீஸில் மோதும் இரு படங்கள்; வெற்றி யாருக்கு..? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர���‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாளை ரிலீஸில் மோதும் இரு படங்கள்; வெற்றி யாருக்கு..\nதமிழ் சினிமாவில் தற்போது வியாக்கிழமைகளில் படம் வெளியிடுகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களிடையே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் இந்த வாரம் வெளியாவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\n2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். 'பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில், சாயிஷா, சத்யராஜ், பானுப்ரியா, விஜி, ப்ரியா பவானிசங்கர் உள்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. மற்றொன்று மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ஸ்பூஃப் காமெடி படமாக உருவாகியிருக்கிறது 'தமிழ்படம் 2'. இதன் முதல் பாகமான 'தமிழ்படம்', தமிழ் சினிமாவை கிண்டலடித்து வெற்றி பெற்றது.\n‘தமிழ்படம் 2’ படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிவாவின் இப்படம் நாளை திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால், தயாரிப்பாளர் சங்கத்தின் முறையான அனுமதி பெறாமல் தயாரிப்பு நிறுவனம் பட வெளியீட்டு தேதியை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு கடந்த திங்கட்கிழமை யு சான்று வழங்கப்பட்டது. இதையடுத்து, அதே நாளில் தமிழ்படம் 2க்கும் ஒரு சில வெட்டுகளுடன் யு சான்று வழங்கப்பட்டது.\nஇதனால் முதலில் சென்சார் வாங்கிய கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு அவர்கள் கேட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் அனுமதி வழங்கியது. ஆனால் தமிழ்படம் 2 படத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தின் முறையான அனுமதி பெறாமலேயே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இதனால் சிவா நடித்துள்ள தமிழ்படம் திட்டமிட்டபடி ரிலீசாகும் பட்சத்தில், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்துக்கு பெரிய போட்டியாக இருக்கும்.\n-கஸ்தூரி உங்களுக்கு கொடுக்கும் டாஸ்க்\nதமிழ்ப்படம் 2 - கடைக்குட்டி சிங்கம் படங்களுக்கு இடையே உள்ள அபூர்வ ஒற்றுமை\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்த சூர்யா\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியீடு\nஜூலை 13 தமிழ் படம் 2 ரிலீஸ்: இயக்குனர் சூசகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமு��ன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-21T01:49:09Z", "digest": "sha1:D2PRHVKNAVJVNJMDQ6WWXAI4C2U2ZDGM", "length": 23408, "nlines": 60, "source_domain": "www.epdpnews.com", "title": "லஞ்சம், ஊழலை ஒழிக்க போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை – டக்ளஸ் தேவானந்தா | EPDPNEWS.COM", "raw_content": "\nலஞ்சம், ஊழலை ஒழிக்க போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை – டக்ளஸ் தேவானந்தா\n2008ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் உலக அளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. ஆனால், இதற்கெதிராக உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒரு தோற்றப்பாடு மக்கள் மத்தியில் காட்டப்படுகின்ற போதிலும், உண்மையிலேயே அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.\nமேற்படி ஆய்வினைப் பொறுத்த வரையில் அதிகளவில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்றவர்கள் பட்டியலில் முதலாமிடத்தில் அரசியல்த்துறை சார்ந்தவர்களும்,இரண்டாமிடத்தில் பொலிஸாரும், மூன்றாவதாக நீதித்துறை சார்ந்தவர்களும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nஎமது நாட்டைப் பொறுத்த வரையில் கல்வித்துறையே இலஞ்சம் அதிகரித்துள்ள துறையாக இருப்பதாக ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒரு தகவல் குறிப்பிடுகின்றது. எனவே. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பாடத்திட்டமொன்றை பாடசாலை பாட நூல்களில் உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.\nமுறைப்பாடுகள் செய்யப்பட்டால் மாத்திரமே இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்கின்ற வகையிலேயே தற்போதைய சட்ட ஏற்பாடுகள் எமது நாட்டிலே நடைமுறையில் இருக்கின்றன. இது, இலஞ்சம் மற்றும் ஊழலை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு போதுமான சட்ட ஏற்பாடாக இல்லை என்றே தெரிய வருகின்றது.\nஏனெனில், எமது நாட்டில் சுமார் 3000க்கும் அதிகமானோர் திடீர் செல்வந்தர்களாகியுள்ளனர் என்ற தகவலையும் இதே இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவே தெரிவிக்கின்றது. இந்த நிலையில், முறைப்பாடுகள் செய்யப்பட்டால் மாத்திரமன்றி, சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து நேரடியாக ஆராய்ந்து, அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய வகையிலான அதிகாரங்கள் மேற்படி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையே இது எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஎமது நாட்டில் கல்வித்துறை சார்ந்தே அதிகளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவுவதாக மேற்படி ஆணைக்குழு தெரிவிக்கும் நிலையில், பெற்றோர்களிடமிருந்து நன்கொடைகளைக் கோருகின்ற பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சுக்குத் தெரியாது எனக் கூறுவதற்கு இடமில்லை. பல பாடசாலைகளில் மேற்படி செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளது என கல்வி அமைச்சர்கள் அடிக்கடிக் கூறுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இத்தகைய நிலையில், கல்வி அமைச்சு மேற்படி பாடசாலைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல்களை மேற்கொள்ளாததும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் ஏன் என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுவது நியாயமாகும்.\nவடக்கிலே, பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்கள் சட்டவிரோதமான முறையில் சூறையாடப்பட்டு, பல மில்லியன் ரூபா நிதி ஈட்டல்கள் தொடர்கின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம், மருதங்கேணி குடாரப்பு வடக்கு பிரதேசத்திலே மணல் கொள்ளைகளில், சில அரசியல்வாதிகளின் பின்னணியில் அரச அதிகாரிகளே ஈடுபட்டு, இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளுக்கான வழிகளை திறந்துவிட்டிருக்கின்றனர்.\nஎனவேதான், இவ்வாறான சந்தேகத்திடமான செயற்பாடுகள் தொடர்பில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை விசாரிக்கின்ற அதிகாரங்கள் மேற்படி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். அந்த வகையில், தற்போது எமது நாட்டில் நடைமுறையிலுள்ள ஊழல் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்குவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒப்பந்தத்தில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தத்த��ல் கைச்சாத்திட்ட இரண்டாவது நாடாக எமது நாடு இருக்கின்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.\nஇலஞ்சம், ஊழல் மற்றும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதார சிதைவுகளாலும் குறிப்பாக வறிய மக்களே மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். வறிய மக்களை ஒடுக்குவதற்கான ஒரு வழிமுறையாக இலஞ்சம் இருந்து வருகின்றது. தொழில் வாய்ப்புகளைப் பெறவோ அன்றி தங்களுக்கான வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கோ, தமது பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளைப் பெறவோ இலஞ்சம் முதன்மைப் படுத்தப்படுமானால், வறியவர்களால் இலஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் அம் மக்களே பாரியளவில் பாதிக்கப்படுவதுடன், அம் மக்களுக்கான வாய்ப்புகள் திசை மாறிப் போய்விடுகின்றன.\nஇந்த நிலையை வைத்துப் பார்க்கின்றபோது, கடந்த கால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நிற்கின்ற எமது மக்களின் நிலை எந்தளவுக்கு பரிதாபகரமானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nவறுமை என்பது எமது மக்கள் மீது யுத்தம் காரணமாகவும், இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் உட்புகுத்தப்பட்டு, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலே வறுமை நிலையிலிருந்து மீளக்கூடிய வாய்ப்புகள் எமது மக்களில் பலருக்கு இருந்தும், அவை தடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், அத்துமீறியச் செயற்பாடுகள் காரணமாகப் பறிக்கப்பட்டும் வருகின்றமை காரணமாக வறுமையானது, எமது மக்கள் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ள நிலையும் இல்லாமல் இல்லை.\nஇவ்வாறான நிலையில் வாழ்ந்து வருகின்ற எமது மக்களிடையே இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தலைவிரித்திருக்கும் நிலையில், எமது மக்கள் தங்களது வாழ்க்கையில் தலைநிமிர முடியாத நிலையே தொடர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு தொடர்பில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது, பிரதானமாகக் கூறப்படுகின்ற ஒரு விடயம் ஆளணிப் பற்றாக்குறை என்பது. தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும், இதற்கு இதுவரையில் தீர்வுகள் எட்டப்படாமல் இருப்பது ஏன்\nகுறிப்பாக மேற்படி ஆணைக்குழுவுக்கு, கணக்காய்வு மற்றும் வங்கி நடைமுறைகள் தொடர்பிலான பட்டதாரிகள் 100 பேருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகத் தெரிய வருகின்றது. மேலும், கொள்வனவுகள், பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்தல் போன்ற விடயங்ளை விசாரிப்பதற்கான அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கான தேவை இருப்பதாகவும் தெரிய வருகின்றது.\nஎனவே, இத்தகைய வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலும் தாமதிக்காது, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஅதே நேரம், கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்குள் 392 வழக்குகள் மேற்படி ஆணைக்குழுவால் நீதவான் நீதிமன்றங்களிலும், மேல் நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 106 பேர் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.\nஎனினும், கடந்த காலங்களில் பலராலும் கூறப்பட்ட நிலையில் ஊடகங்களில் வெளிவந்திருந்த தகவல்களை வைத்துப் பார்க்கின்றபோது, இந்த எண்ணிக்கையானது பல மடங்காக அதிகரித்திருக்க வேண்டும் என்ற கருத்தே மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதே போன்றே, மேற்படி ஆணைக்குழுவுக்கு கிடைத்ததாகக் கூறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கைகளும் ஏராளம் என்றே ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையை அவதானிக்கின்றபோது, பொய்யான முறைப்பாடுகளை முன்வைத்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் அநேகம் என்பது புலனாகின்றது. தற்போது எமது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், உண்மைக்கு மாறான முறைப்பாட்டினை ஒருவர் செய்கின்றார் எனில், அவருக்கு 10 வருட கால தண்டனை விதிக்கப்பட முடியும். எனவே, அத்தகைய தண்டனைகள் வழங்கப்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் எமது மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. ஏனெனில், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பலவும் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதே ஊடகங்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே, அத்தகைய செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு, போதிய ஆளணிகள் இணைக்கப்பட்டு, நான் இங்கே சுட்டிக்காட்டியதற்கிணங்க மேற்படி ஆணைக்குழுவுக்கு மேலதிக அதிகாரங்களும் வழங்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பணியை மேலும் செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என நாடாளுமன்றத்தில் நேற்றைய த��னம்(05.07.2017) தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் படிகளில் திருத்தம் மேற்கொள்ளல். விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரையின் தொகுப்பு\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா29 ஜனவரி 2004 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 4 டிசம்பர் 2008 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nகிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...\nகப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...\nதேசிய கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் சர்வதேச கடப்பாடுகளுக்காக அஞ்ச வேண்டியதில்லை -டக்ளஸ் தேவான...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/25524-director-mahendran-plays-udhayanidhi-s-dad.html", "date_download": "2018-07-21T02:06:06Z", "digest": "sha1:JYM2RZUG3CE5O5T4SC7IGK2JKVO6HVRV", "length": 8492, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உதயநிதி அப்பா ஆனார் மகேந்திரன்! | Director Mahendran plays Udhayanidhi's dad", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉதயநிதி அப்பா ஆனார் மகேந்திரன்\nஇயக்குனர் மகேந்திரன், விஜய்யின் ’தெறி’ படத்தில் வில்லனாக நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு பாராட்டுக் கிடைத்தது. இதையடுத்து அவர் நடிப்பில், மீண்டும் கவனம் செலுத்திவருகிறார். இப்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவர் அப்பாவாக, நடிக்கிறார்.\nமலையாளத்தில் பகத் பாசில் நடித்து ஹிட்டான, ’மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதை பிரியதர்ஷன் இயக்குகிறார். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தென்காசி அருகே நடந்துவருகிறது. இந்த ஷெட்யூல் ஆகஸ்ட் மாதம் முடிவடைகிறது. இன்னும் பெயரிடப்படாத இதில், உதயநிதி அப்பாவாக மகேந்திரன் நடித்துவருகிறார்.\nதுல்கர் சல்மானை பயப்பட வைத்த சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேங்ஸ்டர் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்\n‘ஒரு குப்பைக் கதை’ இசை நிகழ்ச்சி - விஜய் படத்தை குறிப்பிட்டு பேசிய உதயநிதி\nகாவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..\nபொள்ளாச்சி எம்.பிக்கு எலி மருந்து அனுப்பிய கோவை வாலிபர்\nஎங்க எப்போனு சொல்லிட்டு வா \nஉதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை...\nஉதயநிதியை குப்பை என்று விமர்சித்த மு.க.அழகிரி\nஉதயநிதி ‘கண்ணே கலைமானே’ஷூட்டிங் ஆரம்பம்\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுல்கர் சல்மானை பயப்பட வைத்த சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/10/08/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E2%80%93%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-07-21T02:15:11Z", "digest": "sha1:CYJ3QGUXPV5IPCOVU7R2RSLO5YNPIW33", "length": 9017, "nlines": 110, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "கொழும்பு–யாழ். ரயில் நாவற்குழி வரை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகொழும்பு–யாழ். ரயில் நாவற்குழி வரை\nகொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய ரயில் சேவைகள் யாவும் நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாவற்குழி பாலத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளமையினாலேயே அனைத்துப் ரயில் சேவைகளும் நாவற்குழி ரயில் நிலையத்துடன் மட்டப்படுத்தப்படவுள்ளது.\nபுனரமைப்பு பணிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.\nபுனரமைப்பு பணிகள் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பயணிகள் பஸ் வண்டிகள் மூலம் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ரயில்கள் ஊடாக அவர்களது பயணத்தை தொடர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.\nஎனினும் யாழ்.ரயில் நிலையத்தில் தரித்து நிற்கும் ரயில் மூலம் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரையான சேவைகள் வழமையான கால அட்டவணைக்கு ஏற்ப நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக மேலும் தகவல்களை பெற விரும்புவோர் 021-2222271 என்ற யாழ்.ரயில் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கேஷவ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்...\nஅமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் மற்றும் பொருளாதார...\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nவிசு கருணாநிதி...தேசிய கட்சிகளின் பெரும்பான்மை அரசியல் தளம், சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப்...\nதலைப்பு வந்து ஒரு தமிழ்த் திரைப்படம் என்பது உங்களுக்குத் தெரியும். சிலபேர் படம் பிடிப்பார்கள்; சிலர் படம் காட்டுவார்கள்....\nதோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்\nபன். பா��ாபுதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள்...\nநெடுஞ்சாலை வழியேதன்னந் தனியே -நானும் நினைவுகளும்,ஈரம் கொண்டஇதமான...\nபூகொட பிரைட்டன் சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தையில் கலந்து...\nசெ. குணரத்தினம் இந்த உலகத்தில் யாரை நம்புவது\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nஅறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்\nசூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3467", "date_download": "2018-07-21T02:17:05Z", "digest": "sha1:UCANRYRNA4ZQCSONSU74SIA77SRUACBG", "length": 13167, "nlines": 181, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai - வாகனம் ஓட்டுதலும் முதுகு வலியும். - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai – வாகனம் ஓட்டுதலும் முதுகு வலியும்.\nநான்கு சக்கர வாகனம் ஓட்டுதல்:\nநான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது,பயணம் செய்யும் போது,முதுகுப் பாதிப்பு வராமல் இருக்கக் கவனிக்க வேண்டியவை.\n1) நான்கு சக்கர வகனம் ஓட்டும் போது தலை பின்புற சாய்மானத்தின் மீது இருத்தல் அவசியம்.மேலும்,கழுத்து நேராகவும்,ஒருபுறம் சாயாமலும் இருத்தல் வேண்டும்.\n2) வாகனம் ஓட்டும் போது இடுப்பு (Lumbar) பகுதுயில் இருக்க வேண்டிய இயல்பான வளைவைக் காக்க கீழ் முதுகில் சற்று மேடான குஷன் வைதுக்கொள்ளுதல் அவசியம்.\n3) முழங்கால் மூட்டு,இடுப்பின் உயரத்திற்கோ அல்லது சற்று உயரம் அதிகமாகவோ இருக்கலாம்.\n4) வாகனம் ஓட்டும்போது அமர்ந்திருக்கும் இருக்கை ஸ்டீயரிங்கை விட்டுச் சற்றுத் தள்ளியும்,பின்புறம் சரிந்தும் இருந்தால் ஸ்டீயரிங்கை இயக்கும் பொருட்டு ஓட்டுனர் முன் குனிந்தோ,கழுத்தை முன் வளைத்தோ அல்லது பின்புறச் சாய்மானத்தை முரையாகப் பயன் படுத்த முடியாமலோ போகும்.எனவே வாகனம் ஓட்டும் போது பின்புறம் அதிகம் சாயாத சாய்மானத்தை உடைய இருக்கையை ஸ்டீரியங்கிற்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\n5) அதிக தூரப் பய��திற்குப் பிறகு உடனே பளு தூக்குவதைத் தவிர்ட்தல் நன்று.\n6) கழுத்து மற்றும் இடுப்பு வலி அதிகமாக உள்ளபோது எந்த வாகனத்தையும் ஓட்டுதல் கூடாது.\n7) கழுத்து மற்றும் இடுப்பு வலி அதிகம் உள்ளபோது இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதையோ,ஆட்டோவில் பயணம் செய்வதையோ தவிர்துப் பேருந்தில் பயணம் செய்யலாம்.அதுவும் முன் இருக்கையிலோ,பின் இருக்கையிலோ அமராமல் நடுவில் உள்ள இருக்கையில் அம்ர்ந்து பயணம் செய்தல் நன்று.\n8) அமர்ந்திருக்கும் நிலைக்கு அருகிலேயே பெடல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.மேலும்,பெடல் எளிதில் இயக்கும் வண்ணம் இருத்தல் நலம்.\nஇரண்டு சக்கர வாகனம் ஓட்டுதல்\n1) இரு சக்கர வாகனம் ஓட்டும் போது பின்னால் வரும் வாகனத்தைப் பார்க்கவேண்டி,வ ண்டி ஓட்டியபடியே இடுப்பைத் திருப்பிப் பார்ப்பதோ கூடாது.அதற்குப் பதிலாக வாகனத்தின் இருபுறமும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியைப் பொருத்துவது நலம்.\n2) எல்லோருக்கும் பொதுவாக அமைக்கப்பட்டிருக்கும் கைப்பிடி(Handle Bar)\nஉயரம் குறைவானவர்களுக்கோ அல்லது அதிக உயரமானவர்களுக்கோ சரியாக பொருந்தாது.எனவே இவர்களுக்குக் கழுத்து மற்றும் தோள்வலி வர வாய்ப்புள்ளது.ஆகையால் கைப்பிடியை நமது உயரத்திற்குத்தகுந்தாற்போல் மாற்றி அமைப்பது நன்று.\n3) ஆறுமாதத்திற்கு ஒரு முறை வாகனத்தில் உள்ள அதிர்வு தாங்கி (Shock-Absorber) யைச் சரிசெய்து கொள்வது நன்று.\n4) கழுத்து மற்றும் இடுப்பு வலி உள்ளர்கள் மொபட்டில் பயணம் செய்வதை எப்போதும் தவிர்த்தல் நன்று.\n5) கழுத்து மற்றும் இடுப்பு வலி உள்ளவர்கள் மொபட்டில் பயணம் செய்வதை எப்போதும் தவிர்த்தல் நன்று\n6) குண்டும்,குழியுமாக உள்ள சாலையில் பயணம் செய்தால் அந்த அதிர்வால் வலி அதிகமாகலாம்.\n7) கழுத்துப்பட்டை மற்றும் இடுப்பு பெல்ட் அணியுமாறு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பயணத்தின் போது அவசியம் அவற்றை அணிதல் வேண்டும்\nமல்லிப்பட்டினம் சம்பவம், விடிவதற்க்குள் குற்றவாளிகளை பிடிப்பேன்\nமல்லிப்பட்டினம் பிரச்சனையில் காயமடைந்த அமீன் அவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவை\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/thillumullu/", "date_download": "2018-07-21T02:17:22Z", "digest": "sha1:XCHP6EQHG4QMBAXBV4SASQF6WFZQCQQB", "length": 43300, "nlines": 267, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Thillumullu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nடாப் டென் தமிழ் படங்கள்\nதிசெம்பர் 23, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nதமிழ் பட லிஸ்டை வைத்து ஒரு பதிவு ஓட்டுகிறேன் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். லிஸ்ட் போட்டுவிட்டேன்.\nதமிழில் நல்ல படங்கள் மிகக் குறைவு. நல்ல பொழுதுபோக்கு படங்கள் கூட மிக குறைவு. பொழுதுபோக்கு படம் மட்டுமே எடுத்த எம்ஜிஆரின் படங்களில் ஒரு ஆறேழுதான் நல்ல பொழுதுபோக்கு படம். ஜெய்ஷங்கருக்கு ஒன்றிரண்டு தேறினால் அதிகம். ரஜினிகாந்தின் எந்த படத்தை வேற்று மொழி நண்பர்களுக்கு பார்க்க சொல்லி சிபாரிசு செய்வீர்கள் ஒரு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, சீன, ஜப்பானிய, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, தெலுகு, கன்னட, பிஹாரி, வங்காள, மலையாள நண்பருக்கு என்ன தமிழ் படம் பார்க்க வேண்டியது என்று சொல்வீர்கள்\nஉண்மையில் மொழி தெரியாதவர்களுக்கு என்ன படம் சிபாரிசு செய்யலாம் என்பதுதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அப்படி எனக்கு தேறுவது மிக குறைவே. (பொழுதுபோக்கு படங்களை சேர்த்தாலும்).\nஎஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – பிரமாண்டத்துக்காக.\nஎஸ். பாலச்சந்தரின் அந்த நாள் – அற்புதமான திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம்.\nசிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் – சிறந்த நடிப்பு, இசை.\nசிவாஜி நடித்த நவராத்திரி – சிறந்த நடிப்பு.\nகே. பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் – நல்ல கதை\nகே. பாலச்சந்தர், ரஜினிகாந்தின் தில்லுமுல்லு – அருமையான நகைச்சுவைப் படம். தேங்காய் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்.\nகே. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் – ஒரு உண்மையான கதை, நல்ல நடிப்பு.\nமணி��த்னம், கமலின் நாயகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு, இசை.\nகமலின் மைக்கேல் மதன காமராஜன் – அருமையான நகைச்சுவைப் படம். கிரேசி மோகனுக்கு ஒரு ஜே\nகமலின் தேவர் மகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு.\nHonourable Mention என்று கொஞ்சம் தேறும்.\nஎஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் – நல்ல மசாலா.\nகலைஞர், சிவாஜியின் பராசக்தி, மனோகரா – தமிழ் புரியாவிட்டால் இவற்றை பார்ப்பது கஷ்டம். நல்ல வசனங்கள், நடிப்பு.\nஎம்ஜிஆரின் நாடோடி மன்னன் – நல்ல மசாலா\nசிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் – மிகை நடிப்பின் சிறந்த பிரதிநிதி\nபானுமதியின் அன்னை – நல்ல நடிப்பு\nகே. பாலச்சந்தரின் பாமா விஜயம் – சிரிக்கலாம்.\nசோவின் முகமது பின் துக்ளக்- தமிழின் ஒரே சடையர்\nசிவாஜி நடித்த கெளரவம் – நல்ல நடிப்பு.\nமகேந்திரன், ரஜினிகாந்தின் முள்ளும் மலரும் – நல்ல கதை, நடிப்பு\nமணிரத்னம், ரஜினிகாந்தின் தளபதி – எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்.\nகமலின் பஞ்சதந்திரம் – சிரிக்கலாம்.\nஎனக்கு இப்போது நினைவு வராத படங்களையும் சேர்த்தால் என்ன ஒரு 25-30 நல்ல படம் தேறுமா கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா நல்ல தமிழ் படங்கள் வருவது ஏன் இவ்வளவு அபூர்வமாக இருக்கிறது\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nடாப் டென் உலக சினிமா\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nஅந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nநாடோடி மன்னன், விகடன் விமர்சனம்\nபராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nஓகஸ்ட் 27, 2008 by RV 5 பின்னூட்டங்கள்\nநான் இந்த ரெவ்யூக்களை தாமதமாகத்தான் எழுத ஆரம்பித்தேன். நான் எழுத ஆரம்பித்ததற்கு முன்னால் பார்த்த படங்கள் சிலவற்றுக்கும் விமரிசனம் எழுதலாமா வேன்டாமா என்று கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. கடைசியில் படிப்பவர்கள் தலைவிதியை யாரால் மாற்றமுடியும் என்று மனதை தேற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டேன்\nஞாபகத்திலிருந்து எழுதப்படும் இந்த கருத்துக்களுக்கு மிகவும் டிடைலான விவரங்களை என்னால் கொடுக்கமுடியாது. (இப்போது மட்டும் கொடுக்க முடிகிறதா என்ன பல சமயம் டைட்டில்களை மிஸ் செய்துவிடுகிறேன்). எல்லா பாட்டுக்களும் ஞாபகம் இருக்கப் போவதில்லை. படிப்பவர்கள் தங்களுக்கு நினைவிருக்கும் விவரங்களை எழுதி உதவினால் உதவியாக இருக்கும்.\n“புன்னகை” படத்திலிருந்து தொடங்குகிறேன். இங்கே தொடங்க காரணம் பாலசந்தர் இதைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னது – Q) Of all the films you made what is your favorite film\nபாலசந்தர் தமிழின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஆனால் எனக்கு தமிழின் தரத்தை பற்றி அவ்வளவு உயர்ந்த எண்ணம் இல்லை. ஒரு அகிரா குரொசவா, சத்யஜித் ரே, ஷ்யாம் பெனகல் தரத்தில் உள்ள இயக்குனர்கள் தமிழில் இல்லை. ஆனால் பாலசந்தர் தமிழின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அவரை விட மணிரத்னம் ஒருவர்தான் தமிழில் நல்ல இயக்குனர் என்பது என் கருத்து. அவர் உயர்வாக கருதும் படத்திலிருந்தே ஆரம்பிப்போமே (எனக்கு மிகவும் பிடித்த பாலச��்தர் படங்கள் வேறு இரண்டு – தில்லுமுல்லு, தண்ணீர் தண்ணீர்.)\n1971இல் வெளி வந்தது. பாலசந்தரின் ஃபேவரிட் நடிகர்களான ஜெமினி, நாகேஷ், முத்துராமன், வி. கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஆர்.ஆர். வாசு, வி.எஸ். ராகவன், எஸ்.வி. ராம்தாஸ், சசிகுமார் நடித்திருக்கிறார்கள். பலருக்கும் ஒரு மேடை நாடக பாரம்பரியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇது ரிஷிகேஷ் முகர்ஜி எடுத்த “சத்யகாம்” என்ற படத்தின் தழுவல். Hindiயில் ஜெமினிக்கு பதிலாக தர்மேந்திரா, முத்துராமனுக்கு பதிலாக சஞ்சீவ் குமார், ஜெயந்திக்கு பதிலாக ஷர்மிலா தாகூர், எஸ்.வி. சகஸ்ரநாமத்துக்கு பதிலாக அஷோக் குமார், வி.எஸ். ராகவனுக்கு பதிலாக டேவிட் நடித்திருக்கிறார்கள். சத்யகாம் 1969இல் வெளி வந்தது.\nகாந்தியின் வழியில் நாடும், குறிப்பாக இளைஞர்களும் நம்பிக்கை இழந்துகொண்டிருந்த காலம். எப்போதும் உண்மையே பேசுவது நடக்காத விஷயம் என்று எல்லாருக்கும் தோன்ற ஆரம்பித்த காலம். இந்த கால கட்டத்தில் எந்த வித காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாத ஒரு மனிதனின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை.\nகதையின் denouement நமது இதிகாச காலத்திலிருந்து வருவது. சத்யகாமன் என்ற சிறுவன், வேதம் படிக்க விரும்பி ஒரு குருகுலத்துக்கு சென்றான். அங்கே அவனுடைய குலம் கோத்திரம் பற்றி விசாரித்தார்கள். அவனுடைய அம்மாவோ பல மனிதர்களிடம் பழகியவர். அதனால் தன் அப்பா யார் என்று தெரியாது. கேள்வி கேட்கும் குருவிடம் தான் ஜபலா என்ற பெண்ணின் மகன், தந்தை பெயர் தெரியாது என்று கூச வைக்கும் உண்மையை வெளிப்படையாக சொல்கிறார். குருவும் நான் உனக்கு வேதம் படிப்பிக்க முடியும், ஆனால் நேர்மையைப் படிப்பிக்க முடியாது என்று சொல்லி அவரை தனது குருகுலத்தில் சேர்த்துக்கொள்கிறார். இந்தக் காட்சி இந்த கதையில் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது.\nஇவர் சத்யகாம ஜாபாலி என்றே அதற்கு பின் அறியப்பட்டார். எனக்கு தெரிந்து நம் இதிகாசங்களில் தாயின் பெயரால் அறியப்படுபவர் இவர் ஒருவரே. இந்த கதை சாந்தோக்ய உபநிஷதத்தில் சொல்லப்படுகிறது. ஜபல்பூர் இவரது நினைவாக எழுப்பப்பட்ட ஊர் என்று படித்திருக்கிறேன். ஜாபாலி ராமாயணத்திலும் வருகிறார் – அங்கே அவர் சொர்க்கம் நரகம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றும், ராமன் பரதன் சொல்வது போல மீண்டும் அயோத்திக���கு சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உபதேசிக்கிறார். ஜாபாலி, ராமாயணம் பற்றிய இன்னொரு வியூபாயின்டை நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய “சீதா ஜோஸ்யம்” என்ற தெலுங்கு நாடகத்தில் பார்க்கலாம். சாகித்ய அகாடெமி ஒரு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது.\nமூலக்கதை வங்காள மொழியில் நாராயண் சன்யால் என்பவரால் எழுதப்பட்டது.\nஜெமினி, முத்துராமன், எம்.ஆர்.ஆர். வாசு, நாகேஷ், வி. கோபாலகிருஷ்ணன் சக மாணவர்கள். கோபி மாணவனாகவே இறந்துவிடுகிறார். இது எல்லாரையும் அழுத்தமாக பாதிக்கிறது. ஒரு முறைப்பான ஆஃபீசராக வேலைக்கு சேரும் ஜெமினி, ஒரு கட்டத்தில் ஜெயந்திக்கு அடைக்கலம் தருகிறார். ஆனால் ஜெயந்தியை அவரால் ராம்தாஸிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. ராம்தாஸினால் தயாகும் ஜெயந்தியை ஜெமினி மணக்கிறார். அவராலும் ஜெயந்தி கன்னி அல்ல என்பதை மறக்க முடியவில்லை, அதனால் அவர்கள் இருவருக்கும் தாம்பத்திய உறவு இல்லை. (ஜெமினி காரக்டரின் ஒரே பலவீனம், makes him human) ஆனால் ஜெயந்தியின் மகனுக்கு ஜெமினி பூரணமான அப்பாவாக இருக்கிறார். இந்த திருமணத்தை ஆன்மிக வழியில் ஆசிரமம் நடத்தும் ஜெமினியின் தாத்தா எஸ்.வி. சகஸ்ரநாமம் ஏற்றுக் கொள்ளாமல் தனது உறவை முழுமையாக துண்டித்துக்கொள்கிறார். நேர்மையான அதிகாரி என்பதால் பல இடஙகளுக்கு பந்தாடப்படும் ஜெமினி கடைசியில் நோய் வந்து இறக்கும் தறுவாயில் இருக்கிறார். எம்.ஆர்.ஆர். வாசு லஞ்சம் கொடுத்து பணக்காரரான ஒரு காண்ட்ராக்டர். முத்துராமன் ஜெமினிக்கு அவ்வப்போது உதவி செய்யும் ஒரு அதிகாரி. ஜெமினியோடு contrast செய்ய இந்த இருவரும். ஜெமினி இறந்துவிட்டால் ஜெயந்தியும் பையனும் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும். எம்.ஆர்.ஆர். வாசு ஜெமினி ஒரு ஃபைலில் கையெழுத்து போட்டால் அவரது குடும்பம் வாழ தேவையான பணம் தருவதாக சொல்கிறார். வறுமைக்கு பயப்படும் ஜெயந்தி ஜெமினியிடம் இதைப் பற்றி பிரஸ்தாபிக்கிறார். ஜெமினியும் ஜெயந்தி சொன்னால் கையெழுத்து போடுவதாக சொல்கிறார். ஜெயந்தியால் கேட்க முடியவில்லை. ஜெமினி இறக்கும்போது வரும் சகஸ்ரநாமத்திடம் சின்னப் பையனான ஜெயந்தியின் மகன் ஜெமினி தனது அப்பா இல்லை என்று வெளிப்படையாக சொல்கிறார். சிறு பையனிடமும் சத்தியத்தின் வேகத்தை ஜெமினி ஊட்டி விட்டதைப் பார்க்கும் சகஸ்ரநாமம், ஜெ��ந்தியை தன் மருமகளாக ஏற்றுக்கொள்கிறார். சுபம் என்று சொல்லமுடியாது, ஆனால் ஒரு நிறைவான முடிவு.\nHindiயில் படம் இன்னும் நன்றாக இருந்தது. பாலசந்தர் தேவையற்ற பல காரக்டர்களை உள்ளே நுழைத்து கதையின் ஓட்டத்தை தளர்த்திவிடுகிறார். உதாரணமாக சோரம் போகும் முத்துராமனின் மனைவி தேவையே இல்லை. நாகேஷ், மேஜர் காரக்டர்கள் தேவை இல்லை – ஆனால் ரொம்ப மோசம் என்றும் சொல்லமுடியாது. கமல் ஒரு முறை சொன்னது போல தன்னை ஒருவன் கற்பழிக்க வரும்போது “ஆணையிட்டேன் நெருங்காதே’ என்று பாட்டு பாடுவது மடத்தனமாக இருக்கிறது. ஜெயந்தி கொஞ்சம் ஓவர்ஆக்ட் செய்கிறார்.\nஜெமினி, எம்.ஆர்.ஆர். வாசு, சகஸ்ரநாமம், தன் பெண்ணையே விலை பேசுபவராக வரும் வி.எஸ். ராகவன் நன்றாக நடித்திருக்கிறார்கள். அதுவும் ஜெமினி மெலோட்ராமா பண்ணக்கூடிய வாய்ப்பு நிறைய இருந்தும், அவர் மிகவும் அருமையாக, நம்பும்படியாக நடித்திருக்கிறார்.\nஇசை அமைப்பாளர் யார் என்று நினைவில்லை. அனேகமாக வி. குமார் இல்லை எம்எஸ்வி. “ஆணையிட்டேன் நெருங்காதே” பாட்டு ஒன்றுதான். உடனே நினைவு வருகிறது. சாரதா நினைவுபடுத்திய மற்ற இரண்டு பாட்டுக்களும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. பாட்டுக்களை எங்காவது கேட்க முடிந்தால் சொல்லுங்கள், ஒரு லிங்க் செய்துவிடுகிறேன்.\nஆகஸ்ட் 30, 2008 அன்று சேர்த்தது:\n அவரது மறுமொழியிலிருந்து – மற்ற பாடல்கள், ‘நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம், ஆண்டு பாருங்கள் தோழர்களே’ (இறந்து போன வி.கோபாலகிருஷணன் தவிர மற்ற நால்வரும் மீண்டும் சந்திக்கும்போதெல்லாம் இப்பாடல் பின்னணியில் ஒலிப்பது சிறப்பு). இது போக, ஓடும் ரயிலில் நாகேஷ் பிச்சையெடுக்கும் பாடல் ‘நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே’.\nநல்ல படம் மக்களுக்கு பிடிக்காது என்ற தத்துவப்படி ரிலீஸானபோது இப்படம் சரியாகப்போகவில்லை. ஆனால் இப்போது படம் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வி ‘இந்த நல்ல படம் ஏன் ஓடவில்லை\nகுறைகள் இருந்தாலும் பார்க்கக்கூடிய படம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2018/06/21/growth/", "date_download": "2018-07-21T02:11:34Z", "digest": "sha1:CRHX6V5FN44WYFB5VQIIXLGZJQNVI65A", "length": 10098, "nlines": 92, "source_domain": "saravanaraja.blog", "title": "மூளை வளர்ச்சி – சந்திப்பிழை", "raw_content": "\nநேற்று ஒரு நண்பரோடு மின்தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். நிகழ்ந்து வரும் போராட்டங்கள் குறித்தும், ஏவப்படும் அடக்குமூறைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.\nயாரோ ‘ஊ ஊ’ என குரல் எழுப்பும் சத்தம் கேட்டது. இரு இருக்கைகளுக்கு முன்னால், எனக்கு முதுகைக் காட்டி அமர்ந்திருந்த சிறுவன்தான் அவ்வாறு ஓலிகளை எழுப்பிக் கொண்டிருந்தான்.\nஅவன் ஒலிகளை எழுப்பிய விதமும், அவனது தாயும், தங்கையும் அவனை ஆற்றுப்படுத்த முயன்ற விதமும், அவன் ஒரு சிறப்புக் குழந்தை (special child) என்பதைப் புரிய வைத்தது. ரயிலில் ஏறியதன் விளைவாக அவன் பயப்படுவதாகவும், அவனை இருக்கை மாற்றி அவனது அம்மாவோடு உட்கார வைக்கா விட்டால் ஓடி விடுவான் என்றும் விசாரித்த ஒருவருக்கு அவனது தங்கை பதிலளித்தாள்.\nசற்று நேரம் ஆயாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவன், “ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள்… சிக்கல்கள்” என நண்பரிடம் சொன்னேன். அவர் மெல்லிய புன்னகையோடு, “ஆம். போராடுவதற்கும் ஒரு சலுகை (privilege) தேவைப்படுகிறது இல்லையா” என்றார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்” என்றார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்\nரயில் வேகம் கூட்டி கடகடத்தது.\nமூளை வளர்ச்சி அடையாத அவனை ரயில் அச்சுறுத்துகிறது.\nஅவன் அதற்கு எதிராக குரல் எழுப்புகிறான்.\nமூளை வளர்ச்சி அடைந்ததாக கருதப்படுபவர்களையும்\nஅவர்களும் அதற்கு எதிராக குரல் எழு��்புகிறார்கள்.\nஅவர்களை அடக்கி ஒடுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறோம்.\nஎன்று சொல்வதும் கூடவா தேச விரோதம்\nNext காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகால்பந்து: தொடரும் காதல் கதை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… June 22, 2018\nமூளை வளர்ச்சி June 21, 2018\nகால்பந்து: தொடரும் காதல் கதை\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-21T01:38:36Z", "digest": "sha1:MS5DTOAPBR3LPGEIWZH27VRBYX35ERP6", "length": 4546, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நலங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நலங்கு யின் அர்த்தம்\nதிருமணத்தில் மண��க்களை அமரச் செய்து சந்தனம் முதலியவை பூசி, குடத்தில் இட்ட மோதிரத்தை எடுத்தல், தேங்காயை உருட்டுதல் போன்ற (மகிழ்ச்சி தரும்) சில விளையாட்டுகளை விளையாடச் செய்யும் சடங்கு.\nநிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்ச்சிகளின்போது மணப்பெண் அல்லது கருவுற்ற பெண்ணுக்குச் சந்தனம் போன்றவற்றைத் தடவிப் பெரியவர்கள் ஆசீர்வதிக்கும் சடங்கு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therandomspotsite.wordpress.com/2017/06/08/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:39:10Z", "digest": "sha1:3J5GJK5F5PZ2BOEROIMCMAHLP6HGVVUY", "length": 7906, "nlines": 74, "source_domain": "therandomspotsite.wordpress.com", "title": "ஆரிய திராவிட போர் – The Random Spot", "raw_content": "\nஅன்று குரங்கு கூட்டம், அரக்கர்கள் என்று சொல்லியதில் துவங்கி இன்று காட்டுமிராண்டிகள் தேசவிரோதிகள் என்று சொல்லுவது வரை, அன்று தமிழை நீச பாஷை என்று சொல்லியதில் துவங்கி இன்று கருவறைக்குள் தமிழை அனுமதிக்காதது வரை, அன்று சம்ஸ்க்ருத கல்வியை மறுத்ததில் துவங்கி இன்று சமஸ்க்ருத திணிப்பு வரை, ஆரியம் திராவிடத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துகிறது, வஞ்சத்தை உமிழ்கிறது. ஆதிக்க மனோபாவத்தை கொண்டு திராவிடர்களை ஒடுக்கும், அழித்து ஒழிக்கும் செயலில் ஈடுபட்டு கொண்டுஇருக்கிறது. அதன் நீட்சி தான் இந்த மாட்டு இறைச்சி தடை சட்டம். மலையாளிகள் தனி திராவிட நாடு கேட்பதும், Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் #தனி திராவிட நாடு ட்ரெண்டிங் ஆவதும், தனி திராவிட நாடு கோரிக்கை வலுப்பதும் நவீன யுக ஆரிய திராவிட போரின் துவக்க புள்ளி.\nகிழக்கு ஐரோப்பாவில் இருந்து மாடு மேய்த்து கொண்டு கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறியவர்கள் தான் இந்த ஆரியர்கள். வந்ததில் இருந்து மனு தர்மம், மனு ஸ்ம்ரிதி, வேதங்களின் பெயரால் நம்மை ஒடுக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொழுது நாம் என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்பதையும் தீர்மானம் செய்து நமது அடிப்படை உரிமையை பறித்துள்ளார்கள்.\nமாட்டிறைச்சியை தடை செய்வதின் மூலம் வெளிநாட்டில் இருந்து பால, பால சார்ந்த பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கும். இது பெரும் முதலாளிகளுக்கு பெரும் லாபத்தை ஈட்டி தரும்.\nமாட்டிற்கு மூக்கணாங்கயிறு க��்ட தடை.\nமாட்டிற்கு சரியான உணவு, குடிநீர், கூரை பாதுகாப்பு, கழிப்பிட வசதி அமைத்து தரவேண்டும் மற்றும் நெருக்கடி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் மற்றும் மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.\nசந்தையில் இறைச்சிக்காக மாட்டை வாங்கவோ விற்கவோ கூடாது.\nகயறு கட்டாமல் மாட்டினை பழக்க படுத்தவே இயலாது. இந்தியாவில் பல மனிதர்களுக்கே உணவு, குடிநீர், இருப்பிடம், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அடிமாடுகளுக்கு இவற்றை எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியம் அற்ற ஒரு செயல். சந்தையை தவிர்த்து மற்ற இடங்களில் மாட்டினை வாங்குவதோ விற்பதோ சுலபமான காரியம் அல்ல. இவை அனைத்தும் நாட்டு மாடுகளை அழித்து ஒழித்து வெளிநாட்டில் இருந்து பால் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு.\nதனி திராவிட நாடு கோரிக்கை வைப்பவர்கள் மறந்து விடுவது என்னவென்றால், இது அடிப்படையிலேயே ஒரு திராவிட நாடு என்பதை தான். “வெள்ளையனே வெளியேறு” என்று போராடியதை போல் “ஆரியனே வெளியேறு” என்று போராடுவது தான் சரியாக இருக்கும்.\nஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு\n#தனி திராவிட நாடு Aryans Aryans vs Dravidians ஆரிய திராவிட போர் கைபர் போலன் கனவாய் Dravidians\nNext Post பாஜக அரசின் மூன்று ஆண்டு கால சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veyilnathi.blogspot.com/2011/12/blog-post_464.html", "date_download": "2018-07-21T01:34:59Z", "digest": "sha1:4GSR3QZKGAVNJ6VHOY47VMEUYQNICERO", "length": 6203, "nlines": 118, "source_domain": "veyilnathi.blogspot.com", "title": "வெயில்நதி: அழகி...", "raw_content": "\nவாழ்க்கையின் யதார்த்தத்தைக் காட்டும் வரிகள். அகோரப் பசியின் வேகம் அழுகையையும் ஆற்றாமையையும் புறந்தள்ளி அடுத்தநாளுக்கான தன் தேடலை முன்னிறுத்திவிடுகிறதே. மனம் தொட்ட கவிதை.\nஎனக்குக் கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது இந்தக் கவிதை \nகாட்சிகள் மீட்க்கும் காலங்கள்... (1)\nஉங்களோடு பகிர்வதில் படைப்புகள் பெருமையடைகின்றன\nகொழுப்பும் நலமும் - 2\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகாலத்தை வென்ற சிறைப்பறவை - துருக்கி சினிமாவின் நாயகன் இல்மாஸ் குணே (1937-1984)\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nவானவில்லில் த���ய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nஅய்கு, புது, நவீன, கவிதைகள்\nஇங்கர்சால், கார்ல்மார்க்ஸ், அ.மார்க்கஸ், கட்டுரைகள்\nகலீல் ஜிப்ரான், ஜேம்ஸ் ஆலன், ஓஷோ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0944+nz.php", "date_download": "2018-07-21T01:49:22Z", "digest": "sha1:XBPBJG5M5URJGFNGCGZ6OIPD3FSAUIPF", "length": 4539, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0944 / +64944 (நியூசிலாந்து)", "raw_content": "பகுதி குறியீடு 0944 / +64944\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 0944 / +64944\nபகுதி குறியீடு: 0944 (+64944)\nஊர் அல்லது மண்டலம்: Auckland\nமுன்னொட்டு 0944 என்பது Aucklandக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Auckland என்பது நியூசிலாந்து அமைந்துள்ளது. நீங்கள் நியூசிலாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நியூசிலாந்து நாட்டின் குறியீடு என்பது +64 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Auckland உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +64944 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Auckland உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +64944-க்கு மாற்றாக, நீங்���ள் 0064944-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0944 / +64944 (நியூசிலாந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}