diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0201.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0201.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0201.json.gz.jsonl" @@ -0,0 +1,441 @@ +{"url": "http://fun.newsethiri.com/?p=39811", "date_download": "2018-06-18T20:50:41Z", "digest": "sha1:WJCIM565ERNJE4FFO6NEONXDRB6O3DT5", "length": 18698, "nlines": 161, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » முல்லை இராணுவ தளபதியுடன் அமெரிக்கா தூதர் அவசர பேச்சு – பேசியது என்ன\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமுல்லை இராணுவ தளபதியுடன் அமெரிக்கா தூதர் அவசர பேச்சு – பேசியது என்ன\nமுல்லை இராணுவ தளபதியுடன் அமெரிக்கா தூதர் அவசர பேச்சு – பேசியது என்ன .\nஇலங்கையின் அமெரிக்கா தூதர் அவசர அவசரமாக முல்லைத்தீவு இராணுவ தளபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் .\nஇதன் போது என்ன விடயங்கள் தொடர்பாக பேசியது என்பது தெரிவிக்க படவில்லை\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஉலகின் முதலாவது இடத்தில் Hambantota துறைமுகம் இடம் பிடிக்கும் – மங்கள சமரவீரா அறிவிப்பு\nகேப்பாபுலவு பகுதியில் 54 பேருக்கு புது காணிகள் வழங்கும் மைத்திரி அரசு – மக்கள் குமுறல்\nயாழ் உடுவில் பாடசாலையில் சிங்களவர்கள் உடையை மாணவிகளுக்கு அணிவித்து கூத்தடித்த அதிபர் -கொந்தளிக்கும் பெற்றோர்கள் photo\nபிரான்சில் தமிழர் கடை கலக காரர்களினால் எரிப்பு – படம் உள்ளே\nமீன் பிடி படகு மூலம் பிரான்சில் இருந்து பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற ஆறு ஈரானியர்கள் -துரத்தி பிடித்த உலங்குவானூர்தி\nதமிழின கொலையாளி மகிந்தா இந்தியா பயணம் – ஆர்ப்பட்டம் நடத்த தமிழர்கள் முடிவு\nவீடு புகுந்து இளம் பெண்ணை கற்பழித்த கும்பல் – அதிர்ச்சியில் குடும்பம்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள���...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு 33 கோடி ரூபாக்கள் வழங்கிய ஆளும் ஆரசு\nஏப்ரல் மாதம் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் – அபாய எச்சரிக்கை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\n��ொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66685/", "date_download": "2018-06-18T21:11:42Z", "digest": "sha1:UQD4QAYTV7TF7EMUJXTJVCUDJHU4C2VG", "length": 12395, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானம் எடுப்போம் – த.தே.கூ நிலைப்பாடு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானம் எடுப்போம் – த.தே.கூ நிலைப்பாடு :\nஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானத்தை எடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் ஏதும் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை தமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் எனவும்; அவர் தெரிவித்தார்.\nஇலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று கூறப்படும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,\nTagstamil tamil news அழைத்தால் ஆட்சி அமைக்க எடுப்போம் சிறந்த தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட��� மாவை சேனாதிராஜா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்\nதனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள் – தீவிரமாகும் இலங்கை அரசியல்\nவவுனியாவில் ஆலயத்திற்குள் சீருடையுடன் நல்லிணக்க பொங்கல் செய்த இராணுவம்\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை June 18, 2018\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் June 18, 2018\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா June 18, 2018\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு June 18, 2018\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு… June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்ப��ு இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2010/06/sri-lanka-should-break-silence-on-tamil.html", "date_download": "2018-06-18T21:05:22Z", "digest": "sha1:LIHJL2LH3YCZD2S4PSRA5CEU4TDY2RZD", "length": 20766, "nlines": 451, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: Sri Lanka should break silence on Tamil youth in their captive", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 5:09 PM\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, TIC\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nமீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அன...\nவன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள புரிந்து கொள்ள ...\nகூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு...\nஇயற்கை - எனக்குப் பிடித்தது\nமறுபிறவியாக 4 வருடங்கள் முடிகிறது இன்று\nபேச்சு வார்த்தை என்ற பெயரில் கூட்டமைப்பும் அரசும்...\nஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் ஆனந்தசங்கரி அவர்கள்...\nஇன்று எமது மாவட்டத் தலைநகரில் நடைபெற்ற பாரம்பரிய ந...\nஅமிர் குடும்பத்தினரின் இலங்கை விஜயம்\nஇன்று ஜூன் 5 - மறக்க முடியாத சில நினைவுகள்\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் த��சம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-18T20:42:54Z", "digest": "sha1:OMGZYXJ33LX25DJ66OH4F63D7KEWJ63E", "length": 6645, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "இந்தியா–பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மத்திய அரசு உறுதி செய்தது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nஇந்தியா–பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மத்திய அரசு உறுதி செய்தது\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு தாய்லாந்தில் கடந்த மாதம் 26–ந் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பாகிஸ்தான் ஆலோசகர் நசீர் கான் ஜனுஜா ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து உள்ளதை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தற்போது உறுதி செய்தது.\nஇது குறித்து அந்த அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் செய்தியாளர்களிடம், இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகாரிகள் மட்டத்தில் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது ஒன்றும் புதிது அல்ல. கடந்த மாதம் நடந்த பேச்சுவார்த்���ையில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து இரு தரப்பிலும் ஆலோசனை நடத்தினர். மேலும் குல்பூ‌ஷன் ஜாதவ் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் சிறையில் நடந்த அவமானம் குறித்தும் அஜித் தோவால் குறிப்பிட்டு பேசினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.\nகுல்பூ‌ஷன் ஜாதவை அவருடைய மனைவி, தாய் பாகிஸ்தான் சிறையில் சந்தித்த அடுத்த நாள் இந்த சந்திப்பு தாய்லாந்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஆந்திர மாநில வனப்பகுதியில் தமிழர்கள் 28 பேர் கைது செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nNext: டெல்லியில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து ஒத்திகையில் ஈடுபட்டபோது விபத்து – 3 ராணுவ வீரர்கள் படுகாயம்\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/03/10/6", "date_download": "2018-06-18T21:07:35Z", "digest": "sha1:U6XMEAN2W4MUXUJCG6OWIL75ODNF6RR2", "length": 13844, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழ் சினிமா ஜனநாயகப்படுத்தப்படுமா?", "raw_content": "\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 12\nதிரு ராமானுஜம் அவர்களுக்கு வணக்கம். நான் சிவஸ்ரீ. நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. இருந்தும் உங்கள் கட்டுரைக்கு பதில் சொல்லக் கடமைபட்டிருக்கேன். காரணம் உங்கள் கட்டுரை எங்களைப் பற்றியது.\nநீங்கள் ஆணித்தரமாகக் கூறியது எங்களைப் போன்ற சிறு திரையரங்க உரிமையாளர்கள் அவர்களிடம் சிக்கி அல்லோலப்படுகிறோம் என்று. அது உண்மையில்லை. மாறாக, அவர்கள் எங்களை ஒதுக்கி உங்கள் திரையரங்கை நீங்களே பாருங்கள் என்று கூறினால், ஆரம்பத்தில் இனிப்பதாக நினைக்கும் நாங்கள், அதிகபட்சம் இரண்டு மாதத்தில் திரையரங்கை மூடிவிடுவோம். அதன் காரணத்தையும் கூறுகிறேன் கேளுங்கள். தனியாக விடப்பட்டால் நாங்கள் படத்துக்காக செல்லும்போது எம்.ஜி.யே (Minimum Guarantee) உதயமாகும். அதுவும் சாதாரண எம்.ஜி. அல்ல. உதாரணமாக ஒரு லட்சம் வசூல் ஆகும் திரையரங்கிற்கு, ஐந்து லட்சம் கேட்கும் தயாரிப்பாளரகள் கவனித்துப் பாருங்கள் (நான் டிஸ்ட்ரிப்யூட்டரை சொல்லவில்லை. அதன் காரணம் ��ின்னர் சொல்கிறேன்). ஆக, ஒரு லட்சம் வசூல் ஆகும் திரையரங்கிற்கு ஐந்து லட்சம் எம்.ஜி. போட்டால் என்ன ஆகும் தானாகத் திரையரங்கம் மூடப்படும். அதுதான் உண்மையில் நடக்கும்.\nஅப்பறம், அவர்கள் எங்களைக் கைக்குள் வைத்து ஆட்சி செய்கிறார்கள் என்கிறீர்கள். அது சுத்தப் பொய். நாங்கள் வாலன்டரியாக அவர்கள் கைக்குள் உள்ளோம். காரணம், இப்போது இருக்கும் இந்த சினிமாவைக் காப்பாற்றுபவர்கள். அதாவது, விசிடி கேபிள் டிவி மற்றும் ஆன்லைன் வந்த பின்னர், திரையரங்க வருகையாளர்கள் ஆண்கள் நூறிலிருந்து 20 சதவிகிதமாகவும், பெண்கள் நூறிலிருந்து 2 சதவிகிதமாகவும் குறைந்திருக்கின்றனர். இதுதான் சத்தியமான உண்மை. அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் பழைய வருமானம் எதிர்பார்த்ததே ஆரம்ப வீழ்ச்சி. உண்மையில், தயாரிப்பாளர் வருமானத்திற்கு ஏற்ற படம் எடுத்திருந்தால் இவ்வீழ்ச்சி ஓரளவு தடைபட்டிருக்கும். அதான் நடக்கவில்லையே. சரி அதே அளவிற்கு இருப்பார்கள் என்று பார்த்தால், அதன் பின்புதான் பல கோடி கலாச்சாரம் வந்தது. முதலில் தரைமட்டத்தில் தாறுமாறாக இருக்கும் திரையரங்குகள் என்ன ஆகும் இரண்டாயிரம் ஆயிரமாகக் குறைந்தது. ஆயிரமும் ஐநூறாகக் குறையும் நிலைமை வந்தது. அப்போதுதான் நீங்கள் கூறும் சினிமா எதிரி; நாங்கள் கூறும் எங்கள் சினிமாவைக் காக்க வந்த ஆபத்பாந்தவர்கள் என்ற இந்த நான்கைந்து பேர் குரல் கேட்டது. ‘டே தம்பிகளா மீதி கொஞ்ச பேரும் தியேட்டரை நிறுத்தி, மீதி இருக்கும் சினிமாவையும் அழித்துவிடாதீர்கள். வாங்க சேர்ந்தே சினிமாவைக் காப்போம்’ என்று சுத்தமாக அழிந்து, ரொம்ப ரொம்ப கொஞ்சமாக மீதி இருக்கும் டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்குக் கை கொடுத்துக் காப்பாற்றினார்கள்.\nஐயா சாமி சின்ன தியேட்டருக்கு ஏதோ மூச்சு மட்டும் வந்து போயிட்டு இருக்கு. நீ ஏதோ உசுப்பேத்தி அவங்களும் விட்டுட்டு போயிட்டாங்கன்னா, சத்தியமா ஆயிரமும் ஐநூறு ஆகிடும். அந்த வேலையை மட்டும் பார்த்திடாத. சினிமா பாவம் உன்னை விடாது.\nஉங்களுக்கு இந்த பதிவு வருமான்னு தெரியாது. அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் எங்களுக்குள்ளாவது தெரிந்து ஆறுதல்பட்டுக்கொள்கிறோம்\nஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்தத் தொடர், எந்த ஒரு தனி மனிதர் பற்றியதும் அல்ல. சினிமா என்பது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்களின் கூட்டு உழைப்பில் தயாராகிறது.\nகோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு, வெளியிடத் தயாராகும் படத்தை எப்போது ரிலீஸ் செய்வது, எதன் அடிப்படையில், எத்தனை திரையரங்கில் என்பதை குறிப்பிட்ட சிலர் தீர்மானிக்கும், மேலாதிக்கம் செய்யும் தீவிரத்தன்மை கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா வியாபாரத்தில் நிலைகொண்டுள்ளது. ஆதிக்கம் செய்பவர்களுக்கு அடங்கிப் போகவில்லை என்றால் அந்தப்படம் முடக்கப்படுகிறது. இதற்கு சங்கங்கள் துணை போனதும் நடந்திருக்கிறது. தயாரிப்பாளர் தன் படைப்பை சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இங்கு இல்லை.\nசாமான்ய விநியோகஸ்தர் முதல் சர்வ வல்லமை பொருந்தியவர் வரை படங்களை வாங்கப் போட்டி போட்டனர். ஆரோக்கியமான வியாபாரமும், வசூலும் தமிழ் சினிமாவில் இருந்தது. செங்கல்பட்டு, கோவை, சேலம் ஏரியாக்களில் அட்வான்ஸ் மூலம் திரையரங்குகளில் திரையிடும் விநியோகஸ்தர், அதே படத்துக்கு திருச்சி, நெல்லை, மதுரை ஏரியாக்களில் தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி.கேட்பது இப்போதும் நடக்கிறது. ஒரே படத்திற்கு ஏன் இந்த வித்தியாச அணுகுமுறை இவைகளை சரிசெய்ய வேண்டிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயலற்று இருப்பது, சுயநல நோக்குடன் இங்கு செயல்படுவது ஏன்\nசிண்டிகேட் அமைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கிய படத்திற்கு லட்சக்கணக்கில் அட்வான்ஸ் கொடுப்பேன் எனக் கூறுவது, சம்மதிக்காதவர்களின் படங்களைத் திரையிட மாட்டோம் எனக் கூறும் போக்கு சேலம் ஏரியாவிலும், கரூரிலும் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. இவற்றுக்கு என்ன காரணம் என்பதை விவாதப் பொருளாக்குவதே இத்தொடரின் நோக்கம். தொழிலை முடக்குவது எங்கள் நோக்கமல்ல. தொடர் கட்டுரை பற்றி எதிர்மறையான கருத்து தெரிவித்து வாட்ஸ் அப்பில் வந்த பதிவை நேர்மையுடன் மேலே பதிவு செய்கிறோம். இத்தொடர் பற்றி வருகின்ற எந்தப் பதிவையும் மறைக்காமல் வெளியிடத் தயாராக உள்ளோம். திரைப்பட தொழில் ஜனநாயகப்படுத்தபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.\nஇராமானுஜம் அவர்களுக்கு சிவஸ்ரீ எழுதி அனுப்பிய கடிதத்தில் பிழைதிருத்தம் மட்டும் செய்து பிரசுரித்திருக்கிறோம். இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விம���்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும். – ஆசிரியர்\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2017/01/blog-post_85.html", "date_download": "2018-06-18T20:51:43Z", "digest": "sha1:6OCRV4B43I3JXDHAUMAK26ZUUJYQ4573", "length": 26310, "nlines": 167, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: கரண்டு - கி. ராஜநாராயணன்", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nகரண்டு - கி. ராஜநாராயணன்\nகரண்டு - கி. ராஜநாராயணன்\nராமசாமி நாயக்கருக்கு கோவம் அண்டகடாரம் முட்டியது. \"பம்ப்செட் ரூமை\" சுற்றிச்சுற்றி வந்தார். இன்னதுதான் செய்வதென்று தெரியவில்லை.\n\"சவத்துப் பயலுக்குப் பிறந்த பயல்கள்\" என்று சொல்லி, பல்லை நெறுநெறுத்தார். கண்கள் கோவப்பழத்தைவிட நிறம் கொஞ்சம் கம்மி யாக இருந்தது. மழுங்கச் சிரைத்திருந்ததால் உதடுகள் மட்டுமே துடித்தன. வானத்தை அண்ணாந்து பார்ப்பதும் பக்கத்தில் பார்ப்பது மாக நிலைகொள்ளாமல் தவித்தார்.\nவிறுவிறு என்று ரெண்டே எட்டில் சமீபத்திலிருக்கும் \"டிரான்ஸ் பார்மருக்குப் போய். பல தடவை, அதில் கரண்ட் வரவழைக்கும் 'வித்தையைப் பார்த்திருக்கிறார். \"படுபாவிப் பயல்கள்; இன்னும் கொஞ்சநேரம் கரண்டு கொடுத்தால் என்ன கொள்ளையா போகிறது\" என்று சொல்லி மண்வ்ெடடியை நங்கென்று ஒசை எழ விட்டெறிந்தார். விட்டெறிந்த அந்தத் திசையில் தெய்வாதீனமாகவும் அதிர்ஷ்ட வசமாகவும் நமது மேன்மைதங்கிய மின்சா��� அமைச்சரோ அல்லது மின்சாரபோர்டு கனம் மெம்பர்கள் யாராவதோ இல்லை, இருந்திருந் தால் துரதிர்ஷ்டவசமாக ஒரு சிறந்த அமைச்சரையோ, நிர்வாகம் தெரிந்த ஒரு மெம்பரையோ நம் மாநிலம் இழந்து ஒரு ஈடுசெய்ய முடியாத மாபெரும் நஷ்டத்துக்குள்ளாகி இருக்கும்.\nராமசாமி நாயக்கர் என்ற பெயருள்ள அந்த விவசாயி தன்னுடைய நாலு ஏக்கர் தோட்டத்தில், சோளம் முளைக்கட்டி இருந்தார். தொடர்ந்து, தண்ணிர் பாய்ச்சினால்தான்; இல்லையென்றால் எறும்புகள் தானியத்தைக் கூட்டிவிடும். மேலும் நாட்கள் வித்தியாசத்தால் கதிர் ஒன்றுபோல் வந்து வாங்காது, உற்பத்தி பெருகாது. நாயக்கருக்குக் கோபம் வரத்தானே செய்யும் பின்னே\nகரண்ட் வினியோகத்திற்கு இங்கே, \"விதிப்ட்டு முறை என்று ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு வாரம் மத்தியானம்வரை கரண்ட், அடுத்த வாரம் மத்தியானத்துக்குமேல் கரண்ட், இடையில் வாரத்தில் ஒருநாள் மின்சாரம் நின்றுவிடும்; அதற்கும் லீவு வேண்டுமல்லவா\nஅணைகளில் தண்ணிர் பொங்கி வழிந்தாலும் ஷிப்ட்டுதான். நாற்பதுநாள் அடைப்புப் பிடித்து மழை கொட்டினாலும் விவசாயத்துக்கு ஷிப்ட்டுதான். இந்தக் கரண்டை என்னதான் செய்கிறார்களோ தெரியவில்லை.\nகொஞ்ச வருசங்களுக்கு முன்னெல்லாம் நாயக்கர் நிம்மதியாக பூவரசுமரத்து நிழலில், சுகமாக கமலை வண்டியின் ஒலி ஏற்ற இறக்கங் களுக்கு இசைய வடத்தின்மேல் ஒருக்களித்து உட்கார்ந்துகொண்டு தண்ணிர் இறைத்துக்கொண்டிருந்தார். \"நாட்டுப் பாடல்களை\" வாய் விட்டுப் பாடி ஆனந்தித்திருந்தார்.\nஒருநாள் அவரிடம் வந்து ஏழு கையெழுத்துக்கள் வாங்கினார்கள். எல்லாம் இங்கிலீஷில் அச்சடித்திருந்தது.\nஇரண்டாயிரம் ரூபாய் செலவழித்து, பம்புசெட் ரூமும் நிறுவினார் நாயக்கர் அந்த நாளை மறக்கவே முடியாது. பச்சை நிறத்தில் ஒரு பித்தான். அதை அமுக்கவேண்டும் டுவைங்ங்ங். வெளியே வந்து பார்த்தால் சர சர சரவென்று குழாய்வழியாகத் தண்ணீர் வழிந்து கொட்டுகிறது. அடேயப்பா என்ன அதிசயம்; கமலையில்லை, மாடு இல்லை, மாயமாக வந்து விழுதே தண்ணிர்\"\n\"குச்சம்; சூச்சம் வெள்ளைக்காரன் சூச்சம்” வீட்டிலிருந்து மோர், பழம், சர்க்கரையெல்லாம் வரவழைத்து அங்கிருந்த எல்லோருக்கும் வினியோகித்தார் நாயக்கர், O\nகரும்பை தலைகீழாக வைத்துத் தின்றுகொண்டு வருகிறமாதிரி காரியாதிகள் வரவர சப்ப��ன்றுகொண்டு வந்தது. இவர் பம்ப்செட்டை ஒட்டினாலும் சரி ஒட்டாவிட்டாலும் சரி வருஷத்துக்கு நூத்தி அறுபது ரூபாய் கட்டியாகவேண்டும். எவ்வளவு ஒட்டினாலும்.\"உக்கிக் கரணம்\" போட்டாலும். மொத்தம் அறுபது ரூபாயிக்குமேல் இவரால் ஒட்ட முடியாது. நூறுருபாய் வருஷக் கடைசியில் மொத்தமாகக் கட்ட வேண்டும். இப்படிப் பத்து வருஷம் கட்டியாக வேண்டும்.\n\"நான் கரண்ட் போட்டதுக்கு இது அபராதம் ஐயா நான் கரண்ட் போட்டதுக்கு அபராதம்.\" என்று சொல்லிக்கொண்டே, பணம் கட்டுவார் நாயக்கர்,\nமாதாமாதம் பில் ரூபாயை அவர்கள் வந்து வாங்குவார்களா மாட்டார்கள். ஒவ்வொரு மாதமும் செலவழித்து கோவில்பட்டி போய் தான் கட்டவேண்டும். அங்கே போனவுடன் பில்லுக்கு ரூபாய் வாங்கிக் கொள்ள நாம் என்ன வச்ச ஆளா.\n\"அய்யா வந்தீரா, வாரும் போர்டைப் பார்த்தீரா, பாரும். இது பில் கலெக்டரின் இளக்காரமான குரல்.\n போரும்” \"திங்கட்கிழமை சந்தை தினம்; கார் கிடைக்காதே\" \"ஆமா, கிடைக்காது; அதுக்கு நாங்க என்ன செய்ய\" திங்கட்கிழமை நடக்கும் ரண்டாவது காட்சி - : \"திங்கட்கிழமைதான் வந்தீரே, காலாகாலத்தில் வரப்படாதா\" \"ஐயா, நான் என்ன செய்வேன்; கார் கிடைக்கலை நேரமாயிருச்சி; கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க, ஐயா, ஐயா.\"\n அந்த சோலியே வச்சிக்கிடப்படாது; போயிட்டு, வாரும்\" \"ஐயா-ஐயா.\" O 57\n'எனக்கு டிரஷரிக்கு நேரமாச்சி; அடுத்த திங்கட்கிழமை வாரும்டம்.ம்.நகரும்.\"\nமின்சார இலாகாவினர், இந்த - கரண்ட் உபயோகிக்கும் விவசாயிகளை, 'கன்ஸஅமர்கள் என்று அழைக்கிறார்கள். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா நாய்க்குப் பிறந்த பயல்கள் என்று அர்த்தம்\nநாள் முழுவதும் கரண்ட் வேண்டும் - சோளம் முளைக்கட்ட தற்காலிகமாவது நாள்பூராவும் கரண்ட் வேண்டும் என்று ஒரு மனு எழுதிக்கொண்டு ராமசாமி நாயக்கர் கோவில்பட்டிக்கு வந்தார்.\nமுதலில் ஒரு குட்டி அதிகாரியைப் பார்த்தார். \"பாச்சா, பலிக்கவில்லை. அதற்கும் கொஞ்சம் பெரிய அதிகாரியிடம் போனார். காக்கிக் கால்சட்டையைப் போட்டுக்கொண்டு,பப்ளிமாஸ் கன்னங்களோடு ஆள் கடோர்கஜன்மாதிரி வீற்றிருந்தார் அந்த அதிகாரி\nமனுவை வாங்கி, பார்க்காமலேயே \"என்ன\" என்று எரிச்சலோடு கேட்டார்.\n\"நோ, நோ, முடியாது, எங்களுக்கு மேலே இருந்து ஸ்டிக்டா ஆடர் வந்திருக்கு\" என்று தலையை பலமாக, குலுக்கிவிட்டார்.\nஇதுக்கும்மேலே அதிக��ரி ஒருவர் இருந்தார். அவரையும் பார்ப்பது என்று மனு ஏந்திப் புறப்பட்டார் நாயக்கர்.\nஇவர் போன அந்த வேளையில் அந்த அதிகாரி ஒரு பெரிய பிளாஸ்க்கிலிருந்து காப்பியை ஊற்றி ஊற்றி அண்ணாந்து குடித்துக் கொண்டிருந்தார். அப்படி அண்ணாந்து குடித்துக்கொண்டிருக்கும் போது அவருடைய தொண்டையின் மத்தியிலுள்ள மேடான உருண்டை ஒன்று மேலுங்கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அந்த அதிகாரிக்கு நீண்ட மூக்கோடு கூடிய ஒல்லியான உடம்பு தலை தும்பைப் பூவாக நரைத்திருந்தது.\nஒரு மனிதன் வந்து பக்கத்தில் நின்று கொண்டிருப்பது அவருக்குத் தெரியும் பார்க்காமலேயே தெரியும் அதிகாரிகளாக இருந்து பழக்க முள்ளவர்களுக்குத்தான் இப்படிப் பார்க்கத் தெரியும்.\nகேவலம் மனிதன் பக்கத்தில் வந்து நிற்கிறான்; புலி வந்து அப்படி நின்றால் பார்க்காமல் இருக்கமுடியுமா அதிகாரி பத்திரிகை படிக்க ஆரம்பித்தார்.\nஅந்த அறையில், சுவர்க்கடிகார பெண்டுலத்தின் சப்தத்தைத் தவிர ஒன்றுமில்லை. ஏகதேசம், காற்று உள்ளே நுழைந்து தாள்களை சட சடத்து அலுக்கிவிட்டுச் செல்லும், மனிதனை மனிதன் பணிய வைக்கும் இந்த மெளனம் அதிகாரிக்கு திருப்தியாகவும் விவசாயிக்கு துன்பமாகவும் இருந்தது.\nஏக்கம் நிறைந்த பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு நாயக்கர் பூனை போல அடியெடுத்து வைத்துத் திரும்பினார். பத்திரிகையிலிருந்து தன் முகத்தை ஒரு பொம்மைபோல் திருப்பி, \"என்ன வேண்டும் என்று கேட்டார்; மனு நீட்டப்பட்டது.\nவாங்கி அதன்மேல் ஒரு கல்லைத் தூக்கி வைத்து அதை சமாதி பண்ணினார் அதிகாரி\n'ஜன்னல் வழியாகப் பார்வையை வெளியே விட்டுக் காதை கன்ஸுமர் பக்கம் காட்டி, விஷயத்தைக் கேட்டுகொண்டதுமாதிரி தலையை ஆட்டி,\n பதில் வரும்\" என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி பத்திரிகையில் ஆழ்ந்துவிட்டார்.\nராமசாமி நாயக்கரை யாரும் அவமானப்படுத்தவில்லை. அவமானப்படுத்தியிருந்தாலும் அவருக்கு ஒரு நிம்மதி பிறந்திருக்கும். தலை கவிழ்ந்து தரையைப்பார்க்க, மெதுவாகப் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.\nபகல் சினிமா காட்சி விட்டு ஜனங்கள் வந்துகொண்டிருந்தனர். அந்த ஊரிலுள்ள மூன்று சினிமாக் கொட்டகைகளிலும் தினம் தினம் மும்மூன்று காட்சிகள் நடக்கும். பஜார் வழியாக நாயக்கர் நடந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கடையில் பகல் வெளிச்சத���திலேயும் லைட் எரிந்து கொண்டிருந்தது. ரேடியோக்கள் போட்டி போட்டு\" பாடிக் கொண்டிருந்தன; ரைஸ்மில்கள் கூடத்தான்.\nநாயக்கர் நடந்தே திரும்பி ஊருக்கு வரவேண்டும் அவர் இன்னும் நகரத்தின் மையத்தைத்தான் தாண்டி இருக்கிறார் பையப் பைய இருள் பரவ ஆரம்பித்தது; ஜில்லென்று நகரமே மின்சார ஒளிவிளக்கில் மூழ்கிப் பிரகாசித்தது.\nவிளம்பர அலங்கார ஒளி எழுத்துக்கள். அவைகளில்தான் எத்தனை கலர்கள்; அணைந்து அணைந்து தானாகப் பொருந்திக் கொள்ளும் பல்புகளின் சரவரிசை வேறு ஒரு தெய்வலோகமாகக் காட்சி அளித்தது நகரம்.\nஎவ்வளவு பிரகாசம் வெளியில் இருந்ததோ, அவ்வளவு மன இருட்டில் புழுங்கித் தவித்தார் நாயக்கர்.\nதண்ணிரில் விழுந்த கோழி, கரையேறி தன் இறக்கைகளை சட சடவென்று அடித்து உதறுவதுபோல், நாயக்கர் தன் மனதைக் கவ்வியி ருந்த கோழைத்தனமான எண்ணங்களை உதறி எறிந்தார். வேஷ்டியை அவிழ்த்து இறுகக் கட்டித் தார் பாய்ச்சினார், கால்களை அகலப் பரப்பிக்கொண்டு மேல்த்துண்டை உதறி, அழுத்தமாகத் தலையில் லேஞ்சி கட்டிக்கொண்டு டிரான்ஸ்பார்மரை நோக்கிப் போனார்.\nஒன்றையும் தொடாமலேயே அவருக்கு ஒரு \"ஷாக்\" அடித்தது. செய்யவேண்டிய காரியம் இது அல்ல; அது இதைவிட முக்கியமானது என்று தோன்றியது. தன் சக விவசாயிகளை நோக்கி நடந்தார்\nகொரில்லா - ஷோபாசக்தி (இறுதி அத்தியாயம்)\nவைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய...\nகரண்டு - கி. ராஜநாராயணன்\nஎலிஸபெத் பேரட் பிரெளனிங் (ஆங்கிலம்) காதலின் பொருட்...\nகேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் செவ்வாய்க்கிழமை மதி...\nமதகுரு நாவல் செல்மா லாகர்லெவ் தமிழில் : க. நா. சு ...\nமெளனி கதைகள் முன்னுரை : பிரமிள் :Automated google...\nபெருமாள் முருகனின் இரட்டை நாவல்கள் - மாரப்பன் : சத...\nபாதையற்ற உண்மை - ஜே. கிருஷ்ணமூர்த்தி\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/93268-what-has-happened-between-virat-kohli-and-anil-kumble.html", "date_download": "2018-06-18T21:20:55Z", "digest": "sha1:CSJ7C4PKJYLIZ3ZVZBETYHLWZQXG4GFD", "length": 40046, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "அனில் கும்ப்ளே - விராட் கோலி முட்டல்.. மோதல்..! நடந்தது என்ன? | What has happened between Virat Kohli and Anil Kumble?", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅனில் கும்ப்ளே - விராட் கோலி முட்டல்.. மோதல்..\nகடந்தாண்டு இதே மாதம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான், அனில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் தொடர் ஆனால் இம்முறை அதே வெஸ்ட் இண்டீஸ்... அதே இந்தியா... ஆனால் பயிற்சியாளர் இல்லை என்பது நெருடலாக இருக்கிறது.\nஅனில் கும்ப்ளேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சாம்பியன்ஸ் டிராபி பைனலில், இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததைவிட, தலைப்புச் செய்திகளில் விராட் கோலியே அதிக முக்கியத்துவம் பெற்றார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பாங்கர்தான், இப்போதைக்கு தலைமை பயிற்சியாளர் இலங்கைத் தொடருக்குள்ளாக புதிய பயிற்சியாளர் நியமிக்கபடுவார் எனக் கூறப்படும் நிலையில், பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட பிறகும், அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததற்கான காரணம் என்ன\n“அனில் கும்ப்ளே, தனது கருத்துகளைக் கடிதமாக வெளிப்படுத்திவிட்டு, பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகே இம்முடிவை அவர் எடுத்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியின் போது, கிட்டத்தட்ட 11 செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கலந்து கொண்டேன். கடந்த 3-4 ஆண்டுகளாக நாங்கள் வளர்த்தெடுத்த பண்பாடு என்னவெனில், ஓய்வறையில் எது நடந்தாலும், அதன் புனிதத்தைக் காக்கும் விதமாக, ஓய்வறையில் நடக்கும் விஷயங்களை, பொதுவெளியில் தெரிவிப்பது நாகரிகமல்ல என்கின்ற பண்பாட்டை, தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இதைத்தான் முழு அணியும் நம்புகிறது. தொடர்ந்து புனிதத்தைக் காப்போம். அவரது கருத்துகள் மற்றும் அணுகுமுறையை நான் மதிக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக அனில் கும்ப்ளே மீது எனக்கு முழு மரியாதை உள்ளது. நாட்டுக்காக அவர் செய்த சாதனைகளுக்குத் தலை வணங்குகிறேன். நாங்கள் அனைவருமே அவரை மிகவும் மதிக்கிறோம்” என்று பிடிகொடுக்காமல் நழுவி விட்டார் விராட் கோலி.\nஆனால், சமீபத்தில் விராட் கோலி செய்துள்ள செயல், அனில் கும்ப்ளே மீதான அவரின் வெறுப்பை வெளிப்படுத்தும் வி���மாக அமைந்திருக்கிறது. “அனில் கும்ப்ளே சாருக்கு, எனது இதயம் கனிந்த வரவேற்பு. எங்களுடனான உங்களது பணியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். உங்களது அனுபவத்துடன், இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றது” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜூன் 23, 2016-ம் தேதியில் பதிவிட்டிருந்தார் விராட் கோலி. தற்போது ஒரு வருடத்துக்கு முந்தைய அந்தப் பதிவை நீக்கியுள்ளார் விராட் கோலி\nசச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் ஆலோசனைக் குழு, கும்ப்ளேவின் பதவிக்கால நீட்டிப்புக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதுடன், விராட் கோலியும் அனில் கும்ப்ளேயும் கடந்த 6 மாத காலமாகவே சகஜமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு, இருவரிடையே சுமுகமான உறவு இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. பிசிசிஐ முதன்மை அதிகாரி கூறும்போது, “கிரிக்கெட் ஆலோசனை குழு, கும்ப்ளேவுக்கு பதவிக்கால நீட்டிப்பை வழங்கியது உண்மையே. ஆனால் அப்போது நிலுவையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றால் அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்கலாம் எனக் கருதப்பட்டது” எனக் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி முடிந்தவுடன், லண்டனில் தனித்தனிச் சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது.\nமுதலில் அனில் கும்ப்ளே, பிசிசிஐ முதன்மை அதிகாரி மற்றும் ஆலோசனைக் குழுவைச் சந்தித்தார், பிறகு கோலி அவர்களைச் சந்தித்தார், அதன் பிறகு கும்ப்ளே, கோலி இருவருமே ஒன்றாக அவர்களைச் சந்தித்தனர். ஆனால் இந்தச் சந்திப்பு வீணாகப் போய்விட்டது என்கிறார் அந்த அதிகாரி. “இருவரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகே பேசிக்கொள்ளவில்லை. அதாவது கடந்த 6 மாதங்களாக இருவரும், ஒருவருடன் ஒருவர் பரஸ்பரம் பேசிக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே, அதிர்ச்சி தரும் விஷயமாக இருந்தது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து அணி நிர்வாகிகளை ஒன்றாகச் சந்தித்த போது, இருவருக்குமே இனி ஒத்துவராது எனக் கூறிவிட்டனர்.\nஇதுகுறித்து, அனில் கும்ப்ளேவிடம் தனியாகப் பேசிய போது, விராட் கோலியுடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். ஆனால் விராட் கோலிக்கு இவரிடம் பிரச்னைகளாகத் தெரிந்தவற்றை விள���்கியதும், கும்ப்ளே இதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்று கூறிவிட்டார். விராட் கோலியிடம் பேசிய போது, தனக்குரிய உரிமைகளில் அனில் கும்ப்ளே தலையிடுகிறார் என்றார். ஆக இருவருக்கும் பிரச்னைகள் இருந்திருக்கும் போது, ஒருவரது பிரச்னை மற்றவருக்கு ‘இதெல்லாம் ஒரு சமாச்சாரமே அல்ல’ என்பது போல இருந்திருக்கிறது. அப்படியென்றால் முன்னரே இருவரும் தனிப்பட்ட முறையில் மனம்விட்டுப் பேசித்தீர்த்திருக்கலாம். ஆனால் இருவரும் சந்தித்தபோது, நிலைமை சீர் செய்ய முடியாத கட்டத்துக்குச் சென்றுவிட்டது. பார்படாஸுக்கு செல்ல அனில் கும்ப்ளேவுக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள்ளாக எல்லாம் முடிந்து விட்டது என்று அவருக்கு தெரிந்து விட்டது” எனக் கூறியுள்ளார் அந்த பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி.\nகும்ப்ளேவின் கடிதத்தில் என்ன இருந்தது\n''கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி என் மீது நம்பிக்கை வைத்து, என்னை தலைமை பயிற்சியாளராக நீடிக்கக் கோரியதை, எனக்கான கவுரவமாகக் கருதுகிறேன். கடந்த ஓராண்டில் அணியின் சாதனைகள் அனைத்தும், கேப்டன், ஒட்டுமொத்த அணி, துணைப்பயிற்சியாளர்களையே சேரும். இந்த கடிதத்தை நான் பதியும் போது, முதல்முறையாக விராட் கோலி எனது பயிற்சிமுறைகள் மீதும், தொடர்ந்து நான் பயிற்சியாளராக நீடிப்பது குறித்தும் மாற்றுக் கருத்துகள் இருந்ததாக பிசிசிஐ எனக்கு தெரிவித்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் நான் எப்போதும் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோருக்கு இடையேயான வரம்புகளை மதிப்பவன்.\nபிசிசிஐ எனக்கும், விராட் கோலிக்கும் இடையே இருக்கும் பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்க்க, தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தது, ஆனால் இந்தக் கூட்டணியை இனி ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியதால், நான் வெளியேறுவதுதான் சிறந்த நேரம் இதுதான் எனக் கருதினேன். தொழில்நேர்த்தி, கட்டுக்கோப்பு, கடமைஉணர்வு, நேர்மை, திறமைக்குப் பாராட்டு, பலதரப்பட்ட அணுகுமுறை ஆகிய முக்கிய தகுதிகளை, நான் அணியில் செலுத்தியிருக்கின்றேன். ஒரு கூட்டணி திறம்பட செயல்பட வேண்டுமென்றால், முன்னே சொன்னவற்றை மதிப்பது அவசியம். பயிற்சியாளரின் பங்கு என்பது அணியின் நலனுக்காகவும், சுய முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும் பணி செய்வதே ஆகும்.\nஆகவே, இத்தகைய ‘முரண்பாடான கருத்துகள்’ உணர்த்தியதன்படி, இந்த பொறுப்புக்கு பொருத்தமானவர்களை சிஏசி, பிசிசிஐ நியமிக்கும் வகையில், எனது பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது என நம்புகிறேன். நான் மீண்டும் ஒருமுறை சொல்வது இதுதான்; இந்திய அணியின் தலைமைப பயிற்சியாளராக நான் பணியாற்றியதை, பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். பிசிசிஐ, சிஏசி, சிஓஏ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கிரிகெட்டை பின் தொடரும் ரசிகர்கள், தொடர்ந்து அளித்த ஆதரவுக்கு நன்றி. என் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் பாரம்பரியத்தின் நலம் விரும்பியாக, நான் எப்போதும் இருப்பேன்'' என அக்கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.\nமுன்னாள் வீரர்களின் கருத்து என்ன\n''இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் நிலவி வருகிறது, பயிற்சியாளரைவிட அந்த சூப்பர் ஸ்டார் வீரருக்குத்தான் அதிகாரம் அதிகம். அணித் தேர்வைத் தவிர, போட்டி வர்னணையாளராக யார் வர வேண்டும் என்பதையும் கூட அந்த சூப்பர் ஸ்டார் வீரர்தான் முடிவு செய்வார்'' என ராமச்சந்திரா குஹா குற்றம் சாட்டியிருந்தார்.\n''இந்திய கிரிக்கெட்டின் துக்கமான நாள் எது என்றால், அது அனில் கும்ப்ளே பதவி விலகிய நாள்தான்; ஒகே பாய்ஸ் இன்று பயிற்சி வேண்டாம், ஜாலியாக லீவ் எடுத்துக் கொள்ளுங்கள், மனதுக்குப் பிடித்தவர்களுடன் ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் மென்மையான பயிற்சியாளர்தான் தேவை என்றால், கடந்த ஓராண்டாக தனக்கு இடப்பட்ட கடினமான பணிகளை திறம்படச் செய்து நல்ல முடிவுகளை அளிப்பவர் உங்களுக்குத் தேவையில்லைதானே எந்த வீரர் கும்ப்ளே மீது புகார் தெரிவித்திருந்தாரோ, அவர்தான் முதலில் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்'' எனக் காட்டமாகப் பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர். “இவர்கள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்பவர்கள்தான் வேண்டும். யாராவது இவர்களை எதிர்த்து நின்றாலோ, கேள்வி எழுப்பினாலோ, அவர்கள் வெளியே போய் விட வேண்டும். நான் 1996-97-ல் அணியின் பயிற்சியாளராக இருந்த போதும் இதே நிலைதான். எனவே கும்ப்ளேவைப் போல நான் சிறப்பாகக் பணிபுரிந்திருந்தாலும் வெளியேற வேண்டியதாயிற்று. ஈகோ பிடித்த ஆளுமைகளை மேய்ப்பது, கடினமான விஷயம்'' எனக் கடுப்பாகிவிட்டார் மதன்லால்.\nஅனில் கும்ப்ளே பதவி விலகியதை அடுத்து, புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இரு���்கிறது பிசிசிஐ. இது குறித்து பேசிய பிசிசிஐ முதன்மை அதிகாரி “அடுத்த 10 நாட்களுக்குள் புதிதாக விண்ணப்பங்களைப் பெற உள்ளோம். எனவே விருப்பம் உள்ளவர்களும், அதற்குத் தகுதியான நபர்களும், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களும் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த முறை நாங்கள் விண்ணப்பங்களைக் கோரியபோது, அனில் கும்ப்ளே நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றிருந்தார். அவர் பயிற்சியாளராகச் சிறப்பாக செயல்பட்டிருந்ததால், மற்றவர்களின் விண்ணப்பத்தில் நாங்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாற்றம் அடைந்துள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்\nAAA “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” படத்தின் கதை என்ன, இதில் எத்தனை சிம்பு, யார் யார் எப்படி நடித்திருக்கிறார்கள், இந்தப் படத்தையே எதற்காக எடுத்தார்கள், என்பது.... Anbanavan asaradhavan adangadhavan movie review\nஎனவே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த பயிற்சியாளர் யார் என்பதை, கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேர்வு செய்யும். அதிகம் பேர் பரிந்தரைக்கும் சிறந்த நபரை தேர்வு செய்வோம்” என்றார். தலைமை பயிற்சியாளருக்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவாக, கடந்த மே 31, 2017 தேதியை, பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தது. விரேந்திர சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைப்ஸ், தோடா கணேஷ் உள்ளிட்ட பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான கிரெய்க் மெக்டர்மோட்டும் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பம், காலம் கடந்ததால் நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\n��னி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள�� #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\nஐடி நிறுவனங்களில் அதிகளவில் அமெரிக்கர்களுக்கு வேலை - நிறுவனங்களின் தாராளத்திற்கு காரணம் என்ன\nகுமரி, திருநெல்வேலி & தூத்துக்குடி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112786-karur-collectors-instruction-to-temporary-bus-drivers.html", "date_download": "2018-06-18T21:15:07Z", "digest": "sha1:2MT3JQ4J2UCFCBFWUJYCYSE2IJ6ZV5RV", "length": 20165, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "பேருந்தை எப்படி ஓட்ட வேண்டும்? - தற்காலிக ஓட்டுநர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கலெக்டர் | Karur collector's instruction to temporary bus drivers", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபேருந்தை எப்படி ஓட்ட வேண்டும் - தற்காலிக ஓட்டுநர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கலெக்டர்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஅமெரிக்காவை ஸ்தம்பிக்க வைத்த பனிப்பொழிவு சூறாவளி #BombCyclone\nஅமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைப் `பாம்’ பனிப்புயல் திக்குமுக்காட வைத்துள்ளது. #BombCyclone frozens America\n\"கரூர் மாவட்டத்தில் 90 சதவிகிதம் பேருந்துகள் இப்போது இயங்குகின்றன. அதை 100 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது\" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.\nஇதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், \"கரூர் மாவட்டத்தில் கரூர் 1-ம் நிலையில் மொத்தம் 68 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 63 பேருந்துகளும் கரூர் 2-ம் நிலையில் மொத்தம் 69 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 56 பேருந்துகளும் குளித்தலையில் மொத்தம் 43 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 35 பேருந்துகளும், அரவக்குறிச்சியில் மொத்தம் 29 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 29 பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மொத்தம் 38 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 33 பேருந்துகளும் மொத்தம் 247 பேருந்துகளில் 221 பேருந்துகள்\nபொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதிருக்க 90 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு இயக்கப்படவுள்ளது. அவர்களின் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய சான்றுகள் வட்டாரப் போக்குவரத்து ��லுவலரால் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு முறையாகப் பேருந்துகள் இயக்குவது குறித்தும், பயணிகளிடம் அன்பாக நடந்துகொள்வது குறித்தும் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம்\nபேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது\" என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் க��லை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\n`இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை' - ஆதரவாளர்களிடம் சீறிய பன்னீர்செல்வம்\n - மூன்று மாத நாடகத்தை அம்பலப்படுத்திய சி.சி.டி.வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146041-topic", "date_download": "2018-06-18T20:57:13Z", "digest": "sha1:ZRCAWWL6BRM5C6ER4LTV57UE4O2NMZOL", "length": 26610, "nlines": 296, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திற���்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nமுக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமுக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்\nஈசன் அருள் செய்யும் இத்தலத்தின் அருகில் காவிரி, குடமுருட்டி,\nவெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகள்\nஇந்த ஐந்து ஆற்று நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடை\nபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற\nதிருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதைப் போல்,\nதிருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும்\nசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்\nபாடப்பெற்ற சிறப்பு கொண்டது இந்த திருத்தலம்.\nஅஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு\nபுத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க\nதிருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி,\nஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது\nஎன்பது கடினமாகும். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த\nநேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது\nதுர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார்.\nஈசன் மனமிரங்கி நந்திதேவரிடம் கூறி திருக் கயிலையை,\nதிருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும்\nதிருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து,\nஇந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு\nபகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார்.\nஇதனை உணர்த்தும் விதமாக, ஆலயத்தில் வட கயிலாயம்,\nதென் கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்\nபூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன்\nசுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார்.\nமணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது.\nஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும்.\nலிங்கத்திற்கு புணுகு சாத்தப் படும். இறைவனின் பெயர்\nஅம்பாள் திருநாமம் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.\nஅன்னை கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில்\nஇத்தல அம்பாள் சிலையின் உருவ அமைப்பைப் பார்த்தால்\nஅப்படியே திருப்பதி வ��ங்கடாசலபதியின் வடிவமைப்பைக்\nRe: முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்\nஅதுபோல திருப்பதி வெங்கடாசலபதியின் உருவ அமைப்பில்\nநம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மனின் வடிவழகைக்\nகாணலாம். இதனை ‘அரி அல்லால் தேவி இல்லை\nஐயன் ஐயாறனார்க்கே’ என்று இத்தல பதிகத்தில் அப்பர் பதிவு\nமேலும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும்,\nபெருமாள் கோவில்களில் மட்டுமே நடக்கும் ‘மகாலட்சுமி\nபுறப்பாடு’ இங்கும் நடக்கிறது. வெள்ளிக் கிழமை தோறும்\nமாலை நேரத்தில், திருவையாறு சிவத்தலத்தில் இருந்து,\nமகாலட்சுமி புறப்பாடாகி, இத்தல அம்பாள் சன்னிதிக்கு\nஅதாவது மகாலட்சுமி தன் கணவர் மகாவிஷ்ணுவை காண\nகடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள\nஇறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின்\nகாலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது.\nசத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும்.\nஇந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.\nஒருமுறை திருக்காள ஹஸ்தியை தரிசனம் செய்த\nதிருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்),\nமத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக்\nஅங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க\nவேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.\nஅந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது.\nஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து\nதிருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது.\nஇருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும்\nஎண்ணமின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர்.\nசில இடங்களில் நடக்க முடியாமல் ஊர்ந்தும் சென்றார்.\nஅப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், முனிவர்\nவடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, ‘நீர் இம்மானிட\nவடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச்\nஆனால் திருநாவுக்கரசர் அவரது பேச்சை செவிமடுக்காமல்,\nதன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன\nஉறுதியையும் கண்ட சிவபெருமான், ‘திருநாவுக்கரசா\nஇங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு திருத்தலத்தை\nஅங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்’\nஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய\nதிரு நாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே\nஉள்ள சமுத்திர தீர்த்த��் குளத்தில் எழுந்தார்.\nஅங்கு திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி\nஅருளினார். திருநாவுக்கரசருக்கு திருவையாறு திருத்தலத்தில்\nஈசன் திருக்கயிலை திருக்காட்சி காட்டியருளிய தினம்,\nஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில்\n‘திருநாவுக்கரசர் திருக்கயிலை திருக்காட்சி’ பெருவிழா\nலட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறுகிறது.\nஅன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை\nபாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.\nஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை\nவழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள்\nஅனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.\nஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி\nகண்டு வழிபாடு செய்வது திருக்கயிலை தரிசனத்துக்கு ஈடான\nபெரும் புண்ணிய திருப்பலனை அளிக்கும்.\nதிருநாவுக்கரசரின் பொருட்டு அன்று திருக்கயிலை\nதிருத்தரிசனத்தை திருவையாறு திருத்தலத்தில் காட்டியருளிய\nஈசன், நமக்கும் அருள் செய்வார்.\nதஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர்\nதூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்துள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2011/10/1996-stanford-larry-page-sergey-brin.html", "date_download": "2018-06-18T20:49:48Z", "digest": "sha1:Y346GCDBLGKWXP6MFZTDALI4NWSGF2VH", "length": 11261, "nlines": 202, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\n1996 ஆம் ஆண்டு Stanford பல்கலை கழக மாணவர்களான Larry Page, Sergey Brin இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேடியந்திரம் Backrub. இதுவே 1998ஆம் ஆண்டு கூகுள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை இணையத��தில் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறி உள்ளது. இணையத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கூகுள் நிறுவனத்தை பற்றி. உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பும் அளவுக்கு ஒரு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒரு நாள் இந்த தளம் செயல்படவில்லை எனில் இணையத்தின் செயல்பாடே முடங்கி விடும் அளவிற்கு பல கிளை தளங்களை தன்னுள் வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\n“ இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனு...\n1996 ஆம் ஆண்டு Stanford பல்கலை கழக மாணவர்களான Larr...\nவேலன்: வேலன்:-எங்கள் தந்தைக்கு எங்களின் கண்ணீர் அஞ...\nவ‌ணிக‌ச் செ‌ய்‌தி | ப‌ங்‌கு‌ச் ச‌ந்தை | ச‌ந்தை ‌நி...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3072/", "date_download": "2018-06-18T21:03:15Z", "digest": "sha1:2JUN4XZ52FP26YCDYXOLIVR5CFUXI4I2", "length": 9778, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தானின் கால்பந்து வீராங்கனை விபத்தில் மரணம் : – GTN", "raw_content": "\nபாகிஸ்தானின் கால்பந்து வீராங்கனை விபத்தில் மரணம் :\nபாகிஸ்தான் கால்பந்து அணியின் பிரபல நட்சத்திரமான ஷாலைலா பலோச் (Shahlyla Ahmadzai Baluch ) கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் கராச்சியில் சென்று கொண்டிருந்த வேளை கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் வீதியோரம் இருந்த இரும்பு கம்பம் மீது மோதியதில் ஷாலைலா பலோச் மரணம் அடைந்தார்.\nவாகனத்தை செலுத்திய சாரதி லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். 20 வயதான பலோச், 2014-ம் ஆண்டு நடந்த தெற்காசிய கால்பந்து போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசம நேரத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா , மெக்சிகோ அணிகள் வெற்றி – பிரேசில் – சுவிட்சர்லாந்து சமன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nசுரேஸ் ரய்னா உபாதையினால் பாதிப்பு\nஷங்காய் மாஸ்டேர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் தோல்வி\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை June 18, 2018\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் June 18, 2018\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா June 18, 2018\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு June 18, 2018\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு… June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2018/03/blog-post_28.html", "date_download": "2018-06-18T21:21:07Z", "digest": "sha1:4PCVJHZ3ZYPO2YBEZ2E6LMJD5GFZQCC5", "length": 25523, "nlines": 57, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "ஸ்ரீரேணுகாதேவி மேளா", "raw_content": "\nவட இந்திய மாநிலங்களில் கார்த்தீகம் மாதத்தை ஒட்டி மூன்று முக்கிய நிகழ்வுகள் உற்சாகத் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிரம்மனைப் போற்றும் புஷ்கர் மேளா (ராஜஸ்தான்), கஜேந்திர மோட்ச வைபவத்தை அறிவுறுத்தும் ஹரிஹர கே்ஷத்ர விழா எனப்படும் சொனேபூர் மேளா (பீகார்), தாய் - மகன் பாசப்பிணைப்பை எடுத்துக்காட்டும் ஸ்ரீ ரேணுகாதேவி மேளா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவையே அவை. இவற்றில் மூன்றாவதாகச் சொல்லப்படும் உத்ஸவத்தைப் பற்றி இப்போது காண்போம்.\nசாதுர் ��ாச விரதம் ஆரம்பிக்கும் ஆஷாட சுக்ல பட்ச சயனி ஏகாதசியில் உறங்கச் செல்லும் மகாவிஷ்ணு, கார்த்தீகம் வளர்பிறை பிரபோதினி (உத்தான, விழித்தெழுதல்) ஏகாதசி தினத்தில் துயில் எழுவதாக ஐதீகம். ஜமதக்னி ரிஷியின் ஐந்தாவது புத்திரர், திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராமர்\nகார்த்தவீர்யார்ஜுனனால் கவர்ந்து செல்லப்பட்ட ரேணுகா தேவி, ராம் சரோவரில் குதித்து ஜலசமாதி அடைந்தாள். அன்னை ரேணுகாவிடம் பரசுராமர் கொண்ட பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக கார்த்திகை மாதம், வளர்பிறை தசமி-ஏகாதசி திதியில் ஒன்றரை நாட்கள் ரேணுகா தேவி, மகன் பரசுராமரின் பாசத்தில் நெகிழ்ந்து போவாராம் இச்சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு பெரிய திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.\nஇமாச்சலப் பிரதேசம் சிர்மௌர் மாவட்டத் தலை நகர் நஹானிலிருந்து 34 கி.மீ. தொலைவில் கீழ்த் திசைக் கோடியில் அமைந்துள்ளது ரேணுகாஜி தலம். அண்மையில் 113 கி.மீ. தூரத்தில் உள்ளது சண்டிகர் விமானத்தளம். அம்பாலா (ஹரியானா) ரயில் ஜங்ஷனிலிருந்து 106 கி.மீ. பேருந்து பயணம், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள 34 நீர் நிலைகளில் இது தான் மிகவும் பெரிது. ராம் சரோவர் என்பது ஆதி பெயர், இதன் சுற்றளவு 10,540 அடி.\n‘நகரங்களின் பச்சை நுரையீரல்கள்’ எனும் அளவில் இந்த ஏரியும் அடங்கியுள்ளது. நீண்ட வால் வண்ணக்கோழி, மைனா, புல்புல் முதலிய 66 வகைப் புள்ளினங்கள், விலங்குகள், தாவரங்கள் என உள்ளடக்கிய, பதிவிரதை ரேணுகா தேவி குடியிருக்கும் இப்பிரதேசம், வெகு சுத்தமாகப் பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீன்களுக்கு உணவளித்தவாறு படகு சவாரியும் மேற்கொள்ளலாம்.\nஇதற்குப் பின்புறம் ஓங்கி, உயர்ந்துக் காட்சி யளிக்கிறது சிவனின் ஜடாமுடி என்றழைக்கப் படும் ஷிவாலிக் (மானக் பர்வதம்) மலைத் தொடர். இதில்தான் பர்ணசாலை அமைத்து ஜமதக்னி-ரேணுகாதேவி ரிஷி தம்பதிகள் தவ வாழ்வு மேற்கொண்டதாக அறிகிறோம். பரசுராமர் அவதரித்தப் புண்ணியப் பூமியும் இது தான்\nஇந்த மேளா நடப்பதன் பின்னணியில் உள்ள தலபுராணத்தை அறிவோம். விதர்ப தேச மன்னன் ரேணு (விஜ்ரவித், பிரசன்னஜித் என்ற பெயர்களுமுண்டு)வுக்கு இரு மகள்கள். பார்வதி தேவியின் அம்சமாகக் கருதப்படுபவளும், ‘அயோனி’யா வேள்விக் குண்டத்திலிருந்து தோன்றியவளுமான ரேணுகா மூத்தவள், இளையவள் நேணுகா.\nஒருசமயம��� மன்னன், அவர்களைச் சிறப்புற வளர்த்ததற்கு மூலகாரணமா இருந்தது யார் என வினவ, இளையவள் எல்லாம் தகப்பனார்தான்\" என்று கூற, மன்னன் மனம் மகிழ்ந்தான். ஆனால் ரேணுகாவோ, எல்லாம் இறைவனின் அருள்\" என்றுரைக்க வெகுண்டான்.\nஅதனால் மூத்தவளை ஒரு சாதாரண முனிவர் ஜமதக்னிக்கும், இளையவள் நேணுகாவை, சந்திரக்குல ஹைஹய வம்சாவளியைச் சேர்ந்த மால்வா தேசத்துப் பராக்கிரமசாலி மன்னன் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் மணமுடித்து வைத்தான்.\nமானக் பர்வதத்தில் பர்ணசாலை அமைத்து முனிவர் ஜமதக்னி தன் பத்தினியுடன் தவ வாழ்வைத் தொடர்ந்தார். இங்குதான் அவர்களுக்கு மகேசனின் அருளால் ராமர் அவதரித்தார்.\nஈசனை வழிபட்டு அவரிடமிருந்து, ‘பரசு’ (கோடரி) வைப் பெற்றதால் பரசுராமர் என அழைக்கப்படலானார்.\nஒருசமயம் கார்த்தவீர்யார்ஜுனன் தன் சேனா வீரர்களுடன் மகரிஷியின் ஆசிரமத்தில் அவரது விருந்தினராகத் தங்கினான். ரேணுகாவோ, அவ்வளவு ஜனத்திரளையும் எப்படி உபசரிப் பது எனத் திகைத்தாள். உடனே, ஜமதக்னி ரிஷி, தான் பரா மரித்துவரும் காமதேனு பசுவிடம், மன்னன் பரிவாரத்தை உபசரிக்கும்படி ஆணையிட்டார். தெவப்பசுவின் உதவியுடன் மிக ருசியான விருந்தளித்து மன்னனை பிரமிக்க வைத்தார் ரேணுகா தேவி. முனிவரைச் சிறுமைப்படுத்த நினைத்த கார்த்தவீர்யார்ஜுனன், சிறுமைப்பட்டு நின்றான்\nஇதற்கெல்லாம் காரணம் காமதேனுதான் என்றறிந் தவன், அதைத்தனக்கு அளிக்குமாறு ஆணையிட, இந்திரனுக்குரியதைத் தானமாக அளிக்க இயலாது என்று முனிவர் மறுத்தார். ஆக்ரோஷமடைந்தவன், ஜமதக்னி மற்றும் அவரது நான்கு புதல்வர்களையும் கொன்றுவிட்டான். பசுவையும்,ரேணுகாவையும் அவன் கவர்ந்து செல்ல முயலு கையில், பகவதி மலை முகட்டிலிருந்து கீழே ராம் சரோவரில் குதித்து விட்டாள் ரேணுகா.\nநீர் பரப்பு இரண்டாகப் பிளவுபட்டு அதிலிருந்து நீரூற்று மேலெழும்ப,தேவி அதில் ஜலசமாதி அடைந்தாள். அதே சமயம் ஏரியும் ஒரு பெண் துயில் கொண்டிருக்கும் அமைப்பைப் பெற்று விட்டது\nமகேந்திர மலையில் தவத்திலிருந்த பரசுராமர் நடந்த விஷயத்தை அறிந்து, சினமுற்று முதலில் கார்த்த வீர்யனுடன் போரிட்டு அவனைக் கொன்றார். தன் தவ வலிமையால் தந்தை, சகோதரர்களை உயிர்ப்பித்த பின், ஏரிக்கு வந்து தாயை அழைத்தார். மகனின் ஆற்றாமையை அறிந்த அந்தத் தாய் ஏரியிலிருந்து வெளியே தோன்றி, தனக்கு மறு வாழ்வு அளிக்கும் மகனது எண்ணத்துக்குத் தடை போட்டாள்.\nமாறாக, ‘ஆண்டுக்கு ஒருமுறை கார்த்தீகம் வளர்பிறை தசமி, அடுத்து பிரபோதினி ஏகாதசி ஒன்றரை நாட்களில் ஜல சமாதியிலிருந்து வெளிவந்து அளவளாவி மகிழ்விப்பேன்’ என வரமளித்தாள். அந்நியதி இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. சிரஞ்சீவி பரசுராமர் அந்நாட்களில் அமானுஷ்யமா பிரசன்னமாகி பகவதி ரேணுகாவுடன் அளவளாவுவதாகவும், பக்தர்களுக்கு அருளுவதாகவும் ஐதீகம்.\nகூகுள் வரைபடத்தில் இந்த ஏரியைப் பார்த்தால் ஒரு பெண் ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் தத்ரூபமாக் காட்சி தருகிறது ஏரியின் ஒருபுறம் சுற்றிலும் மரங்களடர்ந்த சொலையில் ரேணுகாஜியின் ஆலயம் உள்ளது. ‘மந்திர் மாதா ரேணுகாஜி’ என்ற வாசகத்துடன் வரவேற்கும் அலங்கார நுழை வாயிலில் பத்து படிகள் ஏறிச் செல்ல வேண்டும். எங்கும் மொசைக் கற்கள் பதிக்கப்பட்ட தரை. பன்னிரெண்டுத் தூண்கள் தாங்கிப் பிடித்துள்ள சதுர வடிவப் பிராகாரம். மத்தியில் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமின்றி, வெண்ணிறக் கூம்பு வடிவ விமானத்தின் கீழ் தேவியின் கருவறை. உயர்ந்த மேடை மீது நன்றாகச் சிங்காரிக்கப்பட்டு புடைவை அணிந்து நின்ற கோலத்திலுள்ள சலவைக் கல்லாலான ரேணுகா தேவியின் சிலையைத் தரிசிக்கலாம்.\nகற்சுவற்றில் வடிக்கப்பட்டுள்ள மாதா மற்றும் சில தேவ, தேவியரின் மார்பளவுச் சிலைகளையும் காணலாம். இப்போதுள்ள இக்கோயில் 19ம் நூற்றாண்டில் கூர்கா ராணுவப் படைப் பிரிவினரால் ஒரே நாளில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆலயத்துக்கு வலப்புறம் லிங்கோத்பவ வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் சன்னிதி வியக்க வைக்கிறது.\nதாமரைப் பூக்கள் நிரம்பியிருக்கும் ஏரியின் பாத விளிம்பைத் தாண்டிச் சற்று முன் நோக்கிச் சென்றால் பரசுராம் தீர்த்தம் உள்ளது. அதன் கரையில் முந்தையக் கோயிலைப் போன்றே தனயனுக்கும் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.\nஇங்கு விமானம் ஸ்வஸ்திகா சின்னம் வரையப்பட்டு சாக்லெட் வண்ணத்தில் மிளிர்கிறது. கருவறையில் பரசு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன்புறத் திறந்தவெளி முற்றத்தில் இடதுபுறமாகப் பரசுராமர் தவ மியற்றிய ஆயிரம் ஆண்டுகள் பழைமையானப் பாறை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்கருகேயாகக் குண்டமும் உள்ளது. ஏரி யைச் சுற்றிலும் ஆங்காங்கே ரிஷி, முனிவர்களின் சிலைகள் விரவிக் கிடக்கின்றன.\nபிரபோதினி ஏகாதசிக்கு முதல் நாள் தசமியன்று காலையில், அருகிலுள்ள ஜாமுகோடி கிராமத்திலுள்ள புராதன ஆலயத்திலிருந்து பரசுராமரின் வெண்கலச் சிலை அலங்காரப் பல்லக்கில் வைத்து, மேள, தாளத்துடன், ‘ஷோப யாத்திரை’யாக ரேணுகாஜி கோயிலுக்கு அழைத்து வரப்படும். அதேசமயம், சுற்றுவட்டாரப் பிரதேசமான சுர்தாரிலிருந்து ஷிர்குல் தேவதை, சைந்தர் சீதளா தேவி,\nசௌபல் நெர்வா மாசுஜியும் வந்து சேர்வர். தாயும், தனயனும் அவர்களுடன் ஏரிக்கரை யில் சந்தித்து, ஏகாதசி முடிய ஒன்றரை நாட்கள் அகமகிழ்ந்து போவது மட்டுமின்றி, குழுமியிருக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலிப் பார்களாம் தாய்-சேய் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விழாவாக இது கருதப்படுகிறது.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந��து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-18T21:08:00Z", "digest": "sha1:LKFKGW6K7VSXDT7P22XVPSLD533RH3M5", "length": 40446, "nlines": 270, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8)", "raw_content": "\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல���ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே முகம் கடுமையாக மாறிய தமிழ்ச்செல்வன் ..\n“தமிழீழம் எப்படி எடுப்பது என்று எங்களுக்கு தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு போகலாம் என்றதும், தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் அத்தோடு தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்கள்.\nதமிழ் செல்வன் புலிகளின் பேச்சுவார்த்தை குழுவுக்கு தலைமை தாங்கத் தொடங்கிய பின்னர் பேச்சுக்கள் மந்தமடையத் தொடங்கியிருந்தது.\nபேச்சு வார்த்தை நிகழ்வுகளுக்கு ஒப்புக்கு சப்பாணி என்கிறதைப் போலவே எந்த ஆர்வமும் இல்லாமல் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் எப்படியாவது பேச்சுக்களை முறித்து மீண்டும் சண்டையை தொடங்காவிட்டால் புலிகள் அமைப்பு மேலும் பிளவுகளை சந்தித்து பலவீனம் அடைத்து விடும் என்று தலைமை நினைத்தது .\nஎல்லா நாடுகளிலும் நடந்த பேச்சு வார்த்தைகளின் போதும் உள்ளே என்ன விடயங்கள் பேசப்பட்டது.\nஎன்ன முடிவுகள் எடுக்கப் பட்டது என்று எதுவுமே வெளியே சொல்லப் படவில்லை.\nஉள்ளே என்ன பேசினார்கள் என்றும் மக்களுக்கு தெரியாது.\nஒவ்வொரு பேச்சு வார்த்தை முடிவின் பின்னரும் இந்த சந்திப்பு எமக்கு பிரயோசனமாக இருந்தது.\nநாங்கள் சமாதானத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று பத்திரிகையாளர்களிடம் தமிழ் செல்வன் தெரிவிப்பார்.\nஅதே நாள் இரவு தமிழர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது எங்களிற்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை விரைவில் யுத்தம் தொடங்கும் அதுதான் இறுதியுத்தமாக இருக்கும்.\nஎனவே இறுதி யுத்தத்திற்கு பெருமளவான நிதியினை பங்களிப்பு செய்யவேண்டும் எனகேட்டுக்கொள்வார்.\nவெள்ளைக் காரனிற்கு தமிழ் புரியாது என நினைத்து தமிழ்ச்செல்வன் பேசியிருக்கலாம். ஆனால் இதனை வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் உடனடியாகவே பதிவு செய்து மொழிபெயர்ப்பும் செய்து பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கும் நாடுகள் அனைத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தனர் .\nஒரு பக்கம் பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டிருக்கும் போது புலிகள் ஆயுதக் கொள்வனவுகளையும் தொடர்ந்துகொண்டேயிருந்தார்கள்.\nஅவர்கள் கொள்வனவு செய்த ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒன்பது கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு கப்பல்கள் தொடர்ச்சியாக ஒன்றுவிடாது இலங்கை அரசால் தாக்கி மூள்கடிக்கப் பட்டிருந்தது..\nஇதுவரை காலமும் உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடலில் தண்ணி காட்டிவிட்டு விட்டு பத்திரமாக கனரக ஆயுதங்களையும் ஏவு கணைகளையும் வன்னிக்கு கொண்டு போய் சேர்த்தவர்களுக்கு என்ன நடந்தது\n..இப்போது ஒரு துப்பாக்கியைகூட கொண்டுபோய் சேர்க்க முடியாது அனைத்தும் அடிபட்டுப்போகும் மர்மம் என்ன ..எப்படி …எங்கே நடந்தது என பார்த்துவிடலாம் ..\n2001 ஆண்டு புலிகள் அமைப்பு பெற்ற பெரு வெற்றியை அடுத்து வன்னி கிளிநொச்சியை தலைநகராக வைத்து நிழல் அரசொன்றை நிறுவியதோடு காவல்துறை, நீதிமன்றம், வாங்கி என சிவில் நிருவாகத் துறைகளை விரிவாக்கம் செய்தவேளை அவர்களின் பிரதான கட்டமைப்புகளிலும் மாற்றங்களை கொண்டு வந்தனர்.\nஅந்த மாற்றமானது இயக்கத்துக்குள் ஒவ்வொரு பிரிவும் அதன் பொறுப்பாளர்களால் தனிப் பெரும் சக்திகளாக உருப்பெறத் தொடங்கியிருந்தது.\nஅப்படி உருப்பெற்றவைகளுள் பொட்டம்மானின் புலனாய்வு பிரிவு.\nகருணா கிழக்கு மாகாணத் தளபதி.\nஇவைகளோடு மிக மிக முக்கியமான, வானளாவிய அதிகாரங்களைக் கொண்ட , ஒருநாளில் மட்டும் பல மில்லியன் டாலர் பணம் புரளும் மிக பணக்கார அமைப்பான அனைத்துலகச் செயலகம் என்கிற அமைப்பும் ஆகும்.\nஇந்த அனைத்துலகச் செயலகத்தின் கீழ்தான் ஆயுத பேரங்கள், வாங்கிய ஆயுதங்களை பத்திரமாக வன்னிக்கு கொண்டுபோய் சேர்த்தல், போதைப்பொருள் கடத்தல்கள், புலம்பெயர் தமிழர்களிடம் நிதி வசூலித்தல், உலகெங்கும் பினாமிப் பெயர்களின் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள், கோவில்கள், தமிழ் பாடசாலைகள், என அனைத்துமே இதற்குள் அடங்குவதால்தான் அதற்கு அனைத்துலகச் செயலகம் என்று பெயர்.\nஇதற்கு லோரன்ஸ் திலகர் என்பவரே பொறுப்பாளராக பாரிஸ் நகரத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருந்தார்.\nபாரிஸில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தங்கள் உறுப்பினர் இருவரை சுட்டுக்கொலை செய்திருந்தனர்.\nஅந்தக் கொலையில் ஏற்பட்ட சிறு சொதப்பலால் லோரன்ஸ் திலகர் வன்னிக்கு அழைக்கப் பட்டு அவரது பதவியைப் பறித்து அவருக்கு தண்டனையும் தலைமையால் கொடுக்கப்பட்டது.\nஅதற்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்தபடி ஆயுத பேரம் மற்றும் வழங்கல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கே.பி.\nஎன அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பொறுப்பில் அனைத்துலகச் செயலகம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.\n2001 ம் ஆண்டு நடந்த நிருவாக மாற்றங்களின்போது கே. பி யின் பொறுப்பிலிருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பு பறிக்கப்பட்டு காஸ்ட்ரோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டதோடு கே .பி யின் நிருவாகம் கலைக்கப்பட்டது.\nஅவரும் அவருக்கு கீழ் இயங்கியவர்களும் இயக்கத்தை விட்டு விலகி தங்கள் தனிப்பட்ட வாழ்கையில் ஈடுபடலாம் என தலைமை அறிவித்து விட்டிருந்தது.\nஇந்த மாற்றங்களுக்கான கரணம் என்னவெனில் வெளிநாடுகளில் வணிகம், கடத்தல்கள், மற்றும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிதி என்பனவற்றுக்கு சரியாக கணக்கு காட்டாமல் ஆயுதங்களை வாங்கி அனுப்பி வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள்.\nஇலங்கை வான்படையினரின் சக்திவாய்ந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஒலி வேக IAI Kfir ரக குண்டு வீச்சு விமானங்களை தாக்கியழிக்கும் வல்லமை கொண்ட grouse ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்ய நீண்ட காலம் முயற்சி செய்தும் அதனை வாங்க முடியாது போனதும் ஒரு குற்றச் சாட்டாக வைக்கப் பட்டது .\nகே.பி கொம்பனியில் பெரும்பாலும் கப்பல் மாலுமிகள் அதன் பணியாளர்கள் எல்லாருமே புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல.\nசம்பளத்திற்கு வேலை செய்த சாதாரணமானவர்களே.\nஅவர்களை இயக்க விதிகளால் கட்டுப்படுத்த முடியாது.\nஅதே நேரம் புலிகள் அமைப்பானது போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபடுவதாக சர்வதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவும் உலக நாடுகளும் தொடர்து குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள்.\nஆனால் கடத்தல் வலையமைப்பை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.\nஇத்தகைய குற்றச் சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கே .பி கொம்பனியை நிறுத்துவதாக தலைமை காரணம் சொல்லிக்கொண்டது .\nபுலிகள் அமைப்பானது தங்களுக்கு தாங்களே வைத்த முதலாவது ஆப்பு ராஜீவ் காந்தி கொலை என்று எடுத்துக்கொண்டால் அனைத்துலக செயலக கட்டமைப்பு மாற்றத்தை இரண்டாவது ஆப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஅனைத்துலக செயலகப் பொறுப்பு கொடுக்கப்பட்ட காஸ்ட்ரோ ஒரு சண்டையில் இரண்டு கால்களும் தொடைக்கு மேலே இழந்தவர்.\nசிகிச்சைக்காக படகில் ஒரேயொரு தடவை தமிழ்நாட்டுக்கு சென்று வந்ததுதான் அவரது வெளிநாட்டுப்பயணம்.\nமற்றும்படி உலக நாடுகளை வரை படத்தில் மட்டுமே பார்த்து அறிந்திருந்தது மட்டுமல்லாது பெரும்பாலும் படுக்கையிலேயே வாழ்நாளை கழித்துக்கொண்டு இருந்தவர்.\nஇருபத்து நான்கு மணி நேரத்தில் இருபது மணி நேரங்களாவது விழித்திருந்து ஓடியாடி வேலைகள் செய்யும் மிகப் பொறுப்பான பதவியை எப்படி பிரபாகரன் அவரிடம் ஒப்படைத்தார் என்பது இன்றுவரை விடைகிடைக்காத மில்லியன் சந்தேகக்களை அடக்கும் கேள்வி .\nபுதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட காஸ்ட்ரோ தனது அமைப்புக்கும் புது இரத்தம் பாய்ச்சப் போவதாக சொல்லிக் கொண்டு புலிகள் அமைப்பால் உயர் கல்வி கற்பதற்காக வெளி நாடுகளுக்கு அனுப்பப் பட்டிருந்த இளையோர் சிலரிடம் பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார்.\nஅப்படி அவர் நியமித்தவர்களில் அனைத்துலக செயலகத்தை வெளியில் இருந்து இயக்க நெடியவன் என்பவரை நோர்வே நாட்டுக்கும், அவருக்கு உதவியாக நிதி விடயங்களை கவனிக்க வாகீசன் என்பவரை ஜெர்மனிக்கும் அனுப்பியவர்.\nஆயுத பேரங்கள் மற்றும் புலிகளின் வணிக கப்பல்களை கவனிக்க ஸ்டீபன் என்பவரை நியமிக்கிறார்.\nஇவர்களில் புதிதாக பொறுப்பெடுத்த ஸ்டீபன் உலகெங்கும் கள்ளச் சந்தைகளில் ஆயுத பேரங்களை நடத்துவதற்காக பல புதியவர்களை நியமித்தவர்.\nவன்னிக்கு சென்று தலைவரிடம் நேரடியாக ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு வேலைகளை தொடங்க நினைத்து வன்னி சென்றவர் பிரபாகரனை சந்தித்து விட்டு அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தோனேசியா சென்றதும், இந்தோனேசிய விமான நிலையத்தில் தற்செயலாக ஒரு அதிகாரி சந்தேகத்தில் ஸ்டீபனை விசாரிக்கிறார்.\nஸ்டீபனின் பதில்களில் மேலும் சந்தேகம் வரவே அவர் கையோடு கொண்டு சென்ற இரண்டு மடிக்கணணி களையும் பரிசோதனை செய்யத் தொடங்கியவருக்கு தலை சுற்றத் தொடங்குகிறது.\nநீண்ட காலமாகவே இந்தோனேசிய தீவுகள் புலிகளின் ஆயுதக்கடதல்களில் தளமாக இயங்கிவருவதோடு சில கப்பல்களும் அங்கு பதிவு செய்யப் பட்டிருந்ததை அந்த நாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர்.\nஎனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அவரை தடுத்து வைத்தபடி சர்வதேசப் பொலிசாரின் உதவியை நாடியிருந்தனர்.\nநீண்டகாலமாகவே புலிகள் அமைப்பின் கடத்தல் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்த அமெரிக்க சி ��� ஏ அதிகாரிகள் சிலர் இந்தக் கைது விபரம் அறிந்ததும் இந்தோனோசியாவிற்கு விரைந்தவர்கள் ஸ்டீபனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அவர் கொண்டு சென்ற மடிக்கணணினிகளை ஆராய்ந்த போது அதிச்சி கலந்த மகிழ்ச்சி அவர்களுக்கு….\nதோண்டத்தோண்ட தகவல்களை அள்ளிக் கொடுக்கும் சுரங்கமாக ஆயுத பேரங்கள், தேவையான ஆயுதங்களின் பட்டியல்கள், அதனுடன் தொடர்புடையவர்கள், பண கொடுக்கல் வாங்கல்கள், கப்பல்களின் விபரங்கள் என இந்தனை காலங்களாக அவர்கள் தேடியலைந்த அத்தனை விபரங்களும் அதில் அடங்கியிருந்தது.\nஆனாலும் பல விடயங்கள் சங்கேத மொழியில் எழுதப் பட்டிருந்ததால் தகவல்களை முழுமையாக பெற முடியாமல் இருக்கவே என்ன செய்யலாமென யோசிதவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் யாராவது ஒருவரின் உதவியை பெறுவது என முடிவெடுத்தார்கள் .\nஉடனடியாக பல நாடுகளின் உதவியும் கோரப்பட்டபோது புலிகளின் தொலைத்தொடர்பு பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிவிட்டு தலைமையோடு முரண்பட்டு அங்கிருந்து வெளியேறி சுவிஸ் நாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரின் விபரம் கிடைக்கவே சுவிஸ் நாட்டு காவல்துறையின் உதவியோடு அவர் இந்தோனோசி யாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஅனைத்து சங்கேத மொழிகளும் மொழிபெயர்க்கப் பட்டது.\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபிக் பாஸ் – 2; – போட்டியாளர்களின் முழு விவரம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல – சித்தார்த்தன் (நேர்காணல்) 0\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3) 0\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ) 0\nகதறி அழுத சிறுவனை கட்டித் தழுவி முத்தமிட்ட ரொனால்டோ: வைரலாகும் வீடியோ 0\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்���டுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_09_15_archive.html", "date_download": "2018-06-18T21:15:47Z", "digest": "sha1:NFL2OHOI7QMAL3JAXDYJMTBKMGDI6O24", "length": 21991, "nlines": 581, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Saturday, 15 September, 2007", "raw_content": "\nஹரீஷ் ராகவேந்திரா : பின்னனிப் பாடகர்\nஉதவி வரைத்தன் றுதவி உதவி\nஉதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்\nஆங்கில நாடக ஆசிரியரான ஷெரிடன், பார்லிமெண்டில் ஒருமுறை பேசியபோது, \"இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்'' என்றார். \"நீ பேசியதை வாபஸ் வாங்கு'' என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள். கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக, \"மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல'' என்றார்.\nபழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் : தழிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதிக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்ல இந்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நெடுமாறன் அவர்கள், தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி உறுதியளித்ததாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தன்னிடம் கூறியதை அடுத்து, தான் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்\nஇந்திய அரசு பொருட்களை அனுப்பினால் ஏற்கத் தயார்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : இதற்கிடையே நெடுமாறன் அவர்கள் கூறுவது போல யாழ்ப்பாணத்தில் பட்டினி நிலைமை இல்லை என்று கூறும் இலங்கை அமைச்சரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அதேவேளை இந்திய அரசு அப்படியான உணவுப்பொருட்களை அனுப்பும் பட்சத்தில் அவற்றை ஏற்க தாம் தயாராக இருப்பதாகவும், இது விடயத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக உணவுப் பொருட்களை அனுப்பலாம் என்று கூடத் தான் பரிந்துரைப்பதாகவும் கூறினார்\nஉயிலங்குளம் பாதையைத் திறக்க விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர் - மன்னார் ஆயர் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் வடபகுதியில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நி���ாரண பொருட்களை அனுப்பி வைப்பதற்கு வசதியாக, கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ள உயிலங்குளம் சோதனைச்சாவடி ஊடான பாதையைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்\nஇலங்கை மோதல்களில் 19 பேர் பலி : இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் வெவ்வேறு சம்பவங்களில் 14 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினருமாக 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது\nஅமெரிக்காவின் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அதிபர் புஷ் மீது குற்றச்சாட்டு : அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசேர்வின் தலைவராக சுமார் இரண்டு தசாப்தங்கள் பணியாற்றிய, அலன் கிறீன்ஸ்பான் அவர்கள், நிதி நிலை நிர்வாகம் குறித்து அமெரிக்க அதிபர் புஷ் கவனம் எதுவும் செலுத்தவில்லை என்று கூறி, அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்\nபாலைவனங்கள் பெருகுவதை தடுக்கும் முயற்சிகள் குறித்த ஐ.நா மாநாட்டில் உடன்பாடு ஏற்படவில்லை : உலகளவில் அதிக இடங்கள் பாலவனங்களாக மாறுவதை தடுப்பது குறித்த ஐ.நா வின் ஒரு மாநாடு நிதி ஒதுக்கீடு குறித்த உடன்பாடு ஏற்படாத நிலையில் முடிவடைந்துள்ளது\nமலேசியாவில் போராட்டம் நடத்திய வங்கதேச ஊழியர்கள் கைது :\nகோலாலம்பூர் நகரம் : மலேசியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவேலைவாய்ப்பு நிறுவனங்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக் கூறி அவர்கள் ஒரு போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டனர்\nமேலும் தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 15 சனிக்கிழமை 2007) \"BBC\" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்கhttp://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ���்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nஹரீஷ் ராகவேந்திரா : பின்னனிப் பாடகர்\nபழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் : தழிழர் த...\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/4/", "date_download": "2018-06-18T21:14:52Z", "digest": "sha1:AWKN3PNVZC2XI4P6XSQL52APW4A6LA57", "length": 18578, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "விளையாட்டு Archives » Page 4 of 28 » Sri Lanka Muslim", "raw_content": "\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் இன்று இலங்கை நேரம் 5.20 மணிக்கு நம் வரலாற்று நாயகன் தங்கமகன் அஸ்ரப் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப� ......\nதென்ஆப்பிரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்தியா\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு முன்னேற நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி ......\nசாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அசத்தல் வெற்றி\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டம் கார்டிப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் விளைய ......\nமாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் 18 வயதின் கீழ் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன்\nT.Musthaq புனித Jozaf Faz மைதானத்தில் நடைபெற்ற இறுதி சுற்று ப���ட்டியில் மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் 18 கீழ் கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. புத்தளம் ஸாஹிரா கல்லூரியை பென� ......\nதரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சர்வதேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக் கிண்ணத்தை வென்ற� ......\nமூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி\nதிருகோணமலை, மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் செவ்வாய்கிழமை(23) நடைபெற்ற போது மாணவர்களின் விநோத உடைப் போட்டிகாள்,அணிவகுப்பு போன்ற ந� ......\nஅஸ்ஸஹீத் தாவூத் மாஸ்ட்டர் & புஹாரி விதானையார் ஞாபகர்த்த இறுதிப்போட்டி (video)\nவீடியோ ஏறாவூர் இளம் தாரகை (Young Star Sports Club) இன் 45வது ஆண்டு நிறைவையொட்டி அஸ்ஸஹீத்களான தாவூத் சேர் மற்றும் புஹாரி விதானையார் ஞாபகார்த்த கிழக்கு மாகாண ரீதியாக 32 அணிகளை இணைத்து நடாத்திய மாரும் உத� ......\nரொட்டவெவ ஷாபி விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கெட் போட்டி\nதிருகோணமலை, ரொட்டவெவ ஷாபி விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (14) கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமை� ......\nஏறாவூர் YSSC,மருதமுனை ஒலிம்பிக் மோதும் அரை இறுதி ஆட்டம் இன்று\n[எம்.ஐ.முபாறக்-ஊடகவியலாளர் ] ஏறாவூர் YSSC விளையாட்டுக் கழகம் அதன் 45ஆவது ஆண்டு நிறைவையொட்டி கிழக்கு மாகாணரீதியில் நடாத்தும் மர்ஹூம் யூ.எல்.தாவூத் ஞாபகார்த்த சவால் கிண்ணம் மற்றும் மர்ஹூம் ப� ......\nஅரை இறுதிக்குள் நுழைந்தது மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகம்\nஜெம்சித் (ஏ) றகுமான் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திக் கொண்டிருக்கும் சம்பியன் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 02 வது கால் இறுதி ஆட்டம் இன்று மருதமுனை மசூர் மெளலானா ......\nதோப்பூர் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 09 விக்கெட்டுக்களால் வெற்றி\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 10வது போட்டி செவ்வாய்க்கிழமை (09) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளைய��ட்டு மைதானத்தில் இ ......\nதோப்பூர் ‘ரியல் ஹீரோ’ கழகம் வெற்றி\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 09வது போட்டி திங்கட்கிழமை (08) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் ......\nவெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது ஓட்டமாவடி வளர்பிறை (video)\nவீடியோ இறுதி நிகழ்வு : – வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாத்தும் 20 ஓவர்களை கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இவ்வருட தொடருக்கான இறுதி போட்டியானது (07.05.2017) ஓட்டமாவட ......\nமாவடிப்பள்ளி பல்கோன் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது\nகல்முனை பல்கோன் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த அணிக்கு 7 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் 5 விக்கட்டினால் மாவடிப்பள்ளி விளையாட� ......\nமாவட்ட சம்பியனாக பாலமுனை ட்ரை ஸடார்\n(அய்ஷத்) 2017 ஆம் ஆண்டுக்கான அம்பாரை மாவட்ட விளையாட்டு விழாவின் குழுநிலை போட்டிகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. இதில் ஓர் அங்கமான எல்லே விளையாட்டுப் போட்டி இன்று (2017.04.30) பாலமுனை பொது விளைய� ......\nசாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கான புதிய சீருடை மற்றும் ரீ-சேட் அறிமுக நிகழ்வு\nசாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் அனுசரணையில் கழகத்திற்கான புதிய சீருடை மற்றும் ரீ-சேட் அறிமுக நிகழ்வு ச� ......\nசம்மாந்துறை யுனிட்டி அணி சம்பியன்\nசம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழகத்தின் 09ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அல்-அர்ஷத் வெற்றிக் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை யுனிட்டி அணி சம்பியன் கிண்ணத� ......\nமூதூர் றிலைன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nமூதூர் உதைப்பாந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட இலங்கை உதைப்பந்தாட்ட தலைவர் கிண்ணத்தின் இறுதிப் போட்டி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை மூதூர் மத்திய கல்ல� ......\n02 சதவீத சிங்கள மக்களே இனவாதிகள் : எல்லோருமல்லர் – ஜரீனா முஸ்தபாவின் நூல் வெளியீடு\nஅஷ்ரப் ஏ சமத் , எம்.எஸ்.எம்.ஸாகிர் இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் பலவகையான இன்னல்களை அனுபவித���து வருகிறார்கள். உலகத்திலே சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு எங்கு பார்த்தா ......\nமுஸ்லிம் பகுதிகளில் தொடர் மின்னொளி சுற்று போட்டிகளால் சீரழியும் இளைஞர் மற்றும் மாணவர் சமூகம்\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் அட்டாளச்சேனை பிரதேசங்களில் தொடர்ச்சியான இரவு நேரச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதா� ......\nமருதமுனையைச் சேர்ந்த இப்றாகீம் விருது வழங்கி கௌரவிப்பு\nதனது வாழ்நாளை உதைபந்தாட்டத்திற்காக அர்ப்பணித்த மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.இப்றாகீம்(மெரிகோல்ட்)அவர்களின் சேவையை கௌரவித்து மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகம் அவரை வாழ்த்தி; விருது வ� ......\nகுமார் சங்கக்காரவின் புதிய அவதாரம்\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமாகிய குமார் சங்கக்கார எதிர்வரும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய அவதாரமெடுக்கவுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உத்த ......\nதோப்பூர் கிறீன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி\nதோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடாத்தப்பட்ட 20-20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் தோப்பூர் கிறீன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி சம்பியனாக தெ ......\nபொத்துவில் றோயல் அணி சம்பியனாகத் தெரிவு\nபொத்துவில் அறுகம்பே அபிவிருத்தி போரத்தினால் (ADF) நடாத்தப்பட்ட பிரீமியர்லீக் – 2017 கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் றோயல் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. ......\nஅஸ்ஸஹீட் தாவூத் , புஹாரி ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிப்பு\nவீடியொ ஆரம்ப போட்டியின் காணொளி:- ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக்கழகம் (YSSC Young Strar Sports Club) நடாத்தும் கிழக்கு மாகாணம் தழுவிய அஸ்ஸஹீட் தாவூத் மாஸ்ட்டர் & புஹாரி விதானையார் ஞாபகார்த்த உதைப்பந்த� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2013/09/blog-post_15.html", "date_download": "2018-06-18T20:51:33Z", "digest": "sha1:7YRQ6IVVJCHOJZ35GNX5CRERGBPQKUX5", "length": 6639, "nlines": 168, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: நான்மறைகள் போற்றும் நாரணனே", "raw_content": "\nஅறம் ,பொருள்,இன்பம் வீடு, என்னும்\nநின்று அருட்காட்சி தரும் ஆராவமுதனே\nவிண்ணும் மண்ணும் உயர்ந்து வடிவெடுத்து\nஅனைவ���ின் அகத்தே ஒளியாய் இருந்தாலும்\nதுதிக்கும் அடியவர் மகிழ கோயிலில்\nகாண்போர் காணும் எழில் வடிவானாய்.\nதேவியருடன் அருட்காட்சி தரும் மாலே\nஎல்லா உயிரும் இன்புற்று வாழ்ந்து\nஉன் அருட்பதம் அடைய அருளிடுவாய்.\nஅனைவரின் அகத்தே ஒளியாய் இருந்தாலும்\nதுதிக்கும் அடியவர் மகிழ கோயிலில்\nகாண்போர் காணும் எழில் வடிவானாய்.\nநல்லதோர் எழில் மிகுந்த பதிவு, பாராட்டுக்கள்.\nகண்ணா உன் குழலோசை காதில் கேட்டேனம்மா\nவேய்ங்குழலில் வேணுகானம் இசைக்கும் வேணுகோபாலனே\nமுதல் மரியாதையும் இறுதி மரியாதையும்\nஅகந்தையும் துணி துவைக்கும் கல்லும் (பகுதி-2)\nஅகந்தையும் துணி துவைக்கும் கல்லும்\nவிநாயக சதுர்த்தி பண்டிகையின் பின்னணி\nஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் -பகுதி-2(1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_803.html", "date_download": "2018-06-18T21:26:16Z", "digest": "sha1:2UQPUV2LTX4SPHOAVCCLQSV6V7L4JP6P", "length": 19982, "nlines": 94, "source_domain": "www.news2.in", "title": "மெடிக்கல் டிக்‌ஷ்னரி - News2.in", "raw_content": "\nHome / Apollo / மருத்துவமனை / மருத்துவம் / ஜெயலலிதா / மெடிக்கல் டிக்‌ஷ்னரி\nWednesday, October 26, 2016 Apollo , மருத்துவமனை , மருத்துவம் , ஜெயலலிதா\nஜெயலலிதா மருத்துவ மனையில் அட்மிட் ஆன பிறகு 11 அறிக்கைகளை வெளியிட்டது அப்போலோ. அந்த அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள சொற்கள் பலவும் மருத்துவம் சம்பந்தப்பட்டது. அந்த மருத்துவ வார்த்தைகளுக்கான விளக்கங்கள் இதோ...\nFever (காய்ச்சல்): காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல. உடல் உறுப்புக்களில் பாதிப்பு, நோய்த்தொற்று போன்ற காரணத்தின் வெளிப்பாடாக காய்ச்சல் ஏற்படுகிறது. உடலின் வெப்பநிலை 38’ செல்சியஸுக்கு அதிகமாகப் போவது காய்ச்சல் எனப்படும். வெப்பநிலை மிகவும் அதிகமாக செல்லும்போது, ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். தீவிர சிகிச்சைக்கு உட்படும் 5 சதவிகிதம் பேருக்குக் காய்ச்சல் இருக்கும்.\nDehydration (நீரிழப்பு): வெயில், போதுமான அளவு நீர் அருந்தாமை, வயிற்றுப்போக்கு, வாந்தி, ரத்தம் வெளியேறுவது உள்ளிட்ட காரணங் களால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறிவிடுகிறது. இதை டிஹைட்ரேஷன் அல்லது நீரிழப்பு என்று சொல்வர். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதை வெளியேற்ற அதிக அளவில் சிறுநீர் வெளியேறு வதாலும் நீரிழப்பு ஏற்படலாம்.\nNormal Diet (இயல்பான ஊட்டச்சத்து உணவு): ஒவ்வொருவருக்கும் தேவையான கலோரி மாறுபடும். உடலுக்குத் தேவையான சாிவிகித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வதை இயல்பான ஊட்டச்சத்து உணவு என்று சொல்வர்.\nNutrition (ஊட்டச்சத்து): உடலின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண் ஊட்டச்சத்துக்கள் தேவை.\nStandard Medical Protocol (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகள்): நோயின் தன்மைக்கு ஏற்ப, என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் உள்ளன. நோய் அறிகுறிகள் மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாறு அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.\nRecuperative Treatment (சத்துமீள் சிகிச்சை): நாட்பட்ட அளவில் நோய்வாய்ப்பட்டு மருந்துகளின் கட்டுப்பாட்டில் உடல் இயங்கும் நிலையில், சிகிச்சைக்குப் பிறகு உடலை மீட்டுக்கொண்டுவர அளிக்கப்படும் சிகிச்சை முறை.\nAntibiotics (ஆன்டிபயாடிக் அல்லது பாக்டீரியா நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள்): உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரியை அழிக்கும் மருந்துக்கு ஆன்டிபயாடிக் என்று பெயர். டாக்டர் பரிந்துரைக்கும் காலம் வரை, இந்த மருந்தை எடுக்க வேண்டும். இல்லையெனில், மருந்துக்கு எதிராக செயல்படும் தன்மையைக் கிருமி பெற்றுவிடும்.\nInfection (நோய்த் தொற்று): காற்று, நீர், உணவு, ரத்தம், என எந்த ஒரு வழியாகவும் நம் உடலுக்குள் கிருமி நுழைவதை நோய்த் தொற்று என்கிறோம். எளிதில், நோய்த்தொற்றுக்கு ஆளாகும் உள் உறுப்பு நுரையீரல்தான்.\nInfectious Disease Specialists (தொற்றுநோய் சிறப்பு நிபுணர்கள்): நிமோனியா, டெங்கு, சிக்குன்குனியா போன்றவை தொற்றுநோய்கள். இதற்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்களுக்குத் தொற்றுநோய் சிறப்பு நிபுணர் என்று பெயர்.\nRespiratory Support (செயற்கை சுவாச உதவி): சுவாசிப்பதில் பிரச்னை இருப்பவர்களுக்கு வென்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசக் கருவியைப் பயன்படுத்தி சுவாசிக்கச் செய்கின்றனர். நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கு இதன் வழியாக மருந்து செலுத்தும் சிகிச்சை, நுரையீரல் விரிவாக்கச் சிகிச்சை, எக்மோ எனப்படும் இணைக்கப்பட்ட இதய மற்றும் நுரையீரல் கருவிச் சிகிச்சை உள்ளிட்டவையும் வழங்கப்படும்.\nIntensivists or Critical Care (தீவிர சிகிச்சைப் பிரிவு): இதயம், நுரையீரல் என முக்கிய உறுப்புக்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தலாம். இவர்களுக்கு பிரத்யேகமாக 24 மணி நேர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்ட பிரிவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு என்று பெயர். செயற்கை சுவாசம், இதயத் துடிப்பு கண்காணிப்பு என்று பல பிரத்யேகக் கருவிகள் இங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.\nCardiologists (இதய மருத்துவர்): பிறவி இதயக்கோளாறு, இதய வால்வு நோய்கள், இதயம் செயலிழப்பது, இதய செயல் இழப்பு, இதய மின் இயங்கியல் (எலக்ட்ரோ பிசியாலஜி) போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு இதய நோய் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர்.\nRespiratory Physicians (நுரையீரல் மருத்துவர்கள்): சுவாசம் தொடர்பான பிரச்னை, நுரையீரலில் ஏற்படக்கூடிய டி.பி., நிமோனியா போன்ற நோய்த் தொற்றுகள், இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு வந்து செல்லும் ரத்த ஓட்டம் உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் நுரையீரல் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர்.\nDiabetes (சர்க்கரை நோய்): நாம் உட்கொள்ளும் உணவு, செரிமானத்தின்போது குளுக் கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. செல்கள் இயங்க இந்த குளுக்கோஸ் தேவை. ஆனால், நேரடியாக செல்களால் இதைப் பயன்படுத்த முடியாது. இதற்கு ஒரு சாவி போல செயல்படுவது இன்சுலின் ஹார்மோன். உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் செயல்திறன் குறைந்ததாக இருந்தாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.\nEndocrinologists (நாளமில்லா சுரப்பியியல் நிபுணர்): நம் உடலின் செயல்பாட்டை தூண்டும் ஊக்கிகளுக்கு ஹார்மோன்கள் என்று பெயர். பிட்யூட்டரி, தைராய்டு, லாங்கர் ஹான்ஸ் திட்டு என்று நம் உடலில் பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களை நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் என்று சொல்வர். சர்க்கரை நோய்க்கு காரணமான இன்சுலின் கூட நாளமில்லா சுரப்பியைச் சார்ந்ததுதான். எனவே, இவர்கள் சர்க்கரை நோய்க்கும் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களாக உள்ளனர்.\nRadiologist (கதிரியக்கவியல் நிபுணர்): உடல் உள் உறுப்பு​களை எக்ஸ்ரே உள்ளிட்ட கதிர்வீச்சை செலுத்தி பரிசோதித்து, பாதிப்பைக் கண்டறிய உதவும் மருத்துவ நிபுணருக்கு கதிரியக்கவியல் நிபுணர் என்று பெயர். எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ., ஃபங்ஷனல��� எம்.ஆர்.ஐ., பெட் ஸ்கேன் என பல நோய் கண்டறியும் முறைகளை இவர்கள் கையாளுவர். நெஞ்சக நோய்கள், இதயம் மற்றும் மூளைச் செயல்பாடு சார்ந்த நோய்களில் குறிப்பிட்ட பிரச்னைகளைக் கண்டறிய இந்த முறை பயன்படுத்தப்படும்.\nWinter Bronchitis (குளிர்கால மூச்சுக்குழல் அழற்சி): குளிர்காலம், காற்று மாசுபடுதல், நோய்த் தொற்று போன்ற பிரச்னைகளால் நுரையீரல், சுவாசக்குழாய் பாதிக்கப்படுதல். மூச்சுவிடுவதில் சிக்கல் மற்றும் இழுப்பு இதற்கான அறிகுறி.\nNebulisation (மருந்து அணுக் கடத்திகள்): நுரையீரல் மற்றும் சுவாசம் சார்ந்த ஆஸ்மா, அழற்சி போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு நுரையீரலுக்குள் மருந்தை நேரடியாகச் செலுத்துவது.\nDecongestion (அடைப்பு நீக்குதல்): சுவாசப்பாதை மற்றும் சுவாச உறுப்புகளில் கிருமிகளின் காரணமாக ஏற்படும் திரவ சேர்மானத்தை மருந்துகள் கொடுத்தோ, கருவிகள் பொருத் தியோ நீக்குவதன் மூலமாக சுவாசத்தை சரிப்படுத்தலாம். இதற்கு, இழுப்​பான்கள் போன்ற கருவிகள் பயன்​படுத்தப்​படும்.\nPassive Physiotherapy (செயலற்ற உறுப்புக்கான பிஸியோதெரபி): உடலின் உறுப்புகள் மந்தமாகவோ, செயலிழந்து போகும் நிலையிலோ, அதன் இயக்கத்தை மீட்டெடுக்க பிஸியோதெரபி நிபுணர்களே அந்த உறுப்புகளை இயக்கிச் சிகிச்சை தரும் முறை. ஆக்டிவ் பிசியோதெரபி என்றால் நோயாளி கை, காலை அசைத்து செய்வது. பேசிவ் என்றால், நோயாளியால் அசைக்க முடியாத நிலையில், தெரபி அளிப்பவர் அல்லது, கருவியின் துணைகொண்டு அசைத்துப் பயிற்சி அளிப்பது.\nTracheotomy (குரல்வளைப் பகுதியில் துவாரம் ஏற்படுத்தி செயற்கை சுவாசம்): குரல்வளைப் பகுதியில் சிறிய துவாரம் ஏற்படுத்தி, அதற்குள் சிறு குழாய் பொறுத்தி, அதன் வழியாக ஆக்சிஜன் செலுத்துதல். இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில், நோயாளியால் பேசுவது மிக மிகக் கடினம். அந்த நோயாளிக்கு குழாய் மூலம் திரவ உணவு செலுத்தப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்ட��ாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/72916-2/", "date_download": "2018-06-18T21:27:31Z", "digest": "sha1:ILJKLCMJC5KHMPZCQNIWSOC6GVSAIFF5", "length": 4190, "nlines": 99, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்ணின் இன்ப ஆசைகள் சொல்லி கேளுங்கள் செக்ஸ் வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ பெண்ணின் இன்ப ஆசைகள் சொல்லி கேளுங்கள் செக்ஸ் வீடியோ\nபெண்ணின் இன்ப ஆசைகள் சொல்லி கேளுங்கள் செக்ஸ் வீடியோ\nபெண்ணின் இன்ப ஆசைகள் சொல்லி கேளுங்கள் செக்ஸ் வீடியோ\nPrevious articleபிறப்புறுப்பு வறட்சி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை (Vaginal Dryness)\nNext articleபெண்ணின் மீது பெண்ணுக்கு ஆசை வந்தால் வீடியோ பாருங்க\nதம்பதிகள் நீண்ட நேரம் உடலுறவிற்கு நெத்தியடி டிப்ஸ்\nநடிகை பூனம் பாண்டே புதிய அந்தரங்க வீடியோ வெளியிடு -வீடியோ\nபெண்கள் எந்த காலம்வரை உடல் தொடர்பில் இருக்கலாம் \nமனைவியுடம் கணவன் மறைக்கும் சில ரகசியங்கள்\nமனைவியை காதலிக்க என்ன செய்யவேண்டும்\nதிருமண வயதை தாண்டிய பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2018/02/blog-post_26.html", "date_download": "2018-06-18T21:21:45Z", "digest": "sha1:PLXY74B6U5TZDR4OC357JL3W3DMXJ2YH", "length": 14510, "nlines": 54, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்", "raw_content": "\nநவக்கிரக தோஷம் போக்கும் குளியல்\nஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே.\nஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே.\nஒருவர் தனது இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப- துன்பங்களுக்கு, ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களும், கர்ம வினைகளுமே காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள். அப்படி ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே. ஜாதக தோஷம் இருப்பவர்கள், தினமும் குளிக்கும் போது, நீரில் சில பொருட்களை கலந்து குளிப்பதன் மூலமாக அந்த தோஷங்களை நீக்கிக்கொள்ள முடியும் என்கிறார்கள். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.\nகுளிக்கும் தண்ணீரில் சி���ப்பு வண்ண மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ சிறிதளவு போட வேண்டும். நான்கு அல்லது ஐந்து குவளை நீரை மொண்டு குளிக்க வேண்டும். அதன்பிறகு சாதாரண தண்ணீரில் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.\nஒரு சிலர் முக அழகுக்காக, தயிரை முகத்தில் பூசிக்கொள்வார்கள். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும், இதைத் தான் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பாக கொஞ்சம் தயிர் எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.\nதிருமணத் தடை ஏற்படுவதற்கு செவ்வாய் முக்கிய காரணமாக இருக்கிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சிலருக்கு நிறைய பிரச்சினைகள் வந்து சேரலாம். இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் ஒன்று இருக்கிறது. வில்வம் பழக் கொட்டையை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும். நான்கைந்து குவளை நீரை இதுபோல் குளித்துவிட்டு, பிறகு சாதாரண தண்ணீரில் நீராடலாம். இதனால் செவ்வாய் தோஷம் அகலும்.\nஇந்த தோஷம் நீங்குவதற்கு கடல் நீரோ அல்லது கங்கை நீரோ தேவைப்படும். மஞ்சள் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, அதில் தேனை கலக்க வேண்டும். தொடர்ந்து இந்தக் கலவையை சிறிதளவு கடல் நீர் அல்லது கங்கை நீரில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் குளிக்கும் நீரில் இதனை கலந்துவிட்டு நீராட வேண்டும்.\nகருப்பு ஏலக்காயை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வருவதன் மூலமாக வியாழ பகவான் என்று அழைக்கப்படும் குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.\nபச்சை ஏலக்காயை நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை, நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக சுக்ர தோஷம் விலகும்.\nகருப்பு எள் வாங்கி அதனை நீரில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் சனி தோஷம் நீங்கப்பெறலாம்.\nஅருகம்புல்லை, நீரில் நன்றாக கொதிக்கவைத்து, பின்னர் அதை குளிக்கும் தண்ணீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் ராகு-கேது தோஷம் அகலும்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இர���்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/canada/", "date_download": "2018-06-18T21:25:49Z", "digest": "sha1:FMH4VOVFEOR54ODRWRVPHQMXFTDWH42W", "length": 12633, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Canada | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Canada\"\nமீண்டும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்\nகனடாவில் வரும் 28-ம் தேதி கனடா குளோபல் டி20 லீக் போட்டி முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்...\nதோல்விக்குப் பின்னர் வெற்றியுடன் நிலைநிறுத்தப்பட்ட 100வது செயற்கைக் கோள்\nஇஸ்ரோவின் 100வது செயற்கைக்கோளான ‘கார்ட்டோ சாட்-2’ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, வெள்ளிக்கிழமை (இன்று) காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி., –...\nஇந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்\nஅரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலை பிரபல இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 73 சதவிகித மக்கள் அரசு மீது நம்பிக்கை...\nஃபேஸ்புக்கில் வேலை வாய்ப்புச் செய்திகள்\nடிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு: அகதிகளுக்கு கனடா ஆதரவு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இந்நிலையில், இந்தப் பட்டியலில் பாகிஸ்தானையும் சேர்க்க வாய்ப்புள��ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க...\nகனடா: மசூதிக்குள் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி\nகனடாவில் மசூதி ஒன்றில், மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில், மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்தவர்கள் மீது திடீரென...\n”தேசியக்கொடி நிறத்தில் மிதியடி”: நீக்கியது அமேசான்\nஅமேசான் நிறுவனம், இந்திய தேசியக்கொடி நிறத்தில் மிதியடி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய அரசின் எதிர்ப்பால், இணையதளத்திலிருந்து அந்தத் தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் நீக்கியுள்ளது.அமேசான் நிறுவனம், தனது இணையதள...\nஇந்தியாவிலும் இனி காசுக்கு காற்று\nஉலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. அங்கு தொழில் துறையும் அதிக அளவு வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி...\nகனடா: விமான விபத்தில் 7 பேர் பலி\nகனடாவில் நிகழ்ந்த விமான விபத்தில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.கனடாவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜீன் லாப்பியர், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக குடும்பத்தினருடன்...\nகனடாவில் தை மாதம் மரபுரிமை மாதமாக ஏற்பு\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வைட்சர்ச்-ஸ்டப்வில் நகரசபை, தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக ஏற்றுக் கொண்டு அதன் தீர்மானத்தின் சான்றிதழை தமிழ் மக்களின் பிரதிநிதியிடம் கொடுத்தது.இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில் தமிழர்கள்...\n123பக்கம் 1 இன் 3\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா���: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2018-06-18T20:54:08Z", "digest": "sha1:DMTDSWPMO7GGRXBEGO2YXASD4JAXP547", "length": 8114, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க! | LankaSee", "raw_content": "\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\nசரியாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ… திடீரென்று என்ன ஆகிருக்கும்\nஞானசார தேரரின் சிறைச்சாலை உடை தெரியுமா\nசுதாகரனின் பிள்ளைகளிற்கு மைத்திரியால் காத்திருந்த ஏமாற்றம்\nகூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் UNPயில்\nஅடக்கடவுளே… உலகத்தில் இப்படியும் ஒரு பெண்ணா\nதலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க\nதலை முடி நன்கு வளர…தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்) இது அனுபவத்தில் கண்டது.\nமுருங்கைகீரை சூப் செய்யும் முறை:\nமுருங்கைகீரை – 2 கப்\nவெண்ணெய் 1 – டீ ஸ்பூன்\nகார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்\nஉப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு\nமுதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.\nஅதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.\nவடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.\nமின்சாரம் தாக்கினால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தை போக்க வேண்டுமா\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nஉங்களுக்கு இதய நோய் உள்ளதா கால் விரலை தொட்டால் தெரிந்துவிடும்\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/automobiles/2017/sep/10/%E0%AE%B0%E0%AF%82112-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-2770349.html", "date_download": "2018-06-18T20:59:14Z", "digest": "sha1:Z7L2O3X6MF34ZJHKBMIGG2TMAMYZA2LE", "length": 7558, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.1.12 லட்சத்தில் மஹிந்திராவின் இ-ரிக்ஷா- Dinamani", "raw_content": "\nரூ.1.12 லட்சத்தில் மஹிந்திராவின் இ-ரிக்ஷா\nமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மின்சார பேட்டரியில் இயங்கக்கூடிய இ-ஆல்பா மினி என்ற வாகனத்தை அறிமுகம் செய்தது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: மஹிந்திரா குழுமம் வாகன மின்மயமாக்கலை நோக்கி மற்றொரு அடி எடுத்து வைத்துள்ளது. அந்த வகையில், உள்ளூர் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக மூன்று சக்கர வாகன பிரிவில் பேட்டரியில் இயங்கும் இ-ஆல்பா மினி என்ற இ-ரிக்ஷாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1.12 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து இருக்கைகளைக் கொண்ட இந்த இ-ஆல்பா மினியில் 120ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் 85 கி.மீ. வரை பயணிக்கலாம்.\nவரும் காலங்களில் மின்-வாகன பிரிவில் மேலும் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறோம். ஏற்கெனவே மின் வாகன தயாரிப்புகளுக்காக ரூ.500 கோடியை முதலீடு செய்துள்ளோம்; மேலும், ரூ.600 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். மஹிந்திரா தற்போது மாதத்துக்கு 500 மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை அடுத்த சில மாதங்களில் 1,000-மாகவும், அடுத்த சில ஆண்டுகளில் 5,000-ஆகவும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.\nமஹிந்திராவின் புதிய இ-ரிக்ஷாவை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2091/", "date_download": "2018-06-18T21:06:10Z", "digest": "sha1:6N45AXB5VZYSBHPBOGTGTWLXSWCPYV2G", "length": 10465, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படக்கூடிய சாத்தியம்: – GTN", "raw_content": "\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படக்கூடிய சாத்தியம்:\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.\nகுறிப்பாக இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.\nமன்னாருக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலத்தை அமைக்கும் திட்டமொன்று உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nவிரைவில் இந்த பாலம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்களது கோரிக்கைகளை நீங்கள் உதாசீனம் செய்வது வாடிக்கையாகிவிட்டது – ஜனாதிபதியிடம் விக்கி ( வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுனரமைக்கப்பட்ட கனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் ஜனாதிபதியால் மா��வர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி சென்ற ஜனாதிபதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை சந்திக்கவில்லை…\nபாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்களின் போராட்டம் நிறைவு:\nஉயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – முதலீட்டுச் சபையின் தலைவர்:\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை June 18, 2018\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் June 18, 2018\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா June 18, 2018\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு June 18, 2018\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு… June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/33124/", "date_download": "2018-06-18T21:06:01Z", "digest": "sha1:VC376VGUOLP52CAWYYNWGQV4VJ2QCZ2O", "length": 10573, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் சம்பியன் – GTN", "raw_content": "\nவிம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் சம்பியன்\nலண்டனில் இடம்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் எட்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஇன்றையதினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் சிலிச்சும் போட்டியிட்டனர். போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-3 6-1, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டனை 8 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையை பெடரர் படைத்துள்ளார்.\nTagsmen's final Roger Federer wimbledon கிராண்ட்ஸ்லாம் சம்பியன் டென்னிஸ் ரோஜர் பெடரர் விம்பிள்டன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசம நேரத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா , மெக்சிகோ அணிகள் வெற்றி – பிரேசில் – சுவிட்சர்லாந்து சமன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nஐரோப்பிய பரா விளையாட்டுப் போட்டித் தொடரின் படகோட்டப் போட்டிகளில் பிரித்தானிய வீராங்கனைகள் வெற்றி\nஒருநாள் போட்டிகள் குறித்த கவனம் டெஸ்ட் போட்டிகளின் திறமையை குறையச் செய்துள்ளது\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை June 18, 2018\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் June 18, 2018\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா June 18, 2018\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு June 18, 2018\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு… June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stockintamil.wordpress.com/2007/07/11/infosys-results-spoils-markets/", "date_download": "2018-06-18T20:40:06Z", "digest": "sha1:4OR3ZLUVHYBKCIS3O3ACZUGB366ASKUI", "length": 6847, "nlines": 63, "source_domain": "stockintamil.wordpress.com", "title": "சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் சரிவு : ஊதிய உயர்வு பாதிப்படையுமா ? « தமிழில் பங்குச்சந்தை", "raw_content": "\nபங்குச்சந்தை செய்திகள், அலசல்கள், வாய்ப்புகள், உயர்வு, சரிவு….\nசாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் சரிவு : ஊதிய உயர்வு பாதிப்படையுமா \nசரியும் அமெரிக்க பொருளாதாரம் : அலறும் பங்குச்சந்தைகள்…\nஇந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் \nமும்பை பங்குச்சந்தை 2020 ஆண்டில் 50,000 புள்ளிகளை எட்டும்\nகல்வெட்டு on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nபங்குச்சந்தை on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nகல்வெட்டு on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nselva on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nselva on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\n« சரியும் அமெரிக்க பொருளாதாரம் : அலறும் பங்குச்சந்தைகள்…\nசாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் சரிவு : ஊதிய உயர்வு பாதிப்படையுமா \nPosted by பங்குச்சந்தை மேல் ஜூலை 11, 2007\nரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளது. இன்று தனது வருவாய் அறிக்கையை சமர்ப்பித்த இன்போசிஸ் நிறுவனம், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் தனது லாபம் 8.5% சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இதன் லாபம் 27.7% அதிகரித்துள்ளது.\nரூபாய் உயர்ந்துள்ளதால் தனது லாபம் 287 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளதாக அந் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பெருகி வரும் ஊழியர்களின் சம்பளம், ரூபாயின் மதிப்பு உயருவது போன்ற நெருக்கடிகளால் சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது Billing ரேட்டினை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதப்படுகிறது.\nதற்போதைய அளவில் ஊழியர்களின் சம்பளம் பாதிப்படையாது. ஆனால் இதே நிலை நீடித்தால் சம்பள உயர்வு மற்றும் சம்பள விகிதத்தில் சரிவு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது\nஇன்போசிஸ் பங்கு இன்று சுமார் 90 ரூபாய் சரிவடைந்தது. பெரும்பாலான சப்ட்வேர் பங்குகள் கடும் சரிவடைந்தன. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை இன்று சுமார் 100 புள்ளிகள் சரிவடைந்து 14910 என்ற நிலையில் உள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« சரியும் அமெரிக்க பொருளாதாரம் : அலறும் பங்குச்சந்தைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/reconnect-releg3206-hd-led-tv-32-inch-8128-cmblack-price-pr7ZdW.html", "date_download": "2018-06-18T20:56:41Z", "digest": "sha1:IYSNIXI6GFWJYSXYDZD43LNNQVB6KGTP", "length": 18619, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமர��� [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக்\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக்\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் சமீபத்திய விலை Jun 07, 2018அன்று பெற்று வந்தது\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக்அமேசான் கிடைக்கிறது.\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 17,899))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் - விலை வரலாறு\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 (HD Ready )\nரேகாணநேக்ட் ரெலெஃ௩௨௦௬ ஹட லெட் டிவி 32 இன்ச் 81 28 கிம் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t88655-topic", "date_download": "2018-06-18T20:56:09Z", "digest": "sha1:JH27VWZQSRFRYT4O3W3PQ2SXMIPN4HFB", "length": 47777, "nlines": 468, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புரூஸ் லீ பற்றிய தகவல் !!!", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉ���கக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nபுரூஸ் லீ பற்றிய தகவல் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபுரூஸ் லீ பற்றிய தகவல் \nபுரூஸ் லீ பற்றிய தகவல் \nபுரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்\nகலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்...\n. இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.\nதற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு.\nபுரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எத��ரியை தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.1940 27, நவம்பர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை லீ ஹோய்-சுவென், ஒரு நடிகர். தாய் கிரேஸ் ஒரு கத்தோலிகர்.\nபுரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி லிண்டா எமரியைச் சந்தித்தார்.\nபுரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'பேட்மேன்' படத்தின் தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.\nஅவர் அமெரிக்காவில் இருந்தபோது ’தி கிரீன் ஹார்னட்’ , 'அயர்ன் சைடு’ , 'ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'கிரவுன் காலனி சா சா’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.\nஇதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது. புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'வே டு த டிராகன்' படம் 'பிஸ்ட் ஆவ் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆவ் த டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.\nஇந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'வே டு த டிராகன்' படத்தின் இறுதிக்காட்சியில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக் நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார்.\nஅமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள் இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.\nஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இர��ு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.\nகராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார்.\nபுரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.\nபுரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.\nதிரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.\n* என்டர் த டிராகன்\n* த பிக் பாஸ்\n* ரிட்டன் ஆவ் த டிராகன்\n* ஃவிஸ்ட் ஆவ் ஃவியூரி\n* வே ஆவ் த டிராகன் —\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nபுரூஸ் லீ பற்றிய தகவலுக்கு நன்றி செந்தில் இவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்\nஇவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார் நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்\nசித்த மருத்துவம் | ச��்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nமீண்டும் ப்ரூஸ் லீன்னு போஸ்டர் அடிச்சிடலாமா சிவா\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@யினியவன் wrote: மீண்டும் ப்ரூஸ் லீன்னு போஸ்டர் அடிச்சிடலாமா சிவா\nஎனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதே யினியவன் அதனால் வேண்டாம் புரூஸ் லீயின் 100 வது படத் துவக்க விழாவிற்குக் கூடச் சென்று வந்துள்ளேன் இதுவரை இதை உங்களிடம் கூறினேனா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nஇவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார் நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்\nஇந்த வித்தையை எனக்கும் கற்று கொடுங்க பாஸ்.\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@சிவா wrote: எனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதே யினியவன் அதனால் வேண்டாம் புரூஸ் லீயின் 100 வது படத் துவக்க விழாவிற்குக் கூடச் சென்று வந்துள்ளேன் இதுவரை இதை உங்களிடம் கூறினேனா\nஆகா இன்னிக்கு ஞாயிறு அல்லவா மறந்துட்டேன். சிவா அதிகம் வேண்டாம் - அளவா சாப்பிடுங்க.\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nஇவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார் நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்\nஇந்த வித்தையை எனக்கும் கற்று கொடுங்க பாஸ்.\n அடப்பாவிகளா இது ஒரு கலை\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@சிவா wrote: எனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதே யினியவன் அதனால் வேண்டாம் புரூஸ் லீயின் 100 வது படத் துவக்க விழாவிற்குக் கூடச் சென்று வந்துள்ளேன் இதுவரை இதை உங்களிடம் கூறினேனா\nஆகா இன்னிக்கு ஞாயிறு அல்லவா மறந்துட்டேன். சிவா அதிகம் வேண்டாம் - அளவா சாப்பிடுங்க.\nவேலை செய்து கொண்டிருக்கிறேன் தல\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nபுரூஸ் லீ பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி...\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nபகிர்வுக்கு நன்றி செந்தில் , புரூஸ்லி பற்றிய செய்திகளை படிக்கும்போதெல்லாம் அவரின் மர்மமான மரணம் தான் ஞாபகத்துக்கு வரும்.\n@சிவா wrote: இவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார் நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்\nஎப்படி தல , மல்லாக்க படுத்துகிட்டு எடுப்பீங்களா\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@சிவா wrote: இவர் இரண்டு விரல்கள் மூலம் த��்டால் எடுத்தார் நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்\nஎப்படி தல , மல்லாக்க படுத்துகிட்டு எடுப்பீங்களா\nசிவா சொல்றது புது s3 ல ஒரு கேம் ராஜா\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nஎன் முதல் குரு ப்ரூஸ் லீ, தற்போதைய குரு ஜாக்கிசான்.\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@சிங்கம் wrote: என் முதல் குரு ப்ரூஸ் லீ, தற்போதைய குரு ஜாக்கிசான்.\nஅடுத்த குரு சிம்பு தானே\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nஅடுத்த குரு சிம்பு தானே\nமனுசங்களபத்தி பேசும் போது கொரங்க எதுக்கு இழுக்கறீங்க \nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nஅடுத்த குரு சிம்பு தானே\nமனுசங்களபத்தி பேசும் போது கொரங்க எதுக்கு இழுக்கறீங்க \nகுரங்குகள் கோச்சுக்காதுன்னு இப்படி எல்லாம் அபாண்டமா பழி போட கூடாது. காட்டுக்கு சிங்க ராசாவா இருக்கற நீங்க உங்க சமஸ்தானத்தில் இருக்கும் குரங்கை இன்சல்ட் பண்ணக் கூடாது.\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nஅபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.\nஅவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.\nஅடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@அகிலன் wrote: அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.\nஅவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.\nஅடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@அகிலன் wrote: அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.\nஅவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.\nஅடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@அகிலன் wrote: அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.\nஅவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.\nஅடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா\nநீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் அகிலன்.\n2 ஆப்ஷனில் எதை குறிப்பிடுகிறீர்கள்\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \n@அகிலன் wrote: அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.\nஅவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.\nஅடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா\nநீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் அகிலன்.\n2 ஆப்ஷனில் எதை குறிப்பிடுகிறீர்கள்\nRe: புரூஸ் லீ பற்றிய தகவல் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t96553-topic", "date_download": "2018-06-18T20:56:25Z", "digest": "sha1:GS2AV2H74UVAN75FRPEA5RWTB6CXGCFM", "length": 33553, "nlines": 309, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஅதிசயமாக வரும் மிக நல்ல படங்களில் ஹரிதாஸ் படமும் ஒன்று .சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் மிகச் சிறப்பான படம் .இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஆட்டிசன் குழைந்தைகள் ��ற்றிய புரிதலை உருவாக்கிய படம் .படத்தில் சினேகா ,சூரி, சிறுவன் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர் படம் முடிந்து வெளியில் வந்த பிறக்கும் படத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்து மீள முடியவில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி ...ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம்\nரவுடிகளை கொல்லும் காவல் அதிகாரியாக கிஷோர் .ரவுடிகள் கொலை எதிர்பாராமல் நடப்பதில்லை திட்டமிட்டே நடத்தப்படுகிறது என்ற உண்மையை படத்தில் காட்டிய இயகுனருக்கு பாராட்டுக்கள் .மனைவியை இழந்த கிஷோர்ஆட்டிசனால் பதிக்கப்பட்ட தன மகனை கிராமத்தில் உள்ள அன்னையிடம் வளர்க்க வைக்கிறார் .அன்னை இறந்தவுடன் தன மகன் ஹரியை தன்னுடன் ச்சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார் .நட்பிற்காக மருத்துவராக நடித்துள்ள யூகி சேது பாத்திரம் மிக நன்று .படம் முடிந்து வந்தப்பின்னும் மனதில் நிற்கும் பாத்திரம்.\nஹரி பைத்தியம் அல்ல அவனுக்கு இருப்பது நோய் அல்ல சிறு குறைதான் .இதுப்போன்ற பதிப்பு வந்தவர்கள் பின்னாளில் பெரிய சாதனையாளர்களாக வந்ததை எடுத்துக் கூறி ஹரியின் மீது கவனம் செலுத்தினால் பெரிய சாதனையாளராக வருவான் என்று மருத்துவர் அறிவுரை கூறியதும் .தந்தை காவல் அதிகாரி பதவியில் விடுப்பு கேட்கிறார் .ஆணையாளர் விடுப்பு தர மறுக்கிறார் .ஆதி என்ற ரவுடியை கொல்ல என்னை விட்டால் வேறு காவல் அதிகாரி பலர் உள்ளனர் .ஆனால் என் மகன் ஹரியை கவனிக்க நான் மட்டுமே உள்ளேன் .எனவே எனக்கு விடுப்பு அவசியம் எட்ன்று வாதிட்டு .,என் பொறுப்பை ரமேஷ் பார்ப்பான் என்று சொல்லி விட்டு வந்து மகன் ஹரிக்காக வாழத் தொடங்குகிறார் .\nசென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கிறார் .இப்படிப்பட்ட குழந்தைகளை பொதுவான பள்ளிகளில் சேர்க்க அரசு ஆணை உள்ளது என்ற தகவலும் தந்து உள்ளார் இயக்குனர் ..அங்கு ஆசிரியராக சினேகா நடித்து உள்ளார் .மாணவன் மீது அன்பு செலுத்தும் நல்ல பாத்திரம் .நடிகர் சூரி மனதிற்குள் பேசி சிரிக்க வைக்கிறார் .\nபள்ளியில் இருந்து சுற்றுலா அழத்து சென்றபோது மாணவன் ஹரி காணமல்போக , சினேகா துடித்து விடுகிறார் .மற்றொரு நாள் ஆசிரியர் சினேகா வெளியில் ஹரியை அழைத்து சென்றபோது தங்கச் சங்கிலியை திருடி விட்டான் என்று ஹரியை அடிக்கும்போது துடித்து தடுத்து விளக்கம் சொல்கிறார் .சிறப்பு குழந்தை\n( special child ) என்ற சொல்லாட்சி நன்று .��ரி குழந்தையாக இருந்தபோது இருந்து குதிரையை பொம்மையை எப்போதும் கையில் வைத்து இருக்கிறான் .\nஅந்த தங்கச் சங்கிலியில் குதிரை பொம்மை இருந்ததால் அதனை எடுத்து இருக்கிறான் .என்பதை அறிய முடிகின்றது .அதற்குள் பைத்தியமா என்று கேட்டு மனதை புண் படுத்துகின்றனர் .\nஹரியை அவன் தந்தை கடைக்கு அழைத்து சென்ற போது கடையில் இருந்த ஜாம் பாட்டிலை தட்டி விட உடைந்த கடையில் சிதற , கடைக்காரார் வந்து கண்டபடி திட்டுகிறார் .பணம் தந்து விடுகிறேன் என்று சொன்னபோதும் பைத்தியமா என்று திட்டுகிறார் .உடன் கோபப்பட்டு அடிக்கப் போகிறார் .மனதை நெகிழ வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது .\nபாடல் எழுதியுள்ள திரு .அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தாயின் கருவில் கலையாமல் பிறந்ததே பிறந்ததே வெற்றி என்ற பாடலும் ,பாடலில் வெள்ளத்தனைய ,தெய்வத்தான் என்ற முக்கியமான இரண்டு திருக்குறளும் பாடலில் இடம் பெற்றது சிறப்பு . ,காவலர்களின் சிரமம் சொல்லும் கானாப் பாடலும் மிக நன்று .இந்தப்பாடலுக்கு நடிகையின் கவர்ச்சி நடனம் தவிர்த்து இருக்கலாம் .இரட்டை அர்த்தத்துடனும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதும் பாடல் ஆசிரியர்கள் அண்ணாமலையை பார்த்து திருந்த வேண்டும் .\nசாதாரணமாக நடக்கவே சிரமப்படும் ஹரி பந்தயக் குதிரைகள் ஓடுவதைப் பார்த்து ஓடுகிறான் .இதனைக்கண்ட தந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவனை ஓட்டப்பந்தய வீரனாக உருவாக்க மிகக் கடுமையாக உழைக்கிறார் .முயற்சி பயிற்சி எடுத்து போட்டியில் கலந்துக் கொள்ள தயாராகி விடுகிறான் .போட்டியில் பங்கு பெரும் மாணவர்கள் பெயரில் ஹரி பெயர் இல்லை என்றவுடன் தேர்வுக் குழுவினருடன் வாதாடி ஹரி பெயரை இடம் பெற வைக்கிறார் .\nபோட்டியில் ஹரி ஓடி வெற்றி பெறுகிறான் .அவன் வெற்றி பெற்றதும் படம் பார்க்கும் அனைவருக்கும் நாம் வெற்றி பெற்ற உணர்வு வருகின்றது .இது இயக்குனரின் வெற்றி .\n..போட்டிக்கு செல்லும் வழியில் ரவுடி ஆதியை பார்க்க , ஆசிரியர் சிநேகாவுடன் ஹரியை அனுப்பி விட்டு\nரவுடியை விரட்டி சென்று ஆதியை கொல்கிறார் .கொன்ற பின் பின் புறமாக மற்றொரு ரவுடி குத்த தந்தை இறக்கிறார் ..ரவுடிகளை காவல் துறை சுட்டுக் கொள்வதால் மற்றொரு ரவுடியால் காவலர்க்கு சாவு உண்டு. கொலை தொடர் கதையாகும் என்ற உண்மையையும் உணர்த்தி உள்ளார் .காவல்த���றை அதிகாரிகள் நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் காட்சியை தவிர்த்து இருக்கலாம் .\n. அரைத்த மாவையே அரைக்கும் விதமாக தீவிரவாதிகள் கதையை எடுக்கும் இயக்குனர்களும் .நடிகர்களின் புகழ் பாடும் விதமாக விதமாக படம் எடுக்கும் இயக்குனர்களும் .பார்த்துத்திருந்த வேண்டிய நல்ல படம் இது . காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் படம் .\nசிறுவன் ஹரி ஆசிரியர் சினேகா பராமரிப்பில் வளர்ந்து மிக பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாறி பதக்கம் பரிசு பெற்று தந்தையைப் பற்றி நினைத்து பார்க்கிறான் \".ஊக்கப் படுத்தினால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்ப்பான் \" என்ற பொன் மொழியின் விரிவாக்கம் தான் இந்தப்படம் .ஆட்டிசன் குழந்தைகளையும் காயப் படுத்தாமல் ஊக்கப் படுத்தினால் சாதிப்பார்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ள மிக நல்ல படம் .\nபடத்தில் .உரையாடல் எழுதியவரையும் பாராட்ட வேண்டும் .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல வசனம் .எழுதி உள்ளார் .சமுதாயத்தை சீர்படுத்த உதவும் மிக நல்ல படம் .ஆட்டிசன் குழந்தைகள் மீது அன்பு செலுத்த வைக்கும் அற்புதமான படம் .இந்தப் படத்திற்கு உறுதியாக தேசிய விருது கிடைக்கும் .இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள் .\nRe: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\n@eraeravi wrote: இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள்\nஇன்றுதான் பார்த்தேன். மிகச் சிறந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்\nRe: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nRe: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nசாட்டை படத்திற்குப் பிறகு நான் ரசித்த திரைப்படம் ஹரிதாஸ். ஹீரோயிஷம் இல்லாமல் அற்புதமான கதையை ஹீரோவாக்கியுள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பிரித்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கினாலும் தகும். அவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார்.\nதங்களது நல்ல குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறும் பெற்றோருக்கிடையில் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளை வளர்க்க பாசமுள்ள பெற்றோர் பட��ம் அவலங்களை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது திரைக்கதை.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nRe: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nவிமர்சனம் பார்க்க தூண்டுகிறது ,\nRe: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nசிறப்பான படம் , ஆனால் வர்த்தக ரீதியில் ஜெயிக்க வில்லை என்பது வேதனை\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nRe: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=39814", "date_download": "2018-06-18T20:51:29Z", "digest": "sha1:5U4CWRYYW5GBCGZXDNBJF4R5MIXTQLV3", "length": 18774, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் – அபாய எச்சரிக்கை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரி��ார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஏப்ரல் மாதம் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் – அபாய எச்சரிக்கை\nஏப்ரல் மாதம் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் – அபாய எச்சரிக்கை\nஇலங்கையில் எதிர்வரும் எப்ரல் மாதம் நாடு முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கும் அபாயம்\nஏற்படும் என எச்சரிக்க பட்டுள்ளது .\nமேற்படி மின் தட்டு பாடு தடை தொடர்பில் தீவிர ஆய்வு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஆளும் நல்லாட்சி அரசை கவிழ்க்க முடியாது – அமைச்சர் முழக்கம்\nமுத்த வெளியில் மொட்டை பிக்கு எரிப்பு – தமிழர்கள் கொதிப்பு\nநவம்பர் கடைசி வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி அமைச்சர் மனோ கணேசன்\nமுல்லைத்தீவில் முஸ்லீம்களை குடியேற்ற நடவடிக்கை – காடுகள் தீவைத்து அழிப்பு – வெடித்தது மக்கள் போராட்டம்\n80 இலட்சம் ஆடம்பர வாகனத்தை வாடைகைக்கு பெற்று அடகு வைக்க முயன்ற கும்பல் கைது.\nBitcoin னை கைக் புரிந்த வடகொரியா – அதிர்ச்சியில் உலக கோடீஸ்வரர்கள்\nதமிழகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்க – நடவடிக்கை தீவிரம் – சீமான் அறிவிப்பு\nஐக்கிய நாடுகள் அமைதி படையில் சிங்கள படைகளை அதிகம் இணைக்க திட்டம்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து வ��சேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« முல்லை இராணுவ தளபதியுடன் அமெரிக்கா தூதர் அவசர பேச்சு – பேசியது என்ன\nபெண் ஒருவர் பயங்கரமாக வெட்டி கொலை – இரத்த வெள்ளத்தில் இருந்து சடலம் மீட்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்��ை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2018-06-18T20:42:55Z", "digest": "sha1:G2WMMKX4NP6PYQA7ZUT5QUT6EPXRHGSF", "length": 15524, "nlines": 82, "source_domain": "kumbakonam.asia", "title": "சிறுமிகளை கன்னி கழிக்க சம்பளம் வாங்கும் எச்.ஐ.வி. சாமியார் – Kumbakonam", "raw_content": "\nசிறுமிகளை கன்னி கழிக்க சம்பளம் வாங்கும் எச்.ஐ.வி. சாமியார்\nதென்கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மாலாவி நாட்டில் பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்க எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாமியாரை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nதென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலாவி நாட்டின் தென்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு மூடநம்பிக்கை சார்ந்த மத சம்பிரதாயம் நிலவி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.\nஇங்கு வாழும் குடும்பங்களில் பருவவயதை அடைந்து பூப்பெய்தும் சிறுமிகளை ‘பரிசுத்தப்படுத்துதல்’ என்ற பெயரில் தங்களது இனத்தை சேர���ந்த ’ஹையெனா’ என்னும் சாமியார்களுடன் முதன்முதலாக உடலுறவில் ஈடுபடுத்துவதை இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரு புனிதமான சம்பிரதாய சடங்காகவே கருதி வருகின்றனர்.\nஇப்படி ’சடங்கு’ செய்யவில்லை என்றால் வயதுக்குவரும் அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவார்கள் என்ற மூட நம்பிக்கையும் இவர்களிடையே நிலவி வருகிறது.\nபல லட்சம் மக்களை கொண்ட இந்த பழங்குடியினர் கூட்டத்தில் இந்த ‘புனித சடங்கை’ செய்வதற்காக ’ஹையெனா’ என்றழைக்கப்படும் சுமார் பத்து சாமியார்கள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.\nமாதந்தோறும் பல நூற்றுக்கணக்கான சிறுமிகள் பூப்பெய்துவதால் இவர்கள் அனைவரும் எப்போதுமே ‘பிஸி’யாக இருந்து வருகிறார்கள். அதனால், தங்கள் வீட்டுப்பெண் வயதுக்கு வந்தவுடன் இந்த சாமியார்களுக்கு சுமார் 300 முதல் 500 ரூபாய்வரை முன்பணம் தந்து ’அப்பாயின்ட்மென்ட்’ வாங்க சில வேளைகளில் அங்கு போட்டாப்போட்டியும் நடப்பதுண்டு.\nஇந்த சாமியார் கூட்டத்தில் வெகு முக்கியமான ‘கைராசிக்காரர்’ என்று எரிக் அனிவா என்ற 40 வயது நபரை அனைவரும் மதித்து வருகின்றனர்.\nஎச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள தங்கள் மகள்களை அனுப்பி வைப்பதை பல பெற்றோர் பெருமையாக கருதுகின்றனர்.\nபருவம் அடைந்த பின்னர் முதல் மாதவிலக்குக்கு அடுத்த மூன்றாம் நாள் எரிக் அனிவா வீட்டுக்கு சிறுமிகளை அனுப்பி வைக்கின்றனர். அவருடன் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கியிருக்கும் சிறுமிகள், தாங்கள் பெண்ணாக பிறந்த நோக்கம் நிறைவடைந்த திருப்தியில் அங்கிருந்து தங்களது வீட்டுக்கு திரும்பி வருகின்றனர்.\nஇவர்களில் பல சிறுமிகள் தங்களது பெற்றோரின் கட்டளை மற்றும் மிரட்டலுக்கு அஞ்சியே இந்த சடங்குக்கு சம்மதித்ததாக கூறுகின்றனர்.\nஇப்படிப்பட்ட சடங்கின் மூலம் தங்களது மகள் திருமணம் செய்துகொள்ளும் பக்குவத்துக்கு வந்து விட்டாள் என்று பிறருக்கு நிரூபிக்க பெற்றோர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.\nஇதுமட்டுமின்றி, ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் அந்த பிரேதத்தை புதைப்பதற்கு முன்னர் எரிக் அனிவா போன்ற ஹையெனாவுடன் அந்தப் பெண் கட்டாயமாக உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற குல நிர்பந்தமும் உண்டு.\nஅதேபோல், கருச்சிதைவுக்கு பின்னரும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஹையெனாவுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயமாக உள்ளது.\nதற்போது, சிறுமிகளை கன்னி கழிக்கும் சூப்பர் ஸ்டாராக விளங்கிவரும் எரிக் அனிவா, பிரபல செய்தி நிறுவனமான ‘பி.பி.சி’க்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் என்னிடம் அனுப்பப்பட்டவர்களில் பல பெண்கள் 12 முதல் 13 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுமிகள் என்றும், ஆணுறை போன்ற பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் பயன்படுத்தாமல் அவர்களை சந்தோஷப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடுகிறார்.\nதன்னிடம் அந்த சிறுமிகள் அடைந்த சந்தோஷத்தை பிறருக்கும் அவர்கள் பூரிப்புடன் தெரிவித்து மகிழ்ச்சி அடைவதாகவும் இவர் கூறுகிறார்.\nஇப்படிப்பட்ட மூடநம்பிக்கையையும், பழக்கத்தையும் தடுக்க அந்நாட்டின் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.\nஆனால், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள எரிக் அனிவா போன்ற நபர்களுடன் சிறுமியர்கள் உடலுறவு வைத்துக் கொண்டால் அவர்களுக்கும் அந்த நோய் பாதிப்பு பரவும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் அங்குள்ள சில தொண்டு நிறுவனங்கள் மட்டும் ஈடுபட்டு வந்தன.\nமாலாவி நாட்டில் உள்ள பத்தில் ஒருவர் எச்.ஐ.வி. நோய் தொற்றுடன் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த சுகாதாரத்துறை புள்ளி விபரங்கள் குறிப்பிடுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய எரிக் அனிவா-வை பின்னர் போலீசார் கைது செய்ததாக செய்திகள் வெளியாகின.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இ��ங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஇந்த கட்டிடத்தின் விலையை கேட்டா தலை சுத்திடும்..\nஉலகில் அதிக வன்முறை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியானது\nபட வாய்ப்பை பெற போன் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே\nமாணவி அஸ்வினியை கொன்ற அழகேசன் வாக்குமூலம்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=8082", "date_download": "2018-06-18T21:08:40Z", "digest": "sha1:5SPXIBH4KZFSYM5YS4JMUB34PA46ML4O", "length": 8318, "nlines": 89, "source_domain": "mjkparty.com", "title": "சிக்கல் கிராமத்தில் ஏராளமானோர் மஜகவில் இணைந்தனர்! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nசிக்கல் கிராமத்தில் ஏராளமானோர் மஜகவில் இணைந்தனர்\nDecember 26, 2017 Syed Mubarak அறிக்கைகள், இரண்டாம் ஆண்டில் மஜக, சட்டமன்றம், சிங்கப்பூர், செய்திகள், தமிழகம், நாகப்பட்டிணம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, புதிய கிளை, மஜக அறிவிப்புகள், மஜக கர்நாடகா - MJK KARNATAKA, மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மஜக பொதுக்கூட்டம், மஜக போராட்டங்கள், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nநாகை தொகுதிக்குட்பட்ட சிக்கல் ஊராட்சியில் ஜமாத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சகோதர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.\nஅவ்வூர்க்கு வருகை தந்த பொதுச்செயலாளருக்கு ஜமாத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅதை தொடர்ந்து சிக்கல், பொராவாச்சேரி ஊராட்சியில் மஜக கொடியை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, நாகை ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செ��லாளர் சுல்தான், மாவட்ட விவசாயிகள் அணி துணை செயலாளர் ஜலாலூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜிஸ் ரஹ்மான், மற்றும் தமீஜூதீன், கிளை நிர்வாகிகள் சதாம், சகாபுதீன் உள்ளிட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.\nமஜக தகவல் தொழில்நுட்ப அணி\nகத்தார் மண்டலம் MKPயின் புதிய இரண்டு கிளை உதயம்.. தமுமுகவின் IQIC இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டு MKPயில் இணைந்தனர்..\nமஜக திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்…\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaivanankatamilan.blogspot.com/2008/07/", "date_download": "2018-06-18T21:09:29Z", "digest": "sha1:IMF7D6T5VXIDOVBBAT7WMNWW7ADRDEBB", "length": 99502, "nlines": 263, "source_domain": "thalaivanankatamilan.blogspot.com", "title": "தலை வணங்கா தமிழன்: July 2008", "raw_content": "\nதென்னிந்திய பகுதி மற்றும் வட இலங்கையில் வசிக்கும் திராவிட மொழி ( தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு) பேசும் குடும்பத்தினரையே திராவிடன் என்கிறோம். ஆனால் தற்போழுது மாற்ற மாநிலத்தவர் தங்களை திராவிடன் என்று சொல்லி கொள்ள விரும்பாததனால் தமிழர்களையே திராவிடன் எனக் கொள்ளலாம்.\nதமிழர் என்பது மொழிப்பெயர் திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்று தலைப்பில்கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிடமுடியாது, .இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்றதலைப்பில் தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன்அல்லாத ஒருவன் --- மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொள்ள முடியாது.\n1956க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நாம் 'திராவிட நாடு ' என்று சொல்லலாம். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு இப்பகுதியை நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித்தமிழ் நாடாக ஆகிவிட்டோம்.\nதமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர் திராவிட இயக்கத்தினர். வைதீகத்துக்கு முந்திய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள்,இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணிதிரட்டினர்.\nதிராவிட இயக்கம் வருணாசிரமத்தையும், அதற்குப் பின்புலமாக உள்ள இந்து மதத்தையும் எதிர்க்கத் துணிந்தது. கடவுள் பெயரைச் சொல்லித்தானே இந்தப் பார்ப்பான் சமூகக் கலாச்சாரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறான். ஆக கடவுள் மறுப்பையும், நாத்திகத்தையும் இங்கே பேசியாக வேண்டியிருக்கிறது என்றும் அது கருதியது.\nபிராமணீயம், வருணாசிரமம், சாதீயம் இவற்றைக் கட்டிக்காக்கும் இந்து மத கொள்கைகள் பிரதான எதிரிகள். மொழி, தேசம் ஆகியவற்றின் மீதான பற்றுக்கள் இந்த எதிர்ப்பைப் பலவீனப்படுத்திவிடும் என்றனர் . எல்லாப் பற்றுக்களும் அடிமைத்தனதிற்கே இட்டுச் செல்லும் என்றனர்.\nதிராவிடன் என்றால் அவன் மூடநம்பிக்கைக்கு விரோதி; ஆரிய தருமத்திற்கு விரோதி; நூற்றுக்கணக்கான சாதிகள் என்று சொல்லுகின்ற அந்த மனுதர்மத்திற்கு விரோதி; மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், மானத்தோடு வாழ வேண்டும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவன் தான் திராவிடன் என்றனர்.\nதாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை என்பதால் அவர்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர்கள் இவர்கள் . ஆனால் அதில் ப���ரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் கடவுளை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் கடவுள் அருள் தங்களுக்குக் கிடைக்க வழியில்லையே என்ற கலக்கமும் இருப்பதை உணர்ந்தனர். அவர்களை மனத்தளவில் தளர்விலிருந்து மீட்க அவர் செய்த உளவியல் சிகிட்சையே கடவுள் மறுப்புப் போராட்டம்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது அவ்வை சொன்னது. கடவுளின் வாசல் திறக்கவில்லையா. கடவுளே இல்லை என்று சொல். இல்லாத கடவுளிடத்தில் நீ ஏன் போகிறாய். உன்னையே நீ நம்பு என்பது அவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த உளவியல் பாடம்.இந்தப்பாடம் சரியாக சென்று சேர, சேர்ப்பிக்க ஒரு இளைஞர்படையை இந்த நம்பிக்கையோடு அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் திராவிட இயக்கம்.\nதிராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வணங்குவதற்கு திராவிடர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.ஆனால் கடவுள் பெயரால் சொல்லி இழைக்கப்படும் சாதி கொடுமைகளுக்கு இவர்கள் எதிரி.கடவுள் பெயர் சொல்லி அநீதி இழிகப்படுவதால் கடவுளையே எதிக்கின்றனர்.\nதிராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா\nபண்பாடுள்ள மக்களைக் காட்டு மிராண்டிகள் வெற்றி கொள்வது இயல்புதான். திராவிடர்கள் ஆரியர்களிடம் வீழ்ந்ததற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் நேருவும், ராகுல சாங்கிருத்தியாயனும். வெற்றிதான் முக்கியம்; வழிமுறைபற்றிக் கவலைப் படவேண்டாம் என்றுதான் சாணக்கியனிலிருந்து சோவானவர்கள் வரை - அக்கிரகாரத்து அறிவாளிகள் கூட்டம் - உபதேசிக்கின்றன.\nஆரிய இதிகாச, புராண, இலக்கியக் கொள்கை கூட தர்மயுத்தம் குறித்தோ, யுத்த தர்மம் குறித்தோ கரிசனம் கொள்வதில்லை. நாங்கள் போர் தொடுக்கப் போகிறோம்; ஆதலால் உங்கள் நாட்டிலுள்ள கால் நடைகள், (ஆவினங்கள்) அவற்றைப் போன்றே சாது வான () பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையோர், கர்ப்பிணிகள் போன்றவர்களைப் பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத் துங்கள் (புறம்) என்று பகை நாட்டரசுக்கு ஓலை அனுப்புவதும், பகைவரின் மரணத்தைக் கூட கண்ணீரால் கௌர விப்பதும் திராவிட - தமிழினப் பண்பாடாகும்.\nவானாளாவிய கோபுரங்கள் உடைய நமது கோவில்களைக் கட்டுவதற்கு கோவிலுக்கு உரிமை கொண்டாடும் இவர்கள் (பார்ப்பனன் ) ஒரு செங்கல்லைக் கூட சுமந்து செல்லவில்லை. கட்டுமான பூஜை போட்டு பொற்காசுகள் மட்டும் பார்த்திருக்கிறார்கள். கோவில்களில் உள்ள ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு தூணும் நம் முன்னோர்களின் செல்வத்திலும், உழைப்பிலும், வியர்வையிலும், இரத்தத்திலும் உருவானவை. அதில் உள்ள சிலைகள் எல்லாமே உழைக்கும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்காக தன் சுண்டுவிரலைக் கூட அசைக்காத பார்ப்பனன் அங்கு உட்கார்ந்து கொண்டு உரிமை பேசுகிறான். யார் யார் கோவிலுக்கு வரலாம், யார் யார் பூஜை செய்யலாம் என்று பட்டியல் இட்டு காட்டுகிறான். பார்ப்பன புரட்டுக்களை அறிந்து கொண்ட இந்த காலத்திலும் 'சொல்லுங்க சாமி'ன்னு நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.கோயிலைக் கட்டுவது தமிழ் அரசர், அதனைச் செய்து முடிப்பது சூத்திரர். ஆனால், அங்கு தமிழுக்கு இடமில்லை, சமஸ்கிருதமே இடம்பெற்றது.\nதிராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.\nதிராவிட இயக்கம் ஒரு இலட்சியத்துக்காக உருவானது. திராவிட முன்னேற்றக்கழகமோ அரசியல் ஆதாயத்துக்காகவே உருவானது. எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவையில்லை.\nநம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர் ஆதித் திராவிடர் என்கின்ற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதித்திராவிட சமூகம் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்��ள். இந்நிலைமை திராவிட சமுதாயத்திற்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடும், திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களேன்று வகுத்திருப்பதையும் நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால் ஆதித்திராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும் திராவிடர்களுக்கு ஆதித்திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும், பேதங்களும் ஒழிந்து ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எமது ஆசையும் திராவிட இயக்கத்தின் ஆசையும் கூட .\nதிராவிட கழக பேச்சுகளிலிருந்தும், எழுத்துகளிளிருந்தும் தொகுத்து தரப்பட்டுள்ளது\nஅடுக்கடுக்காய் ஆட்கொள்ளும் உன் நினைவுகள்\nசிதலமடைந்த என் செல்கலில்ருந்தும் நீங்காதவை \nதமிழர்களே தற்காப்பு கலையை தோற்றுவித்தவர்கள் \nமனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோலாக வீரம் விளங்கியிருப்பது தெரியவரும்.உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன.\nஆதி மனிதன் கொடுரமான மிருகங்களிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள அவற்றின் செயல்பாடுகளை ஒத்தே தனது பாதுகாப்பு முறைகளை உருவாக்கினான் . பிறகு கற்காலத்திலும் ( stone age ) உலோக காலத்திலும் ( iron age ) வெவ்வேறு ஆயுதங்களை படைத்தான். தற்காப்பு கலை என்றாலே நமக்கு சீனாவோ , ஜப்பானோ தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள பழைய தொன்மையான தற்காப்பு கலைகள் எல்லாம் தமிழ் பேசுபவர்களால் உருவாக்கப்பட்டது . ஆச்சிரயமாக உள்ளதா \nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தற்காப்பு கலையானது தமிழகத்திலும் , வடகிழக்கு இலங்கையிலும் , கேரளாவிலும் , ஆந்திராவின் தென் பகுதியிலும் பழக்கத்தில் இருந்தது . கி பி 3 நூற்றாண்டுக்கு முன்பு வரை இலங்கை முழுவதும் தமிழ் மொழியே பேசப்பட்டது .பின்பு வங்காளத்தில் இருந்து வந்த வட இந்தியர்களால் இப்பொழுது பேசப்படுகிற சிங்கள மொழியானது உறுவானது. பின்பு வந்த சிங்களர்களும் தென் பகுதியிலும், மேற்கு பகுதிகளிலும் தான் குடி புகுந்தனர் .ஆதலால் இலங்கையில் தமிழ் பேசப்பட்ட இடங��களிலே தற்காப்பு கலை இருந்தது என்பது தெளிவு.\nஇரண்டாவதாக கேரளாவில் உள்ள மலையாள மொழியானது கி பி 8 நூற்றாண்டுக்கு பிறகே தமிழிருந்து பிரிந்து சென்றது.\n(http://en.wikipedia.org/wiki/Malayalam_language,http://www.answers.com/topic/malayalam ) அதற்கு முன்பு வரை இருவரும் பொதுவான மொழியாகிய தமிழையே பேசினார். ஆனால் மிகவும் பழமையான கலையாக ( இரோப்பியர்களால் ) கூறப்படும் களரி கி பி 6 இம் நுற்றாண்டிலே பழக்கத்தில் இருந்ததாக தெரியப்படுகிறது.ஆகையால் இங்கும் தமிழ் மொழி பேசுபவர்களே உபயோகித்து வந்தனர்.\nதெலுங்கு மொழி உருவாவதற்கு முன்பு வரை ஆந்திர மாநிலத்தின் தென்பகுதி முழுவதும் தமிழ் மொழியே புழக்கத்தில் இருந்தது வடபகுதி முழுவதும் Prakrit ( ) என்ற மொழியையே பேசினார்கள் .\nபல கட்டுரைகளிலும், வலைப்பதிவுகளிலும் தற்காப்பு கலையானது சீனாவில் தரும போதிதர்மா என்பவரால் கற்று கொடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது ( http://en.wikipedia.org/wiki/Martial_arts ). இவர் தமிழ் நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே .கட்டுரையின்படி இவர்தான் மூச்சு பயிசியும், யோகாவும் கற்று கொடுத்தார் என்பதால் சீனர்களுக்கு முன்பே நாம் இக்கலையில் தேர்ந்திருந்தோம் என்பது உறுதி.\nகி பி 10 நுற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட பல்லவர்களின் இளவரசன் கண்டியன் என்பவன் தான் கம்போடியாவின் முதல் மன்னன் . கி பி 10 நுற்றாண்டில் உச்சத்தில் இருந்த சோழர்கள் தனது அதிகாரத்தை தெற்காசிய முழுவதும் பரப்பினர். கி பி 12 நுற்றாண்டில் பல்லவர்களும், சோழர்களும் தெற்கசியர்களுடன் மிகவும் நெருங்கிய கடல் வாணிபத்தில் ஈடுபட்டனர். தமிழர் ஆட்சிக்கு கீழ் அடிக்கடி பல தெற்காசிய நாடுகள் கொண்டு வரபபட்டன.தமிழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்களிருந்து அவர்களின் கலைத்திறமையை கண்டறியலாம் . இக்கட்டுரையின் மூலம் நான் கூற விரும்புவது என்னவென்றால் தமிழர்கள் தான் தற்காப்பு கலையை சீனாவுக்கும், தெற்காசியாவுக்கும் பரப்பியவர்கள். இதை இந்தோனேசியாவிலும், கம்போடியாவிலும் உள்ள கோவில்களின் மூலமும் மேற்கூறிய சான்றுகளின் மூலமும் அறியலாம் .\nதமிழர் தற்காப்பு கலைகளை பின்வருமாறு பிரிக்கலாம்\nவர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். ��ரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.\nவர்மக்கலை என்பது முழுக்க முழுக்க தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்த கலையே. பழங்காலத்தில் அது மருத்துவத்திற்கும் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்பட்டதால் ஆபத்தான கலையாக கருதப்படுகிறது. அடிப்படையில் மனித உடலின் மிகமுக்கியமான, ஆபத்தான இடங்கள் வர்மத்தில் குறிக்கப்படுவதால் வர்மக்கலையைக் கற்ற யாரும் அந்த இடங்களைத் தாக்கி செயலிழக்கச்செய்ய, பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை உணர்ந்ததால் பழங்காலத்தில் ஆசான்மார் கட்டுப்பாடுடைய சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே, இதன் மருத்துவ பகுதியும்கூட முழுமையாக மக்களை எட்டவில்லை.\nஇதன் மற்றொரு பகுதியான தற்காப்புப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தைத் தாக்கி மயக்கமுறச் செய்தல், உறுப்புகளைச் செயலிழக்கச் செய்தல், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகளாக 64 இடங்கள் தற்காப்பிற்காக குறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இடங்களில் தாக்கப்பட்டோரை எழுப்ப அடங்கல்கள் என்ற முக்கியமான 108 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தென்தமிழகத்தில் உள்ள பார்த்திபகேசரம் என்ற இடத்தில் வர்ம மருத்துவத்தையும், தற்காப்புக் கலையையும் கற்றுத் தருவதற்கு என தனி பல்கலைக்கழகமே செயல்பட்டு வந்துள்ளது. இங்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றுள்ளனர். இங்கு பயின்றோரை மன்னர்கள் மெய்க்காப்பாளர்களாக வைத்துள்ளனர். பழங்காலத்தில் மனித வள௱ச்சிப்போக்கில் உருவான இக்கலை பல ஆசான்களால் செம்மைப்படுத்தப்பட்டு, சித்தர்களால் செவிவழிச்செய்திகளாகப் பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில் மரம் ஏறுதலைத் தொழிலாகக் கொண்டவர்களால் பயன்படுத்தப்பட்டது. அவர்களிடமே இதுதொடர்பான சுவடிகள் ஏராளமாக உள்ளன. இன்றும் இங்கு ஆசான் என்று அழைக்கப்படும் வர்ம வல்லுநர்களால் குரு-சீடர் முறைப்படி வர்மக்கலை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த வர்ம மருத்துவப் பகுதியில் தீர்க்க முடியாத, விபத்துகளால் ஏற்பட்ட பல்வேறு நோய்கள், பின்விளைவுகளான காக்கைவலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, காயவாதம் , பேசமுடியாமை போன்றவை வராமலேயே தடுக்கக்கூடிய எண்ணற்ற மருந்துகள் உள்ளன.\n* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.\n* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.\n* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம். * விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.\nவரிசையான முறையில் குத்துவது ( 'Kuttu' means punch or hit and 'Varisai' means sequence or order i,e using the punches in sequential order). இந்த வகை கலையில் எவ்வாறு கைகளையும் கால்களையும் தகுந்த முறையில் பாதுகாப்புக்காக பயன்படுத்துவது என்பது சொல்லப்படுகிறது.குத்து வரிசை பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் யோகா, மூச்சு பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகள் கொடுக்கப்படும்.இப்பயிற்சியில் ஏறக்குறைய உடலின் எல்லா பாகங்களும் கைமுஸ்டி, முழங்கை, முழங்கால், பாதம் ஈடுபடுத்தப்படுகிறது.\nமல்யுத்தம் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றன. மேலும் இவ்வாடல் இதிகாசங்கள், புராணங்களிலும் குறிக்கப்படுகின்றன.\nசிலம்பம் என்பது கழி வைத்து ஆடுகிற ஆட்டம். முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்றி தாக்கவும் , தாக்குதலை தடுக்கவும் மேற்கொள்ளும் பயிற்சி. சிலம்பு மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் (நிலத்தில் இருந்து ஒரு ஆளின் நெற்றி புருவம் வரையான உயரமுடைய தடி).சிலம்பங்கிறது தற்காப்பு கலை மட்டுமல்ல; நம்முடைய உடலின் ஒட்டுமொத்த பாகங்களுக்கும் பயிற்சி தருகிற உன்னத கலை���ும்கூட.\nவளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்\nஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும். வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும். வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.\nசுருள் பட்டை எனபது நீண்ட வாள்.இது மிகவும் வளையக்கூடிய மெல்லிய இரும்பால் ஆனது அதே சமயம் சதையை வெட்ட கூடிய அளவுக்கு கூர்மையானது . இது ஒரு இன்ச் அகலமும் 5 அடி நீளமும் கொண்டது. சுருள் போல மடித்தும் வைத்து கொள்ளலாம்.பொதுவாக இதை இடுப்பு பட்டையாக அணிந்து கொள்வர்.\nகார்மேகத்தின் மின்னலாய் - உன்\nதென்றலினும் மென்மையாய் - உன்\nதிங்களின் குளிர்ச்சியாய் - உன்\nகார்காலத்தின் இரவுகளாய் - உன்\nமார்கழி மாத பனி மூட்டமாய் - உன்\nஉன் ஒவ்வொரு அசைவுக்கும் என்னுள் ஓராயிரம் உணர்ச்சி பிளம்புகள் \nவாழ்கையின் வெருமைகலோடும் - உறவாடும் எனை\nஉதிரத்தை உறைய வைப்பதும் எரிமலையாய் உருக வைப்பதும்\nஇறந்���ு போகும் எனை மறுபடியும் உயிர்பிக்க முயல்வது ஏனோ \nஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.\nஇது ஒரு அருமையான சொல்லாடல் முதுமொழி,அல்லது பழமொழி பசுமையும் ,பனி மேகங்களும், கானலும் ,நாம் இருக்கும் இடத்தில் தெரியாது.... இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும் அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்\nகாய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போ\nபழங்காலத்தில் தமிழர்கள் நெல்லை மட்டும் விதைக்கவில்லை. நெல்லைத் தவிர கம்பு, வரகு, சாமை போன்ற பலவகையான தானியங்களைப் பயிர் செய்தார்கள். நெல்லு விதைத்த இடத்தை வயல் என்பது போல், கம்பு என்ற தானியம் பயிர் செய்த இடத்தைக் கொல்லை என்பார்களாம். இவ்வளவுக்கும் கம்பு அவ்வளவு சுவையானதுமில்லை, அதை விட நெல்லை விட மலிவானதும், இலகுவாகப் பயிர் செய்யப்படக் கூடியதுமாகும். பசியால் வாடிக்காய்ந்த மாடு எப்படிக் கம்பிலே விழுந்ததோ, அதாவது விழுந்து, விழுந்து சாப்பிட்டது போல, காணாததைக் கண்டவன் போல, யாராவது அவசரப்பட்டால், அல்லது ஆசைப் பட்டால் அல்லது யாராவது சுமாரான அழகுள்ள பெண்ணின் பின்னால் அலைந்தாலும் கூட இந்தப் பழமொழியைக் கூறுவார்கள்\nகள்ளன் பெரியதா காப்பான் பெரியதா… வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர் ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி அதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும் அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்\nஊரோது ஒத்து வாழ் என்றால், நீ எந்த ஊரில் இருந்தாலும், அது ���ொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி . அக்கம் பக்கம் உள்ளவர்களிம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்பதே இத‌ன் உ‌ண்மையான பொருளாகும். இதையே ஔவையார் ஊருட‌ன் பகைக்கின் வேறுட‌ன் கெடும் எ‌ன்று கூறியுள்ளார்.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு\nஒருவர் பிறருடன் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். ஏனெனில் அவருக்குப் பிறர் உதவி எப்போதும் கிடைக்கும். மற்றவர்களிடம் ஒற்றுமையில்லாதவருக்கு யாரும் உதவ மாட்டார்கள்.\nநாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்\nஅதாவது, நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காகஅல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால்அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சிலநாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார்.அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்குநாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர். அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறு தான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதேஇந்த பழமொழி.\nஅடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்\nஇதனை நாம் மற்றவர்களை அடிக்கும் போதோ அல்லது அடி வாங்கும்போதோ எத்தனை முறை காதில் கேட்டிருக்கிறோம். இது தவறுஅதாவது பழமொழியின் உண்மையான பொருள்... ஆண்டவனின் திருவடி நிழல் உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்என்பதுதான். ஆண்டவனின் திருவடியைத்தான் அடி என்றார்களேத் தவிர, மற்றவர்களை துன்புறுத்தும் விதத்தில் நாம் அடிப்பதை அல்ல.\nமுதலைக் கண்ணீர் வடிப்பது போன்று\nயாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். ���தாவதுஅறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறுசொல்லப்படுகிறது.ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர்என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்தபழமொழி உண்டானது.\nநல்லவர்கள் போல் வெளியே பேசப்படுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல இன்னும் வரும் ....\nவர்மம் - தமிழனின் தற்காப்புக் கலை\nஉலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும்.\n“வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி” என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப் பரம்பரையாகவும், தமிழ் மண்ணை ஒரு வீரத்தின் விளைநிலமாகவும் சித்தரிப்பதாகும். தற்காப்புக் கலையில் தமிழ் இனம் தழைத்தோங்கியிருக்கிறது என்பதற்குச் சங்க நூல்கள் தொட்டே தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த முரண்களரி வரிமணல்” என்ற பட்டினப்பாலைக் குறிப்பு ஒன்று, தமிழனின் போர்த்தொழில் வித்தைகள் பற்றிய குறிப்புக்கள் தருகின்றது. தொல்காப்பியம், பதிற்றுப் பத்து, புறப்பொருள் வெண்பாமாலை, திருமந்திரம் ஆகிய நூல்களிலும் தமிழனின் தற்காப்புக்கலை அங்கங்கள் விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.\nஆனால், இந்தப் போர்த்தொழில் வித்தைகட்கெல்லாம் அப்பாற்பட்டு, தமிழினம் அறிந்துவைத்திருந்த “வர்மம்” என்னும் தர்மம், உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் செம்மாந்து நிற்கிறது. சித்தர் பெருமக்களி��் செய்தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது தாங்கொணாத வேதனையாக இருக்கிறது. அந்த வேதனைக்குக் கடுகளவேனும் விடிவுகாணும் முடிவுதான் இந்தக் கட்டுரையின் கருப்பொருள்.\nவர்மத்தின் எண்ணிக்கைகள், வர்ம நாடிகளின் உட்பிரிவுகள், மாத்திரைகள், காலங்கள், ஈடுகள், அடங்கல்கள், இளக்குமுறைகள் இன்னோரன்ன விளக்கங்களையெல்லாம் யான் இங்கு விலாவாரியாக எழுதிடக் கருதவில்லை. மாறாக, வர்மக் கலையின்பால் தமிழனுக்கு உண்டாக வேண்டிய பெருமிதங்களையும் பெருங்கடமைகளையும் மட்டும் ஒரு படைப்பாளனின் பார்வையில் நின்றுகொண்டு அலசிட முற்படுகிறேன்.\nதமிழின் வரலாறும் சொல்வளமும் அறியாத சிலர் “வர்மம்” ஒரு வடமொழிச் சொல் என்றும் வர்மக் கலையானது சமஸ்கிருத நூல்களிலிருந்துதான் தமிழுக்குப் பெயர்க்கப்பட்டதென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கொள்கையுணர்வு இங்கே நமக்கு மிகமிகத் தேவைப்படுகிறது. அத்தோடு, இலக்கண விதிகளையும் விளக்கங்களையும் ஊடகமாக வைத்து இதை நாம் அணுகவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.\nதமிழில் “வல்” என்னும் சொல் ஒன்று உண்டு. அச்சொல் நிலைமொழியாக நிற்பின், ஏவல் வினைமுற்று ஆகும். அந்த நிலைமொழியோடு வருமொழியாக ஒரு பெயர்ச் சொல்லை இணைத்தால், அதை உரிச்சொல் ஆக்கிவிடலாம் (எடுத்துக்காட்டு: வல்+இனம் ஸ்ரீ வல்லினம்). நிலைமொழி ஒரு பகுதியாக நிற்க, அதனை இன்னொரு விகுதியோடு புணர்ந்திட அனுமதித்தால், அது பெயர்ச்சொல் ஆகிவிடும், அதாவது, பகுதி மற்றும் விகுதியின் இணைப்பால் ஒரு புதிய சொல் பிறக்கும் என்பது புணரியல் விதி. இந்த விதியின் அடிப்படையில், “வல்” என்ற பகுதியோடு “மை” என்ற (தொழிற்பெயர்) விகுதியை இணைத்தால் “வன்மை” என்ற பெயர்ச்சொல் பிறக்கிறது. “வன்மை” என்ற சொல்லுக்கு “வல்லமை” “வல்லவனாக இருத்தல்” “வலிமை பொருந்திய செயல்புரிதல்” என்றெல்லாம் பொருள்விளக்��ம் கொடுக்கலாம். இந்த “வன்மை” என்ற சொல்லின் வேறொரு வடிவம்தான் “வன்மம்”. “வன்மம்” என்ற இந்தச் சொல்லில்கூட “அம்” என்ற ஒரு தொழிற்பெயர் விகுதிதான் இணைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.\n“வன்மம்” என்னும் இந்தத் தூய தமிழ்ச் சொல்தான் காலப் போக்கில் “வர்மம்” என மருவியிருக்கிறது என்பது மொழியியல் ஆராய்ச்சிகளின் மூலம் மறுப்பிற்கிடமின்றித் தெளிவாகியுள்ளது. ‘ன’கர ‘ண’கர ஒற்றுக்கள் ‘ர’கர ஒற்றாகத் திரிவது என்பது, தமிழ்ச் சொற்களின் மரூஉக் களங்களிலே பரவலாகக் காணப்படும் மாற்றங்கள் ஆகும். ‘வண்ணம்’ என்பது ‘வர்ணம்’ என்று வழங்கப்படுவதும், ‘துன்மார்க்கம்’ என்பது ‘துர்மார்க்கம்’ என்று வழங்கப்படுவதும் இதற்கான சில எடுத்துக்காட்டுக்கள். இப்படித்தான் ‘வன்மம்’ என்பதும் ‘வர்மம்’ என்று மருவியிருக்க வேண்டுமென்பது இலக்கணம் படித்தவர்க்கு எள்ளளவும் ஐயமின்றி விளங்கும். பண்டைத் தமிழ் மன்னர்கள் சிலர், ‘வர்மன்’ என்னும் சொல்லைத் தமது ஈற்றுப் பெயராகக் கொண்டு திகழ்ந்திருப்பதைக் காணுங்கால், அது ‘வர்மம்’ என்ற தூய தமிழ்ச் சொல்லோடு ‘அன்’ என்னும் ஆண்பால் விகுதி நிகழ்த்தியிருக்கும் சுத்தமான இலக்கணப் புணர்ச்சிதான் என்பதும் எந்தவொரு தமிழ்மகனுக்கும் எளிதில் விளங்கும். வாதத்துக்கெல்லாம் அப்பாற்பட்ட “வர்ம” வரலாறு இதுதான். இதற்குப்போய்ச் சமஸ்கிருதச் சாயம் பூசுவதை எப்படிச் சகிப்பது\nசமஸ்கிருதத்திலும் வர்மநூல்கள் இல்லாமல் இல்லை. தமிழனின் கலைகளையெல்லாம் கபளீகரம் செய்து தத்தமது மொழிகளில் புத்தம்புது பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த வடவர் குலம், வர்மக் கலையையும் விட்டு வைக்கவில்லை. வர்ம ஸ்தானங்களை விளக்கி வாக்படேர் என்னும் சமஸ்கிருத ஆசிரியர் எழுதிய நூலின் பெயர் “அஷ்டாங்க ஹ்ருதயா” என்பதாகும். அந்த நூலின் தலைப்பிலும் சரி, உள்ளடக்கங்களிலும் சரி “வர்மம்” என்ற சொல் எந்த இடத்திலும் மூலச்சொல்லாக வழங்கப்படவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. எனவே, “வர்மம்” வடமொழிச் சொல் அல்ல என்பது தெளிவாகிறது.\nஇது இவ்வாறிருக்க, தமிழனின் வர்மக்கலை நூல்களில் வடமொழிச் சொற்கள் இருக்கிள்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. நட்சத்திர காலம், சந்திர கலை, சர்வாங்க அடங்கல், தட்சிணா வர்மம் போன்றவை எடுத்துக்காட்ட���க்கள். இருப்பினும், இவை மிகக் குறைவாகவே உள்ளன. அதுவும் வடமொழித் தாக்கத்தினால் வந்து புகுந்துவிட்டவைதான். அவற்றுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள் நம்வசம் இருந்திருந்தும், அச்சொற்களை நம்மவர்கள் கையாள முடியாத அளவுக்கு வடமொழி ஆதிக்கம் கோலோச்சியிருக்கிறது என்பதைத்தான் இது நமக்கு உணர்த்துகிறது. தமிழின் சொல்வளம் உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் நமது வர்மநூல்களில் காணப்படுகின்ற தமிழ்ச் சொற்கள்தான் ஒருசில வடிவமாற்றங்களோடு வடமொழியில் வாசம் புரிகின்றன என்பதற்கு ஆதாரங்கள் காட்டலாம்.\nபதஞ்சலி முனிவனின் யோகசாஸ்திரத்தில் காணப்படும் “சூஷ்மனா” (தமிழில் ‘சூட்சுமம்’ என்பார்கள்) என்பது, நமது வர்மநூலில் உள்ள “சுழிமுனை” என்பதன் வடிவமாற்றம் ஆகும். ‘சுழிமுனை’ என்னும் சொல், நம் உடலில் உள்ள மிக முக்கியமான இரண்டு உயிர்நிலை முடிச்சுகளைக் குறிப்பதாகும். “சுழிமுனைகள் இரண்டுண்டு” என்று நமது தமிழ் வர்மநூல்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, ணநசழ pழiவெ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக வழங்கப்படத் தகுந்த அப்பட்டமான ஆதித் தமிழ்ச் சொல்தான் ‘சுழிமுனை’. அதைத்தான் வடவர்கள் எடுத்து வைத்துக்கொண்டு “சூஷ்மனா” என்கிறார்கள். “சுழி” என்ற சொல்கூட “சுழியம்” என்ற தொழிற்பெயர் வடிவம் கொண்டு, இப்போது பரவலாக இதர இந்திய மொழிகளில் “சூன்யம்” என்று வழங்கப்பட்டு வருவதை யார்தான் மறுக்க முடியும் இதே “சுழி” எனும் சொல்தான் “ணநசழ” என்று வழங்கப்படும் ஆங்கிலச் சொல்லுக்கும் நதிமூலம் என்பது சொற்பிறப்பியல் வரலாற்றில் கிடைக்கும் இன்னொரு சுவையான தகவல். ஆக, எத்தனையோ தமிழ்ச் சொற்கள் பிறமொழிகளுக்கு இடம்பெயர்ந்து அங்கே சில வடிவ மாற்றங்களுடன் குடிகொண்டிருக்கின்றன என்னும் பேருண்மை நாளுக்கு நாள் ஆதாரங்களுடன் வலுவடைந்து வருகிறது.\nகிரேக்கமும் திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், எண்ணிறந்த தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது. “வ” என்பதில் இர��க்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.\nதூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”\nஇதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது என்பது வரலாற்று அறிஞர்கள் தெளிந்துரைக்கும் முடிவு. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன. தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று, வௌ;வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.\nதற்காப்புக் கலையைப் பொறுத்தமட்டில், சீனம் நெடுங்காலமாகவே சிறந்து விளங்கியிருக்கிறது. அங்கும் அடிமுறை ஆசான்மார் பெரும் அரசியல் ஞானிகளாகக் கோலோச்சியிருப்பது வரலாற்றில் பதிவாயிருக்கிறது. தற்காப்புக் கலையில் சீனம் எந்த அளவுக்குப் பிரபலம் வாய்ந்தது என்றால், இன்றும் கூட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வசிக்கும் அடிமுறை ஆசான்மார் தற்காப்புக் கலையைச் “சீனாடி” என்று குறிப்பிடுவதுண்டு.\nசீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.\nவேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:\n ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையி��ும் இல்லை.\n வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.\n ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.\n ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.\n நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.\n மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.\nமேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.\n“வர்ம”மெனும் பொக்கிஷத்தின் வானளாவிய புகழ்பற்றிச் செருக்கும் செம்மாப்பும் பூண்டிருக்கும் தமிழினம், அதன் ஆசிரியன் யார் என்பதற்குச் சரியான விடைதர இயலாமல் தலைநாணி நிற்கிறது. ஒப்பற்ற இக்கலைக்கென்று உலகளாவிய பொது நூல் ஒன்று நம் கையில் இல்லை என்பது உண்மையிலேயே வருத்தம் தருகிறது. வர்மத்தைப் பற்றி வலுவானதொரு இலக்கண நூல் வகுத்து, உலக அரங்கிலே உலா வரவேண்டிய உன்னத நிலையைக் தமிழ் அன்னைக்கு நம் முன்னோர் தரவில்லையே என்ற துயர்மிகுந்த ஆதங்கம் நம்மைத் துளைத்தெடுக்கிறது.\nசிவபெருமான்தான் இதன் ஆசிரியன் என்கிறது “வர்ம காவியம்” என்னும் நூல். அகத்திய முனிவன்தான் இதன் ஆசிரியன் என்கின்றன சில பண்டைய செவிவழிச் செய்திகள். அகத்திய முனிவன் வர்மசாஸ்திரத்தை சமஸ்கிருத்தில் மட்டுமே எழுதியதாக மலையாளக்காரர்கள் வேறு வாதிடுகின்றனர். இவ்விரண்டு ஆசிரியர்கள் பற்றிய கூற்றும் உறுதி செய்யப்படாத வெறும் யூகங்கள் என்பதால் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நாம் பெருமை தேடிக் கொள்ளவோ உலக அரங்கில் பீடுநடை போட்டுப் பறைசாற்றி நிற்கவோ மார்தட்டிப் பேசவோ நம்மால் இயலாமற் போகிறது.\nவேறு யார்தான் வர்மக்கலையின் ஆசிரியர்கள் ஆளாளுக்��ு நிறைய பாடல்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அத்தனையும் விருத்த வடிவம் கொண்டவை. அவற்றுள்ளே நூற்றுக்கணக்கான சொற்பிழைகள். பொருள் முரண்பாடுகள். இடைச் செருகல்கள். இலக்கணத் தவறுகள். யாப்பிலக்கணச் சீர்கேடுகள். இலக்கணப் பிழையின்றி, இலக்கியத் தரம் குன்றாமல் எந்தவொரு வர்மநூலும் நம்மிடையே இல்லை. சித்தர்கள் மற்றும் முனிவர்கள் போர்வையில் பற்பலரும் அரைகுறை யாப்பிலக்கணத்தில் அடுக்கடுக்காய் எழுதி வைத்திருக்கும் இப்பாடல்கள் நமக்குப் பெருமை சேர்ப்பனவாக இல்லை. பவணந்தியின் “நன்னூல்” போலவோ, திருமூலரின் “திருமந்திரம்” போலவோ செந்தமிழ் மணம் வீசிடும் செய்யுள் நூலாக எந்தவொரு வர்மநூலும் தமிழில் இல்லை. வள்ளுவனையும் இளங்கோவையும் கம்பநாடனையும் காளமேகனையும் கைவசம் வைத்திருக்கும் நாம், வர்மநூலை எழுதியவனென்று பேர் சொல்லும்படியாக ஒரு பெரும்புலவனை அடையாளம் காட்ட முடியாத நிலையில் இருக்கிறோம் என்பது ஆற்றொணாத பெருங்குறை.\nவர்ம சூத்திரம், வர்ம சூட்சுமம், வர்மப் பீரங்கி, வர்மக் கண்ணாடி என்று நமக்குக் கிடைத்துள்ள பலதரப்பட்ட வர்மநூல்களில் சில வர்மங்கள் ஒன்றுக்கொன்று முரணாக விளக்கப் பட்டிருப்பதும், சில வர்மங்கள் முற்றாக விடுபட்டிருப்பதும், சில இடங்களில் விருத்தங்கள் அரைகுறையாகவே காட்சியளிப்பதும், இந்த மாபெரும் கலைக்கு இழைக்கப்பட்டிருக்கும் களங்கம் என்றே கருதவேண்டியிருக்கிறது.\nவள்ளுவன் காலத்தில்கூட வர்மம் மாண்புற்று விளங்கியிருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் திருக்குறளிலேயே போதிய அளவுக்குக் கிடைக்கின்றன. “நூல்” என்ற சொல்லைக் கையாளுகின்ற பெரும்பாலான இடங்களிலெல்லாம் வள்ளுவன் வர்மத்தையும் வைத்தியத்தையும் சுட்டிக் காட்டுவதாகத் தோன்றுகிறது. “ஏதிலார் நூல்” (குறள்: 440) என்றும் “நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள்: 941) என்றும் எழுதுகிற வள்ளுவன், வர்மக் கலையையும் வர்ம நாடிகளையும் நேரடியாகவே சுட்டிக்காட்டுகிறான் என்பது கூர்ந்து நோக்கத் தக்கது. நமது வர்மச் சுவடிகளில் கூட “திறமான நூல் எவர்க்கும் வெளியிடாதே” என்றும் “பொருள் வாங்கி நூலே ஈயே” என்றும் “நூல் தா என்று உன்னை ஏய்ப்பர்” என்றும் “பொருள் வாங்கி நூலே ஈயே” என்றும் “நூல் தா என்று உன்னை ஏய்ப்பர்” என்றும் காணப்படுகின்ற வரிகளில் “ந��ல்” என்ற சொல் நேரடியாக வர்மக் கலையைச் சுட்டிக்காட்டத்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே வள்ளுவனும் அதே பொருளில் “நூல்” என்ற சொல்லைக் கையாண்டிருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை வள்ளுவனே வர்மம் பற்றியும் ஓர் இலக்கியம் வடித்திருப்பானோ” என்றும் காணப்படுகின்ற வரிகளில் “நூல்” என்ற சொல் நேரடியாக வர்மக் கலையைச் சுட்டிக்காட்டத்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே வள்ளுவனும் அதே பொருளில் “நூல்” என்ற சொல்லைக் கையாண்டிருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை வள்ளுவனே வர்மம் பற்றியும் ஓர் இலக்கியம் வடித்திருப்பானோ நம் கைகளுக்கு அது கிடைக்காமற் போனதோ நம் கைகளுக்கு அது கிடைக்காமற் போனதோ யார் கண்டார்கள்... மொத்தத்தில் வர்மக் கலையின் சூத்திரதாரியாக வள்ளுவன் உட்பட எந்தப் புலவனையும் சொந்தம் கொண்டாட முடியாத சோக நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது உண்மை.\nதமிழ் இனம் செய்யவேண்டியது என்ன\nதமிழன் விழிக்க வேண்டும். வர்மக் கலையின் உன்னத சக்திகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஆற்றல் மிக்க அடல்மறவரும் ஆசான்மாரும் வர்மப் புலவோரும் ஒருங்குகூடி, ஓர் உலகப் பொது வர்ம நூலை இலக்கண வளத்தோடும் இலக்கிய வனப்போடும் யாத்து, அதை அன்னைத் தமிழாள் மலரடிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்தக் கடமையினின்று தமிழன் தவறிட நேர்ந்தால், சரித்திரத்திலே தமிழ்ப் புலத்தின் வெற்றிச் செருக்கிற்கோர் சறுக்கல் விளைந்திடும் அபாயம் உண்டு.\nஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு\nஒரு வலைப்பதிவில் கண்டதை தொகுத்து தந்திருக்கிறேன் ..... ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும்,பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நினைத்து இதை சொன்னார்கள் என்று எண்ணுவது தவறு.\nகணவன், மனைவி இரண்டு பேர் தனிமையில் இருக்கும் போது(சயனக் கிருகம்) வேண்டிய குணம் அது நாலும். சரியாச் சொல்லப் போனால் முதல் மூணும்\nஅச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.\nசமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் துடைப்பக் கட்டையைத் திருப்பிக்கொண்டு நாலு போடு போடும் அதே பெண், சயன அறையில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்தால் 'ஐயோ கரப்பூ பா... எனக்கு கரப்புன்னா ரொம்ப ��ொம்ப பயம்' என்று கணவனின் பின்னால் ஓளிவது\nதெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.\nஅலுவலில் லாஜிக் தப்பா சொன்னா தலையில் குட்டும் அதே பெண், சயன அறையில் கணவன் சொல்லும் லாஜிக் மாதிரி பெஸ்ட் எதுவும் இல்லை என்கிற மாதிரி பாவ்லா பன்னுவது.\nசொல்ல வந்ததை சூசகமாக(சிறிது வெட்கத்துடன்) சொல்லும் இடம்.\nதன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி. இந்த உணர்ச்சி ஆணுக்கும் உண்டு\nLabels: அச்சம், நாணம், பயிர்ப்பு, மடம்\nஆவை - இராமநாதபுரம், தமிழ் நாடு, India\nதமிழர்களே தற்காப்பு கலையை தோற்றுவித்தவர்கள் \nவர்மம் - தமிழனின் தற்காப்புக் கலை\nஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_39.html", "date_download": "2018-06-18T21:21:02Z", "digest": "sha1:QWORW722N6D23JMTYYECXA6TX2KUDACP", "length": 4703, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி: அரசாணை வெளியீடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி: அரசாணை வெளியீடு\nபதிந்தவர்: தம்பியன் 18 March 2017\nமூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணயைில் குறிப்பிடப்பட்டுள்ளன. பணியாளர்கள் மாற்றுத்துறைகளில் பணி வழங்க கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி: அரசாணை வெளியீடு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பல��் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி: அரசாணை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorder/anxiety/", "date_download": "2018-06-18T20:37:09Z", "digest": "sha1:5DIPBGEL4NXPIJMTPGCA2K4HUGTB2FTT", "length": 29129, "nlines": 83, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": ":: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nபதற்றக் குறைபாடு என்றால் என்ன\nநீங்கள் ஒரு பரீட்சைக்கோ நேர்முகத் தேர்வுக்கோ செல்வதற்கு முன்னால் உங்களுடைய கைகளெல்லாம் நடுங்கியிருக்கும், உங்களுடைய உள்ளங்கையில் வியர்த்திருக்கும், மிகவும் கவலையோடு தோன்றியிருப்பீர்கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா இவை அனைத்தும் ஒரு முக்கியமான நிகழ்வுக்கு உங்களுடைய உடல் தன்னைத் தயார் செய்துகொள்வதற்கான அடையாளங்கள். நீங்கள் இன்னொரு விஷயமும் கவனித்திருக்கலாம். இத்தனை நடுக்கத்தோடு ஒரு வேலையைச் செய்யத் தொடங்கியபிறகு அந்த நடுக்கம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிவிடும். நீங்கள் அமைதியாவீர்கள், உங்களுடைய மூச்சு ஒழுங்காகும், உங்களுடைய இதயம் அளவுக்கு அதிகமாகத் துடிக்காது, எல்லாமே இயல்பாகிவிடும். இந்தப் பதற்றம் உண்மையில் ஒரு நல்ல விஷயம். காரணம் அது நம்மை எச்சரிக்கையோடு இருக்கச் செய்து இன்னும் சிறப்பாகப் பணியாற்றச் செய்கிறது.\nஅதே சமயம் சிலர் எந்தக் காரணமுமில்லாமல் பதற்றப்படுவார்கள். ஒருவேளை அவர்களால் தங்களுடைய கவலைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலவில்லையென்றால், எப்போதும் பதற்ற உணர்விலேயே இருப்பதால் அவர்களால் அவர்களுடைய தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை என்றால் அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு இருக்கலாம்.\nவழக்கமான பதற்றத்திற்கும் அல்லது பதற்றக் குறைபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்\nஒருவர் தனக்கு இருக்கிற பதற்றம் ��யல்பானதா அல்லது குறைபாடா என்று தெரிந்துகொள்வதற்கு இந்தப் பட்டியலைப் பார்க்கலாம்:\nவழக்கமான பதற்றம் பதற்றக் குறைபாடு\nபில்களுக்குப் பணம் செலுத்துவது, பணிக்கான நேர்முகத் தேர்வு, பரீட்சைகள் அல்லது மற்ற முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிக் கவலைப்படுதல். எப்போதும், எந்தக் காரணமுமில்லாமல் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. அதன்மூலம் உங்களுடைய தினசரி வேலைகளையே செய்ய இயலாமல் போவது.\nஒரு பொதுக் கூட்டத்திலோ அல்லது ஒரு பெரிய கூட்டத்திலோ பேசுவதற்கு முன்னால் உங்களுடைய 'வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோன்ற ஓர் உணர்வு'. ஏதேனும் ஒரு சமூக நிகழ்வு அல்லது நீங்கள் பேசவேண்டியிருக்கும் ஒரு நிகழ்வில் பிறர் உங்களை எடை போடுவார்களோ என்று பயப்படுதல். உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளும் விதமாக, சங்கடப் படுத்திக்கொள்ளும் விதமாக நீங்கள் நடந்துகொண்டுவிடுவீர்களோ என்று பயப்படுதல்.\nஓர் ஆபத்தான பொருளை, இடத்தை அல்லது சூழ்நிலையை நினைத்துப் பயப்படுதல். உதாரணமாக நீங்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாய் உங்களைப் பார்த்துக் குரைத்தால் அதற்காகப் பயப்படுதல். ஒரு பொருள் அல்லது இடத்தை நினைத்துக் காரணமில்லாமல் பயப்படுதல். உதாரணமாக ஒரு லிப்ட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் அந்த லிப்ட்டிருந்து தன்னால் வெளியே வரவே இயலாதோ என்று பயப்படுதல்.\nஒரு துயரச் சம்பவத்திற்குப் பிறகு வருத்தம் அல்லது கவலையோடு இருத்தல். உதாரணமாக அன்புக்குரிய ஒருவர் மரணமடைந்தபிறகு அவரை எண்ணி வருந்துதல். முன்பு எப்போதோ நடந்த ஒரு பெரிய துயரச் சம்பவத்தை அடிக்கடி நினைப்பது, அதைப் பற்றிக் கனவு காண்பது, கவலைப்படுவது.\nதனிப்பட்ட முறையில் தன்னையும், சுற்றி இருக்கிற இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். அதீதமாகவும், அடிக்கடியும் சுத்தப்படுத்துதல், பொருள்களை அடுக்கி வைத்தல்.\nஒரு பெரிய பந்தயத்திற்கு முன்னால் உடல் வியர்த்துப் போதல். காரணமே இல்லாமல் அடிக்கடி பயப்படுதல், 'நான் இறந்துவிடப்போகிறேன்' என்பதுபோல் சோகமாக உணர்தல், இந்த அதிர்ச்சி மீண்டும் ஏற்படுமோ என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருத்தல்.\nபதற்றக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன\nஎல்லாருக்குமே பதற்றம் உண்டு. ஆகவே ஒருவருடைய பதற்றம் இயல்பானதா அல்லது ��தற்றக் குறைபாடா என்று சொல்லுவது சிரமம். உங்களுடைய கவலை உணர்வுகள் நீண்ட நாளைக்கு உங்களுடைய பணிகளைப் பாதித்தால் நீங்கள் மனநல நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பதற்றக் குறைபாட்டில் பல வகைகள் உண்டு. அவற்றின் பொதுவான அறிகுறிகள்:\nஇதயத்துடிப்பு அதிகரித்தல், வேகமாக மூச்சு விடுதல்\nமார்புப் பகுதியில் இறுக்கமாக உணர்தல்\nகாரணம் சொல்ல முடியாத கவலைகளும், சமநிலையற்ற உணர்வும் தொடர்ந்து வருதல்\nதேவையில்லாத விஷயங்களை எண்ணித் தொடர்ந்து கவலைப்படுதல், அதன் மூலம் தீவிரமாகச் சில செயல்களில் ஈடுபடுதல்\nஉங்களுடைய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால் அவர்களிடம் பேசுங்கள், அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு இருக்கலாம் என்று சொல்லுங்கள், மனநல நிபுணர் ஒருவரைச் சந்திக்குமாறு ஆலோசனை சொல்லுங்கள்.\nபதற்றக் குறைபாட்டை உண்டாக்கும் காரணிகள் என்ன\nபதற்றக் குறைபாட்டை உண்டாக்கக்கூடிய மிகப் பொதுவான காரணிகள்:\nகுடும்ப வரலாறு: ஒருவருடைய குடும்பத்தில் யாருக்கேனும் மனநலப் பிரச்சனைகள் இருந்திருந்தால் அவர்களுக்குப் பதற்றப் பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக OCD குடும்பத்தில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வரும்.\nஅழுத்தம் தரும் நிகழ்வுகள்: பணியிடத்தில் அழுத்தம், அன்புக்குரிய ஒருவருடைய மரணம், அல்லது தொந்தரவில் உள்ள உறவுகள் கூட பதற்றத்தின் அறிகுறிகளை உண்டாக்கலாம்.\nஉடல் நலப் பிரச்சனைகள்: தைராய்டு பிரச்சனைகள், ஆஸ்துமா, நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற நோய்களும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். மன அழுத்தத்தினால் அவதிப்படுகிறவர்களும் பதற்றக் குறைபாட்டு அறிகுறிகளைப் பெறக் கூடும். உதாரணமாக, நீண்ட நாளாக மன அழுத்தத்தால் அவதிப்படும் ஒருவருடைய பணிச் செயல் திறன் குறையத் தொடங்கலாம், இதனால் பணித் தொடர்பான அழுத்தம் வந்து அதன் மூலம் பதற்றம் தூண்டப்படலாம்.\nபோதைப் பொருள்களைப் பயன்படுத்துதல்: போதைப் பொருள்கள், மது மற்றும் அது போன்ற பிற பொருள்களை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்திய பொருள்களின் தாக்கம் குறையத் தொடங்குகிறது, அதனால் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.\nஆளுமைக் காரணிகள்: சில நேரங்களில் சில குறிப்பிட்ட ஆளுமைத் தன்மைகளைக் கொண்ட நபர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. உதாரணமாக எதிலும் கச்சிதமாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறவர்கள், எதையும் தாங்கள்தான் கட்டுப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறவர்கள்.\nபதற்றம் மக்களைப் பலவிதமாகப் பாதிக்கிறது, அதனால் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. மிகவும் பொதுவாகக் காணப்படும் பதற்றக் குறைபாடுகள்:\nபொதுவான பதற்றக் குறைபாடு (GAD)\nGAD பிரச்சனை கொண்டவர்கள் அதீதமான பதற்றத்தை அனுபவிக்கிறார்கள், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். அவர்களால் பதற்றத்தையும் கவலையையும் கட்டுப்படுத்த இயலுவதில்லை, அவர்கள் ஓரிடத்தில் நிற்க இயலாதது போல் உணர்கிறார்கள், எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது போல் உணர்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, ஏதேனும் ஒரு நிகழ்வு இவர்களுக்குப் பதற்றத்தைத் தூண்டுவதில்லை.\nதீவிர செயல்பாட்டுக் குறைபாடு (OCD)\nOCD பிரச்சனை கொண்டவர்களுக்குத் தொடர்ந்து ஏதேனும் சிந்தனைகள் மற்றும் பயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, அதன்மூலம் அவர்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறது. அவர்கள் இந்தப் பதற்றத்தைத் தணித்துக் கொள்வதற்காகச் சில குறிப்பிட்ட செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். உதாரணமாக கிருமிகளால் தான் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயங்கொண்ட ஒருவர் திரும்பத் திரும்ப தன்னுடைய கைகளைக் கழுவுவார் அல்லது வீட்டில் உள்ள பாத்திரங்களைக் கழுவுவார்.\nசமூக பயம் / சமூகப் பதற்றக் குறைபாடு (SAD)\nசமூகப் பதற்றக் குறைபாடு கொண்ட மக்கள் தங்களை மற்றவர்கள் கவனிக்கக் கூடிய சமூக மற்றும் பேச்சு தொடர்பான நிகழ்ச்சிகளை எண்ணிப் பயப்படுகிறார்கள். அவர்கள் செய்யப்போகிற அல்லது சொல்லப் போகிற ஏதோ ஒன்று அவர்களை அவமானப்படுத்திவிடும் அல்லது சங்கடப்படுத்திவிடும் என்று இவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். இவர்களால் சாதாரணமான தினசரி நடவடிக்கைகளான ஒருவருடன் இயல்பாகப் பேசுதல், பொது இடங்களில் சாப்பிடுதல் போன்றவற்றைக் கூடச் செய்ய இயலாது.\nபோபியாக்கள் எனப்படும் இந்த அச்சக்கோளாறுகள் அடிப்படையற்ற பயங்களாகும். அச்சக்கோளாறுப் பிரச்சனை கொண்டவர்கள் தங்களுக்குப் பதற்றம் உண்டாக���கும் பொருள் அல்லது சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக எந்த அளவிற்கும் செல்வார்கள். உதாரணமாக சிலருக்கு விமானத்தில் பறப்பதற்கு பயம் இருக்கலாம், கூட்டமான இடங்களில் இருப்பதற்குப் பயம் ஏற்படலாம், அல்லது சிலந்திகள், உயரமான கட்டிடங்கள் போன்ற எந்தத் தொந்தரவும் தராத பொருள்களை நினைத்துக் கூட அவர்கள் பயப்படலாம்.\nஅதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)\nவிபத்துகள் அல்லது தாக்குதல் போன்ற ஒரு தீவிரமான அதிர்ச்சியைச் சந்தித்தவர்கள் அல்லது பார்த்தவர்களுக்குப் பின்னர் PTSD பிரச்சனை வரக்கூடும். அவருக்கு அந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருப்பதால் அவர்களால் தூங்க இயலாது அல்லது இயல்பான மனத்துடன் இருக்கவே இயலாது.\nபயக் குறைபாட்டுப் பிரச்சினை கொண்டவர்கள் தங்களால் கட்டுப்படுத்த இயலாதபடி பயத்தினால் தாக்கப் படுகிறார்கள். இதற்குப் பல உடல் சார்ந்த அறிகுறிகள் உண்டு. உதாரணமாக மயக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிகம் வியர்த்தல். இந்த பயத் தாக்குதல்களின்போது அவர்களுக்கு உளம் சார்ந்த அறிகுறிகள் (சிந்தனைகள்) வருவதாகவும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக ஏதேனும் ஒன்று தவறாக நடக்கப் போகிறது என்று அவர்கள் நினைக்கலாம், 'நான் சாகப் போகிறேன்' அல்லது 'எனக்குப் பைத்தியம் பிடிக்கப்போகிறது' என்பது போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இந்தத் தாக்குதல்கள் இதற்காகத் தான் நடக்கின்றன என்று எந்தக் காரணமும் கிடையாது. இப்படி ஒரு தாக்குதல் மீண்டும் நிகழ்ந்துவிடுமோ என்கிற பயத்திலேயே அந்த நபர் வாழ்ந்து கொண்டிருப்பார்.\nபதற்றக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுதல்\nபதற்றக் குறைபாடுகளைக் குணப்படுத்தலாம். அதே சமயம் பிரச்சனை எந்த அளவு தீவிரமானது என்பதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகளில் எவையேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது. பதற்றக் குறைபாடுகளை மருந்துகளாலோ ஆலோசனையாலோ இவை இரண்டையும் கொண்டோ குணப்படுத்தலாம்.\nபதற்றக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்\nஉங்களுடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவருக்குப் பதற்றக் குறைபாடுகள் இருந்தால் நீங்கள் அவருக்கு அளிக்கப் போகும் ஆதரவு அவர்களுடைய ���ுயரத்தைக் குறைப்பதற்கு மிகவும் உதவும். மற்ற எல்லா நோய்களைப் போலவே இங்கேயும் நீங்கள் அவதிப் படுபவருடைய பிரச்சனையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தான் அவர்களுடைய நிலை என்ன என்பதை நீங்கள் உணர இயலும். பதற்றக் குறைபாடு உள்ளவர்களுடன் பழகுவதற்கு நிறையப் பொறுமை தேவை, அதே சமயம் அவ்வப்போது அவர்களைத் தூண்டிவிட்டு அவர்கள் எதை எண்ணிப் பயப்படுகிறார்களோ, எதை எண்ணி அழுத்தத்தைச் சந்திக்கிறார்களோ அதை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும், அப்போது தான் அவர்களால் அந்த பயங்களை விரட்ட இயலும். இதற்கு நீங்கள் ஒரு சரியான சமநிலையைக் கண்டறிவது அவசியம்.\nநீங்கள் உங்களுடைய பதற்றக் குறைபாட்டைக் கையாளுவதற்குப் பல திறன்களைக் கற்றுக் கொள்ளலாம். நேர்விதமாகச் சிந்தித்தல், அழுத்தத்தைக் கையாளுதல், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், மனத்தைத் தளர்வாக வைத்துக் கொள்ளுதல் போன்றவை இதற்கான சில பொதுவான நுட்பங்கள். பதற்றத்தை நீங்களே கையாளுவது ஒரு சவாலான விஷயம் தான், குறிப்பாக உங்களுக்கு நிறைய அசௌகரியமும் சங்கட உணர்வும் ஏற்பட்டால் அது மிகவும் சிரமமாக இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.\nஅதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)\nசமூகப் பதற்றக் குறைபாடு (SAD)\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113524-aadhaar-must-for-roadside-stalls-in-chennai-rules-madras-hc.html", "date_download": "2018-06-18T21:14:03Z", "digest": "sha1:XGQIBWXUTMRJRXSWUHOH7M7QWV32EUSJ", "length": 19560, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "சாலையோரக் கடைகள் வைக்க ஆதார் அவசியம்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Aadhaar must for roadside stalls in Chennai, rules Madras HC", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசாலையோரக் கடைகள் வைக்க ஆதார் அவசியம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசாலையோரக் கடைகள் வைக்க அனுமதி பெறுவதற்கு ஆதார் அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nட்ரம்ப் தலைமையின்கீழ் பணியாற்ற முடியாது - பதவியைத் துறந்த பனாமா தூதர்\nஅமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என்று கூற��, பனாமா நாட்டுக்கான தூதர் ஜான் ஃபீலே, தனது பதவியை ராஜினாமா செய்தார். U.S. Ambassador To Panama Resigns, Saying He Can't Serve Trump\nசென்னையில் சாலையோரக் கடைகள் வைப்பதற்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுக்களை விரைந்து பரிசீலிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாலையோரக் கடைகள் வைக்க ஆதார் அவசியம் என்று உத்தரவிட்டது. ஒருமுறை அனுமதி பெற்றவர்கள் மீண்டும் முறைகேடாக அனுமதிபெறுவதைத் தடுக்கும்பொருட்டு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளின் அருகில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்றும், பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஒரே நபர் பல்வேறு இடங்களில் சாலையோரக் கடைகளுக்கான அனுமதி பெற்று முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரை அடுத்து, உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\n133 அடியில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் - உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் முயற்சியில் சிற்பிகள்\nநியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி 74 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்த பாகிஸ்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthanaicirpi.blogspot.com/2010/04/blog-post_6292.html", "date_download": "2018-06-18T20:48:13Z", "digest": "sha1:7NCWSCMH67MINDWFXUYJGVBL5FBIWNUA", "length": 34371, "nlines": 251, "source_domain": "chinthanaicirpi.blogspot.com", "title": "சிந்தனை சிற்பி: வாழ்க்கைத் திறன் கல்��ி", "raw_content": "\nதமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் \nவாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.\nஉலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை\nதவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,\nவாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற\nவாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.\n4.1 சுற்றுச்சூழல் கைதி - வளரிளம் பெண்:\nஇன்றைக்கு வளரிளம் பருவத்தினர் கேடு விளைவிக்கும் நடத்தைகளில் ஈடுபட்டு, உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கி அல்லல்படுகின்றனர். அவர்களின் சூழலிலுள்ள திரைப்படம், தொலைக்காட்சி, தரம் தாழ்ந்த பத்திரிக்கைகள் முதலியவற்றில் வரும் கட்சிகள், நிகழ்வுகள், கருத்துக்களே காரணங்களாக உள்ளன.\n4.2 உடல் மாற்றம்...உள்ள மாற்றம்....\nமேலும் ஹார்மோங்களால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்; மனதில் ஏற்படக்கூடிய கிளர்ச்சியான எண்ணங்கள்; உடனிருக்கும் நண்பர்களின் வற்புறுத்தல்கள்; இவை எல்லாவற்றையும் இளையவர் கோணத்தில் பார்க்கத்தவறி, வளரிளம் பருவத்தினர் நடத்தை பற்றிய பயத்தினை, அக்க்றையாக வெளிப்படுத்தாமல் கட்டளையாக, கட்டாயத் திணிப்பாக வெளிப்படுத்தும் பெரியவர்களின் சொற்கள் முதலியனவும் காரணங்களாக விளங்குகின்றன.\n4.3 வாழ்க்கையில் எது சரி\nஇவ்வாறு நாலாப் பக்கங்களிலிருந்தும் வெவ்வேறு செய்திகளை வெவ்வேறு நேரங்களில் ஒன்றுக்கொன்று மு��ணான கருத்துக்களைப் பெறும் வளரிளம் பருவத்தினர் எது சரி, எது தவறு, எப்படி நடந்துகொள்வது என்று புரியாமல் திணறுகின்றனர்.\nஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது\" என்பது நமது கிராமங்களில் நம் காதில் விழும் ஒரு கூற்று. ஆனால், இந்த வாழ்க்கைத்திறன் கல்வி சுரக்காய் கூட்டுக்கு உதவும்.\nவாழ்க்கைத்திறன் கல்வியானது வளரிளம் பருவத்தினர் வாழ்க்கையை, அதன் இனிமையை, அபாயங்களை அதனதன் கோண்த்தில் பார்த்து கலத்துடன் வாழ உதவுகிறது.\nநாம் அனைவரும் பள்ளியில் வெவ்வேறு பாடத்திட்டங்களைப் படிக்கிறோம்; புரிந்து தேர்ச்சி பெறுகிறோம். இந்த கல்விமுறை கணக்கு, அறிவியல், வரலாறு போன்ற துறைகளில் நம்முடைய அறிவை அகலப்படுத்துவத்தோடு, வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரவும் உதவுகிறது.\nஇதைத்தவிர அன்றாட வாழ்க்கையைக் கையாளுவதற்கு நமக்கு சில திறன்கள் தேவைப்படுகின்றன. பொதுவாக, வாழ்க்கைத் திறங்களை எந்தவொரு பிரிவினரும், அவர்களுடைய வயதிற்க்கும் பழகக்கூடிய சூழலுக்கும் எற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nவாழ்க்கை திறங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று, அவற்றை வள்ர்த்துக்கொண்டு, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைபிடித்து நலத்துடன் வாழ்க்கையை வாழ வளரிளம் பெண் முற்பட வேண்டும்.\nஒரு வளரிளம் பெண்ணிற்கு, 1. சமூக திறங்கள், 2. சிந்திக்கும் திறங்கள், 3. உணர்வுகளுடனான சமரசத்திறங்கள் ஆகியன வாழ்க்கைத் திறன்களில் முப்பரிமாண கூறுகளாக அமைகின்றன.\nஒரு பெண் தன்னுடைய நிறைகள், குறைகள், மதிப்பீடுகள், பார்வைகள், குணங்கள், தேவைகள், ஆசைகள், கனவுகள், உணர்வுகள் என்று அனைத்தையும் உணர்ந்து கொள்ள உதவும் திறனே தன்னை அறிதல் திறன் ஆகும்.\nஒரு பெண் தன்னைப்பற்றி இவ்வாறு முழுமையாக அலசி, ஆராய்ந்த்து உண்ர்ந்த பின்னரே எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடமுடியும். தன் உணர்வுகளைப் பற்றி முழுமையாக உணர்ந்து கொண்டவர்களால் தான் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ முடியும்.\n4.8.2 பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல் (Empathy):\nதன் உணர்வுகளை நன்கு உணர்ந்து கொண்ட ஒரு பெண்ணல் தான் மற்றவர்களின் உணர்வுகளை உணர இயலும். அப்படி உணரும் பொழுது அவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் சரிவரப் புரிந்துகொள்ளலாம். இதனால் நமக்கும் பிறருக்குமான புரிதல் வலுப்படுகிறது.\nஅனைவருக்கும் இருக்க வேண்டிய முக்கி���மான பண்பு பிறரை விமர்சனம் செய்யாமல் இருப்பதாகும். எவரையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது மிகவும் எளிது, ஆனால், அது மிகவும் தவறான செயலாகும். ஒருவரைத் தெரிந்து கொள்வதற்கு அவர் நிலையில் நின்று, அவர் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதே சிறந்த வழியாகும்.\nஎல்லாம் ஏதாவது ஒரு நெருக்கமான உறவில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறோம். அம்மா-மகன், அப்பா-மகள், அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி, சித்தி, அத்தை, மாமா, நண்பர்கள் இவ்வாறு பல நெருக்கமான உறவுகளில் இருந்து கொண்டே இருக்கிறோம்.\nஇந்த நெருக்கமான உறவுகளைத் தொடர்ந்து ஆரோக்கியமான உறவாகப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உறவோடு பழகும் திறன் மூலம், நம்மால் நெருக்கமானவர்களுடன் தொடந்து நல்ல விதமாக உறவுகளைக் கையாள முடிகிறது. இது நம் மனதை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவுவதோடு, சமுதாயத்திலும் நன்மதிப்புடன் செயல்பட உதவுகிறது.\n4.8.4 சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறன் (Communication Skill):\nநாம் மற்றவர்களோடு தொடர்ந்து உரையாடுகிறோம். இதை நம்மால் எல்லா நேரங்களிலும் சிறப்பாகச் செய்ய முடிகிறதா, நாம் நினைப்பதைச் சரியாக வெளிப்படுத்த நமக்கு தெரிய வேண்டும். எல்லாவற்றையும் வார்ததைகளால் தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நம்முடைய மெளனம் கூட ஒரு மொழியாகலாம். உடல் செய்கைகள், அசைவுகள் மூலம் நாம் நினைப்பதை வெளிப்படுத்தலாம்; வார்த்தைகள் மூலமும் வெளிப்படுத்தலாம்.\nஉரையாடலுக்குச் சொற்களும், உடலசைவும் எவ்வளவு மக்கியமோ அவ்வளவு முக்கியம், பிறர் பேசும் பொழுது காது கொடுத்து கெட்டல் என்பது ஒரு கலை, உற்றுக்கேட்பது பேசுபவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.\nவாழ்க்கை நிகழ்வுகள், தகவல்கள் முதலியவற்றை எந்த சார்புமின்றி நடுநிலையோடு பகுப்பாயும் திறனே கூர்சிந்தனைத திறனாகும். நம்முடைய சிந்தனை, செயல்பாடு இவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளை எடை போட இக்கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது.\nஒத்த வயதினர் தாக்கம், மக்கள் தொடர்புச் சாதனங்களின் தாக்கம், ஆகியவற்றால் அலைபாயும் மனத்தை நன்னிலைப்படித்தக் கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது.\nஎதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த முடிவுகளை எடுப்பதற்க்கு கூர் சிந்தனைத்திறன் பயன்படும். எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்��ான தீர்வுகள் என்னென்ன, விளைவுகள் அனைத்தும் நம் விருப்பம் போல் அமையுமா, எனச் சிந்தித்து செயல்படக் கூர்சிந்தனைத் திறன் பயன்படுகிறது.\nவாழ்க்கையில் அன்றாடம் எதிர் கொள்ளும் நிகழ்ச்சிகள், சூழல்கள், சவால்களை நம்முடைய நேரடிப் பட்டறிவின் வாயிலாக மட்டுமே கையாளாமல், அவற்றையும் தாண்டிய சிந்தனையோடு கையாள உதவும் திறனயே படைப்பாற்றல் திறன் என்கிறோம்.\nஎதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பல்வேறு கோணங்களில் சிந்தித்து முடிவெடுப்பதற்க்குப் படைப்பாற்றல் திறன் தேவைப்படுகிறது.\nஇந்த திறன் ஆக்கப்பூர்வமான முறையில் முடிவுகளை எடுக்க உதவுகிறது.\nநாம் எடுக்கும் வெவ்வேறு விதமான முடிவுகள், தெளிவுகள், இவற்றால் ஏற்படும் தாக்கங்கள் முடிவெடுக்கும் திறங்களைப் பொறுத்தே அமைகின்றன.\nகுறிப்பாக வளரிளம் பருவத்தினர், முன்பின் சிந்திக்காமல் செய்யக்கூடிய சில செயல்கள், அவர்களின் உடல் நலத்திற்க்குக் கேடு விளைவிக்கும். முடிவெடுக்கும் திறனை ஒருவர் பயிற்சியால் பெற்றுவிட்டால் அவருக்கு வானமும் வசப்படும்.\n4.9.4. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல்:\nநம் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமான வழியில் கையாளவும், தீர்க்கவும் இத்திறன் உதவுகிறது.\nபிரச்சனைகளைக் கையாளாமலேயே விட்டுவிட்டால், அது பலவிதமான மன அழுத்தங்களையும், உடல் சார்ந்த சங்கடங்களையும் உருவாக்கும்.\nஇந்தத் திறன் நம் பிரச்சனைகளைக் கையாளும் வல்லமை அளிப்பதோடு. அவற்றை நம்முடைய வாய்ப்புகளாக மாற்றும் சந்தர்ப்பத்தையும் தருகிறது.\nபிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், நம் உணர்வுகளையும் அழுத்தங்களையும் சமாளிக்க உதவுவதோடு, முடிவுகள் எடுக்கவும் உந்துசக்தியாக அமையும்.\n4.10 உணர்வுகளுடனான சமரசத் திறங்கள்\n4.10.1 உணர்வுகளுக்கு ஈடுகொடுத்தல் (Coping with Emotions)\nஎண்ணங்களின் வெளிபாடுகளே உணர்வுகள். நமக்குள் இருக்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் இத்திறன் உதவுகிறது. மேலும் நம் உணர்வுகளை, செயல்பாடுகளை எப்படி எல்லாம் பாதிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளவும், உணர்வுகளைச் சரியான முறையில் எதிர்கொள்ளவும் இத்திறன் பெற்றிருப்பது இன்றியமையாததாகிறது\n4.10.2 மன அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்தல் (Coping with Stress)\nமன அழுத்தமென்பது ஒவ்வாத எண்ண���்கள், சிந்தனைகள், செயல்கள்களால், ஏற்படும் மனநிலை. அதாவது ஒதுங்கியிருத்தல், கோபங்கொள்ளுதல், சமுதாய ஊட்டமின்மை, மன உளைச்சல் முதலியவற்றைச் சான்றாகக் கூறலாம்.\nஇவ்வாறு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கவும், அறவே போக்கவும் அதற்கான காரண காரியத்தைச் சிந்திக்கும் ஆற்றல் வேண்டும். இம்மன அழுத்தத்திலிருந்து வெளியேறுவதற்கு மனத்தை நல்வழியில் திசை திருப்புவதும், சமுதாய நிகழ்வுகளில் கலந்துகொள்வது, படைப்பாற்றலில் ஈடுபடுவதுமே சிறந்து வழிகளாகும். இவ்வாறு செயல்படும் பொழுது மன அழுத்தத்தால் ஏற்படும் தீய விளைவுகளை குறையும்; மன அமைதிகிட்டும்.\nவாழ்க்கைத்திறன் கல்வியின் பத்து அடிப்படைத் திறன்களையும் தனித்தனியாகத் தெரிந்து கொண்டபின், அவற்றை ஒருங்கிணைத்தும் தொடர்புபடுத்தியும் செயல்படுத்தத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nஎடுத்துக்காட்டாகத் தன்னை அறிதலும், கூர்சிந்தனைத் திறனுமாகிய இரண்டும் இணையும் பொழுதுதான் நம்மை நாம் புரிந்து கொள்ள முடியும். அதேபோல் நமக்கென்று இலக்குகளை வரையறுத்துக் கொள்வதற்குத் தன்னை அறிதல், கூர்சிந்தனைத்திறன், படைப்பாற்றல் திறன் ஆகிய மூன்றும் இணைந்த திறன் வெளிப்பாடு அவசியம்.\nதன் உயர்வுகளைப் பிறருக்குச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்றால், அவருக்குக் கூர்சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், தன்னைப் பிறர் நிலையில் வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும்.\n4.12 வாழ்க்கைத்திறன் கல்வியின் பயன்கள்\nவளரிளம் பருவத்தினர் மனத்தையும், உடலையும் நலத்துடன் வைத்திருக்க வாழ்க்கைத்திறன் கல்வி பெரிதும் பயன்படுகிறது. இத்திறன்கள் பெறுவதால்,\nபிறருடன் கருத்து ஒருமித்துப் பணியாற்றுவார்கள்.\nதங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வார்கள்.\nஇலக்குகளைஅமைத்துக் கொண்டு அவற்றை அடையப் பாடுபடுவார்கள்.\nஇலக்குகளை அடைவதற்காக மேற்கொள்ளும் முயற்சியின்போது ஏற்படும் மன அழுத்தங்களையும், சிக்கல்களையும் எதிர்நோக்கித் தீர்வுகாணும் வழிமுறைகளைக் கண்டறிந்து வெற்றிவாகை சூடுவார்கள்.\nபெற்றோரை மதித்தல், சொல் கேட்டல், படிப்பில் ஆர்வம், ஈடுபாடு, உழைப்பு, முயற்சி, உண்மை, இலக்கு நிர்ணயித்தல், மதிப்பு, நல்ல எண்ணங்கள்.\nஇனக்கவர்ச்சி, ஆத்திரம், பொய் பேசுதல், திருடுதல், மதிப்பின்மை, முயற்சியின்மை, பெற்��ோருக்கு கீழ்படியாமை, படிப்பில் ஆர்வமின்மை, கோபம், ஆத்திரம், சோம்பல், பாட்டு-கேளிக்கைகளில் ஆர்வம்.\nசிந்தனை சிற்பியின் புத்தக சோலை\nசிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:\nஉங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு chinthanaicirpi@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.\nமூளைதனமே மூலதனம் சிறு விளக்க உரை.\nவளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்\nவளரிளம் பருவத்தில் மன ரீதியான மாற்றங்கள்\nவளரிளம் பருவப் பெண்களின் உரிமைகள்\nவல்லரசு இந்தியா வளரும் இந்தியாவாக மாறிய விதம்.\nஇந்திய இளைஞர்களின் தொலைநோக்கு பார்வை.\nஅமேரிக்க பொருளாதார வளர்ச்சியின் 5 தூண்கள் - (20 ஆம...\nஅமேரிக்க பொருளாதார வளர்ச்சியின் 7 தூண்கள் - (20 ஆம...\nதிருபாய் அம்பானியின் இந்தியப் பொருளாதாரம் பற்றிய த...\nஇந்திய இளைஞன் அறிவு ஜீவி.\nவல்லரசு இந்தியாவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள்.\nவளரும் இந்தியா, வல்லரசு இந்தியாவாக...\nஉடல் நலம் .... உள்ள நலம்.\nகாந்தி காட்டிய வழி வாழ்வோம்.\nதிட்ட மிட்ட வாழ்க்கை, திட்ட மிடாத வாழ்க்கை.\nநேற்றைய, இன்றைய மனித வாழ்க்கை.\nசிந்தனை சிற்பியை பற்றி ஓர் அறிமுகம்\nமன நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146066-topic", "date_download": "2018-06-18T20:54:16Z", "digest": "sha1:5IFNZ4WIX7UG2OHZY24UX7QNEZLGLXWJ", "length": 25453, "nlines": 281, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபா��்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nநம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பொருள் ஈட்டச் செல்கிறவர்கள்\nபலர் இருக்கிறார்கள். அவ்வாறு பொருள் ஈட்டச் செல்லும் போது,\nசிலர் தங்கள் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்கிறார்கள்.\nஇன்னும் சிலரோ, குடும்பத்தை இந்தியாவில் விட்டு விட்டு, தாங்கள்\nமட்டும் செல்கிறார்கள். வெளிநாடு செல்லும் பலரும் தங்கள்\nபெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும்\nபல தொண்டு நிறுவனங்களுக்கும் தங்களால் முடிந்த அளவு நிதி\nதங்களின் ஓய்வுக் காலத்திற்காகவும் மற்றும் குழந்தைகளின்\nநலனிற்காகவும் இந்தியாவில் சேமிக்க/ முதலீடு செய்ய\nவிரும்புகிறார்கள். இவை அனைத்திற்கும் வங்கிக் கணக்கு என்பது\nஇன்றியமையாதது ஆகிவிடுகிறது. வங்கிக் கணக்குகளை வெளிநாடு\nவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர்\nவங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை இந்த இருவகையினரும்\nஒன்றாகவே கருதப்படுகின்றனர். இக்கணக்குகளைத் திறப்பதற்கு\nமத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை. அன்னியச்\nசெலவாணியில் பரிமாற்றம் செய்யும் வங்கிகள் அனைத்திலும்\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென்று பொதுவாக வங்கிகள் மூன்று\nவிதமாக கணக்குகளை செயல்படுத்துகின்றன. அவையாவன:\nஒருவர் இந்தியாவிலிருந்து வெளியேறி, வெளிநாட்டில் வசிக்க\nஆரம்பித்தவுடன் அவருக்கு ஏற்கனவே வங்கிகளில் இருக்கும் சேமிப்புக்\nகணக்கை, தான் வெளிநாடுவாழ் இந்தியர் ஆகிவிட்டதை குறிப்பிட்டு,\nஎன்.ஆர்.ஓ கணக்காக மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇனி வங்கிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கணக்கைத்\nதொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று\n4.வெளிநாடு மற்றும் உள்நாட்டு முகவரிக்கான ஆதாரம்\nபெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களை இதுபோன்ற\nகணக்குகளைத் தொடங்குவதற்கு நேரடியாக வரச் சொல்கின்றன.\nஆகவே அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு செல்லும்\nமுன்போ அல்லது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும்\nசில வங்கிகள் வெளிநாட்டில் இருந்தவாறே கணக்குகளைத்\nதொடங்குவதற்கும் வழிவகை செய்து தருகின்றன.\nஇனி நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான\nகணக்குகளுக்கான குணாதிசியங்களை கீழே காண்போம்.\nஎன்.ஆர்.ஓ (NRO) (நான் ரெசிடண்ட் ஆர்டினரி –\nஇந்த வகையான சேமிப்பு கணக்கினை வங்கிகளில் அல்லது\nஅஞ்சலகங்களில் திறந்து கொள்ளலாம். என்.ஆர்.ஓ அடிப்படையில்\nகீழ்க்கண்ட வகையான பிற கணக்குகளையும் திறந்து கொள்ளலாம்:\nநடப்புக் கணக்கு, டெப்பாஸிட் கணக்கு, ரெக்கரிங் டெப்பாஸிட்\nகணக்கு. வங்கிகள் தங்கள் விருப்பம் போல இந்தக்\nகணக்குகளுக்கு வட்டி விகிதத்தை அளிக்கலாம். ஆனால்\nஎன்.ஆர்.ஓ டெப்பாஸிட்டுகளுக்கு கொடுக்கப்படும் வட்டி,\nஉள்நாட்டு டெப்பாஸிட்டிற்கு கொடுக்கப்படும் வட்டியைவிட\nஇந்தக் கணக்கினில், வெளிநாடு வாழ் இந்தியர் வெளிநாட்டிலிருந்தோ\nஅல்லது உள்நாட்டிலோ பணத்தைச் செலுத்தலாம். அவர்கள் பெயரில்\nஇந்தியாவில் கிடைக்கும் வீட்டு வாடகை, டிவிடெண்ட் மற்றும் பிற\nவருமானங்களை இந்த கணக்கில் செலுத்தலாம்.\nஇந்த கணக்கில் இருந்து யாருக்கு வேண்டுமானாலும் தங்கள்\nவிருப்பம் போல காசோலை கொடுக்கலாம்.\nஆனால் இக்கணக்கிலிருந்து என்.ஆர்.ஈ (NRE) கணக்கிற்கு\nபணத்தை மாற்ற முடியாது. என்.ஆர்.ஓ கணக்கிலிருந்து வரும்\nவருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.\nமூலத்தில் வரி பிடித்தமும் (TDS – Tax Deduction at Source)\nஇவ்விதமான கணக்குகளுக்கு உண்டு. இந்தக் கணக்கு இந்திய\nரூபாயில்தான் இருக்கும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு\nவரும்பொழுது, வெளிநாடுகளில் இருந்து தாங்கள் கொண்டுவந்த\nடிராவலர் செக், கரன்சி நோட்டுகள் போன்றவற்றை இந்தக்\nகணக்கினில் டெப்பாஸிட் செய்து கொள்ளலாம்.\nஇந்த கணக்குகளில் உள்ள பணத்தை (சொத்துவிற்ற பணம் உட்பட)\nவருமான வரி விதிமுறைகளுக்கு உள்பட்டு வருடத்திற்கு ஒரு\nமில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இன்றைய மதிப்பில் ரூ 6.10 கோடி)\nவரை தாங்கள் வசிக்கும் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் வசதியும்\nஎன்.ஆர்.ஓ கணக்கினை வெளிநாட்டில் வசிக்கும் அல்லது\nஇந்தியாவில் வசிக்கும் மற்றொருவருடன் இணைந்து வைத்துக்\nகொள்ளலாம். நாமினியை பதிவு செய்து கொள்ளும் வசதியும்\nஎன்.ஆர்.ஓ டெப்பாஸிட்டினை அடமானம் வைத்து தனக்கோ\nஅல்லது மூன்றாவது நபருக்கோ வங்கிகள் மூலம் கடன் பெறும்\nRe: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-06-18T21:02:19Z", "digest": "sha1:XNNQF3QUJ3NHQLUHLXU2GZ2EE2XL5LL5", "length": 26075, "nlines": 261, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறை", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nடி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறை\nஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை\nடி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறை\nஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை\nடி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறை இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல் ஆகிறது\nடி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு அரசு பணி��ாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் தற்போது புது பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய அனைத்து தகவல்களையும் இடம் பெற செய்திருக்கிறோம். இனி வரும் காலங்களில் டி.என்.பி.எஸ்.சி.க்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nஇதன்படி, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஞுஞுஞு.ஞ்ஙூசிசூஷஞூஹஙுசூ.ஙூக்ஞ் என்ற மின் முகவரியில் தங்களை பற்றிய தகவல்களை நிரந்தரமாக பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த பதிவு 5 ஆண்டுக்கு நீடிக்கும். இணையதளத்தில் பதிவு செய்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு தனித்துவ அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். அவ்வப்போது டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்த விவரங்கள் அவர்களுக்கு குறுந்ததகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். மெயிலிலும் அனுப்பி வைக்கப்படும்.\nஇணையதளத்தில் நிரந்தர பதிவு செய்வதற்கு இணைய விண்ணப்பத்தில் பதிவுக்கட்டணம் ரூ.50-யை இணைய வங்கி முறையிலும் (நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு), இந்தியன் வங்கி கிளைகளிலும், 500 குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் கட்டலாம். பதிவுக்கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே பதிவு முறையானதாக கருதப்படும்.\nஅதே நேரம் இந்த பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாகவும் கருதப்படாது. தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழி விண்ணப்பத்தினை பயன்படுத்தியும், வரையறுக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.\nநிரந்தர பதிவு முறையில் பதிவு செய்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்கள் தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.\nஇது போன்று நிரந்தர பதிவு முறையை கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தனித்துவ அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர���வு கட்டணத்தை இணையம் வழியாகவும் செலுத்தலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது வேலை எளிதாக இருக்கும். தவறுகளும் நடக்காமல் இருக்கும். இணையதள வழியில் பதிவு செய்பவர்கள் கேட்கும் போது உண்மை நகல்களை காண்பிக்க வேண்டும். உண்மை நகலின் குறியீட்டு எண்களையும் இணைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.\nபதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களையோ, சான்றிதழ்களின் படிம நகல்களையோ, கட்டணம் செலுத்தியதற்கான ஆவணச்சான்றுகளையோ தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததற்கான ஒப்புகை உடனடியாக விண்ணப்பதாரர்களின் இ-மெயில் மற்றும் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இது போன்ற புதிய முறை எந்த மாநிலத்திலும் இதுவரையில் அமல்படுத்தவில்லை. இந்தியாவில் முதல் முறையாக அமல்படுத்தியிருக்கிறோம்.\nகிராமப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் தாலுகா பகுதிக்கு இரண்டு மையங்கள் என 500 உதவி மையங்களை ஏற்படுத்த இருக்கிறோம். கணினி, அச்சு எந்திரம், இணைய ஒளிப்பதிவு கருவிகள் வசதியுடன் இந்த மையம் செயல்படும். இங்கு இளைஞர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து அனுப்பலாம். தேவைக்கேற்ப கூடுதல் உதவி மையங்களை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.\nஇங்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவி மையங்களை அணுகலாம். இதற்கு அவர்கள் தனியாக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தின் மூலமே ஹால்டிக்கெட்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nhttp://www.tnpscexams.net/ இணையதளத்தில் முந்தைய ஆண்டின் டி.என்.பி.எஸ்.சி. கேள்வித்தாள்கள், விடைத்தொகுப்புகள், தகுதி மதிப்பெண்கள், கலந்தாய்வு விவரம் மற்றும் பல்வேறு விவரங்களை பார்க்கலாம்.\nகுரூப்-1 தேர்வு முடிவுகள் வருகிற 15-ந் தேதியும், குரூப்-2 முடிவுகள் இந்த மாத இறுதியிலும் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட குரூப்-4 முடிவுகள் மதிப்பெண்களுடன் இந்த மாதத்தில் இணைக்கப்படும். இன்றைக்கு 16 பதவிகளுக்கு 12 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 152 காலியிடங்கள் உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜுன் 2-ந் தேதி முதல் அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறுகிறது.\nஇவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.\nLabels: இணையம், செய்திகள், பொது\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா.....\nசிபிஎம் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் பொய் வழக்கி...\nதமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்...\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\nபி. எஃப். கணக்கு இருப்பு: ஆன் லைனில் பார்க்கலாம்.....\nTiruppur News மக்களை மிரட்டும் குழி\nTIRUPPUR NEWS நான் வசிக்கும் பகுதிக்கும் பகுதியில்...\nமென்பொருள் செய்திகள் மூன்று from சுதந்திர மென்பொரு...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nடிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nபுதிய வசதி: கூகுள் டாக்சை பயன்படுத்தி ஜிமெயிலின் ப...\nFacebook- இதெல்லாம் கூட இருக்கா\nபி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்\nஉங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மரு...\nTeam Viewer என்றால் என்ன\nGmail இற்கு வரும் Spam மெயில்களை Automatic ஆக அழிப...\nஊத்துக்குளி அருகே 60 குடிசைகள் எரிந்து சாம்பல்\nமின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\nதிருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும்\nபழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் நாளை திறப்பு\nபல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -62- ஒரு அறிமுகம்\nரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்...\nஷட்டர் க்ராஷ் (Shutter Crash)\nஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது (நகைச்சுவை க...\nYahoo-வில் Sign-In Seal உருவாக்குவது எப்படி \nவேர்டில் சிறந்த வழிகளில் கையாள வேண்டுமா\nஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை Track செய்ய\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்....\nடாஸ்மாக் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி\nடி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைன...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்���ியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyachamy.com/uncategorized/tntet-syllabus-in-tamil-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-06-18T20:55:35Z", "digest": "sha1:AIMW4PRQPQGJRRJWGRX3KYRRBHJ76YTP", "length": 26466, "nlines": 140, "source_domain": "iyachamy.com", "title": "TNTET SYLLABUS IN TAMIL – குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் – PAPER I & II PDF | Iyachamy Academy", "raw_content": "\nTNTET SYLLABUS IN TAMIL – குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் – PAPER I & II PDF\nஆசிரியர் தகுதித்தேர்வு – தாள் – 1\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்\n1. குழ்ந்தையின் தோற்றம் ஆரம்பக்கல்வியின் துவக்கத்தலிருந்து உடல் மற்றும் அறிவை அறிதல்\nஉடல்வளர்ச்சியின் போக்கு- உடல்வளர்ச்சியில் ஹார்மோனின் தாக்கம் – நீயூரானிம் மேம்பாடு மற்றும் தர்க்க ரீதியிலான மேம்பாடு அதன் அறிகுறிகள்- குழந்தையின் முதல் 24 மாதகால வளர்ச்சி – குழ்ந்தையின் இரண்டாண்டு கால வளர்ச்சி நிலையிலிருந்து 7 ஆண்டுகால வளர்ச்சி நிலை- மொழியில் ��ேம்படுதல்- குடும்பச்சூழ் நிலையின் ஆதிக்கத்திற்கு உட்படுதல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மனப்பாங்கை அறிந்து கொள்ளுதல்- மனமுதிர்ச்சி செயல்பாடு மற்றும் தனித்துவ நிலை\n2. குழ்ந்தையின் தோற்றம் ஆரம்பக்கல்வியின் – சமூக மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அறிதல்\nசுய கருத்து மற்றும் சமூக விழிப்புணர்வு- உடன்பிறப்பு உறவுமுறை- சுற்றுப்புற உறவுமுறை மற்றும் விளையாடுதல்- சுய விழிப்புணர்வு- சுய கருத்தியலில் பண்பாட்டுத்தாக்கம்- எரிக்சனின் சமூக உறவுகளின் படி நிலைகள் மற்றும் அதன் மேம்பாடு சமூக சூழல் உணர்ச்சிவயப்பட்ட நிலையில்- பிறருடனான பரிவு – சிரித்தல் – கோபம்- சோகம்- பயம்- பெற்றோருக்கிடையேயான தொடர்பு- உணர்ச்சிவயப்பட்ட சூழ்நிலையில் செயல்படுதல் மற்றும் நலம் தொடர்பாக.\n3. புற மற்றும் அக மேம்பாடு தொடக்கப்பள்ளிக்காலத்தில் 6 முதல் 10 வயது வரை\nபுற வளர்ச்சியின் சுழற்சி – உடலின் பரிமானங்கள்- சதைப்பற்று மற்றும் கொழுப்பு –கவனம் மற்றும் ஒருங்கினைத்தலின் திறன் – தெரிவுசெய்யப்பட்ட கவனம் – நினைவாற்றலின் திட்டமுறைகள் – செயலாக்கத்தின் வேகம் மற்றும் திறன் – சிந்தித்தல் திறன் – அறிந்துகொள்தலில் மேம்பாடு- 7 வயதிலிருந்து 11 வயது வரை புரிந்துகொள்தலின் திறன் – பியாகெட் நிலைகள் – நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறன் கருத்தாக்கம் – உணர்வுப்பூர்வமான மேம்பாட்டுத்திறன்கள் – நுண்ணறிவுச்சோதனை – ஆரம்பக்கல்வி குழந்தைகளின் படைப்பாற்றல்.\n4. சமூக மற்றும் உணர்ச\n்சி மேம்பாடு தொடக்கப்பள்ளிக்காலத்தில் 6 முதல் 10 வயது வரை\nசமூக மேம்பாட்டின் பொருள் – சமூக எதிர்பார்ப்புகள் – குழந்தைகளின் நட்பு – நட்புத்தேர்ந்தடுத்தலின் காரணிகள் மற்றும் சமூக அங்கீகரிப்பி – சார்ந்திருத்தலின் விருப்பம் – சுற்றுப்புற சூழல் குழுக்கள் – பள்ளியின் விளைவுகள் சமூக- உணர்ச்சி மற்றும் பண்பாட்டு சூழலில் – உணர்ச்சி மேம்பாட்டின் பாங்கு – பொதுவான உணர்ச்சிகளின் அமைவு- குழந்தை முதிர்வடைதலின் பங்கு- உணர்ச்சிகளின் மூலம் கற்றுக்கொள்தலிம் மேம்பாடு –எவ்வாறு குழந்தைகள் சில குறிப்பிட்ட பாடங்கள் மற்றும் ஆசிரியர்களை விரும்புதல் ,ஒதுக்குதல் மற்றும் பள்ளி மற்றும் பிற மாணவர்கள்- உண்ர்ச்சி சமனிலை மற்றும் உணர்ச்சி மேம்பாட்டில் ஊடகங்களின் தாக்கம் .\n5. நெறிமுறைச���ர்ந்த மேம்பாடு தொடக்கப்பள்ளிக்காலத்தில் 6 முதல் 10 வயது வரை\nநெறிமுறை மேம்பாட்டின் பொருள் – குழந்தைகளுக்கு நெறிசார் பயிற்சியின் காரணிகள் – நேர்மை – பெருந்தன்மை – குழந்தைகளின் வீரர் மற்றும் குறிக்கோள் – ஒழுக்கத்தின் பொருள் – ஒழுக்கத்தின் அத்தியாவசியம் – நெறிசார் மேம்பாட்டில் ஊடகம் மற்றும் அதன் செல்வாக்கு\nசக்திவாய்ந்த அக செயல்பாட்டு முறை – பழைய அறிவை புதிய தகவலோடு தொடர்பு படுத்துதல் – மொழியை கற்றல் – கற்றல் பழக்கத்தை அடைதல் – பலதரப்பட்ட சூழ்நிலையை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வதற்கு கற்றல் – கற்றலின் தன்மை – பலரிடம் கலந்துரையாடலில் கற்றுக்கொள்ளல்\n2. கற்றல் வகைகள் , நிலைகள் மற்றும் அனுகுதல்\nகற்றலின் வகைகள் – கற்றலின் படி நிலைகள் – தூண்டல் செயல்பாடு மூலம் கற்றல் – எதிர்வினையாற்றிக்கற்றல் – உந்துதல் மற்றும் வாய்மொழியாக தொடர் கற்றல் – பல்முறை பாகுப்படுத்தப்பட்டு கற்றல் செயல்பாடு – கற்றலின் விதிமுறைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல் – அடையாளம் மற்றும் உள்ளுனர்வு மூலம் கற்றல் நிலைகள் – பல்வேறு நிலைகளில் கற்றலின் மாதிரிகள் – அனுகுமுறை – நடத்தையியல் – அறிவுபூர்வம் – கருவிகள் மூலம் கற்றல்\nகருத்து உருவாக்குதல் – பொருட்களின் செயல்பாட்டை வைத்து உருவாக்குதல் – பல்வேறு படக்காட்சிகள் – நிதர்சன வாழ்க்கைச் சூழ் நிலைகள் – உணர்ச்சிப்பூர்வமான குறியீட்டை புறச்சூழ்நிலை மூலம் உருவாக்குதல் – புறச்சூழ்நிலையின் மூலம் பெறப்பட்ட கருத்துகளினை வைத்து யுத்திகளை இனைத்தல் – ஊடகம் மற்றும் குழுக்கள் – கருத்து வரைதல்\n4. கற்றலில் பங்களிப்பு செய்யும் காரணிகள்\nசொந்த மனஉளைச்சல் – சமூக மற்றும் உணர்வுப்பூர்வமான காரணிகள் மற்றும் பள்ளி தொடர்பான சூழ் நிலைகள் –கற்றலின் பாணி – கற்றலின் உத்திகள் – ஊடகம் மற்றும் தொழில் நுட்பம் –\nஅ) கற்றுக்கொடுத்தல் கற்றல் செயல்பாடு\nஆ) ஆசிரியரின் சொந்த குணம்\n5. உருவாக்கல் மூலம் கற்றல் அணுகுமுறை\nகற்பவர்கள் அவர்களுக்காகவே உருவாக்கிக்கொள்ளும் அறிவு – உருவாக்குவதின் பொருள் கற்றல் – கற்பவர்களை நோக்குதல் பாடத்தை அல்லாமல் – சொந்த மற்றும் சமூக உருவாக்கலின் பொருள் –கற்றுக்கொள்வதில் கற்றல் உருவாக்கலின் பொருள் கற்றுக்கொள்வது ஒரு சமூக செயல்பாடு – பிறரது உதவியுடன் கற்றுக்கொள்ளல் மற்றும் சுயமாக கற்றுக்கொள்வதின் வேறுபாடு\n6. கற்றல் மற்றும் அறிவு\nசுறுசுறுப்பாக கற்பவர் – கற்றலில் சுறுசுறுப்பான புதிய உருவாக்கதல் மற்றும் குழந்தைகளின் கருத்துகள் மற்றும் அனுபவங்களை வளர்த்தல்- குழந்தைகளின் அனுபவத்தை பள்ளி அறிவுடன் ஒன்று சேர்த்தல் –கற்பதற்கான உரிமை –கற்றலில் புற மற்றும் அகப்பாதுகாப்பு – கருத்துருவாக்க மேம்பாடு – தொடர்செயல் – அனைத்து குழந்தைகளும்கற்றுக்கொள்ள இயலுதல் – கற்றுக்கொள்வதில் முக்கிய அம்சங்கள் – கற்றுக்கொள்வதில் பல்வேறு வழிமுறைகள் –கற்றுக்கொள்வதற்கான அறிவுசார்ந்த வாசிப்பு – பள்ளிக்கு உள்ளேயியும் வெளியேயும் கற்றல்- கற்றல் மற்றும் புரிந்து கொள்ளல்- அறிவை மறுஉருவாக்கம் செய்தல் – கற்றலுக்கான கொள்கை .\nபரிந்துரைக்கப்படும் புத்தகம் : பேராசியர்.கி.நாகராஜன் -கல்வி உளவியல்\nஆசிரியர் தகுதித்தேர்வு- பாடத்திட்டம் தாள் – 2\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்\n1. கல்வி உளவியலின் தன்மை\nஉளவியல் இலக்கணம்- உளவியலின் வழிமுறைகள் –உளவியலின் வகைகள் – கல்வி உளவியலின் இலக்கணம் மற்றும் எல்லை –கற்பவர் – கற்றல் செயல்பாடு –கற்றல் அனுபவம்- கற்றல் சூழ் நிலை – ஆசிரியரும் கற்பித்தலும்- ஆசிரியர் கல்வி உளவியலின் முக்கியத்துவம்.\n2. மனித வளர்ச்சியும் மேம்பாடும்\nவளர்ச்சி – தன்மை – அதன் கருத்து- வளர்ச்சி மேம்பாடு ,முதிர்ச்சி ஆகியவற்றிற்கிடையெயான வேறுபாடு- வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய பொதுவான கொள்கைகள் – வளர்ச்சியின் குணங்கள் மற்றும் பரிமாணம் – புறவளர்ச்சி – அறிவுவளர்ச்சி – உணர்வு வளர்ச்சி , சமூக வளர்ச்சி மற்றும் நெறிமுறை வளர்ச்சி – மேம்பாட்டின் படி நிலைகள் மற்றும் மேம்பாடுப்பணி – குழந்தைப்பருவம் மற்றும் விடலைப் பருவம்.\nஅறிவு வளர்ச்சி செயல்பாடு- கவனத்தை ஈர்க்கும் காரணிகள் – ஈர்ப்பின் வகைகள் – கவனமின்மை – கவனச்சிதறல் மற்றும் ஈர்ப்பின் பிரிவுகள் – ஈர்ப்பின் கால அளவு – உணர்ச்சி மற்றும் கருத்து – கருத்து தொடர்பான காரணிகள் – கருத்துத் தவறுகள் – கருத்துகளின் தன்மை மற்றும் வகைகள் – பியேகெட்டின் அறிவு வளர்ச்சியின் நிலைகள் – ப்ரூனர் கோட்பாடு – கருத்து வரைபடங்கள் – கற்பனை – மொழி மற்றும் சிந்தித்தல் – காரண காரணமறிதல் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு கான��்- ஆசிரியர் மீதான தாக்கம்.\n4. சமூகம் , உணர்ச்சி , நெறிமுறைசார்ந்த மேம்பாடு\nசமூக மேம்பாடு – சமூக மேம்பாட்டின் காரணிகள் – சமூக முதிர்வு – எரிக்சனின் சமூக மேம்பாட்டு நிலைகள்- உணர்வு மேம்பாடு – விளக்கம் – நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள் – உணர்வுக்கட்டுப்பாடு மற்றும் முதிர்ச்சி – வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான இடங்கள் – உணர்ச்சிகளை கையாளுவதன் முக்கியத்துவம்- நெறிசார் மேம்பாடு – கோல்பெர்க்ஸின் நெறிசார்ந்த மேம்பாட்டு நிலைகள் .\nகற்றலின் தன்மை மற்றும் முக்கியத்துவம் – கற்றலில் தனியர்களுக்கிடையேயான வேறுபாடு – கற்றல் வளைவுகள் – கற்றலை ஆளுமைப்படுத்தும் காரணிகள் – கற்றல் கொள்கைகள் – பழக்கப்படுத்துதல் – பாரம்பரிய முறையில் மாற்றம்( பாவ்லோ, ஸ்கின்னர்) – முயற்சி தவறுதல் முறை ( தொரண்டிக்) – உள்ளுனர்வு மூலம் கற்றல் – கற்றல் இடமாற்றம் – போலியாகக் கற்றல் – கற்றலின் நிலைகள் – நினைவுப்படுத்துதல் மற்றும் மறத்தல் – மறத்தல் வளைவு\n6. நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றல்\nநுண்ணறிவின் தன்மை – நுண்ணறிவின் பரவல் – நுண்ணறிவுக் கோட்பாடுகள் – ஒற்றை , இரட்டை மற்றும் பலகாரணி கோட்பாடுகள்-கில்போர்டின் நுண்ணறிவின் அமைப்பு – கார்டனெரின் பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு – சீரான நுண்ணறிவு – நுண்ணறிவை மதிப்பிடுதல் – நுண்ணறிவுத்தேர்வின் பயனாளர்கள் –\nபடைப்பாற்றலின் செயல்பாடு – படைப்பாற்றல் மற்றும் நுண்ணறிவு – படைப்பாற்றலைக் கண்டறிதல் மற்றும் ஊக்கமளித்தல் – சிந்தித்தல் – குறுகிய மற்றும் விரிவான முறையில் சிந்தித்தல்\n7. ஊக்கப்படுத்தல் மற்றும் குழு இயக்கம்\nஊக்கப்படுத்துதல் மற்றும் கற்றல்- ஊக்கப்படுத்துதலின் வகைகள்- ஊக்கப்படுத்துதல் கோட்பாடுகள் – மாஸ்லேவின் தேவைப்படி நிலை – வெகுமதி மற்றும் தண்டனையளித்தலின் பங்கு –எதிர்நோக்குதலின் நிலை – சாதனை உந்துதல் – சாதனை உந்துதலை மேம்படுத்தும் உத்திகள் – வகுப்பறையில் ஊக்கப்படுத்துதல் –போட்டி மற்றும் ஒத்துழைப்பு – தலைமைப் பண்பின் கூறுகள் – தலைமைப் பண்பின் தொனி மற்றும் வகுப்புச் சூழ்னிலை\nஆளுமையின் பொருள் மற்றும் இலக்கணம் – ஆளுமையின் பெரும்பான்மைக் காரணிகள் –ஆளுமைக் கோட்பாடுக்ள் – வகைகள் – தொனி- ஆளுமை மதிப்பீடு – ஆளுமை மதிப்பீட்டின் உத்திகள் – மன்ப்பாங்கு கருத்து, வகைகள் மற்றும் அளவீடு – அனுகுமுறை ஈர்ப்பு – கருத்து மற்றும் அளவிடுதல் – ஒருங்கினைந்த ஆளுமை\nsp; மன நலம் மற்றும் சுகாதாரம்\nமன நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய கருத்து- முரண்பாடு மற்றும் விரக்தியடைதல் – அமைதியின்மை – ஒத்துப்போதல் மற்றும் எதிர்வினையாற்ற முடியாத நிலையில் இணங்குதல் – எதிர்வினையாற்றதற்கான காரணங்கள் – பாதுகாப்பு நுட்பங்கள் – மன நோய் – இளஞ்சிறார் குற்றங்கள் –மாணவர்கள் மற்றும் ஆசியரின் மன நலத்தை மேம்படுத்துதல் .\n10. வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை\nவழிகாட்டுதலின் தன்மை தேவை மற்றும் வகைகள் – கல்வி மற்றும் தொழில் மற்றும் தனிப்பட்ட ஆலோசனை வழ்ங்குதல் – ஆலோசனை தேவைப்படும் குழந்தைகளை கண்டறிதல் – ஆலோசனை உத்திகள் – தனி மற்றும் குழு ஆலோசனைகள் உத்திகள்- கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆலோசனை – ஆசிர்வாதிக்கப்பட்ட குழந்தைகள் .\nபடிக்க வேண்டிய புத்தகம்: பேராசியர்.கி.நாகராஜன் -கல்வி உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://profittradersclub.blogspot.com/2016/06/cup-coffee-2.html", "date_download": "2018-06-18T20:57:14Z", "digest": "sha1:N6QDW2A6IIGKB6RFWQPJ3EGAZSBIRDF7", "length": 9489, "nlines": 97, "source_domain": "profittradersclub.blogspot.com", "title": "Profit Traders Club: வாங்க Cupல் Coffee சாப்பிடலாம் - பகுதி2", "raw_content": "\nவாங்க Cupல் Coffee சாப்பிடலாம் - பகுதி2\nபோன பகுதியில் வாங்க Cup Coffee சாப்பிடலாம் - பகுதி1 அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றேன்.\nசென்ற பகுதியில் இந்த Techniqueஐ பயன்படுத்தி சந்தை எப்படி மேலே செல்லும் என்று பார்த்தோம்.\nஇந்த பகுதியில் இதே Techniqueஐ பயன்படுத்தி சந்தை எவ்வாறு கீழே இறங்குகின்றது என்பதை பார்க்கலாம். இந்த முறைக்கு Reverce Cup & Handle என்று பெயர்.\nஇந்த முறையில் வரைபடமானது ஒரு Coffee cupஐ தலைகீழாக கவிழ்த்து வைத்தால் என்ன தோற்றதில் இருக்குமோ அப்படி பார்வைக்கு இருக்கும்.\nவரைபடத்தில் Cupல் ஆரம்பித்து Handle முடியும் போது ஒரு கற்பனையான Line உருவாகும். இதற்கு Neckline என்று பெயர். பெரும்பான்மையானவர்கள் இந்த Necklineஐ கண்டறிவதில் தோற்றுவிடுவார்கள். இதை கண்டறிவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். அதற்காக கண்டறிவது கடினம் என எண்ண வேண்டாம். பழக பழக கண்டறிவது எளிதாகிவிடும். அவ்வாறு கண்டறிந்துவிட்டால் இந்த முறையில் வர்த்தகம் செய்வது எளிது.\nவர்த்தகம் நடக்கும் போது இந்த Neckline Breake ஆகும் வரை wait செய்ய வேண்டும். Breake ஆன உடன் வர்த்தகம் செய்யலாம். வர���த்தகம் செய்யும் போது முதலில் Handleன் உயரத்திற்கும் பின்னர் Cupன் முழு உயரத்திற்கும் சந்தையானது இறங்கும். இங்கு நான் சந்தை என குறிபிடுவது எந்த பங்கில் இந்த Pattern வந்திருக்கிறதோ அதுவாகும்.\nஇந்த முறையில் Handle ஆனது Cupற்கு இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் என எந்தபக்கம் வேண்டுமானாலும் வரலாம். பார்ப்பதற்கு ஒரு Cupன் உருவத்தை ஒத்து இருக்க வேண்டும்.\nஇரண்டு பாகங்களுக்கும் உதாரணங்கள் அடுத்த பதிவில்...\nமிகவும் அருமையான அவசியமான தொடர்... தொடர்கிறேன்\n29-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை\n28-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை\nவாங்க Cupல் Coffee சாப்பிடலாம் - பகுதி2\nவாங்க cupல் Coffee சாப்பிடலாம்\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும...\nபங்குசந்தை ஒரு அறிமுகம் - பாகம்2\n2008 பங்குசந்தை ஜனவரியில் பங்குவர்த்தகத்தில் நுழைந்தேன். அப்பொழுது இருந்த விலையில் அனைத்து பங்குகளும் கவர்ச்சியாக தெரிந்தன. உதாரணத்திற்க...\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் முறைகள்\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் முறைகள் ஒவ்வொருவரும் பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று கூறுவார்கள...\nவாங்க Cupல் Coffee சாப்பிடலாம் - பகுதி2\nபோன பகுதியில் வாங்க Cup Coffee சாப்பிடலாம் - பகுதி1 அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றேன். சென்ற பகுதிய...\nபங்குசந்தை ஒரு அறிமுகம் - பாகம்2\nபங்குசந்தை என்பது பெரும்பாலான மக்களால் சூதாட்டம் போன்றே பார்க்கப்படுகின்றது. எந்த ஒரு சூதாடியாலும் நிலையான வருமானத்தை சூதாட்டம் மூலம் பெற...\nபங்குசந்தை ஒரு அறிமுகம் பங்குசந்தையை பற்றி ஆரம்பிக்கும் முன் பிற முதலீட்டு வாய்ப்புகளையும் சிறிது பார்ப்போம். அரசாங்க கடன் பத்திரங...\nவாங்க cupல் Coffee சாப்பிடலாம்\nதினசரி வர்த்தகத்திற்கும் கப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறிர்களா மிகப் பெரிய சம்மந்தம் உண்டு. சொல்லப்பொனால் என்னை பல முறை வர்த்...\n28-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை\n28-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை. இது எதற்காக buy என்று தெரிந்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட e-mail முகவரியை தொடர்பு கொள்ளவும். ...\nஇந்த வார வர்த்தக முடிவில் சந்தையானது 8000 என்ற வலிமையான தடுப்பு நிலையை உடைத்து முடிவடைந்துள்ளது. 8250 என்ற இடத்தில் சிறிய profit booking வ...\nNIFTY ஆனது US electionsற்��ு பிறகு sideways வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் Demonetization problem ல் சந்தையானது மேலும் சரிவடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-06-18T21:21:40Z", "digest": "sha1:SV2FO4BBCO4CAPMV5QQXGV6IEQKYZVI6", "length": 9133, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "தடைகளை முறியடித்து நாவிதன்வெளி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் » Sri Lanka Muslim", "raw_content": "\nதடைகளை முறியடித்து நாவிதன்வெளி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாவிதன்வெளி பிரதேசத்தில் நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்த குடிநீர் வழங்கல் திட்டத்தை, சிலர் தங்களது தேர்தல் பிரசாரங்களுக்காக தேர்தல் ஆணையாளரிடம் கூறி இடைநிறுத்தி வைத்துள்ளனர். அப்பாவி மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசியலாக்கும் முயற்சியை முறியடித்து, விரைவில் உங்களது வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநாவிதன்வெளி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (14) சாளம்பைக்கேணியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\n20 மில்லியன் ரூபாவை ஒதுக்கி இந்த வட்டாரங்களில் பாதை அபிவிருத்திகளை செய்துவருகிறோம். மிகவும் பழைய கட்டிடத்தில் இயங்‌கிவரும் சாளம்பைக்கேணி தாருல் ஹிக்மா பள்ளிவாசலை புனரமைப்பதுடன், சுற்றுப்பகுதியில் ஓய்வெடுக்கூடிய வகையில் பூங்கா ஒன்றையும் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் செய்வதற்கு தீர்மானித்துள்ளேன்.\nநாவிதன்வெளியில் குடிநீர் வழங்கல் திட்டத்துக்காக பல இடங்களில் குழாய்களை பதித்து வருகிறோம். ஒப்பந்தக்காரர்கள் விட்ட தவறுகளினால் குறுக்கு வீதிகளில் குழாய்கள் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளன. இதற்கா விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, கொழும்பில் வேறொரு செயற்திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்தக்காரர்களை இதற்காக நியமித்��ுள்ளேன். இத்திட்டத்துக்காக 700 மில்லியன் ரூபாவை எனது அமைச்சிலிருந்து ஒதுக்கியுள்ளேன்.\nஇந்த வேலைத்திட்டத்தை மீண்டும் தொடங்கும்போது, இங்குள்ள சுதந்திரக்கட்சி வேட்பாளர் ஒருவர், தேர்தலுக்காக இதை செய்வதாக தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அப்பாவி மக்களுக்கு குடிநீர் கொடுப்பது அரசியலுக்காக செய்கின்ற ஒரு வேலையல்ல. சில பிரச்சினைகளால் இடைநடுவில் கைவிடப்பட்ட வேலையை மீள ஆரம்பிக்கும்போது, சிலர் அதற்கு அரசியல் சாயம்பூச முற்படுகின்றனர். இதனால் அப்பாவி மக்களுக்கு குடிநீர் வழங்குவது தடைப்படுகிறது.\nஇந்த வேலைத்திட்டம் தாமதப்படுமானால் ஒப்பந்தக்காரர்களுக்கு நாங்கள் மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியேற்பேடும். இது தேர்தலுக்காக செய்கின்ற வேலையல்ல. ஏற்கனவே ஆரம்பித்த திட்டம் என்பதை தேர்தல் ஆணையாளருக்கு தெளிவுபடுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒருசிலரின் அரசியல் பிரசாரங்களுக்கான, அப்பாவி மக்களின் அடிப்படைத் தேவைகளில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.\nஇந்த நீர் வழங்கல் திட்டத்துக்கு என்ன தடைகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட அமைச்சர் என்றவகையில் உங்களது வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பை நான் செய்துமுடிப்பேன். தடைப்பட்டுள்ள குறுக்கு வீதிகளுக்கு குழாய் பதிக்கும் பணிகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றார்.\n“பிள்ளைகளைப் பாதுகாப்போம்” – ஜனாதிபதி ஆற்றிய உரை\nஇலுமினாட்டிகளின் வீடு – BIGG BOSS\nமுரண்பாடுகளை தோற்றுவித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் – மகிந்த ராஜபக்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/previous_poll.php?main=Home", "date_download": "2018-06-18T20:53:48Z", "digest": "sha1:6WT3VTXQGSES53UCYGHPV4RO7TOHP4UI", "length": 6489, "nlines": 112, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனியின் ஓய்வு சரியா\nஉலக கோப்பை உத்தேச அணியில் சேவக், யுவராஜ் புறக்கணிப்பு சரியா\n‘டுவென்டி–20’ உலக கோப்பை வெல்லும் அணி எது\nமொத்த கருத்து எண்ணிக்கை: 7496\nமொத்த கருத்து எண்ணிக்கை: 1210\nநியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இந்திய அணி\nவெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , இரண்டாவது டெஸ்ட்\nஐர்லாந்து vs ஸ்காட்லேண்ட் , போட்டி 4\nஸ்காட்��ேண்ட் ஐர்லாந்து-உடன் வெற்றி தோல்வியின்றி ஆட்டத்தை முடித்தது\nஐர்லாந்து vs ஸ்காட்லேண்ட் , போட்டி 4\nஸ்காட்லேண்ட் ஐர்லாந்து-உடன் வெற்றி தோல்வியின்றி ஆட்டத்தை முடித்தது\nஐர்லாந்து vs ஸ்காட்லேண்ட் , போட்டி 3\nஐர்லாந்து ஸ்காட்லேண்ட்-ஐ 46 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , இரண்டாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்து ஆஸ்திரேலியா-ஐ 38 ரன்களில் தோற்கடித்தது\nவெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , இரண்டாவது டெஸ்ட்\nமேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018\nடேரன் ஸேமி நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், ஸெயிண்ட் லூஸியா\nவெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , இரண்டாவது டெஸ்ட்\nமேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018\nடேரன் ஸேமி நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், ஸெயிண்ட் லூஸியா\nஇங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018\nநெதர்லாண்ட்ஸ் vs ஸ்காட்லேண்ட் , போட்டி 5\nநெதர்லாந்தில் T20I ட்ரை-தொடர், 2018\nகொளஞ்சி படம் வெளிவராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2018-06-18T21:09:25Z", "digest": "sha1:WBOIYJSQ75JHV4Y6MKBILZL5OJVKQ4A4", "length": 13565, "nlines": 189, "source_domain": "tamilcookery.com", "title": "குழம்பு வகைகள் Archives - Page 2 of 34 - Tamil Cookery", "raw_content": "\n வேகவைத்த சோயா உருண்டைகள் – 1 கப்பச்சைப் பட்டாணி – 100 கிராம் வேகவைத்து நறுக்கியஉருளைக்கிழங்கு – 2 பெரிய வெங்காயம் நறுக்கியது – 2ஏலக்காய் – 2 நட்சத்திர சோம்பு – 1 வர மிளகாய் – 1 வெள்ளைப்பூண்டு – 5 பற்கள் …\n உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன் புளி – 40 கிராம் பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை …\nசைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா\nசப்பாத்தி, நாண், சாதம், புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள சூப்பரானது இந்த ஃபிஷ் டிக்கா மசாலா. இந்த மசாலாவை இன்று எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலாதேவையான பொருட்கள் :\nஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு\nதேவையான பொருட்கள்: பாகற்காய் – 300 கிராம் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) சின்னவெங்காயம் – 200 கிராம் (நறுக்கியது) நல்லெண்ணெய் – 50ம���.லி. தக்காளி – 2 புளி – எலுமிச்சைப்பழ அளவு உப்பு – தேவைக்கு பூண்டு – 2 டீஸ்பூன் …\nஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு\nஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்புதேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 10 கத்திரிக்காய் – 1 புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் …\nகத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கத்திரிக்காய் – 6 கடுகு – 1/4 டீஸ்பூன்சீரகம் – 1/4 டீஸ்பூன்உளுந்து …\nகாரசாரமான பச்சை மிளகாய் குழம்பு\nலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். காரசாரமான பச்சை மிளகாய் குழம்புதேவையான பொருள்கள் : பச்சை மிளகாய் – 15குட மிளகாய் – 1சின்ன வெங்காயம் – 15தக்காளி – 1உளுந்தம் …\nவெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்\nசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குக்கூட பிடித்த உணவு… உருளைக்கிழங்கு. அதில் 30 வகை ரெசிப்பிக்களை செய்து காட்டுகிறார், கரூரைச் சேர்ந்த ப்ரியா பாஸ்கர். “ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிப்பிக்கள் எதிலுமே சுவை யூட்டிகள், கலர் பவுடர், சர்க்கரை, மைதா போன்ற உடலுக்குக் கெடுதல் தரக்கூடிய பொருட்கள் சேர்க்கப்படவில்லை. ருசியுடன் …\nஅசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த கோளாஉருண்டை குழம்பு மாதிரி, சைவ பிரியர்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு மிகவும் அருமையான சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – ஒரு கப்மிளகாய் தூள் – 1 ஸ்பூன்தனியாத் தூள் – 2 ஸ்பூன்அரிசி மாவு – ஒரு ஸ்பூன்வெங்காயம் – …\nகேரள கடலை கறி செய்வது எப்படி\nகேரள கடலை கறி சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். இன்று இந்த கேரளா ஸ்டைல் கடலை கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கேரள கடலை கறி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கருப்பு கொண்டைக்கடலை – 150 கிராம்தேங்காய் துருவல் – 4 …\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timetamil.com/srilanka-tamil-news/?filter_by=review_high", "date_download": "2018-06-18T21:22:07Z", "digest": "sha1:2ARXKJJVSI5S3MBTHSHXJOODIBQRMWJT", "length": 17049, "nlines": 272, "source_domain": "timetamil.com", "title": "Srilanka Tamil News, Today Srilanka tamil news, Tamil News Srilanka", "raw_content": "\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nசமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்ற முஸ்லிம் ஹோட்டல்\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nயாழில் முக்கிய வீதி புனரமைப்பு\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nதனக்கு தானே நெருப்பு மூட்டி தற்கொலை\nமன்னாரில் கற்றாழைச் செடிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nநிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸங்க பிணையில் விடுதலை\nஅஞ்சல் பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு\nஞ்சன் ராமநாயக்க தொடர்பில் சட்டமா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு\nதந்தையர் தினத்தில் தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅஞ்சல் அலுவலர்கள் இன்று ஜனாதிபதி மாளிகை வரை பாதயாத்திரை\nதிருகோணமலையில் நுண் கடன் மோசடி விழிப்பாக இருந்து கொள்ள வேண்டுகோள்\nமுன்னாள் போராளியை நேரில் பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்\nதங்கச் சங்கிலி திருடியவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவு\nஇரவு நேரங்களில் வீதி மின் விளக்குகள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்\nநேற்றைய தினம் மாலை வீசிய மினிசூறாவளி காரணமாக 15 வீடுகள் சேதம்\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nவேன் விபத்தில் ஒருவர் படுகாயம்-ஹட்டன்\n12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் முச்சக்கர வண்டியில் வைத்திருந்த ஒருவர் கைது\nஅட்டன் செனன் தமிழ் பாடசாலைக்கு அருகில் பேருந்து தரிப்பிடம் திடீரென இடம்மாற்றம்\nமாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கத்திட்டம்\nஅகுரஸ்ஸ மாத்தறை பிரதான வீதியின் பரதுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து\nமாணவர்கள் நீரில் மூழ்கி இரு மாணவர்களை காணவில்லை\n13 வயதுடைய மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகடுகதி தொடருந்து முன் பாய்ந்து இருவர் தற்கொலை- பொலிஸார் அதிர்ச்சி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nவிபத்தில் முதியவர் உயிரிழப்பு- சாரதி தப்பியோட்டம்\nசிறுமியின் கடத்தல் முயற்சி: எவரும் இன்னும் கைதுசெய்யப்படவில்லை\nகருணைக்கொலை செய்யுமாறு தமிழக முதல்வருக்கு இலங்கைத் தமிழர்...\n12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன்...\nரவியின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nபெண்கள் ஏன் திருமணத்திற்கு பின்...\nவிவேகம்.. பலம் – பலவீனம்...\nஜெருசலத்தை தலைநகரமாக ஏற்றுகொள்ள முடியாது...\nஓரின சேர்க்கையால் நடந்துள்ள விபரீதம்\nஇலங்கையின் நட்புறவை உறுதிப்படுத்த ஈரான் தயார்\nஇந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியையால் வெடித்தது போராட்டம்\nபல மாணவிகளை பாலியல் பலாத்காரம்; மர்ம பகுதியை...\nபிரபாகரன் எனது தலைவர் : அவர் அப்பிடி...\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nசமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்ற முஸ்லிம் ஹோட்டல்\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nயாழில் முக்கிய வீதி புனரமைப்பு\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nதனக்கு தானே நெருப்பு மூட்டி தற்கொலை\nமன்னாரில் கற்றாழைச் செடிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nநிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸங்க பிணையில் விடுதலை\nஅஞ்சல் பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு\nஞ்சன் ராமநாயக்க தொடர்பில் சட்டமா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு\nதந்தையர் தினத்தில் தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅஞ்சல் அலுவலர்கள் இன்று ஜனாதிபதி மாளிகை வரை பாதயாத்திரை\nதிருகோணமலையில் நுண் கடன் மோசடி விழிப்பாக இருந்து கொள்ள வேண்டுகோள்\nமுன்னாள் போராளியை நேரில் பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்\nதங்கச் சங்கிலி திருடியவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவு\nஇரவு நேரங்களில் வீதி மின் விளக்குகள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்\nநேற்றைய தினம் மாலை வீசிய மினிசூறாவளி காரணமாக 15 வீடுகள் சேதம்\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nவேன் விபத்தில் ஒருவர் படுகாயம்-ஹட்டன்\n12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் முச்சக்கர வண்டியில் வைத்திருந்த ஒருவர் கைது\nஅட்டன் செனன் தமிழ் பாடசாலைக்கு அருகில் பேருந்து தரிப்பிடம் திடீரென இடம்மாற்றம்\nமாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கத்திட்டம்\nஅகுரஸ்ஸ மாத்தறை பிரதான வீதியின் பரதுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து\nமாணவர்கள் நீரில் மூழ்கி இரு மாணவர்களை காணவில்லை\n13 வயதுடைய மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகடுகதி தொடருந்து முன் பாய்ந்து இருவர் தற்கொலை- பொலிஸார் அதிர்ச்சி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/01/blog-post_804.html", "date_download": "2018-06-18T20:42:43Z", "digest": "sha1:L7EKKXTODFQSOEA6BCIJRXF4HCK4JMK4", "length": 11512, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 15.01.17 இன்று அஸர் தொழுகைக்கு பிறகு திருவாரூர் வடக்கு மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக மரக்கடை ஆற...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 15.01.17 இன்று அஸர் தொழுகைக்கு பிறகு திருவாரூர் வடக்கு மாவட்���ம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக மரக்கடை ஆற்றங்கரை பகுதியில் பெண்கள் பயான் சிறப்பாக நடைபெற்றது. அதில் மரக்கடை கிளையின் பெண் பேச்சாளர்கள் சகோதரி நஸ்ரின் இறையச்சம் என்கின்ற தலைப்பிலும் ,சகோதரி ஷிஃபா பெண்களுக்கான நபிவழி சட்டங்கள் என்கின்ற தலைப்பிலும், மரக்கடை இமாம் சகோ.ராஜிதீன் நன்மைகளை அதிகம் செய்வொம் என்கின்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். மாலை 5.00 மணி முதல் 6.15 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 35 பெண்களும், 15 ஆண்களும் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்..\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளி���்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1108&lang=ta", "date_download": "2018-06-18T21:20:31Z", "digest": "sha1:PIYOMQ74PJBHH67QWBIZNHBEHF63V6UZ", "length": 7088, "nlines": 61, "source_domain": "www.tyo.ch", "title": "ஜீ-20 நாடுகள் அமைப்பின் சட்டபூர்வத் தன்மை குறித்து சுவிட்சர்லாந்து கேள்வி எழுப்பியுள்ளது.", "raw_content": "\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\n120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன\nYou are at:Home»செய்திகள்»சுவிட்சர்லாந்து»ஜீ-20 நாடுகள் அமைப்பின் சட்டபூர்வத் தன்மை குறித்து சுவிட்சர்லாந்து கேள்வி எழுப்பியுள்ளது.\nஉலகின் முன்னணி பொருளாதாரங்களை கொண்ட ஜீ-20 நாடுகளின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் சுவிட்சர்லாந்து நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான ஹான்ஸ் ருடொல்ப் மெர்ஸ் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.\nஜீ-20 நாடுகள் அமைப்பின் சட்டபூர்வத் தன்மை குறித்து சுவிட்சர்லாந்து கேள்வி எழுப்பியுள்ளது.\nBy on\t 25/09/2009 சுவிட்சர்லாந்து\nஉலகின் முன்னணி பொருளாதாரங்களை கொண்ட ஜீ-20 நாடுகளின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் சுவிட்சர்லாந்து நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான ஹான்ஸ் ருடொல்ப் மெர்ஸ் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஜ���-20 நாடுகள் அமைப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஜீ-20 நாடுகள் உலகின் முக்கிய பிரச்சினைகளை கலந்துரையாடுவதாகவும், இதன் மூலம் ஏனைய நாடுகள் ஓரங்கட்டப்படக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக ஜீ-20 நாடுகள் சுவிட்சர்லாந்தை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி\nசுவிஸ்சில் வீரத்தந்தைக்கு மலர் வணக்க நிகழ்வு.\nலிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்கள் தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/66966/", "date_download": "2018-06-18T21:23:57Z", "digest": "sha1:TVMD2IEXXNMVMK35LM5ADLZ3YZBZLH6J", "length": 6204, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "பார்வையற்றோருக்கான சிறப்பு செய்தி: ரிசர்வ் வங்கி ..! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome india பார்வையற்றோருக்கான சிறப்பு செய்தி: ரிசர்வ் வங்கி ..\nபார்வையற்றோருக்கான சிறப்பு செய்தி: ரிசர்வ் வங்கி ..\nபார்வை மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ரூபாய் நோட்டுகளை கண்டறிய சிறப்பு கருவியை வடிவமைக்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.\nபார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டறிய சற்று மேலெழும்பிய வகையில் பணம் அச்சிடப்பட்டிருக்கும். இதனால் பார்வையற்றவர்கள் தங்களது கையில் உள்ள பணத்தின் மதிப்பை யாருடைய உதவியும் இன்றி தாங்களே அறிந்து கொள்கின்றனர்.\nஆனால் புதிதாக அச்சிடப்பட்டு நடைமுறை��ில் இருக்கும் நோட்டுகளை கண்டறிவதில் சற்று சிரமம் உள்ளதாக பார்வையற்ற மாற்று திறனாளிகள் புகார் கூறியுள்ளனர். அதிலும் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஅதனைத் தொடர்ந்து பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ரூபாய் நோட்டுகளை கண்டறிய சிறப்பு கருவியை வடிவமைக்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த 6 மாதங்களுக்குள் இது தொடர்பான விதிமுறைகளை வெளியிடவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பு கூறுகையில், சிறப்பு கருவி உருவாக்குவதை விட, ரூபாய் நோட்டுகளின் அளவுகளில் மாற்றம் செய்தாலே போதுமானது என தெரிவித்துள்ளது.\nபார்வையற்றோருக்கான சிறப்பு செய்தி: ரிசர்வ் வங்கி ..\nஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nமருத்துவம், தெருவிளக்கு வசதியை கொடுங்கள் : கிராம மக்கள்..\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\nரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் காஞ்சிபுரத்தில் பறிமுதல்\nதிராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2008/09/blog-post_07.html", "date_download": "2018-06-18T21:27:20Z", "digest": "sha1:TALROOJQOUIKINXL7THMR47J5A7PY4PY", "length": 38187, "nlines": 277, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஸ்டாலின் கால வாழ்க்கை: \"எல்லாமே புரட்சிக்காக!\"", "raw_content": "\nஸ்டாலின் கால வாழ்க்கை: \"எல்லாமே புரட்சிக்காக\n\"பணக்காரன்\", \"பூர்ஷுவா\", மேட்டுக்குடி\", \"புத்திஜீவி\", \"சுயநலவாதி\" போன்ற சொற்கள், ஒருவரை தூஷிப்பதற்குப் பயன்படுத்தும், மோசமான வார்த்தைகள் மேல்தட்டு அல்லது உயர் மத்தியதர (பூர்சுவா) வர்க்க பாரம்பரியத்தில் இருந்து வந்த மாணவர்கள், கணவன்மார், மனைவிமார் தமது குடும்பப் பின்னணியை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.\nஒரு காலத்தில், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்து கொண்டு, அனைத்து பொருள் சுகங்களையும் அனுபவித்து வந்த பணக்காரர்களும், வசதி படைத்தோரும், தற்போது சமூகத்தில் \"தீண்டத்தகாதவர்கள்\" போன்று நடத்தப்பட்டனர். அவர்களது உயர்கல்வி வாய்ப்புகள்,பதவி, வேலை வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் தடுக்கப்பட்டன. ஒவ்வொரு குடிமகனும் தனது சொந்த பந்தங்களை விட புரட்சி முக்கியமானது என்று கருத வேண்டும். எதிர்ப்புரட்சிகர சக்திகள் யாராகவிருந்தாலும், அது நெருங்கிய உறவினராக இருந்தாலும், காட்டிக் கொடுக்க வேண்டும்.\nஇவையெல்லாம் ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில் (குறிப்பாக 1953 வரையிலான காலகட்டம்) நடந்த அன்றாட நிகழ்வுகள். அப்போது வாழ்ந்த சோவியத் \"குடிமக்கள்\" எந்தளவு அச்சத்துடன் வாழ்ந்தனர் \"ஸ்டாலினிச பயங்கரவாதம்\" என கூறப்படுவது எவ்வாறு செயல்பட்டது \"ஸ்டாலினிச பயங்கரவாதம்\" என கூறப்படுவது எவ்வாறு செயல்பட்டது எந்தப் பிரிவை சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர் எந்தப் பிரிவை சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர் அவர்களின் பின்னணி என்ன போன்ற விடயங்களை Orlando Figes என்ற பிரிட்டிஷ் சரித்திர பேராசிரியர் ஒருவர், ஆயிரக்கணக்கான சாட்சியங்களை விசாரித்து, பழைய சோவியத் அரச ஆவணங்களை பார்வையிட்டு, கைதிகளின் கடிதங்களை வாசித்து... இவ்வாறு நீண்ட ஆராய்ச்சியின் பின்னர், \"The Whisperers: Private Life in Stalin's Russia\" என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூல், இதுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும், இன்னும் ஏனோ ரஷ்ய மொழியில் வெளியிடப் படவில்லை.\n\"சித்தாந்தங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்டவர்கள் என்ற பொதுமைப் பண்பே இந்த புத்தகத்தின் கதாபாத்திரங்களை ஒன்றிணைக்கிறது.\" என்று கூறும் நூலாசிரியர், எதோ ஒரு வகையில் பக்கம் சாராத சரித்திரவியலாளராக காட்டிக் கொள்ள முனைகிறார். இருப்பினும், சில தடவைகள் மேற்கத்திய உத்தியோகபூர்வ கற்பித்தல்களை வழுவி நடப்பதும் தெரிகின்றது. உதாரணத்திற்கு, ஸ்டாலினை ஹிட்லருடன் ஒப்பிடும் பக்கத்தில், \"என்ன இருந்தாலும்... கைதிகள் திட்டமிட்டு நச்சு வாயு செலுத்தி கொன்று குவிக்கப் படவில்லை\", என்று குறிப்பிடுகின்றார். மேலும் பெரும்பாலான கைது செய்யப்பட்டவர்கள், \"மக்கள் விரோதி\" என்ற தகுதிக்கு உட்படாதவர்கள், இன்னும் சொல்லபோனால் எதோ ஒரு வகையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உழைத்தவர்கள், என்றும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகின்றன. அதே நேரம் நூலின் பிற பக்கங்களில், அப்படி ஏன் நடக்க வேண்டும் என்ற விளக்கம் கிடைக்கின்றது.\n1. ஸ்டாலின் ஆட்சியில், யாருக்குமே பிரத்தியேக சலுகைகள் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்களாக இருப்பினும், அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிப்பவராக இருப்பினும், நீதிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தனி மனிதர்களை விட புரட்சி உயர்ந்தது.\n2. உளவுப் படையில் பணி புரிந்தவர்கள் எல்லோரும், பயிற்சி பெற்ற, தொழில் தகமையுடையவர்கள் அல்ல. (பல \"விசாரணை அதிகாரிகள்\", அதற்கு முன்னர் சாதாரண விவசாயியாக, தொழிலாளியாக வேலை செய்தவர்கள்.) சிலர், சந்தேகநபரை விசாரிக்கும் பக்குவம் கூட இல்லாத அளவுக்கு நடந்து கொண்டனர்.\n3. ஒவ்வொரு ஊரில் இருந்தும், குறிப்பிட்ட அளவு \"மக்கள் விரோதிகளை\" அடையாளம் கண்டு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு பிராந்திய அரசு நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது. சில நேரம், மத்திய அரசு கேட்ட அளவு சேரா விட்டால், கூடவே சில அப்பாவிகளும் பிடித்து அனுப்பப்பட்டனர். சிலர் தனிப்பட்ட விரோதம் காரணமாகவும் பிடித்துக் கொடுத்தனர்.\nபாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள், கட்டாயமாக நிரப்ப வேண்டிய விண்ணப்படிவத்தில், \"உங்கள் குடும்பத்தில் எவராவது கைது செய்யப் பட்டுள்ளனரா\" என்ற கேள்வி இருக்கும். அத்ற்கு \"ஆம்\" என்று பதிலளிக்கும் மாணவன், வகுப்பில் பிற மாணவர்களால் ஒதுக்கப் படுவான், அல்லது அவனது முன்னேற்றம் பாதிக்கப் படும். இதனால், பல மாணவர்கள், தமது குடும்ப பின்னணி குறித்து பொய் சொல்ல ஆரம்பித்தனர். நாடு முழுவதும் இருந்த அனைத்து பாடசாலைகளும், \"வர்க்க எதிரி\", அல்லது \"மக்கள் விரோதி\" என்போர் யார் யார் என்று, தமது மாணவர்களுக்கு போதித்து வந்தன. இதனால், சில சமயம் சிறுவர்களே, தமது ஊர்களில் புரட்சிக்கு எதிரான சக்திகளை அடையாளம் காட்டினர்.\n\"பவ்ளிக் மொரோசொவ்\" என்ற சிறுவனின் கதை மிகப் பிரபலமானது. அந்த சிறுவன், 1932 ம் ஆண்டு, தனது தந்தை ஒரு \"கூலாக்\" (பணக்கார கமக்காரன்) என்று பொலிசாருக்கு தகவல் கொடுத்தான். போலிசால் கைது செய்யப்பட்டு, சைபீரியாவின் சிற முகாமிற்கு அனுப்பபட்ட அந்தப் பையனின் தந்தை, எதிர்ப்புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டது நிதர்சனமான போதும், நூலாசிரியர் \"அந்த தந்தை ஒரு புரட்சிக்கு ஆதரவாக உழைத்த சாதாரண விவசாயி\" என்று கூறுவது, சரித்திரத்தை திரிப்பதாகும். இருப்பினும் இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், அந்த சிறுவனை புரட்சியின் நாயகனாக சித்த���ித்து, திரைப்படங்கள், கதைகள், கவிதைகள் உருவாக்கப்பட்டது உண்மைதான். பாடசாலைகளில் அந்த சிறுவனை முன்மாதிரியாக பின்பற்றுமாறு பிற மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.\nதிருமணமான தம்பதியருக்கிடையிலும், வர்க்க எதிரி குறித்த சந்தேகம் நிலவியது. மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், புரட்சிக்குப் பின்னர், முன்னர் அனுபவித்து வந்த சலுகைகளை இழந்து, சாதாரண பிரஜைகளாக மாறியிருந்தனர். முன்னாள் பணக்கார, மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகள் யாராவது, திருமணம் முடிக்கும் நேரம், தமது வாழ்க்கைத் துணையிடம், தமது குடும்ப பின்னணி பற்றி வாய் திறப்பதில்லை. ஒரு வேளை, அது பின்னர் தெரிய வந்து, குடும்பத்திற்குள் மிகப் பெரிய பிரச்சினையாக மாறினால், தம்பதிகள் விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றனர்.\nதம்பதிகள் அரசியல் காரணங்களுக்காக மணமுறிவு பெறுவதை, நூலாசிரியர் \"தனி மனித துயரமாக\" கருதினாலும்; ஒரு நாட்டில் புரட்சி நடந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இது கோடிட்டுக் காட்டுகின்றது. நமது நாடுகளில், நகரங்களில் வாழும் வேறு பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள், காதலித்து திருமணம் செய்தாலும், தமது குடும்பப் பின்னணியை மறைப்பதும், பின்னர் இந்த விடயம் தெரிய வரும் போது விவாகரத்து பெறுவதும், வழமையாக நடந்து வருகின்றன. நமது நாடுகளில் ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தால், இந்த நிலை தலைகீழாக மாறலாம். தமிழ் சமூகத்தில் உள்ள சாதி வெறியர்கள், கம்யூனிசத்தையும், ஸ்டாலினையும் வெறுப்பது, ஒரு காரணத்தோடு தான். ஒரு புரட்சி நடந்தால், தங்கள் நிலைமை என்னவாகும் என்பதை, நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.\nசோவியத் சமூகம் மாபெரும் மாற்றங்களை கண்டது. காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகள், கல்வியறிவைப் பெறுவதன் மூலம், தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது. அதேநேரம் பூர்சுவா பிரிவை சேர்ந்த, சார் மன்னர் கால அதிகாரிகளின், நிலவுடமையாளர்களின், அல்லது பிற மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளின் உயர்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. (அடிப்படை கல்வி பெறுவதற்கு எந்த தடையுமில்லை. ஒரு காலத்தில் வசதியான மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், தற்போது தீண்டத்தகாதவர்களாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டனர். இன்றைக்கும் உலகி���் பலர் ஸ்டாலினை வெறுப்பதும், ஸ்டாலினிச பயங்கரவாதம் பற்றி பேசுவோரும் அஞ்சுவது மேற்குறிப்பிட்ட நிலை தமக்கும் வரக்கூடாது என்பதற்காக தான்.)\nநாடு முழுவதும் வியாபித்திருந்த, உளவாளிகளின் வலைப்பின்னல், புரட்சிக்கு எதிரானவர்களையும், மக்கள் எதிரிகளையும், வர்க்க எதிரிகளையும் அடையாளம் காணும் நோக்கில் உருவாக்கப் பட்டிருந்தது. இந்த உளவாளிகள் யாராகவும் இருக்கலாம். சக ஊழியர்கள், சக மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எவரையும் நம்ப முடியாத நிலை இருந்ததால், மக்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாக முணுமுணுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இருப்பினும், வர்க்க எதிரிகளாக்கப் பட்ட முன்னாள் நிலவுடமையாளர், பணக்கார விவசாயி, போன்றோரை அடையாளம் காண்பது ஒன்றும் கடினமான காரியமல்ல, என்ற விடயத்தை நூலாசிரியர் தெளிவுபடுத்தவில்லை. குறிப்பாக நகரங்களில், வேறு கொள்கைகளை கொண்டோர், அரசை விமர்சிப்பவர்கள் என்போரை கண்டுபிடிப்பது இலகுவான காரியமல்ல. இதனால் பல விசுவாசமான கம்யூனிஸ்ட்களும் கைதிகளாகி தண்டனைக்குள்ளானார்கள். போலிஸ் பிடித்து செல்லும் நேரத்தில் கூட சில தந்தையர், \"நீ வருங்காலத்தில் ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக வர வேண்டும்\" என்று கூறி, தமது பிள்ளைகளிடம் இருந்து பிரியாவிடை பெற்றுச் செல்வதை, இந்த நூல் பதிவு செய்துள்ளது.\nஅரசியல் கைதிகள் சைபீரியாவின் பனிப் பாலைவன சிறை முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நூல் விவரிப்பது போல ஒன்றுமேயில்லாத பாலைவனத்தில் வாழ நேர்ந்தது, இதனால் லட்சக்கணக்கானோர் பனியில் உருகி இறந்தனர், என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்று. சார் மன்னர் காலத்திலேயே, சிறை முகாம்கள் மரத்தால் ஆன வீடுகளாக கட்டப்பட்டிருந்தன.ஸ்டாலின் காலத்தில், சைபீரியாவில் தங்கம் உட்பட பல கனிமப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை சுரங்கம் கிண்டி எடுக்கும் வேலையில் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்படிப்பட்ட சுரங்கங்களுக்கு அருகில் நவீன கட்டிடங்களை கொண்ட புதிய நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டன.\nஇவையெல்லாம் \"ஒன்றுமில்லாத\" பனிப் பாலைவனத்தில், வெறும் கைகளால் சாத்தியமாகியிருக்கும் என்று நூலாசிரியர் கூறுவது அம்புலிமாமா கதை. சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள், என்னதான் பயங்கரமான வர்க்க எதிரியாக இருந்தாலும், அவர்கள் வேலை செய்த போது வேதனம் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் சுரங்க தொழிலில் அதிக ஊதியம் கிடைப்பது கேள்விப்பட்டு, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சாதாரண தொழிலாளர் கூட, சைபீரியா சென்று குடியேறினர். இத்தகைய தகவல்களை இந்த நூல் புறக்கணிக்கின்றது. ஏனெனில் அதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை சொல்வது மட்டும் தான்.\nLabels: சோவியத் ஒன்றியம், புரட்சி, ஸ்டாலின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\nசுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்\nவரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திர...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nமாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்\n\"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்.\" இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவள்ளல் புஷ் வழங்கும் \"வங்கி சோஷலிசம்\"\n\"சியாட்டில் சமர்\"- அமெரிக்காவின் அந்த ஐந்து நாட்கள...\nஓர் உலக வல்லரசு உருவாகின்றது\nஇஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்\nஜெர்மனி: மசூதிக்கு வந்த சோதனை\n\" - ஈராக்கில் அமெரிக்க இராணுவம்\nபாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்\nபொலிவியா கலவரம், அமெரிக்க தூதுவர் வெளியேற்றம்\n9/11 தாக்குதல், அமெரிக்காவின் உள்வீட்டு சதியா\nபனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு\nஸ்டாலின் கால வாழ்க்கை: \"எல்லாமே புரட்சிக்காக\nஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு\nCNN ஒளிபரப்பிய(ஒளி மறைத்த) மொழி திரிப்பு வீடியோ\nஉலகப்போரில் மறைக்கப்பட்ட கறுப்பு வீரர்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோ��் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130381-topic", "date_download": "2018-06-18T21:21:22Z", "digest": "sha1:RAPU36UJWTQGX2YNJGNITENGUJKOTXUV", "length": 44817, "nlines": 475, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்க��ஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதிருட்டு விசிடி, தியேட்டர் அதிபர்கள்- தயாரிப்பாளர்கள்\nபிரச்னை, விநியோகஸ்தர் -பிரபல நடிகர்களுக்கிடையேயான\nபிரச்னை என தமிழ்சினிமா பிரச்சனைகளால் தெறித்துக்\nசரத்குமார், ராதாரவி இன்னும் சிலர் கோலோச்சிக்\nகொண்டிருந்த தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில்\nவிஷால், கார்த்தி, நாசர் என புது ரத்தம் பாய்ந்து யாரும்\nஎந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமிழகத்தில் அரசியல்\nஅதிகார மையங்களின் ஒத்துழைப்பின்றி எதையும் நிகழ்த்தி\nவிடமுடியாது என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்த\nஇந்நிலையில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும்\nசினிமாத்துறையை மேம்படுத்த புதியதாக பொறுப்பேற்ற\nஅரசு செய்யவேண்டிய விஷயங்களை பட்டியலிடுகிறார்\nநடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான எஸ்.வி சேகர்.\nநடிகர் சங்கம் புதிய ஆடை போர்த்திக்கொண்டதில் இவரது\nபங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. தேசிய திரைப்பட தணிக்கைக்\nகுழு உறுப்பினராகவும் தற்போது உள்ளார்.\nதிரைப்படத்துறையில் சீனியர் என்ற முறையில்\nதுறையை மேம்படுத்த அரசு என்ன செய்யவேண்டும் என\nநினைக்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தோம்.\n“திரையுலகம் பல நடைமுறைச் சிக்கல்களில் சிக்கித்\nதவித்துவருகிறது. சினிமாவின் சீனியர் என்ற முறையிலும்\nஜெயலலிதா நிறைய சீர்திருத்தங்களை சினிமாத்துறையில்\nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nஆண்டுக்கு 400 படங்கள் வெளிவந்தால் அதில் 350 படங்கள்\nசிறு பட்ஜெட் படங்கள். இந்தப்படங்களை திரையிட\nதியேட்டர்கள் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் 500 கோடிக்கு\nகேரளா, கர்நாடக மாநிலங்களில் தங்களின் மொழிப்\nபடங்களுக்கு அடுத்த முக்கியத்துவத்தைதான் மற்ற\nமொழிகளுக்கு தருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் டப்பிங்\nபடங்கள், மற்ற மொழிப்படங்களே பெரும்பாலான\nநேரடி தமிழ்த்திரைப்படங்களுக்கு 75 சதவீதம், மற்ற மொழிப்\nபடங்களுக்கு 25 சதவீதம் என்பதாக அரசாணை வெளியிட\nவேண்டும். அப்போதுதுான் சினிமாத்துறையைக் காக்க\nசிறந்த தமிழ்ப்படங்ளுக்கு அரசு தரும் மானியத் தொகை\nகடந்த 2007 முதல் தரப்படாமல் உள்ளது. அவற்றைத் தர\nதிரைப்படங்களுக்கான வரிவிலக்கிலும் மாற்றங்கள் செய்ய\nவேண்டும். பொதுவாக ஒரு படத்திற்கு அளிக்கப்படும் வரி\nவிலக்கு அதன் தயாரிப்பாளருக்கான லாபமாக மட்டுமே\nஇருக்கிறது. படத்தின் வெற்றிக்குக் காரணமான ரசிகர்களுக்கு\nஅதனால் ஒரு பயனுமில்லை. அத��ால் இந்த வரிவிலக்கை\nரசிகர்களுக்கான கட்டணச் சலுகையாக அறிவிக்கவேண்டும்.\n120 ரூபாய் டிக்கெட்டை 80 லிருந்து 90 ஆக்க வேண்டும்.\nஅரசின் நோக்கம் நேரிடையாக பொதுமக்களைச் சென்று\nஅடைவதோடு தன் பட்ஜெட்டில் சினிமாவுக்கான செலவு\nஅடங்கினால் திருட்டு விசிடி, நெட்டில் பார்ப்பது ஆகியவற்றை\nதவிர்த்து ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்.\nஅது சினிமாவை இன்னும் நுாறாண்டு வாழவைக்கும்.\nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nமேலும் பொத்தாம் பொதுவாக எல்லாப் படங்களுக்கும் வரி\nவிலக்கு அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். அந்த வகையில்\n100 முதல் 150 தியேட்டர் எண்ணிக்கைகளில் ரிலீசாகும் திரைப்\nபடங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு சலுகையை தரவேண்டும்.\nபெரிய பட்ஜெட் படங்களுக்கும் வரிச்சலுகை என்பது பென்ஸ்\nகாரில் வந்திறங்குபவர்களுக்கு ‘அம்மா உணவக’ உணவு\nதருவதுபோலதான். 500 முதல் 1000 தியேட்டர்களில் தங்கள்\nபடத்தைத் திரையிடுபவர்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய\nலாபமுமில்லை. அதை அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை.\nஆனால் சிறு தயாரிப்பாளர்களுக்கு அது பெரிய வரப்பிரசாதம்.\nநட்டத்தில் சிறு ஆறுதல். அதனால் வரிச்சலுகையிலும் மறு\nமேலும் சமீப காலமாக தவறான வழிமுறை உருவாகியுள்ளது.\nவரிச்சலுகைக்காக கமிட்டி முன் படம் வருவதற்கு யு சான்றிதழ்\nஅவசியம் என்பதால் அந்தச் சான்றிதழைப் பெற சில\nதயாரிப்பாளர்கள் ‘பலவித’ முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.\nஇதைத் தவிர்க்க யு அல்லது யுஏ சான்றிதழ் என்று விதிமுறை\nதளர்த்தப்படவேண்டும். இதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அந்த\nவரிவிலக்கு அளிக்கும் தேர்வுக் கமிட்டியிடமே விடலாம்.\nஇது முறைகேடுகளைத் தவிர்க்க உதவும்.\nகேரளாவிலும் மற்ற மொழித் திரைப்படங்களிலும் திருட்டு\nவிசிடி என்ற ஒருபிரச்னை இல்லை. ஆனால் தமிழகத்தில் அது\nபெரும்பிரச்னை. இதைத் தவிர்க்க சினிமா வெளியிடும்போதே\nஅதற்கான டிவிடிக்களையும் தயாரிப்பாளர்களே வெளியிட\nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nமேலும் தமிழகத்தில் பல இடங்களில் சர்வசாதாரணமாக அரசு\nகேபிள்டிவிகளில், புதிய படங்கள் தியேட்டரில் ஓடிக்\nகொண்டிருக்கும்போதே ஒளிபரப்பும் அவலம் நடக்கிறது.\nஇதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nதமிழ்சினிமாவ���ல் முன்புபோல் சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள்\nஉருவாகவில்லை. காரணம் குறைந்தபட்ச தயாரிப்புச் செலவே\nஇப்போதெல்லாம் பல கோடிகளைத் தொடுகிறது. சினிமாத்துறை\nதொய்வின்றி வளர சிறுதயாரிப்பாளர்கள் அவசியம்.\nஅதனால் எம்.ஜி.ஆர் திரைப்பட நகரை மீண்டும் நவீனமாக அரசு\nபுதுப்பிக்கவேண்டும். அப்படிச் செய்வதால் சிறுதயாரிப்பாளர்கள்\nதங்கள் படங்களின் படப்பிடிப்பிற்கு பல கோடிகள் செலவழித்து\nநீங்கள் நாடக நடிகரும் கூட…நாடகத்துறைக்கு என்ன\nசினிமாவின் தாய்வீடான நாடகத்துறை சினிமாவை விட\nமோசமான நிலையில் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கலைவாணர்\nஅரங்கில் சினிமா அரங்கம் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nநாடகங்கள் இல்லையேல் இன்று சினிமா இல்லை. கலைவாணர்\nஅரங்கில் நாடகங்களையும் நடத்தும் வகையில் அரங்கம் கட்டினால்\nஇதற்கு பெரிய செலவொன்றும் ஆகாது. ஒரு லட்சம்\nசெலவழித்தால் சினிமா அரங்கையே நாடகத்திற்குமானதாக மாற்ற\nமுடியும். கலைவாணர் பெயரில் இயங்கும் அரங்கத்தில் இந்த வசதி\nசெய்யப்பட்டால் கலைவாணருக்கான மரியாதையாக அது இருக்கும்.\nமேலும் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட நாடக விருதுகளைப்\nபெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அவர்களுடன் செல்லும்\nஒருவருக்கும் இலவச பயணச் சலுகை அளிக்கவேண்டும்.\nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nநானோ கார்த்தியோ விஷாலோ இதை பயன்படுத்தப்போவதில்லை.\nநலிந்த கலைஞர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.\nஅதிருக்கட்டும் அதிமுகவில் இணைந்தீர்கள், தேர்தலிலும் வென்றீர்கள்,\nஇருவரும் ஒரே துறையிலிருந்தாலும் ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும்\nஎங்கிருந்தாலும் நான் நானாகவே இருக்க விரும்புவதுதான் பிரச்னை\n(பகபகவென சிரிக்கிறார்.)…முதல்வருடன் எனக்கு 1992 லிருந்து பழக்கம்.\nகட்சியிலிருந்து விலகிவிட்ட நிலையிலும் இன்றும் அவருடைய\nபிறந்தநாளுக்கு வாழ்த்துக்கடிதம் தொடர்ந்து அனுப்பிவருகிறேன்.\nஅவர் எனக்குக் கட்சியில் அளித்த கவுரவத்திற்கு அவர் மீது நான்\nவைத்திருக்கும் மரியாதை இது. 1992 முதல் 2009 ல் கட்சியை விட்டு\nவெளியேறியதுவரை 30 தடவைகள் சந்தித்திருக்கிறேன்.\nஎப்போதும் என்னை அவர் நிற்கவைத்துப் பேசியதில்லை. மிஸ்டர்\nஎன்று விளிக்காமல் என்னை அவர் அழைத்ததுமில்லை.\nபத்து பைசா கொடுக்காமல் மைலாப்பூர் தொகுதியில் வென்றேன்.\nதொகுதி நிதியை பரிசுத்தமாக மக்களுக்கே செலவிட்டேன். மக்கள்\nபணத்தில் கைவைக்கும் நிலையில் என்னை ஆண்டவன்\nவைத்திருக்கவில்லை. சேகர் ஏதோ சில காரணங்களுக்காக\nஅதிமுகவிற்கு தேவைப்படாதவனாக இருந்திருக்கலாம். அதனால்\nவெளியேற்றியிருக்கலாம். அது ஒரு கட்சியின் முடிவு.\nஅதை இப்போது பேசுவதில் பயனில்லை. நான் இன்னொரு கட்சியின்\nஉறுப்பினர். பொறுப்பிலும் இருக்கிறேன். பாஜகவோ அதிமுகவோ\nஎதுவானாலும் நான் நானாகவே இருக்கிறேன். என் இருப்பை\nஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளுகிறீர்கள், பிரதான எதிர்க்கட்சி சார்பாக\nபதவியேற்பு விழாவுக்கு சென்ற ஸ்டாலின் அவமதிக்கப்பட்டிருக்கிறாரே…\nசார் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஅதிமுகவில் முக்கிய விஷயங்கள் மட்டுமே ஜெயலலிதாவின்\nபார்வைக்குக் கொண்டுசெல்லப்படும். எல்லா விஷயங்களும் அவருக்குத்\nதெரிந்தே நடக்கும் என்று சொல்லிவிடமுடியாது. ஜெயலலிதாவை\nகுஷிப்படுத்துவதாக நினைத்து அதிகாரிகள் இப்படிச் செய்திருக்கலாம்.\nஇத்தனை பெரிய கொண்டாட்டத்தில் தன் மீது ஒரு விமர்சனம் வர\n என்கிற எஸ்.வி சேகர், “அதைவிடுங்கள்…\nசினிமாவின் எதிர்காலத்திற்கு மேற்சொன்னவற்றை முதல்வர் செய்தால்\nதிரைப்படத்துறை என்றும் நன்றியுடன் இருப்போம்”\n-மெல்லிதாக சிரித்து பேட்டியை முடித்துவைக்கிறார்.\nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nகேரளா, கர்நாடக மாநிலங்களில் தங்களின் மொழிப்\nபடங்களுக்கு அடுத்த முக்கியத்துவத்தைதான் மற்ற\nமொழிகளுக்கு தருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் டப்பிங்\nபடங்கள், மற்ற மொழிப்படங்களே பெரும்பாலான\nஇதை சொன்னா, 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று டயலாக் பேசுவாங்க ......சுவர் இருந்தாத்தானே சித்திரம் எழுத .....அது யோசிக்க மாட்டாங்க .....\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nசிறந்த தமிழ்ப்படங்ளுக்கு அரசு தரும் மானியத் தொகை\nகடந்த 2007 முதல் தரப்படாமல் உள்ளது. அவற்றைத் தர\nஇதுலே தெரியலையா நல்ல படம் வந்து எத்தனை வர���ஷம் ஆச்சுன்னு\n120 ரூபாய் டிக்கெட்டை 80 லிருந்து 90 ஆக்க வேண்டும்.\nஅரசின் நோக்கம் நேரிடையாக பொதுமக்களைச் சென்று\nஅடைவதோடு தன் பட்ஜெட்டில் சினிமாவுக்கான செலவு\nஅடங்கினால் திருட்டு விசிடி, நெட்டில் பார்ப்பது ஆகியவற்றை\nதவிர்த்து ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்.\nஅது சினிமாவை இன்னும் நுாறாண்டு வாழவைக்கும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nகேரளாவிலும் மற்ற மொழித் திரைப்படங்களிலும் திருட்டு\nவிசிடி என்ற ஒருபிரச்னை இல்லை. ஆனால் தமிழகத்தில் அது\nபெரும்பிரச்னை. இதைத் தவிர்க்க சினிமா வெளியிடும்போதே\nஅதற்கான டிவிடிக்களையும் தயாரிப்பாளர்களே வெளியிட\nஅவங்க இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்று நம் ஆட்களும் பார்க்கலாமே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nதமிழகத்தில் பல இடங்களில் சர்வசாதாரணமாக அரசு\nகேபிள்டிவிகளில், புதிய படங்கள் தியேட்டரில் ஓடிக்\nகொண்டிருக்கும்போதே ஒளிபரப்பும் அவலம் நடக்கிறது.\nஇதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nஅதிமுகவில் முக்கிய விஷயங்கள் மட்டுமே ஜெயலலிதாவின்\nபார்வைக்குக் கொண்டுசெல்லப்படும். எல்லா விஷயங்களும் அவருக்குத்\nதெரிந்தே நடக்கும் என்று சொல்லிவிடமுடியாது.....\nசினிமாவின் எதிர்காலத்திற்கு மேற்சொன்னவற்றை முதல்வர் செய்தால்\nதிரைப்படத்துறை என்றும் நன்றியுடன் இருப்போம்”\n-மெல்லிதாக சிரித்து பேட்டியை முடித்துவைக்கிறார்.\nரொம்ப சரி, இதெல்லாம் அம்மா காது வரை போகுமா.............யோசி��்க வேண்டிய விஷயம் தான்..........சில சமயங்களில் நாம் பின்னூட்டம் போடுவதே பதிவர்கள் கண்ணில் படாமல் போகிறது...........நிலைமை இப்படி இருக்க இப்படி ஒரு பேட்டி, அந்தம்மா கண்ணில் படுமா.............யோசிக்க வேண்டிய விஷயம் தான்..........சில சமயங்களில் நாம் பின்னூட்டம் போடுவதே பதிவர்கள் கண்ணில் படாமல் போகிறது...........நிலைமை இப்படி இருக்க இப்படி ஒரு பேட்டி, அந்தம்மா கண்ணில் படுமா...யாராவது சொல்வாங்களா...பொறுத்துத்தான் பார்க்கணும்.....நல்ல பகிர்வு அண்ணா, ரசித்து படித்தேன் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/11/blog-post_22.html", "date_download": "2018-06-18T21:17:40Z", "digest": "sha1:3OA725DGHLXGC2QVZ37PKKRNAOVHGO7R", "length": 12863, "nlines": 41, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "பச்சை பட்டினி விரதம் பிறந்த கதை", "raw_content": "\nபச்சை பட்டினி விரதம் பிறந்த கதை\nஅனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான்.\nஅனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான்.\nநோய் நொடியின்றி வாழ்வதற்கும், வேண்டும் வரம் கிடைப்பதற்காகவும் இறைவனை வேண்டி உடலையும் மனதையும் வருத்தி மக்களாகிய நாம் விரதம் இருப்பது தான் உலக நியதி. ஆனால் உலகில் உள்ள மனிதர்கள் மட்டும் இன்றி அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான். இதற்கு பச்சை பட்டினி விரதம் என்று பெயர்.\nஅம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது எப்படி தோன்றியது என பார்ப்போமா முன்னொரு காலத்தில் மஹிஷா சூரன் என்ற அசுரன் ஈஸ்வரனை நினைத்து கடுந்தவம் செய்து தன் தவ வலிமையால் பல வரங்களை பெற்று ஆணவத்தால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் அஞ்சி நடுங்கி இமயமலைக்கு சென்று ஆதி பராசக்தியான அன்னையிடம் முறையிட அன்னை மனம் இறங்கி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விரதம் இருந்து புதுபலம் பெற்று துர்க்கை சொரூபமாக அஷ்டபுஜத்துடன் கால சொரூபிணியாக சிங்கத்தின் மீதமர்ந்து வந்து சூரனை வதம் செய்து தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார்.\nஇப்படி அம்பாள் மஹிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரையில் (கொள்ளிடம்) வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்து அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.\nஇந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்யம் படைப்பது கிடையாது. இளநீர், பானகம், நீர் மோர், கரும்பு சாறு உள்ளிட்ட பானங்களே ஆகாரம். இதற்கு பச்சை பட்டினி விரதம் என பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சி��ர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/mahesh-babu-s-spyder-is-too-loss-in-the-tragedy/7elK3JY.html", "date_download": "2018-06-18T21:12:48Z", "digest": "sha1:TB4UY5Z45NMEIUDWFQFRM5O3TN3RUZWI", "length": 6657, "nlines": 80, "source_domain": "kalakkalcinema.com", "title": "மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!", "raw_content": "\nமகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, எஸ்.ஜே.சூர்யா, ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவான ஸ்பைடர் படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியானது.\nரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் மகேஷ் பாபுவிற்கு மிக பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.\nதயாரிப்பாளருக்கு குறைந்தது ரூ 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது, ஆனால் அதே தயாரிப்பாளர் படம் ரூ 150 வசூல் செய்துள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படம் தமிழில் ஓரளவிற்கு நல்ல வசூலை பெற்றுள்ளதாம், தெலுங்கில் படு தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.\nவெளியாகியுள்ள இந்த தகவல்களில் எது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவித்தியாசமாக வெளியாகும் தளபதி 62 பர்ஸ்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.\nவிஜய்க்காக விட்டு கொடுத்த அஜித் - அதிர வைக்கும் தளபதி 63 அப்டேட்.\nபிரம்மாண்ட விருது விழாவுக்கு வராத முன்னணி நடிகர்கள் - பாராட்டும் நடிகர் சங்கம்.\nதொட்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nரசிகர்களால் இந்தியளவில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த சிறப்பு - பிரம்மிக்கும் திரையுலகம்.\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.\nவித்தியாசமாக வெளியாகும் தளபதி 62 பர்ஸ்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.\nவிஜய்க்காக விட்டு கொடுத்த அஜித் - அதிர வைக்கும் தளபதி 63 அப்டேட்.\nபிரம்மாண்ட விருது விழாவுக்கு வராத முன்னணி நடிகர்கள் - பாராட்டும் நடிகர் சங்கம்.\nதொட்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nரசிகர்களால் இந்தியளவில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த சிறப்பு - பிரம்மிக்கும் திரையுலகம்.\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.\nவித்தியாசமாக வெளியாகும் தளபதி 62 பர்ஸ்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.\nவிஜய்க்காக விட்டு கொடுத்த அஜித் - அதிர வைக்கும் தளபதி 63 அப்டேட்.\nபிரம்மாண்ட விருது விழாவுக்கு வராத முன்னணி நடிகர்கள் - பாராட்டும் நடிகர் சங்கம்.\nதொட்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nரசிகர்களால் இந்தியளவில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த சிறப்பு - பிரம்மிக்கும் திரையுலகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssmunish.blogspot.com/2011/11/blog-post_29.html", "date_download": "2018-06-18T21:06:03Z", "digest": "sha1:2PWQXL6XQBEI7FTEHMTLNCFPZVOGDJOZ", "length": 6910, "nlines": 47, "source_domain": "ssmunish.blogspot.com", "title": "தமிழர்....................: மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் உருவான வரலாறு}}}}}}}}}}", "raw_content": "\nசெவ்வாய், 29 நவம்பர், 2011\nமெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் உருவான வரலாறு}}}}}}}}}}\nமாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீது 1956 மார்ச்சில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில், மெட்ராஸ் மாகாணத்தின் பெயர் 'தமிழ்நாடு' என் மாற்றபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது\nமெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ. சங்கரலிங்கனார்..............\n1956 செம்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு மசோதா (அரசியல் அசட்டத்தின் ஏழாம் திருத்தம்) மீதான விவாதம் நடைபெற்றது............\nஇதையடுத்து 1956 - செப்டம்பர் ஆறாம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் சட்டமானது. 1956 நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டது.........\nநாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்மொழி பேசும் மாநிலமாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி 'புதிய மெட்ராஸ் மாநிலம்' பிறந்தது.... .....\n1967 ஜூலை 18-இல் மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் மசோதா மாநில சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. [Madras State (Alevation of name) Act, 1968 (Central Act 53 of 1968)].............\n1969 ஜனவரி 14-ஆம் தேதி 'தமிழ்நாடு என்னும் பெயர் அதிகாரப்பூர்வமாக நிலவில்(நடைமுறைக்கு) வந்தது..................\nஇடுகையிட்டது munish நேரம் முற்பகல் 9:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமக்களே;;;;;;;; உலகின் மிக தொன்மையான, நம் சொத்தான, நம் தாய் மொழியில் உங்களை வரவேற்ப்பதில் நான் மிக்க உவகை கொள்கிறேன்.நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் தாய் மொழியை காக்க வேண்டுமென எண்ணங்களை தமிழில் பதிவிடும் உங்களைப் போல நானும் ஒரு தமிழன்.....ஊழல் ஒழிய வேண்டுமானால் முதலில் அதை நம் இல்லத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ஆலமரம் போல் வளர்ந்த ஊழலை ஒரே அடியா சாய்க்க முடியவில்லை என்றாலும் கிளை,கிளையாக வெட்டியாவது சரிசெய்ய வேண்டியாது நம் அனைவரின் கடமை......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் உரு...\nதமிழில் உள்ள ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும்;;;;;...\nதமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்...\nமகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு,,,,,,,,,,,,,,\nசிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம்...\nதமிழ் பாடல் பதிவிறக்கம் செய்ய,,,,,\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: simonox. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/andhra-pradesh/rajahmundry", "date_download": "2018-06-18T20:41:04Z", "digest": "sha1:2GO46RO7LOJTRYVNPV27KRWL3FA5IPNV", "length": 5167, "nlines": 82, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ராஜமுந்திரி | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ராஜமுந்திரி\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் ராஜமுந்திரி\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் ராஜமுந்திரி\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/?option=com_content&view=category&id=386:2017", "date_download": "2018-06-18T20:59:11Z", "digest": "sha1:FLYNSWJG7TFBEITQQQKTKKGFQ2X564CX", "length": 4782, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "2017", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு தமிழரங்கம்\t 360\n2\t வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம் தமிழரங்கம்\t 491\n4\t உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு தமிழரங்கம்\t 500\n5\t மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல் தமிழரங்கம்\t 641\n6\t சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல் தமிழரங்கம்\t 552\n7\t தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து தமிழரங்கம்\t 547\n8\t முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது தமிழரங்கம்\t 559\n9\t மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன. தமிழரங்கம்\t 529\n10\t மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும் தமிழரங்கம்\t 496\n11\t வெள்ளாளியம் குறிப்பது எதை\n12\t முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9077:2014-07-09-13-15-58&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2018-06-18T21:14:17Z", "digest": "sha1:NHMDFPORN3RGY5ZWE72HBHXRZZ4JIYQE", "length": 28539, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்\nபிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணி���ளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.\nஅப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...\nமேதினம் என்றதும் தங்கள் நினைவில் வருவது....\nமுதலில் வருவது தோழர்கள் சண்முகதாஸன், இக்பால், சலீம, கே.டானியல் போன்றவர்களும் மற்றும் அடிக்கடி வந்து பழகிப்போன சிங்களத் தோழர்களும் தான. உண்மையில் அது ஒரு வசந்த காலம். மேதின ஊர்வலத்துக்குப் போகிறோம் என்ற உணர்வை விட ஏதோ ஒரு பெருவிழாவுக்குப் போகின்றோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். எனது கணவரும் அவரது தோழர்களும், முதற்கிழமையே எல்லா ஆயத்த வேலைகளையும் ஆரம்பிக்க எல்லாம் களைகட்டிவிடும்.\nஎங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்த சிங்களத் தோழர்களும் எம்மோடு சேர்ந்து களத்தில் இறங்கி விடுவார்கள். அத்தோடு அயல் கிராமத்து தோழர் தோழியர்களை பார்க்கப் போகின்றோம் சந்திக்கப் போகின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும்.\nஎனது கணவனின் கட்சியில் இருந்த சில சிங்களத் தோழர்கள் எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்தவர்கள். எப்போதாவது கிடைக்கும் லீவு காலங்களில் மாத்திரம் ஊர் போய் வருவார்கள். அரசியல் வேலை நிமித்தம் காரணமாக எங்களோடு குடும்பமாகவே வந்து வாழ்ந்தவர்கள். இக்பால், சலீம் போன்ற முஸ்லீம் தோழர்களும் எம்மோடு வந்து அரசியல் வேலை செய்தவர்கள்.\nபின்னர் தமிழ் இயக்கங்கள் வளரத் தொடங்க, சிங்கள தமிழ் முரண்பாடுகளும் மேலோங்க அந்தத் தோழர்கள் இருக்க முடியாத சூழல் உருவாக..... இப்ப தெரியும் தானே இன்று இந்த இருண்ட நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறம்.\nஅன்றிருந்த தமிழ் சிங்கள உறவுகள், இன்றிருக்கும் தமிழ் சிங்கள உறவுகள் பற்றி இப்ப என்ன நினைக்கின்றீர்கள்....\nஇனிமேல் இந்த இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்றவொரு மாயத் தோற்றத்தை சிங்களத் தலைமைப்பீடங்களும் அன்றிருந்த தமிழ்த் தலைமைப்பீடங்கள் தொடக்கம் அழிந்து போன தமிழ் இயக்கங்கள் வரை இந்த மாயையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.\nகாலம் காலமாக இந்த அரசுகள் எப்படி இந்த தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கி அடக்கி ஆளுகின்றனவோ அப்படித்தான் சிங்கள மக்களையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன. எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கின்றது. அன்று ஒரு நாள் ஜே.ஆரின் ஆட்சியை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தின எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய பல தமிழ் தலைவர்கள் ஜே.ஆர் அரசின் விலைவாசி ஏற்றத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள் என்றும் தமிழ் மக்கள் பட்டினியால் துன்புறுகிறார்கள் என்றும், அரசானது தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற கருத்துப்பட பேசிய போது, தோழர் சண்முகதாஸன் அவர்கள் தான் இந்த விலையேற்றமும் பசி, பட்டினிக் கொடுமைகளும் சிங்கள மக்களுக்கும் தான் என்று பேசிய போது அந்தக் கூட்டமே அதிரும்படி எழுந்த சிரிப்பொலியும் கரகோசமும் என்னால் இன்றும் மறக்க முடியாது.\nஅதேநேரத்தில் விடுதலைப்புலிகளின் திண்ணைவேலித் தாக்குதலின் காரணத்தினால் தான் 83 இனக்கலவரம் ஏற்பட்டது என்று பலர் பேசிய போது அதற்கு முன்னர் நடைபெற்ற கலவரங்களுக்கு யார் காரணம் என்று கேட்டு முன்னர் நடந்த இனக்கலவரங்களுக்கெல்லாம் எங்கே விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாது இலங்கைக்கு ஆயுதப் போராட்டம் தான் சிறந்த வழி என்ற கருத்தையும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.\nஇலங்கையில் நடைபெற்ற கலவரங்களின் போதெல்லாம் பல சிங்கள மக்கள் தான் தமிழ் மக்களை காப்பாற்றி பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து விட முடியாது. அவ்வளவும் நடைபெற்ற பிறகும் திரும்பவும் தமிழ் மக்கள் போய் தெற்கில் மீண்டும் வாழ்கின்றனர் தானே. காரணம் என்ன... நாங்கள் சேர்ந்து வாழலாம் என்ற அந்த நம்பிக்கை தான்.\nநிட்சயமாக நாங்கள் சேர்ந்து வாழலாம். நானொரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாய் இருக்கிறீர்களா....... என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.\n���திலொன்றும் பேசாது சிரித்துக் கொண்ட நான் இதையேன் என்னிடம் கேட்கிறீர்கள்...., என்று நானே அவரிடம் திருப்பிக் கேட்டேன்.\nஇல்லை, தமிழ்ப் போராட்டம் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்னர் என்னுடைய கணவனும் அவரது பல தோழர்களும் ஆயுதம் எடுத்துப் போராடியது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழருக்கு எதிராக போராடிய போராட்டம் அது. எப்போதாவது கூட்டம் என்றும் சந்திப்புக்கள் என்றும் போய்விடுவார்.... சில நாட்கள் கழித்துத் தான் வருவார். வரும் போது சில தோழர்களும் வந்து தங்குவார்கள். அது பற்றி எனக்கு முதலில் தெரியாது பின்னர் தான் அந்த ரகசியங்கள் எனக்குத் தெரிந்தன.\nதமிழர்கள் மத்தியில் திறக்கப்படாத பல கோவில்கள் திறக்கப்பட்டன, பல தேநீர் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டதற்கு அந்தப் போராட்டங்கள் தான் காரணம். ஆனால் இன்று வரையும் அந்தப் பிரச்சினைகள் முடியவில்லை...... ஏன் இந்தப் புலம்பெயர் சமூகத்தில் கூட இந்தச் சாதிகளைக் கொண்டு வந்து தமிழ்ச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது தானே. இன்று இவ்வளவும் நடைபெற்ற பிறகும் கூட நான் பெரிது நீ பெரிது என்று நினைக்கும் இந்த தமிழ் சமூகத்தை நினைக்கும் போது கவலைப்படுவதை விட அதிகம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.\nஇன்று அந்தக் கம்யூனிஸக் கட்சியும் அதன் போராட்டங்களும் பெரிதாக முன்னிலைக்கு வராமல் இல்லாதழிந்து போனது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.\nமுதலில் எங்கள் கிராமத்திலும் மற்றைய அயல் கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இந்தக் கம்யூனிசவாதிகள் என்றால் கடவுளுக்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள், தெய்வங்கள் இல்லையென்பவர்கள், கோவில்களுக்கு எதிரானவர்கள் போன்ற தப்பான அபிப்பிராயங்கள் சாதாரண பொது மக்களிடத்தில் இருந்தது. வழிக்கு வழி தெருவுக்குத் தெரு வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து காணப்படும் எம்மவர் மத்தியில் இவர்களது செயற்பாடுகளும் வேலைமுறைகளும் எடுபடுவது கஸ்டமான காரியம்தான்.\nஇரண்டாவதாக யாழ் மண்ணிலே வேரோடியிருக்கும் சாதிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் போது அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கொள்கையை முன்னெடுத்த கட்சியை எப்படி இந்த யாழ் மேட்டுக்குடியினர் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு மிக முக்கிய காரணமாய் இருந்தது.\nஅடுத்ததாக தமிழீழ இயக்கங்களி���் வளர்ச்சி. அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அகிம்சை மூலம் தான் தமிழீழம் எடுத்துத் தருவோம் என்ற போது ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் இளைஞர்கள் அந்த நேரங்களில் பொலிசையும் ஆமியையும் சுட வெளிக்கிட, எங்கள் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள் என்று மக்களும் நம்பி அவர்களை ஆதரிக்க தமிழ் இயக்கங்கள் வளர இந்தக்கட்சியின் ஆதரவுகள் குறைந்தது உண்மை தான்.\nஇந்த மாற்றம் சிங்கள மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை, ஆனால் சர்வதேசப் பிரச்சினைகளால் கட்சிகளில் நிகழ்ந்த மாற்றங்களும் சண் அவர்களின் மறைவும் பெரிய காரணங்களாய் இருந்தது என்று நினைக்கின்றேன்.\nதமிழீழ விடுதலை இயக்கங்கள் பற்றிய உங்கள் கருத்து....\nஇயக்க ஆரம்ப காலங்களில் பல இயக்கத்தினர், என் கணவனுடனும் அவரது மற்றைய தோழர்களுடனும் வந்து கதைப்பார்கள், பல விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அப்போது எங்கள் தோழர்கள் இந்தத் தமிழீழப் போராட்டம் பிழையானது என்றும் இது ஒரு பாரிய அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்றும் எடுத்துக் கூறினார்கள். ஆனால் எனக்கு அது அந்த நேரத்தில் விளங்கவில்லை. காலம் அதை இப்போது எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது.\nஅவர்கள் இந்தியாவில் சென்று பயிற்சி எடுத்த தருணங்களில் இந்தியா எமக்கு நட்பு நாடெல்ல என்றும் இவர்கள் தான் இந்த தமிழினத்துக்கே எதிரியாக இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறியது மட்டுமல்ல 1971 களில் ஜே.வீ.பியை அழித்தொழிக்க சிறிமா அரசுக்கு எவ்வாறு இந்திய அரசு பக்கபலமாக நின்றதோ அதே போல் இந்திய அரசும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி அரசை உருவாக விடாது என்று சொன்ன பொது ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.\nதலைவர் பிரபாகரன் அவர்கள் எனது கணவனின் பள்ளித் தோழன், மாத்தையா எனது பள்ளித் தோழன். ஒரு நாள் மாத்தையா அவர்களும் அவரது தோழர்கள் சிலரும் எங்கள் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் போது சமுதாயத்தில் அந்த நேரங்களில் இடம்பெற்ற சமூகத்துரோகிகள் ஒழிப்பு என்ற பெயரில் இடம்பெற்ற அநியாய கொலைகள் பற்றியும் அவையெல்லாம் போராட்டத்திற்கு, மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தாது என்று எனது கணவர் கூறிய போது தனித்தமிழன் இருக்கும் வரை போராடியே தீருவோம் என்று ஆவேசப்பட்டார் மாத்தையா.\nஅதே காலகட்டத்தில் இவரது தம்பியார் உட்பட வேறு ச��லர் ஏற்கனவே தோன்றிய தமிழ் அமைப்புக்கள் பிழையென்று புதிய இயக்கத்தை ஆரம்பித்த போது அதுவும் பிழையான பாதைக்கே கொண்டு செல்லும் என்று அவரது தம்பியாருடன் வாதிட்டது எனக்குத் தெரியும்.\nநடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்குப் பிறகு இன்று என்ன நினைக்கின்றீர்கள்.....\nஊரில் இருந்த நேரத்தில் எனது கணவனும் இவரது சில தோழர்களும் இயக்கப் போராளிகளுக்கு தங்களால் முடிந்த சகல உதவிகளையும் அந்த நேரத்தில் வழங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இறுதிக் காலங்களில இருக்க முடியாத சூழல் உருவான போது அவரை இயக்கத்தினர் தான் இந்தியா கொண்டு வந்து விட்டார்கள். இந்தியாவிலும், பிறகு வெளிநாடு என்று வந்த பின்னரும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை எங்களுக்குள் இருந்தது.\nசில காலங்களின் பின்னர் வெளிநாடு வந்த எனது கணவரும் இறந்து விட்டார். இப்ப இயக்கப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது. மீண்டும் முன்பு தமிழ் தலைவர்களும் இயக்கங்களும் மக்களை ஏமாற்றியது போல் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் எடுத்துத் தருவோம். புலம்பெர் தமிழர் இருக்கும் வரை எமது தமிழினத்துக்கு அழிவேயில்லை என்று பசப்பு வார்த்தைகளை கூறி; தமிழ் மக்களைப் பேக்காட்டி மேலும் மேலும் ஏமாற்றாமலும் சீமானும் வைக்கோவும் நெடுமாறனும் வந்து தமிழீழம் எடுத்துத் தருவார்கள் என்று நம்பி இன்னொரு அழிவுப்பாதைக்கு மக்களை இட்டுச் சொல்லாமலும் ஏற்கனவே சண்முகதாசன் போன்ற தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை மனதிற் கொண்டு இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்து வாழ ஒரு அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான் சாலச்சிறந்தது.\nவேறு பல விடையங்களும் கதைத்து முடிந்தவுடன் இன்று இந்தப் புலம்பெயர் மண்ணில் சிங்கள தமிழ் உறவுகளும் ஒற்றுமைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வருவதை எண்ணி மனம் மகிழ்வதாக திருமதி சாந்தா சிவநாதன் குறிப்பிட நன்றியுடன் விடைபெற்று வந்தேன்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_249.html", "date_download": "2018-06-18T21:29:05Z", "digest": "sha1:SNICZO4V4K433LIERGCQLNCTXPNKI64H", "length": 12829, "nlines": 116, "source_domain": "www.news2.in", "title": "பாரம்பரிய தீபாவளி சுவை - News2.in", "raw_content": "\nHome / உடல் நலம் / உணவு / உணவே மருந்து / சமையல் / தமிழகம் / தீபாவளி / பாரம்பரிய தீபாவளி சுவை\nFriday, October 21, 2016 உடல் நலம் , உணவு , உணவே மருந்து , சமையல் , தமிழகம் , தீபாவளி\nபக்க விளைவுகள் இல்லாத பாரம்பரிய இனிப்பின் சுவையைத் தேடி பயணம் செய்பவர்கள், கடைசியாக கருப்பட்டியின் அருகில் வந்து நிற்பார்கள். நொறுக்குத் தீனிப் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள், வெள்ளரியில் தங்களுக்கான விடை இருப்பதைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் இவற்றின் மகத்துவத்தை குழந்தைகள் புரிந்துகொள்வதில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு. அவர்களுக்குப் பிடித்தமான சுவையில் இவற்றைக் கொடுப்பதே தீர்வு. இந்த தீபாவளிக்கு இவற்றிலிருந்தே வகை வகையான ஸ்வீட்களை செய்து காட்டுகிறார், திருநெல்வேலி ‘செஃப்’ ராஜ்குமார்.\nமக்காச்சோள மாவு - 1 கிலோ,\nசர்க்கரை - 1 கிலோ,\nவெள்ளரி விதை - 300 கிராம்,\nபச்சை கலர் பவுடர் - சிறிதளவு,\nமக்காச்சோள மாவில் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு கெட்டி பதத்திற்கு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். கனமான பாத்திரத்தில் பிசைந்த மாவை மிதமாக சூடாக்கவும். லேசாக சூடானதும் சர்க்கரையை அதில் சேர்க்கவும். இதைக் கெட்டியாக விடாமல் வேகமாக கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். கொதிக்க விடக்கூடாது. கொதித்து விட்டால் கெட்டியாகிவிடும். அதனால் தேவையான அளவுக்குத் தண்ணீர் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.\nஅல்வா பதத்திற்கு வந்த பிறகு மீதியிருக்கும் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும். பேஸ்ட் போல திரண்டு வரும்போது காய்ந்த வெள்ளரி விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். இறுதியாக கலர் பொடியை சிறிது தூவி கலக்கியபின் இறக்கிவிட வேண்டும். சுவையான வெள்ளரி அல்வா ரெடி\nஇட்லி அரிசி - 200 கிராம்,\nகேழ்வரகு - 200 கிராம்,\nஉளுந்து - 50 கிராம்,\nவெந்தயம் -1 டீஸ்பூன், க\nருப்பட்டி - 500 கிராம்,\nஏலக்காய்த் தூள் - சிறிதளவு,\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nஇட்லி அரிசி, கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாகக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும், கெட்டியாக மாவு போல் அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும். கருப்பட்டியை தூளாக்கி, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களில் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்ற வேண்டும். அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால், மாவுடன் தேங்காய்த் துருவல், நறுக்கிய முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம். இனிப்புச் சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவார்கள்.\nபச்சரிசி - 500 கிராம்,\nபொடித்த வெல்லம் - 100 கிராம்,\nகோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,\nநெய் மற்றும் தேங்காய் எண்ணெய் - தலா அரை கப்\nபச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உதிரும் பதத்திற்கு அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்க்கவும். இந்தக் கலவையை பணியாரச் சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், மாவை ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும்.\nபிரெட் - 12 துண்டு,\nகருப்பட்டி - 500 கிராம்,\nபால் - அரை லிட்டர்,\nகண்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்,\nநறுக்கிய பாதாம், முந்திரி - சிறிதளவு,\nநெய் - தேவையான அளவு\nஓரங்களை நீக்கி பிரெட் துண்டுகளை உதிரியாக எடுத்துப் பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த பிரெட் மாவில் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கோதுமை மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வாணலியில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.\nதனியாக ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி, அதில் ஏலக்காய்த்தூளை தூவவும். பொரித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து, இறுதியாக நறுக்கி வைத்த பாதாம் மற்றும் முந்திரியை மேலே தூவவும். கருப்பட்டி பாகில் இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு எடுத்துச் சாப்பிட்டால் மிருதுவாக, சுவையாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங���கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/08/mrkazhugu-politics-current-affairs.html", "date_download": "2018-06-18T21:29:23Z", "digest": "sha1:7X2Z7OUQSVOA3MTJWAMP57WYAWBFN6XY", "length": 5577, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "தினகரன் செய்த வடுகபைரவர் பூஜை! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஆண்மீகம் / டி.டி.வி.தினகரன் / தமிழகம் / தினகரன் செய்த வடுகபைரவர் பூஜை\nதினகரன் செய்த வடுகபைரவர் பூஜை\nMonday, August 21, 2017 அதிமுக , அரசியல் , ஆண்மீகம் , டி.டி.வி.தினகரன் , தமிழகம்\nமேலூரில் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த உற்சாகத்துடன், மறுநாள் மனைவி மற்றும் மகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார் தினகரன். கோயில் தக்கார் கருமுத்து கண்ணனும் அதிகாரிகளும் தினகரனை வரவேற்றனர். அதன்பின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள தேனம்மை உடனுறை மங்கைபாகர் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்றார். இங்குள்ள வடுகபைரவர் மிகவும் உக்கிரமானவர். அவருக்குப் பூஜைகள் செய்தால், எதிரிகள் அனைவரையும் அழித்துவிடுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இங்கு வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார பூஜையும், கோபூஜையும் செய்தார் தினகரன். அடுத்து சில நாள்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் சில பரிகாரக் கோயில்களில் சிறப்பு பூஜைகளை தினகரன் செய்ய உள்ளார். பொதுக்கூட்டங்களுடன் பூஜைகளும் தொடர்ந்து நடக்குமாம். ‘‘தேனி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, கட்சியில் உங்களை எதிர்க்க யாரும் இல்லாதபடி இந்த பூஜைகள் செய்துவிடும்’’ என ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில�� நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/blog-post_599.html", "date_download": "2018-06-18T21:28:05Z", "digest": "sha1:ZA2ISXRQ4HIAAPZLELLVUKPZZV4ADH4O", "length": 22885, "nlines": 440, "source_domain": "www.padasalai.net", "title": "“ஏமாற்றிவிட்டார் எடப்பாடியார்!” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள் - ஜீனியர் விகடன் நாளிதழ் கட்டுரை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள் - ஜீனியர் விகடன் நாளிதழ் கட்டுரை\nதமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n‘இனி அதிகபட்ச ஊதியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம்,\nவீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகளிலும் அதிகபட்ச உயர்வு, ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்வு’ எனச் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதைத் தீபாவளிப் பரிசாக நினைத்து அறிவித்தார் முதல்வர். சமூக வலைதளங்களிலும் இந்தச் சம்பள உயர்வு பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ‘‘இது நாங்கள் எதிர்பார்த்தது இல்லை. எங்களுக்குத் தீபாவளி தித்திக்கவில்லை’’ என்கின்றன ஊழியர் சங்கங்கள்.\n‘‘நீதிமன்றம் தலையிட்ட பிறகு ஏற்பட்ட நிர்பந்தத்தினால் ஊதிய மாற்றத்தை முதல்வர் அறிவித்தார். ஆனால், இந்த அரசாங்கம் ஏதோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்மீது அதீத அக்கறைகொண்டு, தானாக முன்வந்து ஊதிய மாற்றத்தைத் தந்தது போலத் தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் முதல்வர்’’ என்று குமுறுகிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான மு.அன்பரசு. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\n‘‘அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்குச் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே\n‘‘அது முற்றிலும் தவறு. உதாரணமாக, ஓர் அலுவலக உதவியாளர் இப்போது மாதாந்திர மொத்த ஊதியம் ரூ.21,792 வாங்குகிறார் என்றால், இனி அவர் ரூ.26,720 வாங்குவார். அவருக்குக் கூடுதலாக ரூ.4,928 கிடைக்கும் என்பதுதான் உண்மை. இப்படி இளநிலை உதவியாளருக்கு 9,549 ரூபாய் வரை கூ���ுதலாக கிடைக்கும். சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.2,910 ரூபாயும் சத்துணவு சமையலருக்கு 2,118 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும். இந்தச் சம்பளத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான அரசுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த ஊதிய உயர்வெல்லாம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் திருத்திய ஊதிய உயர்வு. இது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.’’\n‘‘சில படிகளைத் தவிர அனைத்துப் படிகளும் 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறியிருக்கிறாரே\n‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, குறைந்தபட்ச ஊதியம், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுத் தொகை, குறைந்தபட்ச ஓய்வூதியம் போன்ற பல இனங்களில் மத்திய அரசு ஊழியர்கள் பெறுவதைவிட குறைவான தொகையை நிர்ணயித்துள்ளது. இப்போதும் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் பல்வேறு சலுகைகளில் சிலவற்றைக்கூட தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்காமல் புறக்கணித்துள்ளது. இது, தமிழக அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம். மக்கள் நலனிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனிலும் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் இந்த அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தையும் படிகளையும் வழங்க வேண்டும்.’’\n‘‘குறைந்தபட்ச அடிப்படை ஊதியமும் குறைந்தபட்ச ஓய்வூதியமும் மத்திய அரசுக்கு இணையானதாகத் தரப்பட்டுள்ளது என்று முதல்வர் அறிவித்துள்ளாரே\n‘‘அடிப்படை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசில் ரூ.18,000 ஆக உள்ள நிலையில், மாநில அரசின் ஊழியர்களுக்கு ரூ.15,700 ஆக நிர்ணயித்துள்ளார்கள். அதேபோல் மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7,850 என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். இதுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியமா\n‘‘கடந்த 6-வது சம்பள கமிஷன் ஊதிய முரண்பாடுகள் குறித்து நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டனவா\n‘‘இல்லை. ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுவிடம் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானது, ‘2008-ம் ஆண்டு அறிவித்த ஊதிய மாற்றத்தினால் எழுந்த முரண்பாடுகளைச் சரிசெய்த பின்னரே 2016-ம் ஆண்டுக்கான ஊதிய மாற்றத்தை அறிவிக்க வேண்டும்’ என்பதாகும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் முதல்வரிடமும், அலுவலர் குழுவிடமும் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் முன்னர், அந்த ஊதிய முரண்களைச் சரி செய்யவேண்டும்.’’\n‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல 7-வது சம்பள கமிஷனின் திருத்திய ஊதியத்தின் நிலுவைத் தொகை உங்களுக்குத் தரப்பட்டுவிட்டதா\n‘‘இல்லை. 2014-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டமன்றத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வாசித்தபோது, ‘7-வது சம்பள கமிஷன் நிலுவைத்தொகை உடனே வழங்கப்படும்’ என்று அறிவித்தார். ஆனால், இப்போது தரவில்லை. ‘இந்தப் புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப் பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்’ எனச் சாமர்த்தியமாக அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஊதிய நிலுவைத் தொகையை ரொக்கமாகப் பெற்றனர். ஆனால், 2016 ஜனவரி முதல் புதிய ஊதிய உயர்வு அமலானாலும், 2017 செப்டம்பர் வரை 21 மாதங்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை அரசு பறித்துக்கொண்டுள்ளது. உண்மையிலேயே இது ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு என்றால், இந்த நிலுவைத் தொகையை மத்திய அரசு ரொக்கமாக வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.’’\n‘‘அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\n‘‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அரணாக உள்ள நிலையில், ஊதிய மாற்றம் ஏமாற்றத்தை அளித்துள்ளது என அரசுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் விளக்கக் கூட்டம் நடத்துகிறோம். வரும் 23-ம் தேதி திங்கள்கிழமை, உயர் நீதிமன்றத்தில் ஊதிய மாற்றம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஊதிய மாற்றத்தில் அரசு செய்துள்ள குறைபாடுகளை அப்போது சுட்டிக்காட்டி, அதற்கான உரிய உத்தரவுகளையும் உயர் நீதிமன்றத்தின் மூலம் பெறுவதே ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்.’’\nநன்றி ; ஜீனியர் விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seerancinemareview.wordpress.com/2017/01/28/dev-d-2009/", "date_download": "2018-06-18T21:18:58Z", "digest": "sha1:H2T7RTS5ZSQ3BO3OT26HD7ZCO7B6GFUC", "length": 14300, "nlines": 78, "source_domain": "seerancinemareview.wordpress.com", "title": "Dev.D (2009) – SeeranCinemaReview", "raw_content": "\nSeeran Review: படத்தோட கதைக்கு போறது முன்னாடி, Anurag Kashyap படங்களில் (To quote it from an interview – A normal Hindi film has 70 scenes, my films has 220 scenes. I write small scenes too many scenes to make it look like big film location keeps changing.) இவ்வளவு Sceneகள் இருப்பது பெறும் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. மேலோட்டமாக பார்த்தால் பிரச்னை இல்லை உற்று நோக்கையில், இந்த காட்சிமாற்றங்களால் சில சமயங்களில் தலை சுற்றிவிடுகிறது. இரண்டு படங்கள் பார்த்த சலிப்பு வந்து விடும்.\nபடம் பார்க்க பார்க்க, மனிதர்கள் மட்டும்தான் இந்த பூமியில் இருக்கின்றனர். இவர்கள் evolution வழி வந்த மனிதர்களா இல்லை வேற்று கிரஹ வாசிகளா என்றே குழப்பமாக இருக்கிறது. உதாரணத்திற்கு படத்தின் தொடக்கத்தில் ஒரு சிறுவன் நீர் தேகத்தில் இருந்து வரும் நீரைபார்த்துக்கொண்டிருக்கிறான், ஆனால் frame இவன் முகத்தை விட்டு நகருவதே இல்லை. அவன் என்ன செய்கிறான் என்பது மட்டும் போதுமா, அவன் என்ன பார்க்கிறான் என்பது பார்வையாளருக்கு தேவையே இல்லையா. இதே போலத்தான் Leni ஒரு முறை omni பேருந்தின் ஜன்னலை விட்டு வெளியே பார்ப்பாள். ஆனால் 2 நொடியில் அடுத்த காட்சிக்கு போய்விடும் camera. இது கூட பரவாயில்லை ஒரு காட்சியில் Dev கதிரவனை வெறுப்புடன் கைகளால் மறைகிறான் (பிறகு ஜட்டியை மட்டும் விட்டு விட்டு அத்தனையையும் உருவி விட்டால் என்காதீர்கள், படம் முழுக்கவே மனிதன் பந்தங்களுடனான reaction முற்றாக மறைந்தாற்போல் இருக்கிறது). இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு எந்த மாற்றமும் நடவாது எனில் படம் எடுக்கும் நோக்கம்தான் என்ன. Leni எப்பொழுதும் எதையோ படித்துகொன்டே இருக்கிறாள். அப்படி அவள் படிக்கும் ஒரு புத்தகத்தின் பெயர் Contempt, எழுதியவர் Alberto Moravia. அதன் கதை கீழே உள்ள Link இல் இருக்கிறது. கசப்பான சம்பவம் நடந்தவுடன், அவள் புத்தக கடைக்கு சென்று அந்த புத்தகத்தை வாங்கி இருக்கிறாள் என்று கொள்ளலாமா அவள் Chanda வாக மாறியவுடன் ‘The Girl with the Long Green Heart by Lawrence Block’ புத்தகத்தை படிக்க தொடங்கிவிடுகிறாள் அவள் Chanda வாக மாறியவுடன் ‘The Girl with the Long Green Heart by Lawrence Block’ புத்தகத்தை படிக்க தொடங்கிவிடுகிறாள் காலத்திகேற்ப பயிரிடு என்பது போல, நேரத்துகேற்ப புத்தகம் படி என்பது போல் இருக்கிறது கதை.படத்திற்கு review எழுவதற்கு சற்று முன்பு முகநூல் post ஒன்று – – ‘A personal selfish prayer is bad whether made before an image or an unseen God’ by Gandhi. இதைப்படித்து விட்டு இந்த வாசகத்தின�� ஆழத்தில் திளைத்திருக்கையில் இதெல்லாம் ஒரு படமா என்று தோன்றுகிறது. இதே இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த வாசகத்தை படித்தால் அதென்னது ‘unseen God’ என்று சிரிப்பும், ஏத்தமும் தான் வரும்.\nAnurag kashyap படங்கள் எப்போதும் என் மனதை விட்டு வெளியில் நடக்கும் கதைகள். நானே முயற்சி செய்துதான் படத்தை பார்க்க பழகுவேன். அதனாலோ என்னவோ எந்த பாதிப்பும் என்னக்கு ஏற்படாது. இந்த படமும் அப்படிதான். உதாரத்திற்கு இதில் Dev (protagonist) (played by Abhay Deol) ( பின்குறிப்பு: வயது 25 வாக்கில் இருக்கும், அழகானவன், அறிவானவன், குறிப்பாக London return) ஒரு கல்யாண வீட்டில் நின்று கொண்டிருப்பான். Dev ஏற்கனவே Paro வை (played by Mahie Gill) காதலிப்பான். Dev உம் Paro உம் சின்ன வயதில் இருந்தே நல்ல பழக்கம். கல்யாண வீட்டில் அப்பப்ப முத்தமெல்லாம் கொடுத்துக்கொள்வார்கள். சுருக்கமாக சொன்னால் மாமன் பொண்ணு மாதிரி. Dev உம் Paro உம் பேசி கொண்டிருக்கும் போது Paro வேலையாக எங்கோ சென்று விடுவாள். அப்போது Rasika (played by Parakh Madan) Dev இடம் வழிந்து வழிந்து பேசுவாள். பாதி கொங்கைகள் தெரியும் அளவுக்கு உடை அணிந்திருப்பாள். காரில் செல்ல செல்ல அவள் கேட்கிறாள் – ‘Do you have a girlfriend Yeah A Hindu wife may not seek divorce in a law-court. Law has no remedy for her. And I can never forget or forgive myself for a having driven my wife to that desperation.’) ஆனால் இப்படி காமம் வந்தவுடன் கூடும் தைரியம் சந்தேகத்தையே விதைக்கிறது, அன்பு காதலியின் உயிர் துடிப்பை தாழிட்டு அடைக்கதான் முடியுமா என்று தோன்றுகிறது. இதற்க்கு பதில் Dev ஒரு புதிய மனிதன் (narcissist) என்றாகிவிடுகிறது, பிறகு என்னத்தை பேச இப்படித்தான் Raman Ragaav (2.0) படத்திலும் அவன் ஒரு psycho என்று தப்பித்துக்கொண்டது கதை.\nமற்றபடி பார்த்தால் சிலந்திவலை போல பல கதைகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-18T21:25:06Z", "digest": "sha1:7YNKKM55IOMGR3VSEDUDDFJFKVCWGBC7", "length": 16550, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 செப்டம்பர் 2015 முதல்\nஇலங்கையில் நாடாளுமன்ற சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் (the Speaker of the Parliament) என்பவர் அந்நாட்டின் அரசியல் நிர்ணய சபையான ந���டாளுமன்றத்தைத் தலைமை தாங்கும் நபர் ஆவார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களையும், அதன் முக்கிய கருமங்களையும் சபாநாயகரே கவனிப்பார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய அவைத்தலைவர் கரு ஜயசூரிய ஆவார்.\nஇலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி சுயேட்சை இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்\nஅரசாங்க சபையின் சபாநாயகர்கள் (1931–1947)\nஅல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் ஐக்கிய தேசியக் கட்சி 7 சூலை 1931 – 10 டிசம்பர் 1934 கிரயெம் தொம்சன்\nஎஃப். ஏ. ஒபயசேகரா சுயேட்சை 11 டிசம்பர் 1934 – 7 டிசம்பர் 1935 ரெஜினால்டு எட்வர்டு ஸ்டப்சு\nவைத்திலிங்கம் துரைசுவாமி சுயேட்சை 17 மார்ச் 1936 – 4 சூலை 1947 ரெஜினால்டு எட்வர்டு ஸ்டப்சு\nபிரதிநிதிகள் சபை சபாநாயகர்கள் (1947–1972)\nஅல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் ஐக்கிய தேசியக் கட்சி 14 அக்டோபர் 1947 – 25 சனவரி 1951 ஹென்றி மொங்க்-மேசன் மூர்\nஅல்பர்ட் பீரிசு ஐக்கிய தேசியக் கட்சி 13 பெப்ரவரி 1951 – 18 பெப்ரவரி 1956 டொன் ஸ்டீபன் சேனாநாயக்க\nஅமீது உசைன் சேக் இசுமாயில் சுயேட்சை 19 ஏப்ரல் 1956 – 5 டிசம்பர் 1959 ஜோன் கொத்தலாவலை\nடிக்கிரி பண்டா சுபசிங்க இலங்கை சுதந்திரக் கட்சி 30 மார்ச் 1960 – 23 ஏப்ரல் 1960 டட்லி சேனாநாயக்க\nஆர். எஸ். பெல்பொல இலங்கை சுதந்திரக் கட்சி 5 ஆகத்து 1960 – 24 சனவரி 1964 சிறிமாவோ பண்டாரநாயக்கா\nஇயூ பெர்னாண்டோ இலங்கை சுதந்திரக் கட்சி 24 சனவரி 1964 – 17 டிசம்பர் 1964\nஅல்பர்ட் பீரிசு ஐக்கிய தேசியக் கட்சி 5 ஏப்ரல் 1965 – 21 செப்டம்பர் 1967 டட்லி சேனாநாயக்க\nசேர்லி கொரெயா ஐக்கிய தேசியக் கட்சி 27 செப்டம்பர் 1967 – 25 மார்ச் 1970\nஸ்டான்லி திலகரத்தின இலங்கை சுதந்திரக் கட்சி 7 சூன் 1970 – 22 மே 1972 சிறிமாவோ பண்டாரநாயக்கா\nதேசிய அரசுப் பேரவையின் சபாநாயகர்கள் (1972–1978)\nஸ்டான்லி திலகரத்தின இலங்கை சுதந்திரக் கட்சி 22 மே 1972 – 18 மே 1977 சிறிமாவோ பண்டாரநாயக்கா\nஆனந்ததிச டி அல்விசு ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆகத்து 1977 – 7 செப்டம்பர் 1978 ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா\nஇலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள் (1978–இன்று)\nஆனந்ததிச டி அல்விசு ஐக்கிய தேசியக் கட்சி 7 செப்டம்பர் 1978 – 13 செப்டம்பர் 1978 ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா\nபாக்கீர் மாக்கார் ஐக்கிய தேசியக் கட்சி 21 செப்டம்பர் 1978 – 30 ஆகத்து 1983\nஈ. எல். சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி 6 செப்டம்��ர் 1983 – 20 டிசம்பர் 1988\nஎம். எச். முகம்மது ஐக்கிய தேசியக் கட்சி 9 மார்ச் 1989 – 24 சூன் 1994 ரணசிங்க பிரேமதாசா\nகிரி பண்டா இரத்திநாயக்க இலங்கை சுதந்திரக் கட்சி 25 ஆகத்து 1994 – 10 அக்டோபர் 2000 டிங்கிரி பண்டா விஜயதுங்கா\nஅனுரா பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சி 18 அக்டோபர் 2000 – 10 அக்டோபர் 2001 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சி 19 டிசம்பர் 2001 – 7 பெப்ரவரி 2004\nடபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார ஐக்கிய தேசியக் கட்சி 22 ஏப்ரல் 2004 – 8 ஏப்ரல் 2010 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nசமல் ராஜபக்ச இலங்கை சுதந்திரக் கட்சி 22 ஏப்ரல் 2010 – 26 சூன் 2015 மகிந்த ராசபக்ச\nகரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சி 01 செப்டம்பர் 2015 – இன்று மைத்திரிபால சிறிசேன\nநவீன இலங்கையின் சட்டவாக்க சபைகள்\nஇலங்கை சட்டவாக்கப் பேரவை (1833 - 1931)\nஇலங்கை அரசாங்க சபை (1931 - 1947)\nஇலங்கை மூதவை (1947 - 1971)\nபிரதிநிதிகள் சபை (1947 - 1972)\nதேசிய அரசுப் பேரவை (1972 - 1978)\nஇலங்கை நாடாளுமன்றம் (1978 - இன்று)\nடொனமூர் ஆணைக்குழு (டொனமூர் அரசியலமைப்பு) (1931 - 1947)\n1 இலங்கையின் ஒரேயொரு ஈரவை அரசியல் நிர்ணய சபை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2016, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/03/blog-post_995.html", "date_download": "2018-06-18T20:36:19Z", "digest": "sha1:MZWQENOC3HBI5KE6PH42NMDANOESZTQU", "length": 17823, "nlines": 136, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை மகளிர் கல்லூரி விழாவி்ல் அமெரிக்க விஞ்ஞானி பங்கேற்பு", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரை மகளிர் கல்லூரி விழாவி்ல் அமெரிக்க விஞ்ஞானி பங்கேற்பு\nகீழக்கரை.மார்ச்.08 கீழக்கரையில் தாசீம் பீவீ மகளிர் கல்லூரி்யில் உலக மகளிர் தினம் மற்று்ம் மீலாது விழா நடைபெற்றது. பேராசிரியை தாஜூனிசா வரவேற்புரை நிகழ்த்தினார்,கல்லூரி முதல்வர் சுமையா தலைமையுரையாற்றினார்.ஜமாத்தே இஸ்லாமி தென் சென்னை தலைவர் முகம்மது ஆதில் சிறப்புரையாற்றினார். உலக அமைதி, பெண்களு்க்கான எதிரான வன்முறைகளை தடுப்பது, உள்ளிட்ட பாதுகா்ப்பு குறித்த வழிமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் ���ாணவிகள் உரையாற்றினர்.\nசிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் மகளி்ரியல் துறை இயக்குநர் ரெஜினா பாப்பா,அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் லிராய் சிவர்ஸ் மற்று்ம் அவரது மனைவி அமெரிக்க ஹாவர்ட் பல்கலைகழகத்தி்ன் உலக கற்பித்தல் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹெலன் கிளாரி ்சிவர்ஸ் ஆகியோ்ர் க்லந்து கொண்டனர். விழா நிறைவில் ராபியா மசூமா நன்றி கூறினார். விழாவி்ல் டாக்டர் சேகு அப்துல் காதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் 600 பழைய மின்கம்பங்களை மாற்ற விரைவில் நடவடிக்கை\n கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம்\nமேலும் விபரம் காண... http://keelakaraitimes.com/municipality-2/ லிங்கை கிளிக் செய்யவும்\nகீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 6 ஓட்டுநர்களுக்கு பரிசு \nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்டராக்ட் சங்கம்,கீழக்கரை ரோட்டரி சங்கம்,மக்கள் சேவை அறக்கட்டளை,ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அ...\nபேருந்து நிலைய வணிக வளாகம் ஒரு பகுதி இடிந்து சேதம்மெத்தனமாக இருப்பதாக நகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nகீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தின் சேதமடைந்த பகுதி உடைந்து டூவீலர் மீது விழுந்து கிடக்கிறது. கீழக்கரை புதிய பஸ்...\nபெரியபட்டிணத்தில் காவல் நிலையம் தேவை ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தல் \nபெரியபட்டிணத்தில் சுமார் 25ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் ஊரில் காவல் நிலையம் கிடையாது.எந்த ஒரு பிரச்சனைக்கும் 20 கிலோ மீட்டர் தொல...\nமுகம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளரும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமாகிய அல்ஹாஜ் செ.மு கபீர் அவர்கள் நேற்று(14.10.11) அத...\nகீழக்கரை,காயல்பட்டிணம் உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் பங்கேற்பு \nநிகழ்ச்சியில் பங்கேற்ற காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர்.... கீழக்கரை நகராட்சி தலை...\nஜ‌வாஹிருல்லாஹ் எங்க‌ளை தமுமுகவிலிருந்து நீக்க‌ முடியாது \nதமுமுகவின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளராக பணியாற்றி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ள கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்க்கு அளி...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nஅரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த விஷமிகள் சதி\nகல்வி மட்டுமே பெண்களை விவாகரத்து செய்யாது\nகீழக்கரையில் தமுமுகவினர் ஆட்டோவில் தேர்தல் பிரச்ச...\nராமநாதபுரம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் மனு தள்...\nகீழக்கரை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்\nகீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை\nமாவட்ட‌ கல்வித்துறையினர் ஆலோசனைகள் வழங்கினர்\nகீழக்கரையில் 124 வருட பழமையான‌ வேப்பமரம் சாய்ந்தத...\nகீழக்கரையில் 2 வாகனங்கள் கவிழ்ந்து விபத்து\nவிடுதலை சிறுத்தை வேட்பாளர் முகம்மது யூசுப்புக்கு க...\nராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் வேட்பு மனு தாக...\nராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் உள்பட 510 பேர்...\nகீழக்கரை 45லட்சம் திருட்டு வழக்கில் சரணடைந்த லாட்ஜ...\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் கீழக்கரை ஹசன் அலி\nகீழக்கரையில் கட்சி கொடிகள் அகற்றம் \nகுடி போதையில் வாக்குசாவடிக்கு வராதீர்கள்\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் யார் \nகீழக்கரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தீவிர பி...\nசதக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் நிறுவன...\nராமநாதபுரத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜவாஹிரு...\nகீழக்கரையில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ2 லட்சம் ...\nகீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் நடைபெற்ற பட்டமள...\nதேர்தலையோட்டி கீழக்கரையில் துணை ராணுவத்தினர்\nகீழக்கரைக்கு புதிய காவல் து்றை அதிகாரிகள் \nநாளை கீழக்கரையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் வ...\nமாணவனை மிதித்ததாக கீழக்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மீ...\nதிமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீகிற்...\nதிமுக சார்பில் அமைச்சர் சுப.தங்கவேலன் திருவாடனையில...\nராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளத...\nஜமால் முகம்மது கல்லூரியில் மீலாது விழா\nமுதல் முறையாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருக்கு வாக...\nமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி \nகீழக்கரை அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட 20பேர் திமுகவ...\nதி.மு.க. கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேற வ...\nகீழக்கரை அருகே தொடரும் விபத்துகள்\nநலப்பணிகளில் ஈடுபட பதவி தேவையில்லை \nகீழக்கரை மகளிர் கல்லூரி விழாவி்ல் அமெரிக்க விஞ்ஞான...\nகீழக்கரையில் மின்சாரத்துறையை கண்டித்து தமிழ்நாடு த...\nவெளிநாட்டிலிருந்து வந்து கொலை செய்த கணவன் கோர்டில்...\nகீழக்கரையில் இருதலைமணியன் பாம்பு பிடிபட்டது\n15 வருட வெளிநாட்டு வாழ்க்கை \nகீழக்கரையில் விளம்பர போர்டுகள் அகற்றம்\nபகலில் எரியும் தெரு விளக்கு\nமுஹம்மது சதக் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ...\nகீழக்கரையில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் தளம் \nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்ட...\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு ம...\nகீழக்கரையில் சாலை பணிகளுக்கு நீதிமன்ற தடை ஏன் \nகீழக்கரை அருகே பயங்கரம் இளம்பெண் ஓட ஓட விரட்டி படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=8283", "date_download": "2018-06-18T21:24:13Z", "digest": "sha1:GPST3FJ43LNI7YZFBNJ4JSTUBLSJN3TS", "length": 6759, "nlines": 113, "source_domain": "mjkparty.com", "title": "கத்தார் மண்டலம் MKPயின் மேலும் ஒரு புதிய கிளை உதயம்! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nகத்தார் மண்டலம் MKPயின் மேலும் ஒரு புதிய கிளை உதயம்\nJanuary 4, 2018 admin செய்திகள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய கலாச்சார பேரவை, வளைகுடா 0\nமனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டலம் சார்பாக கடந்த 03/01/2018 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் தலைமையில் நஜ்மாவில் (NAJMA) மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை துவங்கப்பட்டது.\nஇதில் கீழ்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.\nஆகியோர் ���ுதிய கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nமஜக தலைமையகம் நியமன அறிவிப்பு..\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/09/7-logon-screen.html", "date_download": "2018-06-18T21:25:06Z", "digest": "sha1:VGMMS4UMXW6H7WHXJ477NS3S4NUBXCRW", "length": 14430, "nlines": 189, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: தங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை மாற்ற வேண்டுமா?", "raw_content": "\nதங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை மாற்ற வேண்டுமா\nTAGS: விண்டோஸ்7 டிப்ஸ், விண்டோஸ் கணினி டிப்ஸ்கள், விண்டோஸ்7 வால்பேப்பர், விண்டோஸ்7 மென்பொருட்கள் இலவசம்.\nதங்களது விண்டோஸ் 7 லாக்ஆன் ஸ்கிரினை, தங்களுக்கு பிடித்தாற் போன்று மாற்ற வேண்டுமா நண்பா அப்படி என்றால் மேலும் படியுங்க.. இந்த பதிவு உங்களுக்கு தான்.\nThoosje Logon Editor என்னும் சிறிய மென்பொருள் மேற்கூறிய செயலை செய்ய உதவுகிறது. இந்த மென்பொருள் 2MB அளவே கொண்டது. கீழே கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.\nதங்களின் கணினியில் இந்த மென்பொருளை பதிவிறக்கிய உடன், அதனை தங்களது கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். பின்னர் இந்த மென்பொருளினை இயங்குங்கள். உதவிக்கு புகைப்படங்கள் கீழே.......\nமுதலில் BROWSE என்பதனை கிளிக் செய்யவும். பின்னர் தங்களது கணினியில் தாங்கள் லாக்ஆன் ஸ்கிரினாக {LOG ON SCREEN} அமைக்க விரும்பும் புகைபடத்தை தேர்வு செய்யவும்.\nஅதனை உறுதி செய்ய CHANGE THE BACKGROUND என்பதனை கிளிக் செய்யவும். தற்போது ஓர் செய்தி கிடைக்கும் \" தங்களது லாக்ஆன் ஸ்கிரின் {LOGON SCREEN}மாற்றப்பட்டது, மாற்றத்தினை காண கணினியை உடனே ரி-ஸ்டார்ட்{RESTART}செய்யவும் என.\nதற்போது உங்கள் கணினியை {RESTART} செய்யவும். தங்களின் லாக்ஆன் ஸ்கிரின் மாற்ற்ப்பட்டிருக்கும்.\n ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 06:52\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகூகிள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் ...\nfb posted blog ப்ளாக் பதிவுகள் பேஸ்புக்கில் தானாக ...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nwith out net இணைய இணைப்பு இல்லாமல் இணையத்தை அணுகு...\nகணிபொறி மற்றும் ஸ்மார்ட் போன்களை விற்பதற்கு முன் ச...\nதண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால் water mobile\nதிருவள்ளுவரின் நான்கடி பாடல் தெரியுமா\nதெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் (INTERNET TIPS...\nஎச்சரிக்கை மணி (ஹாரன்) உருவான வரலாறு\nஉண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி:\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் பெயரை வைப்பது எப்பட...\nமொபைல் போன்களுக்கான சிறந்த பிரவுசர்கள்/MOBILE BROW...\nகணினியில் DIARY எழுத அசையா\nமொபைல் போனை அலங்கரிக்கும் மென்பொருட்கள்\nகணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை வீடியோவாக பத...\nதங்கள் பிளாக்கிற்கான தனி இணைப்பு விக்கேட் அமைப்பது...\nபிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம்...\nமொபைல் போனில் SMS பெருவதன் மூலம் பணம் ஈட்ட ஆசையா\nஏர்டெல் மொபைல் போனின் கால் கட்டணங்களை இலவசமாக குறை...\nகணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற...\nஇணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்களை PDF பைலாக ...\nயார் இந்த ஓசாமா பின்லேடன் சிறப்பு தகவல்\nஆசிரியர், மாணவர்கள் அறிய வேண்டிய - பயனுள்ள இணையதளம...\nகட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்\nKASPERSKY ஆன��டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்ப...\nமொபைல் போனிற்கான பயனுள்ள சில ஜாவா மென்பொருட்கள்\nதங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை ம...\nபொது அறிவியல் பக்கம் g k ans\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய...\nமொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களு...\nபசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய க...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nநூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வல...\nசென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள...\nமக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா\nபூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு ப...\nஅம்பேத்கர் மதம் மாறியது ஏன்\n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nசார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா...\nகாமத்தை கடக்க இதோ ஒரு வழி...\nசுவிஸ் வங்கியில் கணக்கு திறக்க வேண்டுமா\nகூடங்குளம் அணு உலை பற்றி சுஜாதா\nbook review புத்தகத்தை வாங்க\nநீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்\nஎந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிக...\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோ...\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்...\nVLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஇலவச மின்னூல் - Free E Books\nபடங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nஉங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா\nMobile-ல தமிழ் Blogs-ஐ படிப்பது எப்படி.\nகம்ப்யூட்டர் ஆன் ஆகும் போது நமக்கு பிடித்த பாடல் ஒ...\nபிறப்பு இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம...\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtclutn.blogspot.com/2018/02/nfte-tmtclu-14022018.html", "date_download": "2018-06-18T20:38:36Z", "digest": "sha1:KMK5LLLT35A7YXFCGSLJZTEKK6EWT5Z3", "length": 13695, "nlines": 82, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nமாநிலச் சங்கச் சிறப்பாய்வு கருத்துக் கேட்பு கூட்டம்\nநமது தமிழ்மாநிலத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநில அளவிலான சிறப்பு அமர்வு 14—02—2018ல் சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சேலம் தோழர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 10 மணிக்குத் துவங்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுமையிலிருந்தும் வந்திருந்த TMTCLU மற்றும் NfTE சங்கத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக் கடலூர் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் A.S. குருபிரசாத் வரவேற்றார். அதனை தொடர்ந்து சிதம்பரம் கிளைச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன் அஞ்சலியுரையாற்றினார்.\nமாநிலப்பொருளாளர் தோழர் எம். விஜய் ஆரோக்கியராஜ் சிறப்புக் கூட்டத்திற்கான அவசரத் தேவை மற்றும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளின் கடுமையை விவரித்தார். அதை எதிர்கொள்ள பலமான அமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த அமைப்பின் நிதி நிலமை பலமானதாக இருக்க வேண்டியதும் மிகமிக அவசியம் என்பதை விவரித்துக் கூறினார். எனவே நமது சங்கத்தின் நிதிநிலமையை நாம் விரும்புகின்ற அளவு முன்னேற்ற சந்தா முறைப்படுத்தல் உடனடிக் கடமையாகக் கொள்ள வேண்டும். தோழர்களும் தாமே முன்வந்து சந்தா செலுத்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nமாநிலப் பொதுச்செயலாளர் தோழர் ஆர். செல்வம் கூட்டத்திற்கான ஆய்படு பொருளை அறிமுகம் செய்தபின், NFTE மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் BSNL நிர்வாகம் நிதி நெருக்கடி காரணமாக, சிக்கன நடவடிக்கையாக, ஒப்பந்த முறையிலான செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு செய்ய, ஒப்பந்த முறைப் பணிகளைச் சீரமைப்பு செய்ய எண்ணுகிறது. இது எதார்த்தமாக நம்முன் உள்ள நிலமை. இதனை ஏற்க முடியாது என ஒற்றைவரியில் நாம் சொல்லிவிட முடியாது. மாறாக, ஆட்குறைப்பை அதிக பாதிப்பு இல்லாமல், அதிகபட்சமான தொழிலாளர்களின் பணியை உறுதி செய்கின்ற வகையில் நாம் திட்டமிட வேண்டும். அதனை ஆலோசிப்பதற்காகவே நாம் இங்கு கூடியிருக் கின்றோம், நிச்சயமாக வெற்றிகரமாக இதனைக் கையாள்வோம் என உறுதிபடக் கூறினார்.\nஅதன்பின்னர் 12 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் சுருக்கமாக தங்கள் கருத்துகளை நேர்த்தியாக எடுத்துக் கூறினர்.\nஅதனையடுத்து தஞ்சை NFTE மாவட்டச் செயலாளர் தோழர் கிள்ளிவளவன் தங்கள் பகுதி நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்கள் அதிகம் எனக் கூறி வருகிறது. அதனை உரிய வழியில் சரிசெய்து நமது தொழிலாளர்களைப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும் என்றுரைத்தார்.\nகடலூர் NFTE மாவட்டச் செயலாளர் தோழர் இரா.ஸ்ரீதர் தமிழ் மாநிலச் சங்கம் அங்கீகரித்த ( TMTCLU) ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயல்பாட்டிற்கு கடலூர் மாவட்டச் சங்கம் உறுதுணையாக இருக்கும் என உறுதி கூறினார்.\nதோழர்களின் கருத்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (தீர்மானங்கள் தனியே)\nநிறைவுரையாக NFTE மாநிலச் செயலாளர் அருமைத் தோழர் கே. நடராஜன் அவர்கள் பேசும் போது, TMTCLU மாநிலச் சங்கம் தோழர் ஆர். செல்வம் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறார் எனப் பாராட்டு தெரிவித்தார். TMTCLU மாநிலச் சங்கம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் NFTE மாநிலச் சங்கமும் மத்திய சங்கமும் உறுதுணையாக நிற்கும் என அறிவித்தார். மேலும், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு மாறாகவோ அல்லது மாநில நிர்வாகத் தலைமை மாறும்போது நிலமை கடுமையாகுமென்றால் நிச்சயம் போராடித் தொழிலாளர் நலம் காப்போம் எனச் சூளுரைத்தார்.\nஇறுதியாக, மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஆர். செல்வம் தொகுத்து உரையாற்றினார். அவர் தமது தொகுப்புரையில் NFTE மாநிலச் சங்கத்தோடு இணைந்து பணியாற்றுவதால் நம்மால் சாதிக்க முடிகிறது. நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் சமவேலைக்குச் சம ஊதியம், ஊதியத்துடன் கூடிய வாராந்திர ஓய்வு முதலிய வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. சாதகமானத் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மாநில நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பல சாதகமான மாறுதல்களைச் செய்து வருகிறோம். நமக்குத் தேவை ஒற்றுமை. மேலும் ஊழியர்களை நமது சங்கத்தின் பால் திரட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சிறப்புக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த சிதம்பரம் தோழர்களுக்கு நன்றி கூறினார். குறிப்பாக காலை மாலை தேனீர் வழங்கிய சிதம்பரம் தோழர்களுக்கும் மதிய உணவு வழங்கிய தோழர் இரா ஸ்ரீதர் அவர்களுக்கும் நன்றி கூறினார்.\nஇறுதியில் சிதம்பரம் NFTE கிளைச் செயலாளர் தோழர் V. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூற கருத்தாய்வுக் கூட்டம் நிறைவடைந்தது.\n1. ஒப்பந்தத�� தொழிலாளர் ஊதியப் பிரச்சனைக்கு BSNLEU சங்கத்துடன் இணைந்து போராடி மாதாந்திர ஊதியத்தை உறுதிப்படுத்திய மாநிலச் சங்கத்திற்கு நன்றி.\n2. அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கம் BSNL நோடல் அதிகாரி கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.\n3. TMTCLU மாநில மாநாட்டை மே மாதத்தில் நடத்துவது .\n4. ஒப்பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பைத் தன்னிச்சையாக நடைமுறைப் படுத்துவதைத் தடுத்து நிறுத்தி, அதற்கு மாறாக, NFTE மாநிலச் சங்கம் வழங்கிய வழிகாட்டலைச் சரியானது என ஏற்றுக் கொள்வது.\n5. பணித் தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.\n6. சிறப்புக் கூட்டம் நடத்த உதவிய கடலூர் மாவட்டச் சங்கங்களுக்கும் சிதம்பரம் கிளைக்கும் நன்றி பாராட்டுதல்.\nNFTE– TMTCLUமாநிலச் சங்கச் சிறப்பாய்வு கருத்துக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_369.html", "date_download": "2018-06-18T21:26:35Z", "digest": "sha1:FUIYT4LK5ZHITD4EQ3Y4QLCIW6CLJHVE", "length": 8358, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2017\nசெவ்வாய்க்கிழமை தனது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனையை வடகொரியா பரிசோதித்து இருந்தது. இதற்குப் பதிலடியாக ஐ.நா இற்கான அமெரிக்க தூதர் இன்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஇதன்போது அவர் யுத்தம் ஒன்று ஏற்படுமானால் நிச்சயம் அது வடகொரியாவின் அண்மையது போன்ற ஆத்திரமூட்டும் செயற்பாட்டால் தான் ஏற்படும் என்றும் அது தோன்றும் போது நிச்சயம் வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும் என்றும் தெரிவித்தார். மேலும் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் இது போன்ற செயல்களைப் பார்த்துக் கொண்டிராது அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் எனவும் நிக்கி ஹலே கோரிக்க��� விடுத்துள்ளார்.\nஇன்று வியாழக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசரமாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்த கூட்டம் ஒன்றில் பேசும் போதே நிக்கி ஹலே அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்திருப்பதன் மூலம் யுத்தத்துக்கு வெகு அருகில் அறைகூவல் விடுத்துள்ளது என்றுள்ளார். வடகொரியாவின் இந்நடவடிக்கையின் பின் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியவை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசரமாகக் கலந்து ஆலோசனை செய்துள்ளன.\nமேலும் புதன்கிழமை சீனாவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும் போது வடகொரியா மீது சீனா இன்னமும் அதிக அழுத்தத்தை விதிக்க வேண்டும் என்றும் அதற்கு வழங்கும் கணிய எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிய வருகின்றது. மேலும் வடகொரியா ஒரு மரண அச்சுறுத்தலை சர்வதேசத்துக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.\n0 Responses to யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_600.html", "date_download": "2018-06-18T21:26:57Z", "digest": "sha1:I2PDWEDPZH5DD2OVDHTGPFNGYX2WVZL6", "length": 5447, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனவரிக்குப் பின் ரஜினி அரசியல் அறிப்பை வெளியிடுவார்: சத்யநாராயணா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனவரிக்குப் பின் ரஜினி அரசியல் அறிப்பை வெளியிடுவார்: சத்யநாராயணா\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2017\nஎதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது சகோதரர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் தன்னுடைய பிறந்த நாளில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது, அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பிலான தன்னுடைய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையிலேயே, ரஜனிகாந்தின் சகோதரர் தர்மபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் பேசும் போது, “ஜனவரியிலும் ரசிகர்களைச் சந்தித்த பின்னரே ரஜினிகாந்த அரசியல் அறிவிப்பை வெளியிடுவார்” என்றுள்ளார்.\n0 Responses to ஜனவரிக்குப் பின் ரஜினி அரசியல் அறிப்பை வெளியிடுவார்: சத்யநாராயணா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனவரிக்குப் பின் ரஜினி அரசியல் அற��ப்பை வெளியிடுவார்: சத்யநாராயணா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/14/%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/67165/", "date_download": "2018-06-18T21:27:38Z", "digest": "sha1:ZI2AKNXGI3J7JNFU2HXETMD44KPEURV3", "length": 7785, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "ஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு..! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome politics ஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு..\nஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு..\nபாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.\nஇதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் அமைப்பை ஆரம்பித்து வரும் 25-ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்தான்.\nஅமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.\nபாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஎனினும், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஎஹ்சான் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு\nகண்டிப்பாக சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைக்கப்படும்\nஜனநாயக முறையில் சேலம்-சென்னை பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது\nநாளை சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\nரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் காஞ்சிபுரத்தில் பறிமுதல்\nதிராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/90680-will-srilanka-win-the-champions-trophy-.html", "date_download": "2018-06-18T21:20:46Z", "digest": "sha1:FVYHEORZ2ZMKCCRJ733G3L7ZDAKR5T4C", "length": 42067, "nlines": 375, "source_domain": "www.vikatan.com", "title": "தெறிக்க விடுமா அல்லது தெறித்து விழுமா இலங்கை அணி ? சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 5 | Will Srilanka Win the Champions trophy ?", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதெறிக்க விடுமா அல்லது தெறித்து விழுமா இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 5\nஇந்தத் தொடரின் முந்தைய பாகங்களைக் காண, இங்கே க்ளிக் செய்யவும்.\nசாம்பியன்ஸ் டிராபி கனவு இன்னமும் இலங்கைக்குக் கனவாகவே இருக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பையிலும் சரி, டி20 உலகக் கோப்பையிலும் சரி இலங்கையின் ஆதிக்கம் அதிகம். 1996முதல் 2015 வரை நடந்த ஆறு உலகக் கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதில் ஒரு முறை சாம்பியனும் கூட. ஆறு டி20 உலகக்கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. அதில் ஒரு முறை வின்னர். சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை அணி இதுவரை சாதித்தது என்னென்ன.. சறுக்கியது எங்கே... இம்முறை சாம்பியன் வாய்ப்பு எப்படி\n1998ல் நடந்த முதல் மினி உலகக்கோப்பையில் நேரடியாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இலங்கை அணி. நாக் அவுட் சுற்றில் நியூசிலாந்துடன் மோதியது. முரளிதரன் சுழலில் 188 ரன்களுக்கு சுருண்டது. சேஸிங் ஈஸி என நினைத்தார் கேப்டன் ரணதுங்க���. ஆனால் நியூசிலாந்து சைமன் டவுல் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். டாப் ஆர்டரை அடக்கினால் பின் வரிசை வீரர்கள் திமிர முடியாது எனத் திட்டம் போட்டார். அதைச் சரியாக செயல்படுத்தவும் செய்தார். விளைவு... ஐந்து ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகள் காலி. இலங்கை முடங்கிவிடும் என்றே மேட்ச் பார்த்த எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா பொறுப்புடன் ஆடி 90 ரன்கள் குவித்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.\nகாலிறுதியில் தென் ஆப்ரிக்காவைச் சந்தித்தது இலங்கை. தென் ஆப்ரிக்கா முக்கியமான போட்டிகளில் ஆடுகிறதென்றால் இயற்கை அன்னை குஷியாகிவிடுவது அப்போதே வாடிக்கை. அன்றும் அப்படி மழை பெய்தது. 50 ஓவர் போட்டி 39 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. காலிஸ் எடுத்த சதத்தால் சேஸிங்கில் 241 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்கை நோக்கி ஓட ரெடியாக இருந்தது இலங்கை. மீண்டும் மழை குறுக்கிட்டது. டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 224 ரன்கள் எடுக்க வேண்டும் என்றனர் நடுவர்கள். இலங்கை சோர்ந்தது. அது பேட்டிங்கிலும் அப்படியே எதிரொலித்தது. ஹன்ஸ் குரோனியேவுக்குச் சிக்கல் தராமல் சீரான இடைவெளியில் பெவிலியன் நோக்கி ஓடினார்கள் இலங்கை பேட்ஸ்மேன்கள். 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 132 ரன்கள் எடுத்து தொடரிலிருந்து வெளியேறியது ரணதுங்கா அணி.\nஇரண்டாவது மினி உலகக்கோப்பை கென்யாவில் நடந்தது. இம்முறை தகுதிச் சுற்றி ஆடி வென்றால்தான் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலை இலங்கைக்கு. தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. குணவர்தனே மற்றும் ஜெயவர்த்தனே அதிரடியால் நாக்அவுட் சுற்றில் நுழைந்தது. பாகிஸ்தானுக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சயீத் அன்வர் சதமடிக்க 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை அணி.\n2002 ஆம் ஆண்டு மினி உலகக்கோப்பை இலங்கை மண்ணில் நடந்தது. முதல் போட்டியிலேயே இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதின. கடந்த முறை வாங்கிய அடிக்கு இம்முறை பதிலடி தந்தது இலங்கை அணி. சயீத் அன்வரின் அரை சத உதவியோடு 200 ரன்கள் அடித்தது பாக். ஜெயசூர்யாவின் அதிரடி சதத்தில் 37வது ஓவரில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை. நெதர்லாந்தை 206 ரன்கள் வித்தியாசத்��ில் மெகா வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முரளி சுழல், அட்டப்பட்டு மற்றும் சங்கக்காரா இணையின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.\n2002, செப்டம்பர் 29 அன்று இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது இலங்கை. முதலில் பேட் பிடித்தது. ஜெயசூர்யா களத்தில் வாணவேடிக்கை காட்டியபோது 275 நிச்சயம் 350 லட்சியம் என பெவிலியனில் இருந்த அர்னால்டும், ஜெயவர்த்தனேவும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கங்குலி சுழல் மன்னன் ஹர்பஜனை வைத்து கதையை முடித்தார். இதனால் இந்தியாவுக்கு இலக்கு 245 என்றானது. நிச்சயம் இம்முறை இந்தியா வெற்றி பெறும் என பலரும் நம்பியிருந்தார்கள். முதல் ஓவரை வாஸ் வீசினார். மெய்டன். மோங்கியாவுக்கு எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த சேவாக் இப்போது பேட்டிங் பிடிக்க வந்தார். சந்தித்த ஐந்து பந்துகளில் மூன்றை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். இலங்கை ரசிகர்கள் பதறினர். திடுமென மழை வந்தது. விடவேயில்லை கொட்டித் தீர்த்தது. மேட்ச் ஆடமுடியவில்லை. மறுநாள் மீண்டும் போட்டி என அறிவித்தார்கள் நடுவர்கள்.\nசெப்டம்பர் 30 அன்று மீண்டும் இந்திய அணியை எதிர்கொண்டது. மீண்டும் முதலில் பேட் பிடித்தது இலங்கை. கும்ப்ளே, ஹர்பஜன், சேவாக், டெண்டுல்கர் என சுழல் வீரர்களை வரிசையாக அனுப்பினார் கங்குலி. தட்டுத்தடுமாறினாலும் ஜெயவர்தனேவின் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 222 என்ற எண்ணை அடைந்தது இலங்கை. மெதுவாக இலக்கை நோக்கி நகரலாம் என முடிவு செய்திருந்தார் கங்குலி. விக்கெட்டுகளை இழந்துவிடக் கூடாது என உறுதியாகயிருந்தார். ஆனால் வாஸ் பந்தில் டக் அவுட் ஆனார் மோங்கியா. சேவாக் மெதுவாக ஆட வேண்டும் என நினைத்தாலும் அவரது பேட் பந்துகளை விரட்டியடித்தே பழக்கப்பட்டதால் 22 பந்தில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கால் சதத்தை எடுத்தார். மறுமுனையில் 22 பந்துகளைச் சந்தித்து ஏழு ரன்கள் எடுத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். மீண்டும் மழை. போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர் நடுவர்கள். கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இப்படித்தான் சாம்பியன்ஸ் டிராபியில் முதல் கோப்பையை வென்றது இலங்கை.\n2004 சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் ஜிம்பாப்வேயை வென்றது. ஆனால் லீக் ��ுற்றில் இங்கிலாந்திடம் டக் வொர்த் லூயிஸ் முறையில் தோற்றது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறவில்லை.\n2006 சாம்பியன்ஸ் டிராபியில் தகுதிச் சுற்று ஆட வேண்டிய நிலைமையில் இருந்தது இலங்கை. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகளைத் தகுதிச் சுற்றில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி ஆடுவதற்கு தகுதி பெற்றது. இரண்டு பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கையும் இடம்பிடித்தது. நியூசிலாந்தை மட்டும்தான் லீக் சுற்றில் வெல்ல முடிந்தது. ஆகவே இம்முறையும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.\n2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 'பி' பிரிவில் இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றிருந்தன. இதில் தென் ஆப்பிரிக்காவை மட்டுமே டக் வொர்த் லூயிஸ் விதிப்படி வென்றது இலங்கை. தொடர்ந்து மூன்றாவது முறையாக அரை இறுதியில் நுழைய முடியாத சோகத்துடன் வெளியேறியது இலங்கை.\n2013 சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் நடந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிருந்த பிரிவில் இலங்கையும் இடம்பெற்றது. கடினமான பிரிவில் இடம்பெற்றாலும் அருமையாக ஆடியது. நியூசிலாந்திடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எனினும் இங்கிலாந்தையும், ஆஸியையும் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது. 2011 உலகக்கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் என்றார் சங்கக்காரா. ஆனால் தோனியின் வியூகங்களை சமாளிக்கமுடியாமல் சொந்த நாட்டுக்கே விமானம் ஏறியது இலங்கை அணி.\n2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒன்பது ஒருநாள் தொடர்களில் விளையாடியிருக்கிறது இலங்கை. இதில் ஐந்தில் தோல்வி. ஒரு தொடர் சமனில் முடிந்திருக்கிறது. ஆடிய 37 போட்டிகளில் வெறும் 13ல் மட்டுமே வென்றிருக்கிறது. வலுவான அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக படுதோல்விகளைச் சந்தித்திருக்கிறது.\nஇலங்கை அணியின் சமீப கால சாதனை எனச் சொல்ல வேண்டுமெனில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததைத்தான் குறிப்பிட முடியும். சங்கக்காரா, ஜெயவர்த்தனே என இரண்டு சீனியர்கள் வெளியேறியதில் இலங்கை அணி ஆட்டம் கண்டிருக்கிறது. சரியான கேப்டன், நல்ல அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. இலங்கை அணி ஆடும் பல போட்டிகள் கத்துக்குட்டிகளின் ஆட்டத்தைப் போலவே இருக்கின்றன. கிரிக்கெட் என்பது தனிநபர் விளையாட்டு அல்ல. அது ஒரு குழு விளையாட்டு. தனிநபரைச் சார்ந்திருந்தால் ஒரு அணி எந்த அளவுக்குச் சரிவை சந்திக்கும் என்பதற்கு இலங்கை நல்ல உதாரணம்.\nசாம்பியன்ஸ் டிராபியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையில்தான் இலங்கை விளையாடும். தென் ஆப்ரிக்கா, இந்தியா என இரண்டு வலுவான அணிகளைத் தாண்டி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. இங்கிலாந்தில் தற்போது பேட்டிங்குக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதில் மலிங்கா, குலசேகரா எந்தளவுக்குச் சாதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் மாத்யூஸ் எப்படி ஆடப்போகிறார் என்பது முக்கியமான கேள்வி. இலங்கை அணிக்கு மாத்யூஸ் மிகச்சிறந்த கேப்டன் எனச் சொல்ல முடியாது. அவரது முடிவுகள் மெச்சத்தக்கதாக இல்லை.\nஇலங்கை அணியில் இம்முறை ஏகப்பட்ட விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்களில் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அசேலா குணரத்னே ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக நிரோஷன் பந்துகளைப் பவுண்டருக்கும் சிக்ஸருக்கும் விளாசி வருகிறார். ஆனால், இவரால் பெரிய ஸ்கோர்களைக் குவிக்க முடியவில்லை என்பது மைனஸ். உபுல் தரங்கா சீனியர் பிளேயர். அவர் மீண்டும் பார்முக்குத் திரும்பினால் இலங்கை கவுரமான ஸ்கோர் குவிக்க முடியும். இவர்களைத் தவிர தினேஷ் சந்திமால் குறிப்பிடத் தக்க பேட்ஸ்மேன். ஆனால், நிலையற்ற ஆட்டம் என்பது இவரது மைனஸ். திசேரா பெரேரா, ஆஞ்சலோ மாத்யூஸ், அசேலா குணரத்னே என மூன்று பேரும் ஆல்ரவுண்டர்களாக ஜொலித்தால் அரையிறுதி வரையாவது இலங்கை வரும் என நம்பலாம்.\nஉபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, குஷால் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சமாரா கப்புகெதரா, ஏஞ்சலோ மேத்யூஸ், அசலா குணரத்னே, திசேரா பெரேரா, செக்கியூகே பிரசன்னா, நுவான் குலசேகரா, லசித் மலிங்கா\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தலைமை நிர்வாகியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅண்மையில் வெளியான ஐசிஐசிஐ ஆ��்டு அறிக்கையில் அந்த நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை வெளியாகி.. Guess the salary of ICICI CEO\nபொதுவாக இலங்கை அணி பெரிய தொடர்களில் நன்றாக ஆடும். அந்த வகையில் பாசிட்டிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 2019 உலகக்கோப்பைக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பல நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல முடியும். கப்புகெதராவை எந்த அடிப்படையில் அணியில் சேர்த்திருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் இப்போதுதான் அணி சற்றே பலம் பெற்றிருக்கிறது. சீனியர்களும் ஜுனியர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இதுவரை ஓர் அணியாக ஆடிய அனுபவமில்லை. இப்படியொரு அணியை மாத்யூஸும் சமீப காலங்களில் தலைமையேற்று நடத்தியதில்லை. \"இம்முறை எங்களின் திட்டங்களில் மாற்றம் இருக்கிறது. அதிர்ச்சியான சில முடிவுகளை நீங்கள் பார்ப்பீர்கள்\" எனச் சொல்லியிருக்கிறார் மாத்யூஸ். பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல சவால் தந்தது இலங்கை. ஓர் அணியாக இணைந்து ஒற்றுமையோடு ஆடினால் சாம்பியன்ஸ் டிராபியில் நாம் எதிர்பார்க்காத முடிவுகளை மாத்யூஸ் அணி தரக்கூடும். இலங்கையைப் பொறுத்தவரையில் நஷ்டம் எதுவுமில்லை; ஜெயிக்கும் ஒவ்வொரு போட்டியும் லாபம். எத்தனை கட்டத்தைத் தாண்டுகிறது என்பதையும்தான் பார்க்கத்தானே போகிறோம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\nஸ்மார்ட்போன்களுக்கு ஆன்டி வைரஸ் ஆப்ஸ் தேவையா\nமாட்டிறைச்சி விவகாரம்: கேரள அரசின் அடுத்த அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-06-18T21:18:46Z", "digest": "sha1:LX46GT5TDVNNWS64K4T37G2F3ET2ZC4T", "length": 8566, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் விலைகளையும் அதிகரிக்கரிக்கலாம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்\nபடப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து\n* ஒரே நாளில் 5 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் * தென்கொரியாவுடன் மீண்டும் போர் பயிற்சி தொடரக்கூடும்: வடகொரியாவுக்கு டிரம்ப் மிரட்டல் * நடிகர் மன்சூர்அலிகான் திடீர் கைது: சேலம் போலீஸார் நடவடிக்கை * இலங்கை: இந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்\nஇலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் விலைகளையும் அதிகரிக்கரிக்கலாம்\nஇலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை கடந்த திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பிரதானமாக சோற்று பார்சல்,தேநீர் மற்றும் சிறிய வகை உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பொருட்களின் விலைகளை எத்தனை ரூபாவினால் அதிகரிப்பது என்பது தொடர்பாக இது வரை தீர்மானிக்கவில்லையெனவும் இது தொடர்பாக விரைவில் தீர்மானம் மேற்கொண்டு அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 110 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவ��யு சிலிண்டர் 44 ரூபாவினாலும் 2.3 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து (நேசன் )\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி பூமித்தாயின் மடியில் : 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆனி 2015 Share on Facebook Share Share on TwitterTweet Share on…\nதிருமதி இரத்தினம் முத்துகுமாரு [சற்குணம் ]\nடீசல் – ரெகுலர் 132.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/03/blog-post_10.html", "date_download": "2018-06-18T20:41:44Z", "digest": "sha1:TFFSBNKTLKXNS7PGTW6HZJ7UR6BPMUSN", "length": 20596, "nlines": 147, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: நீண்ட‌ கால‌த்துக்கு பிற‌கு சுத்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட அரசின் மலேரிய தடுப்பு மைய‌ம்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nநீண்ட‌ கால‌த்துக்கு பிற‌கு சுத்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட அரசின் மலேரிய தடுப்பு மைய‌ம்\nசுகாதார‌ குறைவினால் தான் ம‌லேரியா ஏற்ப‌டுகிற‌து.அதை த‌டுப்ப‌த‌ற்கு ம‌க்க‌ள் அரசின் ம‌லேரியா கிளினிக் செல்கிறார்க‌ள் ஆனால் அங்குதான் மலேரியா உற்ப‌த்தியாகிற‌தோ என்று நினைக்கு அள‌வுக்கு அங்குள்ள‌ வ‌ளாக‌ம் மிக‌வும் சுத்த‌மில்லாமல்,\nநீண்ட‌ கால‌மாக‌ சுத்த‌ப்ப‌டுத்த‌ப‌ட‌ம‌ல் குப்பைக‌ளும்,முட்புத‌ர்க‌ளும் நிறைந்து சுகாதார‌மில்லாமல் காண‌ப்ப‌ட்ட‌து .இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரி பொதும‌க்க‌ள் ந‌க‌ராட்சி நிர்வாக‌த்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வ‌ந்த‌னர்.\nஇந்நிலையில் ந‌க‌ராட்சி த‌லைவர் ராபியத்துல் காதரியா நேர‌டியாக‌ அங்கு சென்று பார்வையிட்டு அவரின் உத்தரவின் பேரில் ந‌க‌ராட்சியில் துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ள் ம‌ற்றும் ம‌லேரியா த‌டுப்பு மைய‌ ஊழிய‌ர்க‌ளில் துணை கொண்டு வ‌ளாக‌த்தில் உள்ள‌ குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌து.மேலும் அங்குள்ள சில இயந்திரங்கள் பழுதடைந்து உள்ளதாக ஊழியர்கள் கூறினர்,இதை தங்கள் சொந்த செலவில் சரி செய்து தருவதாக நகராட்சி தலைவர் ராபியத்துதுல் காதரியாவும் ,துணை தலைவர் ஹாஜா முகைதீனும் உறுதி அளித்துள்ளனர்.\nஇது குறித்து அப்பகுதியை சேர்ந்த‌ சுல்தான் கூறுகையில் ,\nமலேரிய கிளினிக்கிற்கு செல்பவர்கள் கொசுக்கடி இல்லாமல் வந்ததில்லை அந்தளவிற்கு அங்கு அசுத்தமாக இருந்ந்தது.அரசின் ��லேரியா கிளினிக் வளாகத்தை ந‌கராட்சி த‌லைவ‌ர் த‌லையிட்டுதான் சுத்த‌ப்ப‌டுத்த‌ வேண்டுமா இதை அன்றாட‌ம் சுத்த‌ப்ப‌டுத்த‌ வேண்டியது அர‌சு ஊழிய‌ர்க‌ளின் க‌ட‌மையில்லையா இதை அன்றாட‌ம் சுத்த‌ப்ப‌டுத்த‌ வேண்டியது அர‌சு ஊழிய‌ர்க‌ளின் க‌ட‌மையில்லையா இனியாவ‌து அங்குள்ள‌ ஊழியர்க‌ள் ம‌லேரியா மைய‌த்தை சுத்த‌மாக‌ வைத்திருக்க‌ வேண்டும் என்றார்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் 600 பழைய மின்கம்பங்களை மாற்ற விரைவில் நடவடிக்கை\n கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம்\nமேலும் விபரம் காண... http://keelakaraitimes.com/municipality-2/ லிங்கை கிளிக் செய்யவும்\nகீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 6 ஓட்டுநர்களுக்கு பரிசு \nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்டராக்ட் சங்கம்,கீழக்கரை ரோட்டரி சங்கம்,மக்கள் சேவை அறக்கட்டளை,ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அ...\nபேருந்து நிலைய வணிக வளாகம் ஒரு பகுதி இடிந்து சேதம்மெத்தனமாக இருப்பதாக நகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nகீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தின் சேதமடைந்த பகுதி உடைந்து டூவீலர் மீது விழுந்து கிடக்கிறது. கீழக்கரை புதிய பஸ்...\nபெரியபட்டிணத்தில் காவல் நிலையம் தேவை ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தல் \nபெரியபட்டிணத்தில் சுமார் 25ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் ஊரில் காவல் நிலையம் கிடையாது.எந்த ஒரு பிரச்சனைக்கும் 20 கிலோ மீட்டர் தொல...\nமுகம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளரும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமாகி��� அல்ஹாஜ் செ.மு கபீர் அவர்கள் நேற்று(14.10.11) அத...\nகீழக்கரை,காயல்பட்டிணம் உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் பங்கேற்பு \nநிகழ்ச்சியில் பங்கேற்ற காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர்.... கீழக்கரை நகராட்சி தலை...\nஜ‌வாஹிருல்லாஹ் எங்க‌ளை தமுமுகவிலிருந்து நீக்க‌ முடியாது \nதமுமுகவின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளராக பணியாற்றி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ள கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்க்கு அளி...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nபுதிய மதிப்பீட்டினால் ஏப்ரல் 1முதல் பத்திர செலவு ப...\nகீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா க‌ல்லூரியில் மரக்கன்று ...\nகீழக்கரை கல்லூரி முதல்வருக்கு சென்னையில் விருது\nநில அபகரிப்பில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்\nகீழக்கரை புதிய கடல் பாலத்தில் ஆபரேசன் ஹம்லா -2 ஒத...\nகீழக்கரை பகுதியில் அழிந்து வரும் தென்னை விவசாயம்\nசெய்யது முகமது அப்பா தர்காவில் கந்தூரி விழா துவங்க...\nஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு\nநீண்ட கால தேவையான குப்பைதளம் அமைக்கும் பணி தீவிரம்...\nசதக் பாலிடெக்னிக்கில் அதிக மதிப்பெண்‌ பெற்ற‌ மாணவ,...\nநகராட்சியில் அதிகாரிகளை நியமிக்காததால் சான்றிதழ்கள...\nநகராட்சியை கண்டித்து வித்தியாச கெட்டப்பில் ஊர்வலமா...\nகிடப்பில் போடப்பட்ட கீழக்கரை தனி தாலுகா அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கமாக ச‌தக்‌ பாலிடெக்...\nசாலைக‌ளில் சுற்றி திரியும் ம‌ன‌நோயாளிக‌ள்\nகீழக்கரையில் புதிய கடைகள் திறப்பு விழா \nகீழ‌க்க‌ரை - ராம‌நாத‌புர‌ம் சாலையில் பேச்சாளை மீன்...\nபுதிய ந‌க‌ராட்சி ப‌த‌வியேற்று அடிப்ப‌டை தேவைக‌ளை ந...\nசாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூரோட...\nடில்லியில் கீழக்கரை சதக் கல்லூரி மாணவர் சாதனை \nஅம்மை நோய் புகார் எதிரொலி\nநடுத்தெரு ஜீம்மா பள்ளி வளாகத்தில் அரசின் மருத்துவ ...\nகீழக்கரையில் வேகமாக பரவி வரும் அம்மை நோய்\nகீழக்கரை சதக் கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கான க...\nகீழ‌க்கரை அரசு மருத்துவமனையில் ம‌ரு���்துவம‌னை தின‌வ...\nகீழக்கரையில் அரசு மருத்துவ காப்பீடு அட்டை வ‌ழ‌ங்க‌...\nகீழக்கரை முக்கிய சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம...\nசர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி\nசர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nமணல் சாலையாக மாற்றம் பெறும் தார்சாலை\nகீழக்கரை ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி சப்ளை \nகீழ‌க்க‌ரை ந‌கராட்சி செய‌லிழ‌ந்து விட்ட‌து \nகவுன்சிலரின் பதவியை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷ...\nரத்த தானத்தில் சதக் க‌ல்லூரி முத‌லிட‌ம் \nதிருப்புல்லாணி அருகே மூன்று பெண்களை ஏமாற்றியவர் கை...\nகீழக்கரை அருகே மேலப்புதுக்குடியில் மோதல் \nகீழக்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ப...\nமின்சாரம் தயாரிக்க விடாமல் சிக்கலை ஏற்படுத்துகின்ற...\nகீழக்கரை கிழக்குதெருவில் புதிய மருத்துவமனை\nமகளிர் பாதிக்கப்பட்டால் ராமநாதபுரம் இலவச சட்ட அலுவ...\nகீழக்கரை அருகே மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் கைத...\nநீண்ட‌ கால‌த்துக்கு பிற‌கு சுத்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட...\nகீழக்கரை துணை சேர்மன் பெயரில் புதிய வலைதளம் உதயம் ...\nகீழக்கரையில் உடையும் நிலையில் (5.80லட்சம் லிட்டர் ...\nஏர்வாடி பகுதி கடலில் முழ்கி மீனவர் பலி \nகாரைக்குடி,கீழ‌க்கரை வ‌ழியாக‌ ரயில்பாதை திட்டம் செ...\nகீழக்கரை இன்ஞினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ச...\nமக்கள் ஆர்வம் காட்டாத காவல்துறையின் ஆலோசனை கூட்டம்...\nகீழக்கரையில் 40 ஆண்டாக காவல் பணியில் கூர்க்கா \nஅதிமுக அரசின் \" மின்சார சாதனைக்கு\" நன்றி \n\"தீரன் திப்பு சுல்தான் \" புத்தகம் எழுதிய படைப்பாளி...\nகீழக்கரையில் நாளை( 05-03-12 ) முக்கிய‌ கூட்டம் \nகல்லூரி பொருட்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் \n79 ஆண்டுகள்.. கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் வ...\nபுதிய நான்கு வழி சாலைமதுரை - ராமநாதபுரத்திற்கு ஒ...\nமுகம்மது சதக் பாலிடெக்னிக் மாணவ,மாணவியருக்கு பயிற்...\nசுற்றுப்புற‌ சூழலை வலியுறுத்தி கல்லூரி மாணவ,மாணவிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-18T20:40:41Z", "digest": "sha1:RNKS7X44Q2MG3CQ4W4DNUP2ZWDKMM27V", "length": 10896, "nlines": 64, "source_domain": "kumbakonam.asia", "title": "வைகைப்புயல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ���ம்சை அரசன் 24ம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர்! – Kumbakonam", "raw_content": "\nவைகைப்புயல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இம்சை அரசன் 24ம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர்\nசென்னை : ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரத்தில் தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையே நடந்த பஞ்சாயத்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையில் நடந்த பஞ்சாயத்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதுஇம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்தார் ஷங்கர். இந்தப் படத்திலும் வடிவேலுவை ஹீரோவாக்கினார் ஷங்கர். முதல் பாகத்தை இயக்கிய சிம்பு தேவனே இந்தப் படத்தையும் இயக்குவதாக இருந்தது.இந்தப் படத்தில் இம்சை அரசனாக நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர், லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், இம்சை அரசனாகவே உருவெடுத்தார் வடிவேலுஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே கதையை திருத்தச் சொல்லி அந்த வசனம் பேசமாட்டேன், இப்படி நடிக்கமாட்டேன் என்று அடம்பிடித்தார் வடிவேலு. இதற்கு இடையில் படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திவிட்டார் வடிவேலு.இதனால், 6 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட செட் வீணாகிப் போனது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் தரப்பின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. வாங்கிய அட்வான்ஸ் தொகை, செட் போட்ட மதிப்பு ரூ.6 கோடி, அதற்கு வட்டி என மொத்தம் ரூ. 8 கோடியை கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் கூறிவிட்டதுதற்போது இறங்கி வந்திருக்கும் வடிவேலு, தயாரிப்பாளர் ஷங்கர் கூறுவதையும், இயக்குனர் சிம்புதேவன் கூறுவதையும் கேட்டு அப்படியே நடித்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். எனவே, ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் ஷூட்டிங் ���ிரைவில் தொடங்கவுள்ளது .\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\n பயந்து ஓடிய கிராமத்து மக்கள், ஆனால் கொஞ்சி விளையாடிய குரங்குகள்\nவிநாயகரின் மனதை குளிர வைக்கும் அபிஷேகங்கள்\nதமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் ரத்து: மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்\nவீட்டுக்குள் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=8086", "date_download": "2018-06-18T21:16:26Z", "digest": "sha1:BSVCVLPBRYJEISQRFKDAGDMJBWCXX3RN", "length": 8066, "nlines": 91, "source_domain": "mjkparty.com", "title": "மஜக திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்…! மாநில செயலாளர் பங்கேற்பு..!! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்…\nDecember 27, 2017 admin செய்திகள், தமிழகம், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, ம��ிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nதிருவாரூர்.டிச.27., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் பொதக்குடியில் நேற்று (26/12/2017) காலை 11:30 முதல் 2:00 மணிவரை மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு செய்து எதிர்கால செயல் திட்டங்களை எடுத்துரைத்தார்.\nஅதில் முதல்கட்டமாக கிளைகளின் செயல்பாடுகளை வீரியமாக கொண்டுசெல்வதற்கு மாவட்ட பொதுக்குழுவை நடத்துவது.\nஅதற்கு முன்பாக இன்னு சில தினங்களில் மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் உள்ளடக்கிய மாவட்ட செயற்குழுவை கூட்டுவது அவர்களிடமும் கருத்துக்களை கேட்டு மாவட்டத்தின் அணைத்து கிளைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஜம் ஜம் ஷாகுல், மாவட்ட துணை செயலாளர்கள் கட்டிமேடு அய்யூப் கான், அத்திக்கடை லியாக்கத் அலி, அடியக்கமங்களம் நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிக்கல் கிராமத்தில் ஏராளமானோர் மஜகவில் இணைந்தனர்\nமஜக நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு அறிவிப்பு…\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவ��ற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/ask-me/", "date_download": "2018-06-18T21:25:10Z", "digest": "sha1:DG7XV6JMASN3KWAIRKEGYZVQUXCZFU36", "length": 5125, "nlines": 73, "source_domain": "techguna.com", "title": "என்னிடம் கேளுங்கள் - Tech Guna.com", "raw_content": "\nHome » என்னிடம் கேளுங்கள்\nகீழே உள்ள பெட்டியில் உங்கள் பெயர், ஈமெயில் முகவரி, செல்பேசி எண் கொடுத்து நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை அதற்குரிய பெட்டியில் எழுதுங்கள். முடிந்த வரை 24 மணி நேரத்திற்குள் பதில் சொல்ல அல்லது தளத்தில் எழுத முயற்சிக்கிறேன். கேள்விகள் யாவும் தொழில்நுட்பம், வெப்சைட் செய்வது, ஹோஸ்டிங், கல்வி அல்லது உங்களின் தனிப்பட்ட கேள்விகள் எதுவாக இருந்தாலும் கேட்கலாம்.\nஅல்லது 8189919372 தொடர்பு கொள்ளவும். இது அனைவருக்கும் உதவி செய்யும் நோக்கில் எடுக்கப்படும் முயற்சி. ஆகவே கண்ணியம் காக்கவும்.\nகுறிப்பு: நீங்கள் இங்கு பகிரும் தகவல் அனைத்தும் யாருடனும் பகிரப்படாது.\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nவாங்குனா இந்த போன வாங்கணும் - Lava iris X5 4G\nபழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nவாங்குனா இந்த போன வாங்கணும் - Lava iris X5 4G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thalaivanankatamilan.blogspot.com/2013/11/6.html", "date_download": "2018-06-18T21:12:52Z", "digest": "sha1:5LRJKFCH2Y36TQJQJQWZL776JSDXGIPO", "length": 10736, "nlines": 100, "source_domain": "thalaivanankatamilan.blogspot.com", "title": "தலை வணங்கா தமிழன்: களவு கொள்ளும் கவிக்கானகம் - 6", "raw_content": "\nகளவு கொள்ளும் கவிக்கானகம் - 6\nவிழியும் விழியும் நெருங்கும் பொழுது\nவளையல் விரும்பி நொறுங்கும் பொழுது\nஇதழும் இதழும் இழையும் பொழுது\nஇமையில் நிலவு நுழையும் பொழுது\nவிரலும் விரலும் இறுகும் பொழுது\nமுதுகின் சுவரில் வழியும் விழுது\nஉறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு…\nகாதல் தோய்ந்தொடும் இந்த வரிகளில் நானும் கரைந்தோடிக்கொண்டிருக்கிறேன்…\nஅரபு நட்டு பெண்கள் போல் இவள் அக்தரும் திரவியமும் அள்ளித் தெளித்திருக்கவில்லை. மேலை நாட்டுப் பெண்கள் போல் ��வள் இடை இறுக்கும் உடையும், உதட்டுச் சாயுமும் அணிந்திருக்கவில்லை. பழுப்பு நிற மேனியில் பரவியிருக்கும் மஞ்சளிலும் , சீயக்காய் தோய்ந்த கார் கூந்தலிலும், காதுமடல்களை தழுவி வழிந்தோடிய வியர்வைத்துளிகள் படிந்த வாசத்திலும் மயங்கியிருந்த நாட்களை என்னவென்று சொல்வது\nதேகம் தழுவத் தேவையில்லை.. அவள் தாவணி நுணியில் பிரிந்தோடிய நூலின் உரசல் போதும்.. என் இரத்த நாளம் கொப்பளிக்க\nபதிண்ம பருவத்தின் ஊக்கமோ அல்லது பருவ மங்கையின் தாக்கமோ தெரியவில்லை\nஆனாலும் அந்த நினைவுகள் என் இதயத்தின் உட்சுவர்களிலும், எலும்பு மஜ்ஜைகளிலும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஆயிரம் முல்லைச் சரங்களை முகர்ந்திருந்தாலும்… என்றோ அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த ஒற்றை மல்லிகையின் வாசத்தை தேடி என் சுவாசம் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது.\nஐந்தினை எழுபதில் நான் ரசித்த சில பாடல்கள்....\nகாமன் தேரில் காதலன் வருவான் கனிய கனியக் காதல் மொழி கதைக்கலாம் என்று காத்திருந்து காத்திருந்து காணமல் கண்ணீர் சொரியும் இந்தக் கன்னியின் கதையைக் கேளுங்கள்..\n1.கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை\nமுல்லை தளவொடு போதவிழ - எல்லி\nஅலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்\nஇரவு முழுவதும் வானம் சிறிதும் நில்லாது மழை பொழிந்து மலைக்குன்றுகளில் உள்ள அழகிய முல்லைச் செடிகள் மலர்ந்து மணம் பரப்புகின்றன. இரவெல்லாம் என் மார்புக் குன்றுகளின் மேல் தொடர்ந்து கண்ணீர் மழை பொழிந்தும் என் நெஞ்சின் வெம்மையும் தணியவில்லை என வாழ்வும் மலரவில்லை எனத் துயரம் ததும்பக் கூறுகிறாள் இந்த முல்லை நிலத் தலைவி.\n2. செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்\nபைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்\nகாரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்\nசெம்மையாகிய கதிர்களையே கொண்ட கதிரவன் தனது சீற்றமாகிய வெப்பத்தை மறைத்துக் கொண்ட மாலைப் பொழுதிலே பசுமையான கொடிகளையுடைய முல்லைச் செடிகள் பூத்து மணத்தை வீசுகின்றன. வண்டுகள் அந்தப் பூக்களை நாடிச் சென்று ரீங்காரமிடுகின்றன. இப்படி கார்கலத்துடன் சுழன்று தோன்றும் வானத்தைக் காண்கிறபோதேல்லாம் என் கண்களில் நீர் கோர்க்கிறது.\nவேனிற்கால வெப்பம் தீர்ந்துபோய் கார்காலத்தில் நீர் தூவுகின்ற முகில்களைக் கண்டபோதும் என் காதல் வேட்கை தணிக்க காதலன் ��ருகில் இல்லையே என் புலம்புகிறாள்.\n3.இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்\nகுலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்\nவரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை\n(தண்+குளவி - குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள்; பொதும்பில் - சோலையில்;)\nஇலைகள் அடர்ந்த குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள் சோலைகள் எங்கும் படர்ந்துள்ளன. அந்தச் சோலையில் கொத்துக்களாகவுள்ள காந்தள் பூக்களிடம் ஆரவாரத்துடன் வண்டுகள் சென்ற தேனை நுகர்கின்ற நாட்டினை உடைய தலைமகன் நம் வீட்டிற்க்கு வந்தான். அவன் வரவினால் நம் அன்னையின் வருத்தமானது நீங்கியது.\nபூக்களிலே மல்லிகையின் வாசம் இன்ப வேட்கையை கிளர்ந்தளச் செய்யும். அதனால் தான் \"மல்லிகை என் மன்னன் விரும்பும் பொன்னான மலரல்லவோ \" என்று பாடினார்களோ என்னவோ இந்தப் பாடலில் \"அன்னை அலையும் அலைபோயிற்று\" என்று கூறப்பட்ட வரிகளால் அன்றும் அன்னையர்கள் தன் மகளிரின் திருமணம் குறித்து கவலைகளிலே இருந்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.\nPosted by ஆதித்ய இளம்பிறையன் at 8:57 AM\nஆவை - இராமநாதபுரம், தமிழ் நாடு, India\nகளவு கொள்ளும் கவிக்கானகம் - 6\nகளவு கொள்ளும் கவிக்கானகம் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2014/05/1.html", "date_download": "2018-06-18T21:06:37Z", "digest": "sha1:AHXXRBZFYNONEAL6TBDT4NDVHO3XL3RS", "length": 17679, "nlines": 101, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(1)", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(1)\nஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.. - 5/2/2014 - வலிப் போக்கன்\nஇன்ஸ்பெக்டர்தான் இருக்காருல சார், அவர பார்க்கிறேன் சார். என்றபோது,\nநீயா....நேரடியா..கொடுத்தா.....எங்கள சத்தம் போடுவாறீய்யா.... பொறு நான் கேட்டு வந்து சொல்றேன் என்றார் ரைட்டர்.\nஅரை மணிக்கு மேல் காத்திருந்த அவர். மீண்டும் ரைட்டரை பார்த்து,”சார்,என்றார். பொறு...பொறு.....இன்ஸபெக்டர் பேசிக் கொண்டு இருக்கிறார். என்றார் ரைட்டர்.\nஇனஸ்பெக்டர் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. பொறுமையுடன் போலீஸ் நிலையத்துக்கு வெளியில் வந்து நின்றார். வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் இவரை இன்னும் ஓரமாக நிற்கச் சொன்னார்.\nஅப்போது. புத்தம் புதிய கார் ஒன்று போலீஸ் நிலையத்துக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து வெள்ளையும் சொள்ளையமாக தடித்த வர்கள் நான்கு பேர்கள் இறங்கினார்கள். இறங்கியவர்கள். நேராக இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றனர். போனில் பேசிக்கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் முகம்மலர அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு ,எதிரே இருந்த நாற்காலியை சுட்டிக் காட்டி அமரச் சொன்னார்.\nவந்தவர்களும் முக மலர்ச்சியுடன் நாற்காலியில் அமர்ந்து இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனுவை வாங்கி படித்து பார்த்த இன்ஸ்பெக்டர்.. படித்து முடித்துவிட்டு அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார்.\nவெளியே நின்று இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தவருடன் புகார் கொடுக்க வந்த மேலும் சிலரும் பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்..\nவெள்ளையும் சொள்ளையுமானவர்கள் வந்த காரியம் முடிந்துவிட்ட திருப்தியில் காரில் ஏறி மறைந்து விட்டனர். ரைட்டரை பார்த்தபோது வயர்லெஸ்ஸில் ஓவர் சொல்லிக் கொண்டு இருந்தார்.\nரைட்டர் ஓவர் சொல்லி முடிக்கும்வரை காத்திருந்து. பின் மெதுவாக அவர் மேஜைக்கு அருகில் சென்றார்.\nஏறெடுத்து பார்த்த ரைட்டர்,இவரை பார்த்து மீண்டும் பொறு பொறு என்றபடி இவரின் மனுவை தேடிக்கொண்டு இருந்தார். மற்றவர்களும் இவரை தொடர்ந்து பின் சென்ற போது அவர்களையும் பொறு...பொறு என்று சைககை காட்டியபடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.\nஒரு வழியாக..ஒவ்வொரு பேப்பராக எடுத்து ஒவ்வொரு போலீசுக்கும் கொடுத்து விவரம் சொல்லி முடித்த பிறகு,தொப்பியை தேடி எடுத்து தலையில் மாட்டிக் கொண்டு வாங்கி வைத்திருந்த..புகார் மனுவை எடுத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றார்.\nசென்ற சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் கத்துவது கேட்டது. இன்ஸ்பெக்டரிடம் திட்டு வாங்கிய ரைட்டர் முனங்கியபடி தொப்பியை கழட்டியபடி தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். ரைட்டரின் முகம் கோபமாக தெரிந்ததால் புகார் கொடுத்தவர்கள் யாரும் அவர்க்கு அருகில் செல்லவில்லை.\nபக்கத்தில் பிடித்து வைத்து அமர்த்தி இருந்தவர்களில் இருவரை ரெண்டு போலீஸ்காரர்கள். லத்தியால் பேசிக்கொண்டு இருந்தார்கள். உட்கார்ந்து இருந்த ரைட்டர் அடிவாங்கிக் கொண்டு இருப்பவர்களை பார்த்து இவரும் பேசிக் (கத்திக்) கொண்டே அவர்கள் அருகில் சென்று இன்ஸ்பெக்டர் தனக்கு கொடுத்த திட்டுக்கு பதிலடி கொடுத்தார்.\nபிறகு இருக்கையில் வந்தமர்ந்த ரைட்டரிடம்....சிறப்பு எஸ்ஐ ஒருவர்(எஸ்எஸ்ஐ) ,இன்ஸ்பெக்டர் சவுண்டு விட்டதைப் பற்றிக் கேட்டார்.\n.“என்பதை சுறுதி குறைத்து கிசுகிசுத்துவிட்டு.. ஒவ்வொரு எஸ்எஸ்யையும் கூப்பிட்டு ஒவ்வொருத்தரிடமும் வந்திருந்த மனுவை கொடுத்தார்.\nவெளியே நின்றபடி இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தவரை,.,\nகணேசன் என்று கூப்பிட்டார் ரைட்டர்.\nரைட்டர் கூப்பிட்டதும் அவரிடம் சென்ற போது ஒரு எஸ் எஸ்ஐயை காட்டி அவரிடம் செல்லுமாறு பணித்தார்.\nகணேசன் புகாரை படித்துப்பார்த்த சிறப்பு எஸ்ஐ வண்டி வச்சியிருக்கியா\nசிறப்பு எஸ்ஐ கேட்டதை புரிந்து கொண்ட கணேசன். இல்ல ...சார்..சைக்கிளல் வந்திருக்கேன் சார். என்றார்.\nஆட்டோ புடி என்றவர். இன்ஸ்பெக்டர் கூப்பிடுவதாக ...இன்ஸ்பெக்டர் அறைக்கு சென்றவர் நெடு நேரம் கழித்து வந்தார்.\nசிறப்பு எஸஐ வெளியே வந்ததை பார்த்து அவரிடம் சென்றார் கணேசன்.\nகணேசனைப் பார்த்த சிறப்பு எஸ்ஐ ரைட்டரிடம் ஏதோ சொன்னார். ரைட்டர் கணேசனைப் பார்த்து எந்த ஏரியா என்று கேட்டார்.கணேசன் தனது ஏரியாவை சொன்னதும் ரைட்டர் தனது செல்போனில் பேச ஆரம்பித்தார்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(1)\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் May 4, 2014 at 8:29 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\n2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.\nதங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.\nஇணைக்க முயல்கிறேன் நிகண்டு அய்யா..........\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஅதிகாலையிலே அவருடைய வேலை விசயமாக நண்பர் வந்தார் . வந்தவர்தான் அவரை எழுப்பினார். தூங்கி எழுந்தவர் கண்கள்,முகத்தை தன் கட்டியிருந...\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nஒரு வழியாக நோக்காடு இம்சையிலிருந்து விடுபட்ட மறு ந��மிடமே வேலை தேக்கம் வந்து மனதில் புகுந்து கொண்டது. இரண்டு நாட்களாகவது சும்ம...\nஇரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. த...\nபல நேரங்களில் பல .இடங்களில் நடக்கும் காணும் சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்ப்படுத்துகின்ற போது பொருள் இடம் ஏவல்களை கண்டு ஆத்திரத்தை...\nநண்பர் வந்தார் வந்தவர் என்னை கடிந்து கொண்டார் அவர் என்னை பார்க்க வரும் போதெல்லாம் வேலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவர் அரசு ...\nமழை பெய்த ஒவ்வொரு நாளும் நணையாத நாளில்லை நணைந்த ஒவ்வொரு நாளும் ஜல தோசம் பிடிக்கவில்லை சமூகத்தில் நிலவிய சூழ்நிலையால் கோபமும்...\nமேலோட்டமாக என்னை தெரிந்தவர்கள் இப்படி சொல்வார்கள் உனக்கென்னப்பா தனிக் கட்டை புள்ளையா குட்டியா தொல்லை இல்லா மனிதன் நீ..... என...\nஎன் தொழில் வேலையாக நகரத்தின் மையத்திற்கு சென்று திரும்பும்போது இலேசாக பெய்த மழை பெரு மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. ...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/bengaluru-based-entrepreneur-has-crowdfunded-the-worlds-first-smartphone-that-floats-on-water.html", "date_download": "2018-06-18T21:26:39Z", "digest": "sha1:PIW57SRJNOMRA7IDRG52HZDKSCTVMURZ", "length": 5930, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்: பெங்களூரு நபர் சாதனை - News2.in", "raw_content": "\nHome / Mobile / Smart Phone / கண்டுபிடிப்பு / தொழில்நுட்பம் / பெங்களூரு / தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்: பெங்களூரு நபர் சாதனை\nதண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்: பெங்களூரு நபர் சாதனை\nபெங்களூரை சேர்ந்த இளைஞர் பெரும் முயற்சியின் விளைவாக, தண்ணீரில் மிதக்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட்போனை வடிவமைத்து, சாதனை படைத்துள்ளார்.\nபெங்களூருவைச் சேர்ந்த பிராஷாந்த் ராஜ் உர்ஸ் என்பவர்தான் இந்த சாதனைக்குச் சொந்தக்கார். இளம் தொழில்முனைவரான இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் நிதி உதவியை பயன்படுத்தி, தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறார்.\nஇந்த ஸ்மார்ட்போன் இன்னும் சந்தைக்கு வரவில��லை என்றாலும், இதனை இப்போதே தனியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன் ஆரம்ப விலை ரூ. 16,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n4.7 இன்ச் தொடுதிரை, 16 மெகா பிக்சல் பின்புற கேமிரா, 4ஜிபி ரேம், 2ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் புராஸசர் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த போனுக்கு, இண்டிகோகோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை முழு வர்த்தக பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில், நிதி திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, பிரஷாந்த் ராஜ் உர்ஸ் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-18T21:25:31Z", "digest": "sha1:4EYUI4G7OO3UVGZJS6XZ553KORBR45DY", "length": 6423, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "அரசியல்த் தீர்வு | நிலாந்தன்", "raw_content": "\nCurrent tag: அரசியல்த் தீர்வு\nஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம்\nகடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை மாதங்களாக திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரு விடயத்தை க்கதைத்திருக்கிறார். அதாவது அனைத்து இன மக்களினதும் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பு இதுவென்று மகிந்தவிற்கு சுட்டிக்காட்யிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டபின் மகிந்த சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று செய்திகள்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:அரசியல்த் தீர்வு , தமிழ் மக்கள் பேரவை , யாப்பு\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்��ர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமக்கள் முன்னே தலைவர்கள் பின்னேMarch 5, 2017\nகூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்October 12, 2014\nதமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லைJanuary 5, 2013\nவீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்January 21, 2018\nஇரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/11/tnpsc-currentaffairs-quiz-oct-2016.html", "date_download": "2018-06-18T21:27:21Z", "digest": "sha1:2KUNT4WJHD4N3GXWLMHPTXP5EM43RADM", "length": 6786, "nlines": 114, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz 22: Current Affairs Questions with Answers - October 2016", "raw_content": "\nஇந்தியாவில் முதன் முறையாக ATM இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி எங்கு\nஇந்தியாவில் விமான சரக்கு போக்குவரத்துக்கு பணிகளை நிர்வகிப்பதற்கு தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் எது\nஜூலை 1, 2017 முதல் இந்தியாவில் செல்போன்களில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு எந்த விதியின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nஇந்திய தர நிர்ணயச் சட்டம் 11(1)-ஆவது பிரிவு\nஇந்திய தர நிர்ணயச் சட்டம் 12(1)-ஆவது பிரிவு\nஇந்திய தர நிர்ணயச் சட்டம் 10(1)-ஆவது பிரிவு\nஇந்திய தர நிர்ணயச் சட்டம் 13(1)-ஆவது பிரிவு\nஎந்த எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் முதல்முறையாக எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்\nஇந்திய- இரஜ்புத் எல்லைப் பாதுகாப்புப் படை\nஇந்திய- நேபாள் கூர்கா எல்லைப் பாது��ாப்புப் படை\nஇந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை\n23 செப்டம்பர் 2016 அன்று இந்திய கடற்படையிலிருந்து பிரியாவிடைபெற்ற பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பல் எது\nஇந்தியாவின் \"முதல் ரெயில்வே பல்கலைக்கழகம்\" எங்கு அமைய உள்ளது\nஅக்டோபர் 18, 2016 அன்று \"தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டுக்கான தேசிய மைய\"த்தை பிரதமர் மோடி எந்த நகரில் தொடக்கி வைத்தார்\nஇந்தியாவில் WIFI பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள ரெயில் நிலையம் எது\nஇந்தியாவில் இராமாயண அருங்காட்சியகம் எந்த நகரில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_981.html", "date_download": "2018-06-18T21:24:06Z", "digest": "sha1:YC5HAS5CI245V5B7GZUCLLKOZPHOIA2I", "length": 5283, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை: மோகன் பகவத்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை: மோகன் பகவத்\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2017\nஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதாக வெளியான செய்தி தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிரா ஜூன் மாதம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவராக பாஜக சார்பில் யாரை போட்டியாளர்களாக நிறுத்துவார்கள் என்பதுக் குறித்த பல்வேறுத் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.\n0 Responses to ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை: மோகன் பகவத்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கரு��ாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை: மோகன் பகவத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-06-18T21:03:40Z", "digest": "sha1:5P7UZOWEOZIRRW2MTD73D4TBCIJOP2GK", "length": 3872, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வனிதை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வனிதை யின் அர்த்தம்\n‘இந்தத் திரைப்படத்தில் வடநாட்டு வனிதை ஒருவர் நடிக்கவிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26305", "date_download": "2018-06-18T20:49:39Z", "digest": "sha1:YM7BARGXMUX6SO7A3VAXOLV3BDVQP425", "length": 7376, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "விரல் மொழியாக்கம்", "raw_content": "\n« இனிமேலும் ஆரிய-திராவிட வாதம் பேசலாமா\nசந்திரசேகரர்- ராம்குமாரின் கடிதம் »\nநான் உங்களின் வாசகன் சிவக்குமார், ஷாஜி அவர்களின் நூல் வெளியீடு விழாவில் உங்களிடம் நேரில் பேசியிருக்கிறேன். உங்களின் அனுமதியுடன் உங்களின் சில சிறுகதைகளை ஆங்கிலத்தில் ஏற்கனவே மொழிபெயர்த்துள்ளேன். ஒரு வாரத்திற்கு முன்னால்தான், உங்களின் மற்றுமொரு சிறுகதையான விரல் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியெர்த்து இந்த தளத்தில் பதிவிட்டிருக்கின்றேன். http://rendering-endeavors.blogspot.in/2012/02/finger.html நீங்கள் வாசித்தீர்களானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.\nசங்கரர் உரை கடிதங்கள் 5\nபுலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112961-women-self-help-groups-amazing-activities.html", "date_download": "2018-06-18T21:24:33Z", "digest": "sha1:KNJBFIPP4ZXH4NEPDBYELWDRGS3TDN7S", "length": 21155, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "'படிப்பு இல்லைனாலும் நாங்க சம்பாதிக்குறோம்!' - மெர்சல் காட்டும் மகளிர் சுய உதவிக்குழு | women self help groups amazing activities", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மா��்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'படிப்பு இல்லைனாலும் நாங்க சம்பாதிக்குறோம்' - மெர்சல் காட்டும் மகளிர் சுய உதவிக்குழு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைவினைப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில், மாவட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் இதில் கலந்துகொண்டு தங்களது குழுவினர் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.\nமாவட்டத்தின் அனைத்து ஊர்களும் சாலை வசதிகளுடனும், மின்விளக்கு வசதிகளுடனும் இருந்தாலும்கூட கிராமங்கள் பின்தங்கியுள்ளன. எனவே அங்குள்ள கிராம பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியோடு தங்களின் குடும்பத்தினை ஒரு படியேனும் உயர்த்திட முனைந்து, கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலில் ஈடுபடுகின்றனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்றே கூறலாம்.\nகலர் கலராக மேடையை அலங்கரிக்கும் சிறு பொம்மைகள் செய்யும் செல்வியிடம் இதுகுறித்து பேசினோம் \"பல்வேறு கலாச்சாரத்தை வலியுறுத்தும் வகையில் ஆண் பெண் பொம்மைகள் நாங்கள் செய்கிறோம். ரொம்ப துள்ளியமான வேலைங்க இது. பொம்மைக்கு சரியாக பெயின்ட் அடிக்கனும்,அதற்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்வோம். ஆண்களுக்கான சட்டைகள், பெண்களுக்குப் புடவைகள், என தனித்தனியே தைப்போம்.பிறகு ஆடை அலங்காரங்கள் செய்து ஒரு பொம்மையை செய்து முடித்தால்தான் எங்களுக்கு முழு திருப்தி\" எனப் புன்னகை மாறாமல் பேசுகிறார்.\n\"படிப்பல்லாம் ஒன்னும் பெருசா படிக்கல சார், மகளிர் திட்டம் மூலமா தான் நாங்க லோன் வாங்கி இந்த டெடிபியர் பொம்மைகள் செய்யுறோம்.படிப்பில்லைன்னாலும் நாங்க நல்லா சம்பாதிக்குறோம். குடும்பத்துக்கு நல்ல வருமானம் வருது. எங்க பிள்ளைகளையும் நல்லா படிக்க வைக்குறோம். குடும்பம் சந்தோசம் போதுங்க\" என்று வெற்றிக் களிப்புடன் பேசுகிறார் சுகுணா.\nகையுரை மற்றும் காலுறை ஒரு பிரிவில் தென்பட்டதையடுத்து அங்கு சென்று பேசினோம், \"நிறுவனங்களுக்கு நாங்க தயாரித்து அனுப்பும் கையுறைகளுக்கு நல்ல வரவேற்பும் இருக்கு\" என்று சொல்கிறார் பாரதி.\nஇங்கு பல்வேறு விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாசி மணிகள்,பேப்பர் கம்மல், புடவைகள்,உலர் பழங்கள், நொறுக்��ு தீனிகள், வாசனை திரவியங்கள்,இயற்கை வேளாண்மைக்கு தேவையான உரம்,வேளாண் பொருட்கள், கூடைகள் இன்னும் பல. உங்களின் உழைப்பும் முயற்சிகளும் தொடரட்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nWomen Self Help Group,மகளிர் சுய உதவிக்குழு,கிருஷ்ணகிரி\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\nசாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது - மதுரையில் எழும் புகார்\n' - உசிலம்பட்டி எம்.எல்.ஏ சொன்ன புதுகணக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=517&Itemid=61", "date_download": "2018-06-18T20:54:05Z", "digest": "sha1:CTHDH3YVCOE4JB3KPITOAE7J6YAZTGRE", "length": 18590, "nlines": 290, "source_domain": "dravidaveda.org", "title": "(322)", "raw_content": "\nமானமரு மெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம்\nகானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த காலத்து\nதேனமரும் பொழிற்சாரல் சித்திரகூ டத்துஇருப்ப\nபால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓ ரடையாளம்.\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- பெருமாள் காட்டுக்கெழுந்தருளினபடியை அறிந்த பரதாழ்வாள் எப்படியாயினும் அவரைமீட்டு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரவேனுமெனக்கருதிப் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சித்திரகூடத்தில்வந்து பெருமாள் திருவடிகளில் ப்பரபத்திபண்ணினதை அடையாளமாகக் கூறியவாறு. தன் இனத்தைப்பிரிந்து செந்நாய்களின் திரளால் வளைக்கப்பட்டு அவற்றின்நடுவே நின்று மலங்க மலங்க விழிப்பதொரு மான்பேடு -அநுகூல ஜனங்களைப்பிரிந்து கொடிய ராக்ஷகணங்களாற் சூழப்பட்டு அவர்களுடைய மருட்டலால் மனங்கலங்கியிருக்கும் பிராட்டிக்கு ஏற்ற உவமையாம்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=7948", "date_download": "2018-06-18T20:47:27Z", "digest": "sha1:R3ICO6GGRHC5WCLQ324OUEYWLI5CMHJ2", "length": 20966, "nlines": 168, "source_domain": "fun.newsethiri.com", "title": "ஒஸ்ரேலியா தமிழர் விளையாட்டு விழா (மெல்பேர்ன் | ethiri.com", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » ஒஸ்ரேலியா தமிழர் விளையாட்டு விழா (மெல்பேர்ன்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஒஸ்ரேலியா தமிழர் விளையாட்டு விழா (மெல்பேர்ன்\nஒஸ்ரேல���யா தமிழர் விளையாட்டு விழா (மெல்பேர்ன்……………..\nஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்ற மைதானத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.\nஇந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன. இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும் விற்பனைக்கு உள்ளன.\nஅனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nமேலதிக விபரங்களிற்கும், பதிவுகளிற்கும் 0433 002 619 அல்லது 0404 802 104 அல்லது 0423 577 071 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.\nதமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபகிடிவதையில் ஈடுபட்ட ஏழு மாணவர்களை மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடை\nதமிழக மாவீரர் நாள் மதுராந்தகம் | நாம் தமிழர் கட்சி-சீமான் செல்லப்பா தலமையில் நிகழ்வு – திரண்ட மக்கள் கூட்டம் photo\nமுத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை video\nகடல்படை அதிகாரி யாரையும் தாக்கவில்லை – பொன்சேகா குத்துக்கரணம்\nஇரகசிய விபச்சார விடுதி திடிரென சுற்றிவளைப்பு – அழகிய பெண்கள் கைது\nகூட்டமைப்பு மீது தாக்குதலை மேற்கொண்ட மூன்று ஈபிடிபிக்கு மரண தண்டனை -இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\n415 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக் கட்டிடத்தை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு photo\nதுப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட இராணுவ தளபதி உளவு துறையால் கைது\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« சீமான் சிந்தனை -7.01.2017\n பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை photo »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவு��்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inspired-treasures.blogspot.com/2010/08/blog-post_26.html", "date_download": "2018-06-18T21:09:53Z", "digest": "sha1:ST45A46QOLP7D4NNGSTLIJYQPZ3XKJ5P", "length": 38410, "nlines": 402, "source_domain": "inspired-treasures.blogspot.com", "title": "INSPIRED TREASURES: பச்சைக்கம்பளத்தை மீண்டும் போர்த்துகிறது கிளிநொச்சி மண்!", "raw_content": "\nபச்சைக்கம்பளத்தை மீண்டும் போர்த்துகிறது கிளிநொச்சி மண்\nசிறுவயதிலே பார்த்த பண்டாரவன்னியன் நாடகத்திலே வந்த ‘வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு’ என்ற வரி, யதார்ததமானதே எனக் காலம் பல தடவைகள் யோசிக்க வைத்திருக்கிறது.\nயார் தன்னடிக்கு வந்தாலும் அவர்களை வேற்றுமை பாராட்டாது அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் அற்புதமான மண் வன்னி மண். அந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் மாவட்டம் கிளிநொச்சியாகும்.\nஇலங்கையின் முதற் பத்து பெரிய நீர்ப்பாசனக் குளங்களுள் ஒன்றான இரணைமடுக்குளத்தாலும் அக்கராயன் குளம் போன்ற இன்னோரன்ன குளங்களால் நீர் வளத்தையும், இயற்கையாகவே அமைந்துவிட்ட மண்வளத்தையும் கொண்ட விவசாயப் பிரதேசம் கிளிநொச்சி.\nஉலர் வலயத்தில் அமைந்த பிரதேசமாயினும், மரங்களும் வயல் வெளிகளும் நீர் நிலைகளும் நிறைந்துள்ளமையாலோ என்னவோ, அங்கு வறட்சியின் கொடுமை தெரிவது மிக மிக அரிதாகும்.\nகிளிநொச்சியையே சந்ததி சந்ததியாக, பூர்வீகமான வாழ்விடமாக கொண்டவர்கள் மிகச் சிலரே. 1958களின் பின்னர் அமைக்கப்பட்ட குடியேற்றங்களும் காலத்துக்குக் காலம் உருவான சில காரணங்களுமே, கிளிநொச்சியின் சனத்தொகையை அதிகரித்தன.\nஅங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் மாறியது. பல நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் கிளிநொச்சியை ஒரு விவசாயப் பிரதேசமாகவே மாற்றி, இயற்கை அன்னை அருளிய வளங்களின் உச்சப் பயனைப் பெற்றுக் கொண்டன.\nகுடியேறிய மக்கள் அங்கேயே நிலைத்திருப்பதற்கு கிளிநொச்சியின் வளங்கள் காரணமாய் அமைந்திருந்ததைக் காலம் உணர்த்தி நிற்கிறது.\nவந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு என்ற சொற்றொடர் உணர்ந்தி நிற்கும் யதார்த்தமும் அதுவேயாகும்.\nபச்சைப் பசேலென்ற வயல் வெளிகளையும் எப்பொழுதும் சலசலத்துக் கொண்டிருக்கும் வாய்க்கால்களையும் சிறிதும் பெரிதுமாய் நிறைந்து காணப்படும் குளங்களையும் அடர்ந்த நிழல் தரு மரங்களையும் கொண்ட அழகிய சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களால் எப்படி அவற்றையெல்லாம் விட்டு வரமுடியும்\nஒரு கொடூர யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட இன்றைய கால கட்டத்திலேயே கிளிநொச்சிப் பிரதேசத்திற்குரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுப் பல மாதங்களாகிவிட்டன. ஒரு பேரழிவிலிருந்து மீண்ட மக்கள், முற்றிலும் புதியதாக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். விதைக்க விவசாயிகளின்றி, விளையாமல் கிடந்த வயல் நிலங்களுள் பல விதைக்கப்பட்டு இன்று அறுவடையும் கண்டு விட்டன.\nகண்ணுக்கெட்டிய தூரம் வரை மஞ்சளாய் தெரியும் நெற்கதிர்களைத் தாங்கியபடி அறுவடைக்குத் தயாராகியிருந்த வயல்வெளிகளையும், வயல்வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் காணும் போது எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பதாய் உருவகிக்கப்படும் பீனிக்ஸ் பறவை மட்டுமே நினைவுக்கு வந்தது.\nகிளிநொச்சியின் நெற்பயிர்ச் செய்கை தொடர்பான விடயங்களை, திட்டமிடலு���்கான நிறைவேற்று அதிகாரி மோகனபவன் அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\nஇம்முறை கிளிநொச்சியிலே சிறுபோகப் பயிராகவும் பருவம் பிந்திய பயிராகவும் நெல் விதைக்கப்பட்டது. ஏறத்தாழ 6000க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பிலே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.\nசிறுபோகத்தின் போது, சில குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டதால் மீளக்குடியமர்ந்த விவசாயிகளின் மத்தியில் குடும்பம் ஒன்றுக்கு 2 ஏக்கர் நிலப்பகுதிகளாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\n4000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர் பெறப்பட்டுள்ளது. அது தவிர வன்னெரிக்குளம், அக்கராயன் குளம், கரியாலை நாகபடுவான் குளம் ஆகியவற்றிலிருந்து மிகுதி விளை நிலங்களுக்கும் நீர் பெறப்பட்டது.\nயாவற்றையும் இழந்து தற்போது மீளக்குடியேறியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையிலே, கமநலசேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் உழுது கொடுக்கப்பட்டது.\nகமநல சேவைகள் திணைக்களத்திடம் இருப்பிலிருக்கும் உழவு இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக, அவ்வாறு விளைநிலத்தை உழுது கொடுக்க முடியாத பட்சத்தில் ஒரு ஏக்கருக்கான உழவுக் கூலியாக ரூபா 4000/- வழங்கப்பட்டது. இது தவிர, 2 ஏக்கர் விளைநிலத்துக்குத் தேவையான விதை நெல்லும், மானிய விலையில் உரமும் வழங்கப்பட்டன.\nஇவற்றுடன் ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடனும் விவசாய அமைச்சின் உதவியுடனும் மானிய விலையில் சிறிய ரக உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nசிறுபோகத்துக்கே உரித்தான விளைச்சலும் கிடைக்கப் பெற்றுள்ளது. சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅறுவடைக் காலத்திலே விவசாயிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் ஒன்று மனிதவளப் பற்றாக் குறையாகும். நெற்பயிரைப் பொறுத்தவரையிலே, அரிவிவெட்டு, குறித்த காலப் பகுதியில் நடந்து முடிய வேண்டும். ஆனால் அதற்கான வேலையாட்களைத் தேடிப்பிடிப்பது பெருஞ்சிரமமாக இருந்தது.\nஇந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அறுவடை இயந்திரம் ஒன்று பரவலாகப் பாவனைக்கு வந்துள்ளது. அது வன்னி மக்களுக்கு ஏலவே பரிச்சயமானது தான்.\nமிக இலாவகமாக அரிவி வெட்டி நெல்லைப் பிரித்தெடுத்து தூற்றித்தரும் அந்த இயந்திரம் ஒரு இந்தியத் தயாரிப்பாகும். 1/4 ஏக்கர் விளை நிலத்தின் அறுவடையை 10 - 15 நிமிடத்தில் பெற்றுத் தரும் இவ்வியந்திரம் கடந்த சிறு போகத்திலே கிளிநொச்சி பிரதேசத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைக் காண முடிந்தது.\nஇவ்வியந்திரத்தின் பயன்பாட்டால் செலவையும் நேர விரயத்தையும் குறைக்க முடியுமென விவசாயிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆயினும் விளைநிலம் ஈரப்பற்றாக இருக்கும் பட்சத்தில் இவ்வியந்திரத்தைப் பயன்படுத்த முடியாததொரு நிலை காணப்படுவதாகக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.\nஏனெனில் இவ்வியந்திரம் பெரிய பார இயந்திரமாக இருப்பதால் அதன் சில்லுகள் சேற்றினுள் புதையத் தலைப்படுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் அரிவு வெட்டுக்கு மனித வளமே பயன்படுத்தப்படுகிறது.\nஏறத்தாழ 48 இலட்சம் ரூபா பெறுமதியான அவ்வியந்திரங்களைத் தனியார் கொள்வனவு செய்து, விவசாயிகளிடம் வாடகைக்கு விடுகின்றனர். ஏக்கர் ஒன்றிற்கான வாடகையாக ஏறத்தாழ ரூ. 5000 அறவிடப்படுகிறது.\nகமநல சேவைகள் திணைக்களத்திடமோ அல்லது விவசாயத் திணைக்களத்திடமோ அத்தகைய அறுவடை இயந்திரங்கள் இருந்தால் விவசாயிகள் குறைந்த செலவில் அறுவடையை மேற்கொள்ள முடியுமென்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.\nஆயினும் இந்திய அரசிடமும் சில நிறுவனங்களிடமும் இந்த இயந்திரம் தொடர்பான உதவிகள் திணைக்களத்தினால் கோரப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அத்தகைய உதவிகள் கிடைத்தால் எதிர்வரும் காலப் போகத்தின் அறுவடைக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இயந்திரத்தினால் அறுவடை செய்யப்படும் நெல், காய விடப்பட்டு மூடைகளில் சேகரிக்கப்படுகிறது.\nஇம்முறை கிளிநொச்சிப் பிரதேசத்திலே அறுவடை செய்யப்பட்ட நெல்லானது, வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது.\nஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலமே நெற் செய்கைக்காக வழங்கப்பட்டதால் அவர்களிடமிருந்து தலா 4000 கிலோ கிராம் நெல் அச்சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது. இவை தவிர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாலும் நெல் கொள்வனவு செய்யப்படு��ிறது. தத்தமது பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரசு வழங்கும் பணத்தைக் கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்கின்றன.\nவிவசாயிகளின் நலன் கருதி, தனியாரின் கொள்விலையுடனும் தற்போதைய விற்பனை விலையுடனும் ஒப்பிடுகையில் சற்று அதிகமான விலைக்கே கூட்டுறவுச் சங்கங்கள் நெல்லைக் கொள்வனவு செய்கின்றன. அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை, கொழும்பிலோ வவுனியாவிலே விற்பதாயின், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அவை நட்டமடைய வேண்டிய நிலையே காணப்படுகிறது. ஆதலால் ஒன்றில் அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை அவர்கள் சேமித்து வைக்க வேண்டும். இல்லையேல், நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்ய வேண்டும்.\nயுத்தத்தின் கொடூரத்தால் தமது உடைமைகளை இழந்திருக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் களஞ்சிய வசதியின்மையாலும் அரிசி ஆலை வசதியின்மையாலும் பெருச்சிரமங்களை எதிர்நோக்கு கின்றன. தனியாருக்குச் சொந்தமான கட்டடங்கள் திருத்தப்பட்டு, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் கொள்வனவு செய்யப்படும் நெல் மூடைகள் அங்கே சேமித்து வைக்கப்படுகின்றன.\nஇத்தகையதோர் நிலையில் விவசாயிகளிடம் மீதமாக இருக்கும் நெல் மூடைகளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்வதன் சாத்தியப்பாடுகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. ஆயினும் விவசாயிகளின் நலன் கருதியும், தமக்குக் கிடைக்கும் அரச உதவியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தம்மால் இயன்றவரை அவை நெற்கொள்வனவை மேற்கொள்கின்றன.\nஎதிர்வரும் காலபோகத்துக்காக, இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திலே விளைநிலங்கள் விதைக்கப்படவிருக்கின்றன. கைவிடப்பட்ட விளை நிலங்களையும் விதைக்கும் திட்டங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் ஏறத்தாழ 40,000 ஏக்கர் நிலத்திலே நெற் செய்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த சிறுபோகத்தைப் போலவே, எதிர்வரும் காலபோகத்துக்கும் விவசாயிகளுக்கு உரமானியம், விதைநெல், உழவு உதவிகள் வழங்கப்படவிருக்கின்றன. உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், அத்துறைகளில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதாவது விவசாயத்துக்குத் தேவையான இயந்திரங்களை தனியாரிடம் குத���தகைக்குப் பெறக்கூடிய சூழலொன்று உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் உழைப்பை நோக்காகக் கொண்டு, வெளிமாவட்ட மக்கள் கிளிநொச்சியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎந்த ஒரு உடைமையும் இல்லாமல், கிடைத்த சில உதவிகளுடன் மீளக்குடியமர்ந்து தமது பழைய வாழ்வைத் தொடங்க முயல்கின்றனர் கிளிநொச்சி விவசாயிகள். அவர்களுக்கு இவ்வாறு வழங்கப்படும் உதவிகள், அறுவடையின் பின்னர் தமது பழைய வாழ்வை மீட்பதற்கான ஒரு சிறு முதலீட்டை சேமிப்பாகத் தரும் என எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லை.\nதற்போது என்றுமில்லாத அமைதியொன்று குடி புகுந்திருக்கும் கிளிநொச்சிப் பிரதேசத்தின் வயல் வெளிகளைத் தழுவி வரும் தென்றலின் காலடியில் மனம் தானே சரணடைந்துவிடும் என்பதும் கண்கூடு.\nஇந்த வயல் வெளிகளும் அடர்ந்த மரங்களும், சிதையாத குளங்களும் தான் கிளிநொச்சிப் பிரதேசத்தின் செழுமையை உலகுக்கு எடுத்துச் சொல்கின்றன. எனினும் நிலையான, நிறைவான அபிவிருத்திக்காக கிளிநொச்சிப் பிரதேசம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் அபிவிருத்தித் திட்டங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படும்போது கிளிநொச்சியின் அழகும் செழுமையும் மேன்மேலும் மிளிரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 9:26 PM\nLabels: கிளிநொச்சி, வன்னி, வன்னி மண்\nகணிதத்துடன் ஊடகவியலும் பயின்றதால், அரச ஊடகத்துறையில் கால் பதிக்க விஞ்ஞான மானி திறவுகோலாயிற்று.. ஊடகவியல் தொழிலாயிற்று.. சூழலியல் தொலை தூரத்தில் தெரியும் என் இறுதி இலக்கும் ஆயிற்று.. எல்லாம் வல்ல விதியிடம் தலை வணங்கி , கட்டுரைகளை என் வலைப்பூவிலே பதிவுகளாக்குகிறேன் உங்களுக்காய்..... இவை யாவுமே தினகரனிலோ அல்லது Daily News இலோ வெளிவந்தவை....\nகற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன்\nபசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் முதற்காலடி...\nஉங்கள் வீடுகளிலும் மின்சாரத்தை சேமிக்க...\nநல்லை நகரில் உறையும் அலங்காரக் கந்தன்\nபச்சைக்கம்பளத்தை மீண்டும் போர்த்துகிறது கிளிநொச்சி...\nஆசிய அபிவிருத்தி வங்கி (1)\nஇந்திய அமைதி படை (1)\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (2)\nஉலக நீர் தினம் (1)\nஎச். ஐ. வி (1)\nகலாநிதி போல் ரோஸ் (1)\nகாலநிலை மாற்றப் பரிசோதனை (1)\nகுருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி (1)\nகோபன் ஹாகன் மாநாடு (1)\nசாரதா பாலிகா மந்திர் (1)\nநாட்டிய கலா மந்திர் (1)\nநீரை மாசடையாமல் தடுத்தல் (1)\nபச்சை இல்ல வாயுக்கள் (1)\nபேராசிரியர் சரத் கொட்டகம (2)\nமிகை மீன் பிடி (1)\nஸ்ரீபத்ம நாபன் கோயில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2011/01/blog-post_31.html", "date_download": "2018-06-18T21:30:31Z", "digest": "sha1:AFQIC2SAHNWC66NPV7AOHTGJARLLSI5Q", "length": 33527, "nlines": 397, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: செல்வா கதைகள்", "raw_content": "\nமுன்குறிப்பு : சென்ற பதிவின் முன்குறிப்பையே இந்தப் பதிவின் முன்குறிப்பாக எடுத்துக்கொள்ளவும்.\nகடந்த வருடம் செல்வாவின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருகை புரிந்திருந்தார். அப்பொழுது சிறிது நேரம் அவருடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் வெளியில் கிளம்பலாம் என்று கிளம்பியபொழுது அவரது உறவினர் \" இங்க இந்த போன் டவரே கிடைக்கல , வெளிய கொண்டுபோய் கிடைக்குதான்னு பாரு \"என்றார்.\nவெளியில் சென்ற செல்வா நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அவரது வீட்டில் இருந்து அவரை அழைத்தனர். அப்பொழுது செல்வா \" ஒரு சைடு இருக்குற போல்ட் எல்லாம் கழட்டிட்டேன் , இன்னும் இரண்டு சைடு தான் , சீக்கிரமா வந்திடுவேன் \" என்றார்.\nஇதைக்கேட்ட அவரது தந்தை \" என்ன சொல்லுற ஒண்ணும் புரியலையே \nமாமா மொபைலுக்கு டவர் கிடைக்குதான்னு பார்க்கச் சொன்னார் , நானும் எல்லா கடைலயும் கேட்டேன் , எங்கயும் கிடைக்காதுன்னு சொன்னாங்க , அதான் இங்க ( எட்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி ) ஒரு டவர் இருந்துச்சு , அத கழட்டிட்டு வந்திடலாம்னு தான் கழட்டிட்டு இருக்கேன் , ஆனா இது கொஞ்சம் வெய்ட்டா இருக்கும் போல \" என்று முடித்தார்.\nஇதைக்கேட்டுக் கொண்டிருந்து அவரது உறவினர் \" தெய்வமே , நீ ஒன்னையும் புடுங்க வேண்டாம் , ஒழுங்கா வீடு வந்து சேரு \" என்றார் கோபமாக.\nகார்த்திக் , அருண் மற்றும் செல்வா\nசென்ற ஞாயிறு அன்று செல்வா அவரது நண்பர்களான கார்த்திக் மற்றும் அருணை சந்திக்கலாம் என்று திருப்பூர் சென்றார். மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அருண் தமிழராகப் பிறந்த அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ���சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்.\nஅருகில் இருந்த கார்த்திக் இப்பவே மணி 11 ஆச்சு , இப்ப போனா நாளைக்கு ஷோக்கு தான் டிக்கெட் கிடைக்கும் என்றார். அப்பொழுது நடந்து சுவாரஸ்யமான உரையாடல்கள்.\nஅருண் : இல்ல ப்ளாக்ல வாங்கிக்கலாம்.\nசெல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா \nகார்த்திக் : ஏன்டா , உனக்கு ப்ளாக் டிக்கெட் கூட தெரியாதா, அது கருப்பு கலர்ல இருக்கும் , ஆனா அது அந்த தியேட்டர்ல கொடுக்க மாட்டாங்க.\nஅருண் : அடேய் , நான் சொன்னா ப்ளாக் கருப்பு இல்ல,\"யாருக்கும் தெரியாம வாங்கறது\nசெல்வா : யாருக்கும் தெரியதுனா , நமக்கு மட்டும் எப்படித் தெரியும் \nஅருண் : படம் பார்க்கப் போற விசயத்த இத்தோட நிறுத்திக்குவோம் , இனிமேல் அதப் பத்தி பேசவேண்டாம் , என்னால முடியாது.\nபின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்ற முடிவிற்கு வந்தவர்கள் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு விரைந்தனர். அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த ஒரு படத்தினைப் பார்த்த அருண் \" அது பிக்காசோ படம் \" என்றார்.\nசெல்வா : அது என்ன பழம் \nஅருண் : பிக்காசோ பழம் இல்லை , அவர் ஒரு டிராயர்\nசெல்வா : எங்க தாத்தா போட்டிருக்காரே , அதுவா \nஅருண் : இனிமே ஒரு வார்த்தை பேசினா கூட நான் அப்படியே எந்திரிச்சு ஓடிருவேன். கார்த்தியை நோக்கியவாறு இவனெல்லாம் எதுக்கு கூப்பிட்ட \nஅதற்குப் பின்னர் கிளம்பும் வரையிலும் செல்வா தனது வாயைத் திறக்காமல் மௌனம் காத்தார்.\nநீதி : செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே\nபின்குறிப்பு : போன பதிவுல இருக்குற பின்குறிப்புதான் இதுக்கும்.\nகிறுக்கியது செல்வா எப்ப 1:45 PM\nஇது எதுல செல்வா கதைகள், நகைச்சுவை\nஅப்பொழுது அருண் தமிழராகப் பிறந்த அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்.////\nஅப்ப கூட்டமா தற்கொலைக்கு முயற்சிபண்ணியிருக்கிங்க\nயார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா \nஇதுக்கு அந்த படமே தேவலை\n//அப்ப கூட்டமா தற்கொலைக்கு முயற்சிபண்ணியிருக்கிங்க\nஐயோ இல்ல , அவர் அப்படித்தான் சொன்னார் ..\n//இதுக்கு அந்த படமே தேவலை\nரமேஷ் அண்ணன் ப்ளாக் அவ்ளோ கொடுமையா \nகார்த்திக் : ஏன்டா , உனக்கு ப்ளாக் டிக்கெட் கூட தெரியாதா, அது கருப்பு கலர்ல இருக்கும் , ஆனா அது அந்�� தியேட்டர்ல கொடுக்க மாட்டாங்க.///\nஇதைக்கேட்டுக் கொண்டிருந்து அவரது உறவினர் \" தெய்வமே , நீ ஒன்னையும் புடுங்க வேண்டாம் , ஒழுங்கா வீடு வந்து சேரு \" என்றார் கோபமாக.//\nமூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே/////\n மூஞ்சிகள பாத்தா அப்பிடி தெரியலையே\nஉலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும்\n மூஞ்சிகள பாத்தா அப்பிடி தெரியலையே\nவேற எப்படித் தெரியுதுங்க அண்ணா \nஹி ஹி ஹி , கற்பனைங்க ..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇத படிக்கிறதுக்கு நான் பேசாம வெறும்பய ப்ளாக் படிச்சிருக்கலாம். அவ்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும்\nகண்ணதாசனே சொல்லிட்டாரா. அப்போ உண்மையாத்தான் இருக்கும்\n//உலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும் கவலை வேண்டாம். :P //\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//உலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும் கவலை வேண்டாம். :P //\nஆமா நீதான் நம்பர் ஒன் டுபாக்கூரு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா \nஇதுக்கு அந்த படமே தேவலை\nஅருமையான கற்பனை.. அதை எழுத்தில் கொண்டு வந்தது அதை விட அருமை..\nவரேன் வந்து வைத்தியம் பண்ணுறேன்\nஇனிமே இந்த திங்கள்கிழமைக்கு வேற பேரு வெக்கலாம்னு இருக்கேன், நெப்டியூன் கிழமை, புளூட்டோகிழமை... ரெண்டுல ஏதாவது ஒண்ணு செலக்ட் பண்ணிக்குங்க அப்புறம் செல்வா திங்கள் கிழமை வரும் வரும்னு எதிர்பார்த்து ஏமாந்திடுவான்ல\nவரேன் வந்து வைத்தியம் பண்ணுறேன்/////\nஅப்போ போகும் போதே அந்த லேகியத்த தயார் பண்ணி எடுத்துட்டு போயிரு\n//////செல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா \nஅட மொக்கைலேயும் ஒரு விஷயம் கரெக்டா சொல்லி இருக்கியே இந்த மாதிரி கேவலமான விஷயம்லாம் அந்த ப்ளாக்குலதன் இருக்கும்\n/////மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர்.//////\n//அட மொக்கைலேயும் ஒரு விஷயம் கரெக்டா சொல்லி இருக்கியே இந்த மாதிரி கேவலமான விஷயம்லாம் அந்த ப்ளாக்குலதன் இருக்கும்\nஅவர் ப்ளாக்கின் மகிமை அறிந்தவர் நீங்கதான் .. ஹி ஹி\n/////பின்குறிப்பு : போன பதிவுல இருக்குற பின்குறிப்புதான் இதுக்கும். /////\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஆமா மானத்த தவிர மத்த எல்லாத்தையும் வாங்கிட்டான்.. ஹி ஹி\nஇதுக்கு நான் என்னோட பதிவையே படிச்சிருவேன்..\nசெல்வாவைப் போன்ற அறிவாளிகள் இவ்வுகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதங்கள்\nசெல்வாவைப் போன்ற அறிவாளிகள் இவ்வுகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதங்கள்\nஆமா ஆமா .. நாமக்கு அறிமுகமானது தண்டனை\nபிளாக்ல டிக்கெட் எடுக்க முடிவு பண்ணீங்க சரி, A பிளாக்கா, B பிளாக்கா எந்த அபார்ட்மெண்ட்\nபோன பதிவில் நான் போட்ட கமெண்ட்டையே இஅதற்கும் போட்டுக்கொள்ளவும். ஹி ஹி\nபோன பதிவில் போட்ட ஓட்டையே.... ஓ சாரி அது முடியாது...\nபோன பதிவின் கமெண்டையே போடுகிறேன்\nஅறிவாளிகள் பிறப்பதில்லை ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறார்கள்\nரொம்ப சீப்பான ஜெராக்ஸ் சார் வந்து வாங்கிங்க்க\n//செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே\nநவீன உலகின் அறிவாளியின் தந்தையே... தத்துவஞானி சாக்ரடீசின் பேரனே.... நீர் வாழிய பல்லாண்டு... :-))\n//நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே\nMANO நாஞ்சில் மனோ said...\nடாய் அருவாளை எடுலேய் மொத்தமா இன்னைக்கு மொக்கையனை காலி பண்ணிற வேண்டியதுதான் எட்றா வண்டிய.....\nMANO நாஞ்சில் மனோ said...\n//இதுக்கு அந்த படமே தேவலை\nஅட அப்பிடியா சொல்லவே இல்ல....\nMANO நாஞ்சில் மனோ said...\n//அப்ப கூட்டமா தற்கொலைக்கு முயற்சிபண்ணியிருக்கிங்க\nசனி போனா தனியா போவாதோ....\nMANO நாஞ்சில் மனோ said...\nராஜபக்ஷே முன்னாடி கொண்டு போயி நிறுத்திர வேண்டியதுதான் பாஸ்...\nMANO நாஞ்சில் மனோ said...\n//உலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும்\nஇவனுங்க போனது சைட் அடிக்க பாஸ்...\nஉலகம் தெரியாத சின்னபுள்ளையா இருக்கீங்களே....\nMANO நாஞ்சில் மனோ said...\n//இனிமே இந்த திங்கள்கிழமைக்கு வேற பேரு வெக்கலாம்னு இருக்கேன், நெப்டியூன் கிழமை, புளூட்டோகிழமை... ரெண்டுல ஏதாவது ஒண்ணு செலக்ட் பண்ணிக்குங்க அப்புறம் செல்வா திங்கள் கிழமை வரும் வரும்னு எதிர்பார்த்து ஏமாந்திடு��ான்ல அப்புறம் செல்வா திங்கள் கிழமை வரும் வரும்னு எதிர்பார்த்து ஏமாந்திடுவான்ல\nமொக்கை கிழைமைன்னு வச்சிருவோம் பன்னிகுட்டி...\nMANO நாஞ்சில் மனோ said...\nவரேன் வந்து வைத்தியம் பண்ணுறேன்//\nகேரளா கோடாங்கிய கூட்டிட்டு வாங்கய்யா.....\nMANO நாஞ்சில் மனோ said...\n//இதுக்கு நான் என்னோட பதிவையே படிச்சிருவேன்..//\nஅப்போ நாங்கதான் பலி ஆடா அவ்வவ்வ்வ்வ்......\nMANO நாஞ்சில் மனோ said...\n//செல்வாவைப் போன்ற அறிவாளிகள் இவ்வுகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதங்கள்\nநீங்க சாபம் போடுறது புரியுது.....\nMANO நாஞ்சில் மனோ said...\n//போன பதிவில் நான் போட்ட கமெண்ட்டையே இஅதற்கும் போட்டுக்கொள்ளவும். ஹி ஹி///\nஓகே ஜெராக்ஸ் பண்ணி வச்சுக்குறேன்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎதுக்கு வடை துன்னுறதுக்கா பாஸ்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் அருண் உயிரோட ஊர் போய் சேர்ந்தான என்ன .......\nMANO நாஞ்சில் மனோ said...\n//எலேய் அருண் உயிரோட ஊர் போய் சேர்ந்தான என்ன .......\nமொக்கையனை பாத்ததுல இருந்து அருண் ஒரு \"மாதிரி\"யே வானத்தை வெறிச்சு பாத்துட்டு இருக்கானாம்....பாவம்....\nஅதற்குப் பின்னர் கிளம்பும் வரையிலும் செல்வா தனது வாயைத் திறக்காமல் மௌனம் காத்தார்.\nநீதி : செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே\n......ரொம்ப ரொம்ப ரொம்ப சிரமம்........\nஅருண் : இல்ல ப்ளாக்ல வாங்கிக்கலாம்.\nசெல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா \nமச்சி டவர் எடுத்துட்டு வரலையா எனக்கும் டவர் வேண்டும் எடுத்துட்டு வா என்ன\n//செல்வா போன்ற அறிவாளிகளை //\nஹலோ.. இங்க டவர் எடுக்கல.. சரியாவே காதுல விழுகல..\nஊருக்குள்ள இந்த முன்குறிப்பு, பின் குறிப்பு தொல்ல தாங்க முடியலப்பா..\nசெல்வா கதைகளுக்கு காப்பி ரைட் வாங்கிடுப்பா செம கலக்கலா இருக்கு\nகாவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்//\nவயசு பசங்களுக்கு அதுக்குள்ள என்ன விரக்தி\nமுதல் கதை நல்லாயிருக்கு, இரண்டாவது கடிகள் நிறைந்த மொக்க..\n//செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே\nஹா..ஹா..ஹா சூப்பர்டா... டவர் பத்தி எழுதி இருக்கது மொக்கை தான். ஆனா நீ , அருண் , கார்த்தி டைலாக் சூப்பர்... :)\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி வ��ருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=8483", "date_download": "2018-06-18T21:14:23Z", "digest": "sha1:UUDU6ZSX53J7HGZS246E4TEJNAGNGC3M", "length": 7769, "nlines": 93, "source_domain": "mjkparty.com", "title": "MKP கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம்..! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nMKP கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம்..\nJanuary 14, 2018 admin செய்திகள், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மஜக பொதுக்கூட்டம், மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக), வளைகுடா 0\nகத்தார்.ஜன.14., மனிதநேய கலாச்சார பேரைவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் (12.01.18) நடைபெற்றது.\nஇதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார்.\nஇக்கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ், மண்டல துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின்,\nஇதில் பிற கட்சிகளில் இருந்து பல இளைஞர்கள் தங்களை மஜகாவில் இணைத்துக்கொண்டார்கள்.\nஇணைப்பு நிகழ்ச்சிக்கு, பின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் எதிர் வரும் பிப்ரவரி-15 அன்று கத்தாரில் MKP சார்பில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு தலைப்பு “திருப்புமுனை மாநாடு” என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கத்தார் மண்டல MKP பணிகளை துரிதப்படுத்தி, போர்கால அடிப்படையில் செயல்பட சகோதரர் மீசல் சையத் கனி அவர்களுக்கு மக்கள் தொடர்பு செயலாளராக நியமனம் செய்வது என மண்டல செயலாளர் முன் மொழிந்ததை மண்டல நிர்வாகிகள் அனைவரும் வழிமொழிந்தனர்.\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு…\nஅபுதாபி மண்டல MKP நிர்வாகிகள் கூட்டம்..\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅ���்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_818.html", "date_download": "2018-06-18T21:17:57Z", "digest": "sha1:UMLI72GX4SRAAQAN67Z5O25WFC5KVY23", "length": 47000, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஹம்மது நபி மீதான, பேரினவாதத்தின் திடீர் அக்கறை (முஸ்லிம்களே அவதானம்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஹம்மது நபி மீதான, பேரினவாதத்தின் திடீர் அக்கறை (முஸ்லிம்களே அவதானம்)\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஊழியரான முரளி என்பவர், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி முகநூலில் எழுதியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்கின்ற செய்தி முஸ்லிம்கள் மத்தியில் திடீர் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், முஸ்லிம் - தமிழ் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் மத்தியில் வெறுப்பை தூண்டும் கருத்து மோதல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எழுதியவர் கைதுசெய்யப்பட்டார் என்கின்ற செய்தி பிரபல்யமான அளவுக்கு, அவர் அப்படி என்னதான் எழுதினார் என்பது இதுவரை பிரபல்யமாகாவிட்டாலும், இன்றைய இணைய, சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் முஹம்மது நபியை விமர்சிப்பது விரும்பத்தகாத, அதே நேரத்தில் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்ட சூழ்நிலையில், இந்த கைதிற்குப் பின்னல் இருக்கக் கூடிய சூழ்ச்சிகள் குறித்து முஸ்லிம்கள் கட்டாயமாக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது.\n“முஹம்மது நபியை விமர்சித்தவனை கைது செய்தாச்சு, மாஷா அல்லாஹ், அல்லாஹு அக்பர்” என்று நுனிப்புல் மேய்ந்துவிட்டு, ஆழம் அறியாமல் கொண்டாடுவதற்கு இதில் ஆச்சரியங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, மாறாக குறித்த கைது நிகழ்வானது பேரினவாத தொடர் நிகழ்ச்சி நிரலின் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான திட்டமிட்ட சாதிகளின் ஒரு அங்க���ாக மட்டுமே பார்க்கப்பட வேண்டியுள்ளது.\nமகிந்த அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் என்று கருதப்பட்ட நிகழ்வுகளுக்காக அந்த அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்னும் தேவையை முஸ்லிம்கள் முழுமையாகவே உணர்ந்தார்கள். சிறுபான்மையினரான தமிழரும், முஸ்லிம்களும் மகிந்த அரசை முற்றாக நிராகரிக்க, புதிய அரசு ‘நல்லாட்சி அரசு’ என்னும் அடைமொழியுடன் பதவியேற்றது.\nமகிந்த அரசிற்கு எதிரான மென்வலுப் புரட்சியில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை மிகப் பலமான சக்தியாக வெளிப்பட்டது. நல்லாட்சி தமக்கான மத சுதந்திரத்தையும், சுபீட்சத்தையும் வழங்கும் என்று முஸ்லிம்களும், யுத்தக் குற்றங்களை விசாரிக்கும், காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்கும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்யும், புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் என்று தமிழர்களும் நம்பினார்கள், ஆனால் இவை எதனையுமே நல்லாட்சி அரசு இதுவரை செய்யாதது மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளுக்கு நேரெதிராகவே செயற்பட்டு வருகின்றது.\nமகிந்த அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற செயற்பாடுகளுக்கு சற்றும் குறைவில்லாத செயற்பாடுகள் இந்த அரசில் அரங்கேற ஆரம்பித்ததுடன், அவற்றிற்கான பூரண அனுசரணை ஆளும் தரப்பில் இருந்து மறைமுகமாக வழங்கப்படுவதை உணர முடியுமாக உள்ள நிலையில், மகிந்த அரசிற்கு சற்றும் குறைவில்லாத பேரினவாத முகம் கொண்ட புதிய அரசு, தமிழர்களையும், முஸ்லிம்களையும் மூட்டி விடும் செயற்பாட்டிற்குள் இறங்கி இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. பலமான ஆயுத இயக்கமாக இயங்கிய புலிகளையே இரண்டாகப் பிரிக்கக் கூடிய அளவிற்கு நரிப் புத்தியுடன் இயங்கியவர்களை முக்கிய பங்காளிகளாக கொண்டுள்ள இன்றைய அரசு, ஏற்கனவே பிரிந்து போயிருந்து, மீண்டும் இணைந்து வாழ விரும்பும் இரு சிறுபான்மை இனங்களைப் பிரித்து அதில் குளிர் காய்வதுடன், தமக்கெதிரான பேரினவாதத்தின் சதிகளில் இருந்தும் இரு சிறுபான்மை இனங்களினதும் கவனத்தை திசை திருப்புவதிலும் கவனம் செலுத்த முயல்கின்றது.\nமன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் தமிழர்களை காணி மற்றும் வியாபார (ஹோட்டல்) பிரச்சினைகளைக் காரணமாக்கி முஸ்லிம்களுக்கு எதிராகத் துண்டி விட்டிருப்பதில், தமிழர்களே உணரம���டியாத வகையில் நிச்சயமாக பேரினவாதத்தின் மறை கரங்கள் இருக்கவே வேண்டும்.\nமேலும், இணையம், சமூக ஊடகங்கள் பரவலாகிவிட்ட இன்றைய காலத்தில், உண்மையான மற்றும் போலியான கணக்குகள் மூலம் மதங்கள், இறைதூதர்கள், கடவுள்கள் விமர்சிக்கப் படுவது, தூசிக்கப் படுவது ஒரு தவிர்க்க முடியாத விரும்பத்தகாத நிகழ்வாக மாறிவிட்டுள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துவது மற்றும் விமர்சிக்கும் செயலை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமின்றி, முஸ்லிம்களில் ஒரு சில சிறு பிரிவினர், தனி நபர்கள் மற்றும் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களும் பகிரங்கமாக செய்து வருவதை சர்வதேச சமூக ஊடக அரங்கில் தாராளமாகக் காணக் கூடியதாக உள்ளது. ஆனால் பொது பல சேனாவின் வன்முறைப் பீரங்கி ஞானசார தேரர் பகிரங்கமாக அல்லாஹ்வை மிகக் கேவலமான வார்த்தைகளில் தூசித்த பொழுதும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஒரே நாளில் அவருக்கு இரண்டு பிணைகள் வழங்கப்பட்ட அற்புத நாட்டில், முரளி என்பவரை கைது செய்து, அதனை செய்தியாக்கி இருப்பது நிச்சயமாக கிழக்கில் முஸ்லிம் – தமிழ் உறவில் விரிசலை உண்டுபண்ணும் நோக்குடன் செய்யப்பட ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. (சிங்கள மொழி மூலமான சமூக ஊடகங்கள், பக்கங்களில் முஹம்மது நபி (ஸல்) பரவலாக தூசிக்கப்படும் பொழுதும், அரசு எதுவித நடவடிக்கையும் எடுத்ததே இல்லை)\nமுஸ்லிம்களின் மத நம்பிக்கை சார்ந்த விடயங்கள் மதிக்கப்படல் வேண்டும் என்பதில் இந்த அரசிற்கு அக்கறை இருந்திருக்குமேயானால் ஞானசார தேரர் இற்கு எதிராக கடும் நடுவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் அதனை செய்யாத அரசு, இரண்டு சிறுபான்மை இனங்களையும் சீண்டு முடிக்க வசதியான விடயங்களில் கவனம் செலுத்துவதால் இரண்டு சிறுபான்மை இனங்களும், குறிப்பாக முஸ்லிம்கள் அவதானமாக செயற்படுவது இன்றைய காலத்தின் கட்டாய தேவை ஆகும்.\n(ஆக்கம் நீண்டுவிடக் கூடாது என்பதால், அண்மைய நாட்களில் நடைபெற்ற பல நிகழ்வுகள் குறித்த தகவல்கள் தவிர்க்கப் பட்டுள்ளன.)\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஅனைத்து நாடகங்களின் பின்னாலும் இருப்பவன் இலங்கை RSS கிளையின் தலைவனும் பொது பல சேனாவின் அல்லக்கையுமான அருண்காந்த்தன் என்பவனே\nஆம் கேடியின் வருகைக்கு பிறகு இனவாதம் திட்டமிட்டு RSS.BJP.BBS போன்றவர்க��் முழு மூச்சாக செயல்பட இந்த அரசு உதவி செய்கிறது காரணம் ஐநாவின் நெருக்கடியுமாகும்\nஅதை எழுதியவர் தான் அதை செய்யவில்லை எனவும் அவரது முகநூல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக பகிரங்க மன்னிப்புக் கோரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஅதை எழுதியவர் தான் அதை செய்யவில்லை எனவும் அவரது முகநூல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக பகிரங்க மன்னிப்புக் கோரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக ���ாட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/39124/", "date_download": "2018-06-18T21:09:29Z", "digest": "sha1:QVL3KYVPOQQONJ25YNR6L2N6CBAVG6J4", "length": 10074, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "விஜய் சேதுபதியின் புரியாத புதிருக்கு நீதிமன்றம் தடை – GTN", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் புரியாத புதிருக்கு நீதிமன்றம் தடை\nநாளை வெளியாகவிருந்த விஜய் சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையில் 20 திரையரங்குகளில் நாளை புரியாத புதிர் திரையிட���்படவிருந்த நிலையில் திடீரென சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஇப்படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை இருப்பதனால் படத்தினை தடை செய்யக் கோரி பெப்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புரியாத புதிர் படத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nTagsசம்பள நிலுவை தடை நீதிமன்றம் புரியாத புதிருக்கு பெப்சி விஜய் சேதுபதி\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை…\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\n‘மினி கோடம்பாக்கம்’ என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nமரபுகளை உடைக்கும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பத்தின் பெண் ‘சுல்தான்’ …..\nதம்பியை காக்க களத்தில் இறங்கிய 9 வயது அண்ணன் 5000டொலர் திரட்டினார்…\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமனுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nவல்வெட்டித்துறை சைனிக் கழகத்தின் வைரவிழாவை முன்னிட்டு விநோத உடைப்போட்டி\nவன்ஹார்ட் படத்தை பார்த்த பலர் உணர்ச்சி பெருக்கில் அழுதுவிட்டனர் – ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி உரை\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை June 18, 2018\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் June 18, 2018\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா June 18, 2018\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு June 18, 2018\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு… June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/06/27133958/Appearing-in-flowers-Saints.vpf", "date_download": "2018-06-18T20:59:02Z", "digest": "sha1:FRETPDANMPV6WZAJ6NEC4APYXG64AROG", "length": 18693, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Appearing in flowers Saints || மலர்களில் தோன்றிய மகான்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் இம்மூவரும் மலர்களில் அவதரித்த மகான்கள் என்பது யாருக்கும் கிடைக்காத பெருமை.\nதிருமாலிடம் தீவிர பக்தி கொண்டு தன்னையை அர்ப்பணித்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்களில் காலத்தால் முந்தியவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். இவர்கள் மூன்று பேரும் ‘முதலாழ்வார்கள்’ என்றும், ‘மூவர் முதலிகள்’ என்றும் போற்றப்படுகின்றனர். இம்மூவரும் சம காலத்தவர்கள் மட்டுமல்லாது, மலர்களில் அவதரித்த மகான்கள் என்பது யாருக்கும் கிடைக்காத பெருமை.\nமுக்தி தரும் தலமான காஞ்சி மாநகரில் ஏராளமான சைவ, வைணவக் கோவில்கள் இருந்தாலும், அதில் திருவெளூகா எனப்படும் யதோத்காரி திருக்கோவில் (சொன்னவண்ணம் செய்த பெருமாள்) பிரசித்திப் பெற்றது. அதன் அருகில் உள்ள பொய்கையில் பொன்வண்ணமாக மின்னிய ஒரு தாமரை மலரில், சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசித் திங்கள் அஷ்டமித் திதி, திருவோண நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை அன்று தெய்வீக ஒளியுடன் ஒரு குழந்தை அவதரித்தது. திருமாலின் ஐம்படைகளின் ஒன்றாக விளங்கும் பாஞ்ச சன்யம் என்ற சங்கின் அம்���மாக பிறந்தவரே பொய்கை ஆழ்வார் என்பது ஆன்றோரின் அருள்வாக்கு. இளமையிலேயே அனைத்து மறைகளையும் கற்று உணர்ந்து யோகியாய்த் திரிந்து, மகாவிஷ்ணுவிடம் மாறாத அன்பு கொண்டிருந்தார்.\nபொய்கை ஆழ்வார் தோன்றிய மறுநாள், அதாவது சித்தார்த்தி ஆண்டு, அவிட்ட நட்சத்திரத்தில் புதன்கிழமை அன்று நவமி திதியில் ஒரு திருக்குழந்தை தோன்றியது. ‘அலைகள் தாலாட்டும் மாமல்லபுரம்’ என்றும், ‘கடல் மல்லை’ என்றும் இலக்கியங்களில் போற்றப்படும் மகாபலிபுரத்தில் பள்ளிகொண்ட அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இவரை தல சயனப் பெருமாள் என்று அழைப்பார்கள்.\nஅந்த ஆலயத்தின் நந்தவனத்தில் இருந்த, குருக்கத்தி மலரின் மீது பிறந்தவர் பூதத்தாழ்வார். திருமாலின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கவுமோதகி என்னும் கதை ஆயுதத்தின் அம்சமாக இறை ஒளியுடன் ஒரு குழவி தோன்றியது பூதத்தாழ்வாராக பிற்காலத்தில் பிரசித்தி பெற்றவர் அவரே ஆவார். எம்பெருமானுடைய உண்மையான நிலைமையை உணர்ந்து பரஞானம் அடைந்தவர் என்பதனால், ‘பூதத்தார்’ எனப் பெயர் வந்ததாக சொல்வர்.\nபூதத்தாரின் அவதார தினத்துக்கு அடுத்த நாள், ஐப்பசி மாதம் சதயத் திருநாளில் வியாழக்கிழமை தசமி திதியில் பரந்தாமனின் நாந்தகம் என்ற வாளின் அம்சமாக ஒரு மழலை தோன்றியது.\nஅந்தக் குழந்தை சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் உதயமாகியது. மயிலை அருண்டேல் தெருவில் உள்ள ஒரு மடத்தையும், அதில் உள்ள பெரியகிணறு ஒன்றையும் பேயாழ்வாரின் அவதார இடமாக காட்டுகிறார்கள்.\nஇவர் இளமையில் நன்று கல்வி கற்று, உலக வாழ்வில் பற்றற்று இடையறாது எம்பெருமாளைச் சேவித்து வந்தார். அதிக அன்பு கொண்டு வாழ்ந்ததனால் உலகத்தாரால் பேயன் என்று அழைக்கப்பட்டார். அதிக காற்றை பேய்காற்று என்றும், பெரு மழையை பேய்மழை என்றும் சொல்வோம் அல்லவா அதுபோல அதிக பக்தியில் ஆடியதால் ‘பேய் ஆழ்வார்’ என்றனர். அதில் ஒன்றும் தவறில்லையே.\nதிருமாலின் திருவுள்ளப் படி மூன்று நாட்களில், மூன்று தலங் களில் முதலாழ்வார்கள் மூவரும் தோன்றினர். அவர்களை ஓரிடத்தில் இணைக்கவும், அவர்களின் வாயிலாக தேன் சொட்டும் தமிழ் பாசுரங்களைச் செவிமடுக்கவும் இறைவன் முடிவு செய்தார். ஏனெனில் இந்த மூன்று மால் அடியார்களும் யோகியர் களாக இருந்ததினால், அ���ர்கள் ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் ஊர் ஊராக திரிந்து கொண்டிருந்தனர்.\nதிருவிக்ரம பெருமாள் எழுந்தருளி இருக்கும் திருக்கோவலுர் என்ற தலத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, மூவருக்கும் பெருமாள் ஏற்படுத்தினார்.\nஒரு நாள், பொய்கையார் திருக்கோவலூர் சென்றார். இரவு நேரமாகிவிட்டது. ஒரு வைணவப் பெரியாரின் இல்லம் சென்று இடைக்கழியில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும் ‘எனக்கு இடமுண்டோ\n‘இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்’ என்று எழுந்து அமர்ந்து கொண்டார்.\nசிறிது நேரம் கழித்து பேயார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ’ என்று கேட்க ‘இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம், நீரும் வாரும்’ என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, கருமேக நிறத்துப் பெருமாள், பெருமழையையும், காரிருளையும் தோற்றுவித்து, தாமும் அவர்களுடே நின்று நெருக்கடியை உண்டாக்கினார்.\n’ என்று ஆழ்வார்கள் மூவரும் புறக்கண்ணால் நோக்கியபோது அவர்களின் கண்ணுக்குப் பெருமாள் அகப்படவில்லை. பின்னர் தங்களின் தவ நிலையைக் கொண்டு அகக்கண்ணால் கண்டனர். அப்போது நாராயணரே வந்து தங்களோடு நிற்பதைக் கண்டு உடல் சிலிர்த்துப் போனார்கள். உள்ளம் உருகினார்கள்.\nஅப்போது திருமால் நாச்சியாரோடு, கருடவாகனத்தில் காட்சி கொடுத்தார்.\n‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை\nஎன்றுமூவரில் முதல்வரான பொய்கையார் வெண்பா பாடினார்.\n‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புறு சிந்தை இருதிரியா - நன்புருகி\nஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு\n- இது கடல் மல்லையில் குருக்கத்தி மலரில் அவதரித்த பூதத்தாரின் பாட்டு.\nபேயார் மட்டும் சும்மா இருப்பாரா தான் கண்ட திருக்காட்சியைத் திகட்டாத தமிழாக்கினாார்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கினரும்\nபொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்\n-அன்று தொடங்கி, அவர்கள் திருக்கோவில்கள் தோறும் நாடிச் சென்று பாடினார்கள். தேமதுரத் தமிழ் திவ்ய தேசமெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cupidbuddha.blogspot.com/2008/05/80_11.html", "date_download": "2018-06-18T20:47:13Z", "digest": "sha1:GKEF4YB3U4XCDCWR5UICJQ2CVZKP5FKN", "length": 7544, "nlines": 109, "source_domain": "cupidbuddha.blogspot.com", "title": "Cupid Buddha: நிதர்சனம்", "raw_content": "\n80 கோடி மக்கள் தினமும் ஒரு வேலை மட்டும் உணவு அருந்தி விட்டு வாழ்கிறார்கள்.\nஇளைஞ்ர்களுக்கு வேலை இல்லாமல் தவறான பாதையை நோக்கி போகிறார்கள்.\nபெண்கள் முதிர் கன்னிகளாவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்\nஉத்தரபுரத்தில் சாதிசுவர்கள் இடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன....\nகோயில்களில் செருப்புகளோடு சேர்ந்து இன்னும் சில மனிதர்களின் அனுமதிப்பு மறுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது\nஅரசாங்கம் இன்னும் சனநாயகத்தை பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கின்றன....\nமேதைகள் நாம் வல்லரசாகும் கனவுகளை நம்மீது திணித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.\nஇன்னும் சில வீணர்கள் பெரியாரை பத்தி பேசி வயிறும் வாயும் வளர்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..\nஎங்கேனும் ஓர் மூலையில் இதை போல இன்னொரு மனமும் கொதித்துக்கொண்டு என்னை தோழனாக்கிகொண்டே சுகிக்கிறது....\nபின் நானும் அமைதியாய் இரவினில் நிலவினில் தூங்கிபோகின்றேன்.....\nஎங்கே தொடங்க எதை தொடங்க...........\nஎனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வ...\nதனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண்டம்தான் நீ \" உணர்\" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞான...\nநிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன் லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகி���து மனிதம் மனதின் கசிவ...\nமுகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...\nநசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட \"ரட்சியும் பிதாவே\" என்று \"கெடா வெட்டி\" \"குர்பான்\" செய்திருக்குமோ எனக்க...\nநிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் ...\n\"மழைக்கு\" பின்னானதொரு உரையாடல் இயலாமையில் புகையும் சிகரெட்டினூடே, கவிழ்ந்து கிடக்கும் மதுக்கோப்பைகளின் மத்தியில், முயங்கிக்...\nசுழன்று சூழ்ச்சியறிந்து செய்த \"செயலை \" விட ... சும்மா \" இருத்தலின் \" அமைதி \" சுகம் \"\nதுப்பிச்சென்ற எச்சிலாய் எனது காதல் காமப்பெருவெளியெங்கும்..... சூரியனாய் எனது காமமிருப்பினும் அதன் சுடராய் துருத்திதெறித்துத்தெரிவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t112884-topic", "date_download": "2018-06-18T21:12:03Z", "digest": "sha1:Y362WKA2MWWNXSJZDAJSWRO67GMKZLS5", "length": 20474, "nlines": 185, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் சினிமாவில் தேசபக்தி", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர வேட்கை தீயை வளர்த்தில் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ் நாட்டில் நடராஜ முதலியார் 1917ல் முதல் சினிமா கம்பெனியை தொடங்கியபோது எடுத்த முதல் படமே காந்தியை பற்றியதுதான். தமிழில் முதல் பேசும் படமான காளிதாஸ் சுதந்திரத்தை பேசியது. \"ராட்டினமாம் காந்தி கை பாணம்...\" என்ற பாடல் சுதந்திர உணர்வை தூண்டியது.\nதீரர் சத்தியமூர்த்தி புராண படங்களில் நடித்துக் கொண்டிருந்த கே.பி.சுந்தராம்பாள், தியாகராஜபாகவதர் போன்றவர்களை தேசபக்தியை ஊட்டுமாறு பணித்தார். அவர்கள் கதர் ஆடைகளை அணிந்து நாட்டில் சுதேசி கொள்கைகளை பரப்பினார்கள். தங்கள் படங்களில் தேசபக்தி பாடல்களை பாடினார்கள்.\nஇயக்குனர் கே.சுப்பிரமணியம் 1931ம் ஆண்டு தான் இயக்கிய பாலயோகி படத்திலும் 1939ம் ஆண்டு இயக்கிய தியாகபூமி படத்திலும் ஜாதிக் கொடுமையையும் அடிமை விலங்கை உடைக்க வேண்டிய அவசியத்தையும் சொன்னார். இதனால் அவர் சொந்த ஜாதியிலிருந்தே விலக்கி வைக்கப்பட்டார். ஆங்கில அரசு தடை விதித்த தியாகபூமி படத்திற்கு தேசத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். தியாகபூமி படத்தில் இடம்பெற்ற \"தேச சேவை செய்ய வாரீர்...:\" என்ற பாடல் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியது.\n1935ம் ஆண்டு வெளிவந்த வள்ளி திருமணம் புராண படத்தில் வள்ளியாக நடித்த டி.பி.ராஜலட்சுமி வெள்ளை கொக்குகளை விரட்டுவது போன்ற பாடலை பாடினார். அதன் பொருள் புரியாமல் ஆங்கிலேயர்கள் அனுமதித்தனர். தமிழர்கள் புரிந்து கொண்டு உணர்வு பெற்றனர். இதே படத்தில் முருகன் வள்ளியிடம் சுதேசி வளையல்களை விற்ப்பார். சுதந்திரம் பெற்ற 1947 ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் வெளியிட்ட நாம் இருவர் படத்தில் \"ஆடுவோமே பள்ளு பாடுவோமோ...\" பாடல் இடம் பெற்றது. அன்றிலிருந்து 7வது மாதத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து அந்த பாடலை அர்த்தமுள்ளதாக்கியது.\nசுதந்திரத்திற்கு பிறகு தமிழர்களிடையே தேசப்பற்றை தக்க வைத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பெரிய பங்கு உண்டு. கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், பகத் சிங், திருப்பூர் குமரன், பாரதியார் என அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தி தேசபக்தி வளர்த்தார்.\nஅதற்கு பிறகு விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார் ஆகியோர் தேசபக்தியூட்டும் படங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்கள். இந்திய ராணுவத்துக்கும், இந்திய தேசத்துக்குமான பெருமைகளை இவர்கள் தூக்கிப்பிடித்தார்கள். இயக்குனர் மணிரத்தினத்தின் மும்பை படம் தேசபக்தியின் இன்னொரு பரிமாணத்தை காட்டியது. அர்ஜுனின் ஜெய்ஹிந்த், வந்தேமாதரம், விஜயகாந்தின் வல்லரசு, சரத்குமாரின் ஐ லவ் இந்தியா போன்ற படங்கள் தேசப்பற்றை வளர்த்தன.\nசமீபத்தில் வெளிவந்த விஜய் நடித்த துப்பாக்கி இந்திய ராணுத்தின் மரியாதையை உயர்த்திப் பிடித்த படம். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமா தேசப்பற்றுக்கு தன் பங்களிப்பை செய்து வந்திருக்கிறது.\nவெல்க சுதந்திரம்... வளர்க பாரத தேசம்... ஜெய்ஹிந்த்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t82556-topic", "date_download": "2018-06-18T21:28:36Z", "digest": "sha1:TAJJX7QJWRR65NDZLRPH2FO7WBSOR5RY", "length": 18179, "nlines": 268, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரசித்த நகைச்சுவைகள்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை த���ண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து த��றப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகணவன்: \"என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்\nமனைவி: \"நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்\nதிருடன் 1: \"ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு\nஇருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்\"\nதிருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே\nதிருடன் 1: \" 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு\nஅரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு\nஒருவர் : \"உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு\nசொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க\nமற்றவர்: \"எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை\nதிருடன் 1: \"ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு\nஇருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்\"\nதிருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே\nதிருடன் 1: \" 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு\nஅரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nதிருடினா மிதிப்பாங்க இங்க திருடனே மிதிச்சு விடறானா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t98239-2", "date_download": "2018-06-18T21:14:36Z", "digest": "sha1:A2YBWCNRUNUQMSSS77ZLZTQHNCNBDEWM", "length": 22179, "nlines": 266, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெü��மான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎ��்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஇந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\nகமல் நடித்து 1996-ல் ரிலீசான படம் இந்தியன். நாயகிகளாக மனிஷாகொய்ரலா, ஊர்மிளா நடித்தனர். ஷங்கர் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. வயதான கமல், நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை அழித்து ஒழிப்பதே கதை.\nஇந்தியன்-2ம் பாகத்தை அதிக பொருட்செலவில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இதற்கான கதை தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் கமல் இரு வேடங்களில் நடித்தார். 2-ம் பாகத்தில் ஒரு கேரக்டரில் மட்டுமே வருகிறார். இன்னொரு வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதர நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.\nகமலின் `விஸ்வரூபம்-2' பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் `இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்க உள்ளது.\nRe: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\nஷங்கர் திரு சுஜாத்தா இன்றி படமெடுக்கலாம் ஆனால் சுஜாத்தாவின் வசனங்கலைபோல் இவர் படம் பேசப்படுமா என்பது சந்தேகம் இந்தியனின் முதல் பாகம் வெற்றிக்கு திரு சுஜாத்தா அவர்களின் வசனங்கள் மிக பெரிய காரணம் \"வெளிநாட்டிலேல்லாம் கடமையை மீருவதர்க்குத்தான் லஞ்சம் இங்க கடமையை செய்வதற்கே லஞ்சம்\" இப்பொழுதும் நினைவிருக்கிறது இந்த வசனம். சங்கர் விரைவில் சிறந்த திரைக்கதை , வசனகர்த்தாவை கண்டுபிடிப்பது சாலசிறந்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\nஇது முற்றிலும் பொய்யான தகவலாக இர��க்கலாம் ..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\n@பாலாஜி wrote: இது முற்றிலும் பொய்யான தகவலாக இருக்கலாம் ..\nமுற்றும் திறந்தவர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\n@பாலாஜி wrote: இது முற்றிலும் பொய்யான தகவலாக இருக்கலாம் ..\nமுற்றும் திறந்தவர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\nலட்சம் கோடிகளில் ஊழல் மலிந்து விட்டதால்\nஅதிக பொருட்செலவில் எடுத்தா தானே\nRe: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\n@யினியவன் wrote: லட்சம் கோடிகளில் ஊழல் மலிந்து விட்டதால்\nஅதிக பொருட்செலவில் எடுத்தா தானே\nஅட இப்போ இது ஒரு புது பிஸ்னஸ் ஆகிபோச்சு கமல் ஹாலிவுட் லெவலுக்கு போனதால் இவர்களின் தற்பொழுதைய படத்தை ஓட்ட இது புது டெக்னிக் முன்பு லிங்குசாமி இப்படித்தான் புளிகிக்கிட்டு திரிஞ்சார் அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கமல் ரஜினி இருவரை தவிர வேறு யாரும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளில் பிறேபலமானவர்கள் யாரும் இல்லை இவர்களது ஒருபடத்தை இத்தனை மொழிகளில் வெளியிடலாம் அதான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2018/04/blog-post_10.html", "date_download": "2018-06-18T21:22:56Z", "digest": "sha1:AOP26RJTDBQHPX6TM322TMLQ3TUQSU6S", "length": 17324, "nlines": 70, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "அகல்விளக்கேற்றுவது ஆன்மசக்தியைக் கூட்டும்!", "raw_content": "\nவிளக்கு வகைகளில் ஒன்பது வகைத் தூக்கு விளக்குகள் உள்ளன. வாடா விளக்கு, துதிமத் தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, ஓதிம நந்தா விளக்கு, கூண்டு விளக்கு, புறாவிளக்கு, நந்தா விளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு, கிளித்தூக்கு விளக்கு ஆகியன.\nதிருக்கார்த்திகை நாளில் அனைத்து சிவாலயங்கள், முருகன், அம்மன் கோயில்களின் எதிரில் பனை ஓலைகளை ஒரு மூங்கில் கம��பில் கட்டி,\nகோபுரம்போலச் சொக்கப்பனை அமைப்பார்கள். இதை, சுவாமிக்கு பூஜை செய்த விளக்கைக் கொண்டு ஏற்றி, எரியச் செய்வார்கள். இந்தச் சொக்கப்பனை ஏற்றப்பட்டு எரியும்போது அஞ்ஞானமும் ஆணவமும் எரிக்கப்படுவதாக சிவ தத்துவம் சொல்கிறது. சிவன் முப்புறம் எரித்த பாவனையைக் காட்டுவதற்காகச் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றுவர். சிவபெருமானை ஜோதி வடிவாகவும் காண்பர். சொக்கன் என்ற பெயரும் சிவனுக்கு இருக்கிறது.\nநம் வீடுகளில் ஏதேனும் சொல்ல முடியாத துயரங்கள், வறுமை, பணக் கஷ்டம் வந்தால் அதைத் தீர்ப்பதற்கு, சீக்கிரம் நற்பலன் தருகின்ற விளக்கிடல் வழிபாடு ஒன்று பழங்காலத்திலிருந்தே சாஸ்திர விதியோடு இருக்கிறது. நெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்து மண் அகலில் தீபம் ஏற்றி அதை ஒரு மண் உருண்டைமேல் வைத்து ஆயிரம் முறை இந்த மந்திரத்தைக் கூற வேண்டும்.\n‘ஓம் நமோ பகவதி பத்ம நேத்ரௌ வஜ்ர விக்ராயச\nகார்த்திகை நட்சத்திரத்திற்கு அதிதேவதை அக்னி பகவான். ‘அக்னி க்ருத்திகா ப்ரதமம்’ என்று வேதத்தில் கார்த்திகையை முதலாவதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்நட்சத்திரத் துடன் கூடிய பௌர்ணமி தினத்தில் இறைவனுக்கு தீபம் ஏற்றல் வேண்டும்.\nதிருக்கார்த்திகை தினத்தன்று ஒரு வீட்டில் குறைந்தது 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும். ஆகாயத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்கும், சமையல் அறையில் ஒன்று, வாசற்படிக்கு முன் நடையில் இரண்டு, பின்கட்டில் நான்கு, திண்ணையில் நான்கு, மாடங்களில் இரண்டு, நிலைப்படிக்கு இரண்டு, சாமிப் படத்துக்கும் கீழாக இரண்டு, வாசலில்யம தீபம் என ஒன்றும், கோலம் போட்ட இடத்தில் ஐந்தும் ஏற்றி வைக்க வேண்டும். மாலையில் ஏற்றப்படுகிற போது சந்தியா கால தீபத்துதியைக் கூறவேண்டும்.\nஸந்த்யா தீபம் நமோ நம:\nதீபம் ஏற்றும்போது பாடும் பாடல்\nபிறை மௌலிப் பெம்மான் முக்கண் சுடர்க்கு நல்விருந்தே வருக\nஅருள் பழுத்த கொம்பே வருக\nபிறவிப் பிணிக்கோர் மருந்தே வருக\nகார்த்திகை தீபத்திருநாள் வரும்போது ஆலயங்களிலும் இல்லங்களிலும் களிமண்ணால் செய்யப்பட்டு ஏற்றப்படுகிற அகல் விளக்குகள் தொன்மை வாய்ந்தவை. ஆதி கால மனிதனுக்கு இருட்டை விலக்கிட விளக்கு தேவைப்பட்டது. அதற்காக ஈரமானகளிமண்ணைக் கையால் பிசைந்து குழியாக்கிச் சிறு விளக்காகப் பயன்படுத்திக் கொண��டான். இந்த சிறு அமைப்பு தான் ‘அகல்’ ஆனது. அடுத்ததாக வந்த இரும்பு பயன்படுத்தும் காலத்தில் சிறு விளக்குகள் செய்யப்பட்டன.\nபின்னர், ஈரக்களிமண் அகல் செய்து, சூளை அமைத்து அதில் அதைச் சுட்டுப் பயன்படுத்தினான் மனிதன் என்று அகழ்வாராய்ச்சிகள் மூலமாக அறிய முடிகிறது. அகநானூறு, புறநானூறு, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்களில் கார்த்திகை தீப நாளில் சுடுமண் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றி வைத்திருந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகி.பி. 10, 11ம் நூற்றாண்டுகளில்களிமண் அகல் விளக்குகளில் 8, 4, 6 திரிகள் போட்டு ஏற்றும் அளவுக்குக் கூர்முனையோடு செய்து பயன்படுத்தப் பட்டது போளுவாம்பட்டி, திருவாமாத்தூர், தாரா சுரம், பழையாறை போன்ற தலங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. செம்பினால் செய்யப்பட்ட 32 அகல் விளக்குகள் திருச்சோற்றுத்துறை சிவாலயத்துக்கு வழங்கப் பட்டதைக் கல்வெட்டுகளில் அறியலாம். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அகல் விளக்குகளை தானமாக அளித்ததைக் காணலாம். அகலில் தீபம் ஏற்றுவது மிகுந்த சக்தியைப் பரவச் செய்வதாக ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/04/20/", "date_download": "2018-06-18T21:17:43Z", "digest": "sha1:GVTWXXBZXGTW6W35RSIERNCD3C6ON2BZ", "length": 59585, "nlines": 289, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2017/04/20", "raw_content": "\nவியாழன், 20 ஏப் 2017\nடிஜிட்டல் திண்ணை:பன்னீர் - பழனிசாமி : முடியாத பேரம்\nஅலுவலகத்தில் வைஃபை ���னில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் தயாராகவே இருந்தது.\nவாழ்வாங்கு வாழ... டிவிஹெச் நிறுவனத்தின் வீடுகள்\n'மூணு மாச வாடகை அட்வான்ஸ், மாசம் பிறந்த மூணாவது நாள் வாடகை, தண்ணி வரி, கரன்ட் பில், மெயின்டனென்ஸ் சார்ஜ் இதெல்லாம் சேர்த்தும் கொடுக்கத் தயார்னா... நான் வீடு விட ரெடி' சென்னையில் புதிதாக குடியேறிய அத்தனை நபர்களுக்கும் ...\nசென்னையில் உலக புத்தகக் காட்சி\nகடந்த 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. 1923ஆம் ஆண்டின் பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்த Miguel de Cervantes நினைவு தினம் என்பதால், அவரை பெருமைப்படுத்தும்விதத்தில் ஏப்ரல் 23இல் உலக புத்தக தினம் ...\nதினகரன் விலகல் நாடகம் இல்லை : வைத்தியலிங்கம் எம்.பி. \nதினகரன் விலகலில் நாடகம் எதுவுமில்லை என்று, எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nதருண் விஜய்க்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் மீது ...\nபாஜக எம்.பி. தருண் விஜய், அவருடைய சொந்த மாநிலமான உத்தரகாண்டைவிட தமிழகத்தில் பிரபலம். ஏனென்றால், திருக்குறளைப் போற்றி நாடு முழுவதும் பரப்பி வந்தவர். தமிழர்கள் என்றால் மலையாளிகளும், கன்னடர்களும், ஆந்திரர்களும் ...\nதிருமழிசை ஆழ்வார் பற்றியும், அவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் பற்றியும் பார்த்தோம். அடுத்து நம்மாழ்வாரை நோக்கித் திரும்புவோம்.\nதகுதியற்ற 95% இந்தியப் பொறியாளர்கள்\nஇந்தியாவிலுள்ள பொறியாளர்களில் 95 சதவிகிதப்பேர் கணினி குறியீடுகள் (computer coding) சார்ந்த பணிகளுக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nகோரிக்கையை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை : கே.பி.முனுசாமி ...\nதங்களுடைய இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்று, பன்னீர்செல்வம் அணியின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\nசங்கமித்ராவில் ஸ்ருதி பதினாறு அடி பாய்வார்\nகமர்சியல் இயக்குநர்களில் பேர்போன இயக்குநரான சுந்தர்.சி இயக்கவிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘சங்கமித்ரா’. இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கவிருக்கிறது. ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ...\nபுயலை வென்ற SBRM EXPORTS\nபண்ருட்டியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் SBRM நிறுவனத்தின் சிறப��பு அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர்... கடலூர் மாவட்டத்தின் முந்திரி உற்பத்தி பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.\nடெல்லியில் விவசாயிகளின் கூடாரங்களை அகற்ற உத்தரவு\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லி சென்று, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...\nமதுக்கடை மூடல் : ஐந்தில் நான்கு பேர் ஆதரவு\nதேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மதுபானக் கடைகளை மூடும் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்துவரும் நிலையில், ஐந்தில் நான்கு பேர் இந்த தடை உத்தரவுக்கு ஆதரவளிப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் ...\nஅமைச்சர்கள் குறித்து புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை : மு.க.ஸ்டாலின் ...\nஅமைச்சர்கள் மக்கள் பணி ஆற்றவில்லை என்பது குறித்து நான் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசத்யராஜை மிரட்டும் கன்னட அமைப்புகள்\n8 நாட்கள் தான் இருக்கிறது பாகுபலி 2 ரிலீஸுக்கு. நாட்கள் குறைய குறைய பாகுபலி 2 படத்தின் பிரச்னை மட்டும் அதிகரித்தபடியே இருக்கிறது. தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே ஏற்பட்ட காவிரி நதிநீர் பிரச்னையின்போது ...\nவீட்டுக்குள் விழுந்த குட்டி யானை\nநீலகிரி அருகே குட்டி யானை ஒன்று வீட்டுக்கூரையை உடைத்துக்கொண்டு விழுந்ததில் வீட்டினுள் இருந்த பெண் பலத்த காயமடைந்தார்.\nஏற்றுமதிக்கு தயாராகும் கரிம மாம்பழங்கள்\nகுஜராத் மற்றும் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் இன்னும் இரண்டு வாரங்களில் கரிம மாம்பழ சீசன் தொடங்கும் நிலையில், கரிம மாம்பழங்கள் ஏற்றுமதிக்கு தயாராகவிருப்பதாக, இந்தியாவின் முன்னணி மாம்பழ ஏற்றுமதி நிறுவனமான ...\nவிசாரணைக்கு வராவிட்டால் நடவடிக்கை : தினகரனுக்கு நீதிபதி ...\nஅன்னியச் செலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்கு வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று, டி.டி.வி.தினகரனுக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...\nமீண்டும் இணைவார்களா வடிவேல் - சிங்கமுத்து\nகவுண்டமணி – செந்தில் ஜோடிக்கு பிறகு அதே அளவு மக்களி���த்தில் பெரும் வரவேற்பு பெற்ற நகைச்சுவை ஜோடி நடிகர் வடிவேலு, சிங்கமுத்து ஜோடியாகும். வடிவேலுவோடு நடித்தது மட்டுமல்லாமல் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சில திரைப்படங்களுக்கு ...\nசுட்டெரிக்கும் வெயில் : பள்ளிகளுக்கு விடுமுறை\nபருவ மழை பொய்த்துப் போனதால் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என அஞ்சப்பட்டது. இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டு வெப்பம் அதிகரித்துள்ளது. மேலும் நிழலுக்கு ஒதுங்கக்கூட மரங்கள் இல்லாமல் கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளன. ...\nசொத்துக்குவிப்பு வழக்கு: அமலாக்கத் துறையில் முதல்வர் ...\nசொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக இமாச்சலபிரதேச மாநில முதலமைச்சர் வீரபத்ர சிங் அமலாக்கத் துறை முன்பு இன்று ஏப்ரல் 20ஆம் தேதி ஆஜரானார்.\nஇசையமைப்பாளர் சி.சத்யாவின் சிங்கிள் டிராக் வெளியீடு\nஎங்கேயும் எப்போதும்' படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றன. யார் இந்த சத்யா என்று அனைத்து இசை ரசிகர்களின் புருவத்தையும் முதல் படத்திலேயே உயர்த்த வைத்தவர் சி.சத்யா. தொடர்ந்து 'இவன் ...\nகார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nகடந்த 2016-17 நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏழு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.\nசாதி பாகுபாடால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\nஹரியானாவில் சாதி பாகுபாடு காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமிஷின் இம்பாசிபிள் 6: இந்தியா வரும் ஆக்‌ஷன் ஆர்வலர்கள்\nமிஷின் இம்பாசிபிள் திரைப்பட வரிசையில் 6வது பாகத்தை படமாக்கிவருகிறார் இயக்குநர் கிறிஸ்டோஃபர் மெக்குவாரி. டாம் குரூஸ் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தாலும் அவரை சூப்பர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது மிஷின் இம்பாசிபிள் ...\nநகை - ரத்தினங்கள் துறையில் முதலிடம் : மோடி\nசர்வதேச அளவில் நகை மற்றும் ரத்தினங்கள் துறையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறி நீடித்திருக்க வேண்டும் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஉலக அழகியாக ஜூலியா ராபர்ட்ஸ்\nPeople என்ற அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, அவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் உலகின் மிக அழகான பெண் என்ற பட்டத்தை 5ஆவது முறையாக ஹாலிவுட் நடிகை Julia Roberts பெற்றுள்ளார். 49 வயதான அவர், இதற்குமுன்னர் 1991ஆம் ஆண்டு முதன்முதலாக ...\nகுற்றவாளிகளுடன் தொடர்புள்ள போலீஸ்மீது நடவடிக்கை : உ.பி.முதல்வர் ...\nஉ.பி.யில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் குற்றவாளிகள் அனைவருக்கும் சமமான முறையில் ஒரே உணவையே வழங்க வேண்டும் என்று, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபூனம் பாஜ்வா - 'இனி நோ கிளாமர்'\nநடிகர் ஜீவாவுடன் 'தெனாவெட்டு' படத்தில் அறிமுகம் ஆனவர் பூனம் பாஜ்வா. ஆரம்பத்தில் ஹோம்லியான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்த பூனம் படங்கள் குறைய ஆரம்பித்த போது தெலுங்கில் சென்று கிளாமராக படங்களில் ...\nபேப்பர் கோப்பைகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை முயற்சி\nகோவையில் தனியார் பள்ளி மாணவர்கள் பேப்பர் கோப்பைகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். கோவை கணபதியை அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியில் கேம்போர்டு இண்டர்நேஷனல் எனப்படும் தனியார் பள்ளி செயல்பட்டு ...\nஅம்மா இங்கே வா வா இரட்டை இலையை தா தா இரட்டை இலையை தா தா\n இன்கம் டேக்ஸ் ரைடுக்கு பிரச்னையா என்ன விஷயம்னே தெரியாம, ஏதோ பிரச்னை இருக்குன்னு மட்டும் பொழுதை ஓட்ட வேண்டியதா இருக்கு. இதே கலைஞர் ஆக்டிவா ...\nசிதறிய பீர் பாட்டில்கள் : அள்ளிச் சென்ற பொதுமக்கள்\nவிஜய் மல்லையாவுக்குச் சொந்தமான நிறுவனத்தில் இருந்து பீர் ஏற்றிச்சென்ற லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்த சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிபருக்கு எதிரான போராட்டம் : இருவர் பலி\nவெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மடுரோக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட கடும் மோதலால் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஐ.பி.எல். 2017 : பெஸ்ட் vs வொர்ஸ்ட் எதில்\nஐ.பி.எல். தொடரின் இந்தூரில் நடைபெறவிருக்கும் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் ...\nபன்னீர் -எடப்பாடி பழனிசாமி இணையும் பின்னணி இதுதானா\n2016 டிசம்பரில் அதிமுக-வுக்குள் வீசிய புயல் இன்னும் ஓயவில்லை. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ந்துபோய்க் கிடந்த அதிமுக மெல்ல மெல்ல கரைசேரக் காத்திருக்கிறது.\nபன்னீரின் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை ஒதுக்கவில்லை:ஜெயக்குமார் ...\nபன்னீர்செல்வத்தின் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை ஒதுக்க முடிவு செய்யவில்லை என, தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n -மினி தொடர் - 6\nபோர் என்பது ரத்தம் சிந்துகிற அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் – உலகப் புகழ்பெற்ற இந்தச் சொற்றொடர் தமிழ்நாட்டிலும் மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nபாபர் மசூதி வழக்கு: 25 ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்ட அவலம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி லட்சக் கணக்கில் திரண்ட கரசேவகர்கள் அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கினார்கள். புராண நாயகன் ராமன் பிறந்த இடத்தில்தான் பாபர் ...\nஏடிஎம் : தீராத பணத் தட்டுப்பாடு\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளான 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பழிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் ...\nசினிமாவில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. அதே போல நயன்தாராவும் பத்து வருடங்களை தாண்டியும் இன்னும் நிலையாக மார்க்கெட்டை வைத்திருக்கிறார். நடிகர்களுடன் ஜோடி ...\n62 சதவிகித இந்தியர்கள் தங்களுடைய வேலை நிலையில் திருப்தி கொள்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nநஞ்சாக்கப்படும் பழங்கள் : உணவு பாதுகாப்புத் துறை\nகோடைகாலத்தில், எப்போதும் பழங்களுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, பழங்களை விரைவாக பழுக்கவைக்க செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உடநலத்துக்கு ...\nஆளுநருடன் தம்பிதுரை, ஜெயக்குமார் சந்திப்பு\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுடன் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nசமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு ...\nமாம்பழ ஏற்றுமதியில் இந்தியா சாதனை\nஉலகம் முழுவதிலுமிருந்து இந்தியாவில் விளையும் அல��போன்சா வகை மாம்பழங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பும் தேவையும் நிலவிவருகிறது. இதன் காரணமாக, இந்த வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ...\nபொதுமக்கள் எங்களை குற்றவாளியாகப் பார்த்தனர்:அமைச்சர் ...\nசசிகலா அணியில் இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் எங்களை குற்றவாளியாகப் பார்த்தனர் என்று அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானின் ஆடைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கிடையாது என, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉளவு பார்க்கும் ஃப்ளுடூத் ஹெட்போன்\nPrivacy என்ற ஒன்றுக்காகவே பெரும்பாலும் அனைவரும் ஹெட்போன்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த ஹெட்போன்கள் மூலம் தகவல்கள் திருடப்படுகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்காகோ பகுதியைச் சேர்ந்த ...\nசிவப்பு விளக்கை அகற்றிய தமிழக முதல்வர்\nஇந்தியாவில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், குடிமைப் பணி அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்களின் கார் கூரை மீது சிவப்பு விளக்கைப் பொருத்தி பயன்படுத்திவருகின்றனர். ...\nமெட்ரோ பணி:குடியிருப்புப் பகுதியில் வெளியேறிய ரசாயனக் ...\nவண்ணாரப்பேட்டை அருகே மீண்டும் இன்று ஏப்ரல் 20ஆம் தேதி பூமிக்கு அடியிலிருந்து ரசாயனக் கலவை வெளியேறியுள்ளது.\nஹாட்ஸ்டார் : பத்து கோடி பதிவிறக்கம்\nஸ்டார் இந்­தியா குழு­மத்தைச் சேர்ந்த ஹாட்ஸ்டார் நிறு­வனம், கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்கள், டி.வி. தொடர்கள் மற்றும் பல்­வேறு பொழு­து­போக்கு நிகழ்ச்சிகளை தனது செயலி மூலம் வழங்கி வருகிறது.\nஆதி மகாதேவிகள் திரைப்படத்திற்காக பத்து நாட்களில் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் சதுரங்கக் வேட்டை இஷாரா நாயர். 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் சாந்தமான பெண்ணாக நடித்தவர் இஷாரா.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ...\nமுழுநேர கவர்னர் நியமிக்க வேண்டும் : ஜி.கே.வாசன்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்துக்கு கவர்னரின் பணி என்பது மிக மிக அவசியமாகும். எந்த ஒரு மாநிலத்திலும் முழுநேர கவர்னர் இருக்க ...\nராஜஸ்தானில், காதலர்களை நிர்வாணாமாக்கி அவர��கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎழுத்தாளர்களின் கையெழுத்துக்களை இழந்து விட்டேன்:கமல் ...\nசென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் ஏப்ரல் 8 ஆம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது.. வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த கமலை அவரது உதவியாளர்கள் பத்திரமாக மீட்டு கீழே அழைத்து ...\nஇந்தியாவுக்கு வருவாரா விஜய் மல்லையா\nபல ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளிலிருந்து கடன் பெற்று, அதை திரும்பச் செலுத்தமுடியாமல் இந்தியாவை விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய ...\nஉத்தரப்பிரதேசத்தில் மது விற்க தடை: யோகி ஆதித்யநாத்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுக்கடைகள் செயல்படக் கூடாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\nஉலகிலேயே முதன்முறையாக லண்டனில் காக்கைகளுக்காக உணவகம் திறக்கப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். 2017 : வாய்ப்பை பயன்படுத்திய வில்லியம்சன்\nஐ.பி.எல். சீசன் 10-ன் 21வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நேற்றிரவு 8 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது. முன்னதாக, ...\nபுத்தர் பிறந்த நாள் : மோடி இலங்கை பயணம்\nவருகிற மே மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை, கௌதம புத்தரின் பிறந்த நாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று ...\nவிசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு சம்மன்\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக தினகரனுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.\nவிவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: அய்யாகண்ணு\nடெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை இரண்டு நாள்களுக்கு தற்காலிக வாபஸ் பெறுவதாகப் போராட்டக் குழுத்தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.\nசேகர் ரெட்டி கூட்டாளிகளின் சொத்துகள் முடக்கம்\nகறுப்புப்பணப் பதுக்கல் வழக்கில் கைதான தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளின் ச���த்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\nஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சி: மு.க.ஸ்டாலின்\n‘இந்திய நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது’ என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடம்பன் - ஆர்யாவின் வெற்றிக்கு முதல் படியா\n‘கடம்பன்’ திரைப்படம் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ மற்றும் டி-காப்ரியோவின் ‘ரெவெனண்ட்’ திரைப்படங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கிறதென டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதியிருக்கிறார்கள். அது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு ...\nஆளுநர் நியமனத்தில் எதற்கு தயக்கம்\nதமிழகத்துக்கென தனியாக ஆளுநரை நியமனம் செய்வதில் மத்திய அரசு எதற்கு தயக்கம் காட்டுகிறதென, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசிறப்புக் கட்டுரை: தமிழக விவசாயிகளின் போராட்டம் நியாயமானதா\nதமிழக விவசாயிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து டெல்லியில் போராடி வருகிறார்கள். நிர்வாணப் போராட்டம்கூட முயற்சித்துவிட்டார்கள். அசைந்து கொடுக்கவில்லை ஒன்றிய அரசு. அவர்களுக்கு வேறு போராட்டத்தில்தானே ...\nதமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கு முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜும், புட்செல் டி.ஜி.பி-யாக இருக்கும் ராதாகிருஷ்ணனும்தான் கடுமையான போட்டியில் இருந்து வந்தார்கள். இந்நிலையில், கார்டனுக்கு விசுவாசமாக இருந்த ...\nஇந்தி எதிர்ப்பு உணர்வை வலுப்படுத்தும் மத்திய அரசு\nபல மொழிகள் பேசுகிற மக்கள் வாழ்கின்ற பிரிட்டிஷ் இந்தியாவில் முதன்முதலில் இந்தி தேசிய மொழியாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து தெற்கிலிருந்து தமிழர்களும், வடக்கிலிருந்து வங்காளிகளும் மட்டுமே ...\nசிறப்புப் பார்வை: UEFA காலிறுதியில் வியப்புக்குப் பஞ்சமில்லை\nUEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்திருக்கின்றன. ரியல் மேட்ரிட், ஜுவெண்டஸ், அட்லெட்டிகோ மேட்ரிட், மொனாகோ ஆகிய கிளப் டீம்கள் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. எட்டு டீம்கள் கலந்துகொண்ட ...\nதினகரன் தள்ளிவைப்பு; திவாகரன் திருவிளையாடல்\nஅதிமுக-வில் இருந்து டி.டி.வி. தினகரன் தள்ளிவைக்கப்பட்டதற்குப் பின்னால் சசிகலாவின் தம்பி தஞ்சை திவாகரனின் பங��கு பெரிய அளவில் இருக்கிறது என்றும் கடந்த வாரம் நடந்த மகாதேவனின் இறுதிச் சடங்கிலேயே இதற்கான நாள் குறிக்கப்பட்டதாகவும் ...\nவிஜய் சேதுபதி படம் - புதிய தகவல்கள்\nவிஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். தனித்துவமான திரைக்கதை, வசனங்கள், உயிரோட்டமான நடிப்பு, அருமையான நகைச்சுவை என்று பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய படம் ‘நடுவுல ...\nபொறியியல் படிப்புக்குக் கலந்தாய்வு எப்போது\nமாணவர்கள் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை மே 1 முதல் ஆன்லைனில் பெறலாம் என தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nசாதனையாளர்கள் எப்போதும் இரண்டு விஷயங்களை தங்களது உதடுகளில் கொண்டிருப்பர். ஒன்று, அமைதி; மற்றொன்று, புன்னகை.\nராமர் கோயிலுக்காகத் தண்டனை ஏற்கத் தயார்: உமா பாரதி\nஅயோத்தி பிரச்னைக்காக எந்தத் தண்டனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.\nவிளம்பரத்தால் மாட்டிக்கொண்ட சன்னி லியோன்\nஆணுறை விளம்பரங்களில் நடித்து பெரும்பாலான சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் சன்னி லியோன் தற்போதும் ஒரு பிரச்னையில் சிக்கியுள்ளார்.\nதினம் ஒரு சிந்தனை: துரோகம்\nஉன்னுடைய ஆழமான நம்பிக்கைக்கு எதிராக முடிவெடுப்பது என்பது, உனது சுயத்துக்கும் உன் நாட்டுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்.\nஇந்திய எல்லையில் இலங்கை மீனவர்கள் கைது\nதமிழக எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேரை, இந்தியக் கடற்படை சிறைப்பிடித்துள்ளது.\nகுன்னூர்: தேயிலை விற்பனை கடும் சரிவு\nகுன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் மூலம், விற்பனை எண் 15இல் நடைபெற்ற ஏலத்தில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.11.32 லட்சம் அளவிலான தேயிலையில் 29 சதவிகித தேயிலை விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.\nவல்லமை தாராயோ - 06 - தமயந்தி\nசமீபத்தில், முகநூலில் ஒரு பெண் வாக்குமூலம் மாதிரி அழுததை கவிஞர் ஈழவாணியின் பக்கத்தில் பார்த்தேன். காதலிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டவர்கள் ஏன் தற்கொலை முடிவுக்கும் பின், தன்னையே வதைத்துக்கொள்ளவும் முனைகிறார்கள் ...\nவேலைவாய்ப்பு: திருத்துறைப்பூண்டி அரசு பாலிடெக்னிக் ...\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...\nசிரியா விவகாரத்தில் தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் இணைவோம் என இங்கிலாந்து அவர்களுடைய தரப்பில் கூறியுள்ளது.\nஏப்ரல் 18: கிரிக்கெட்டின் சாதனை நாள்\nஏப்ரல் 18ஆம் நாள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறியுள்ளது. காரணம், கடந்த 1986ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் Javed Miandad ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியிடம் வெற்றி பெற செய்தார். அதேபோல் 1994ஆம் ...\nவைரல் வீடியோவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்\nஎல்லை பாதுகாப்புப் படையின் 29ஆவது பட்டாலியனில் பணியாற்றிவந்த தேஜ்பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம், கடினமாக வேலை பார்க்கும் தங்களுக்கு, தரமற்ற உணவை அதிகாரிகள் வழங்குகின்றனர் என ...\nவருவாய் சரிவில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்\nதொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ். வருவாய் வளர்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைவிடப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டின் கடைசி காலாண்டுக்கான ...\nஉமா பாரதி பதவி விலகத் தேவையில்லை: மத்திய அமைச்சர்\n‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, மத்திய அமைச்சர் உமா பாரதி பதவி விலகத் தேவையில்லை’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஇன்றைய ஸ்பெஷல்: வெந்தய ரொட்டி\nஎல்லா பொருள்களையும் ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும். தேவையான தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாகப் பிசையவும். மெல்லிய மிருதுவான சப்பாத்திகளாகத் தயாரிக்கவும். சூடான தோசைக்கல்லின் மேலே சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் ...\nசாமளாபுரம் தடியடி: வருவாய் அலுவலர் விசாரணை\nசாமளாபுரத்தில் நடந்த மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய தடியடி சம்பவம் தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடையே நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி விசாரணை மேற்கொண்டார்.\nகாஷ்மீர் விவகாரம்: மோடி ஆலோசனை\nஜம்மு-காஷ்மீர் நிலைமை குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nமுந்திரி: விலை உயர்வால் ஏற்றுமதி சரிவு\nமுந்திரி பருப்பின் விலை உயர்த்தப்பட்டதால், கடந்த 2016-17 நிதியாண்டில் ஏற்றுமதி 18 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.\nஅராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 44)\n‘உனக்கு பாய் ஃப்ரெண்டு இருக்காரா’ என்று மல்லி கேட்டதும், உலகளந்தான் பதிலளித்தார்.\nமல்லையாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை: அருண் ஜெட்லி\n‘தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nபார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் பணியைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கிறார் இயக்குநர் Roland Emmerich. பல்வேறு இயக்குநர்கள் அதேபோல் கதையை இயக்கி தோல்வி கண்டிருந்தாலும், இவரது பாணியில் தோன்றும்போது அதன் தரம் வேறு ...\nபள்ளியில் 40 ஆசிரியர்களுக்கு நேர்ந்த விபரீதம்\nஆந்திராவில் அரச மரம் விழுந்து 40 ஆசிரியர்கள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇரு அணிகளும் ஊழலில் ஊறிய மட்டைகள்: ஜெ.தீபா\n‘சசிகலா, பன்னீர்செல்வம் இருவரும் ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.\nவியாழன், 20 ஏப் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://profittradersclub.blogspot.com/2016/06/cup-coffee.html", "date_download": "2018-06-18T20:55:32Z", "digest": "sha1:MRUSHK7I7PFBQMYVDAUWX5UPD4GUGXIS", "length": 7847, "nlines": 96, "source_domain": "profittradersclub.blogspot.com", "title": "Profit Traders Club: வாங்க cupல் Coffee சாப்பிடலாம்", "raw_content": "\nவாங்க cupல் Coffee சாப்பிடலாம்\nதினசரி வர்த்தகத்திற்கும் கப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறிர்களா மிகப் பெரிய சம்மந்தம் உண்டு. சொல்லப்பொனால் என்னை பல முறை வர்த்தகத்தில் காப்பாற்றியது. அதனால் இதை எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஇன்று நாம் பார்க்கும் முறை Cup & Handle முறை\nஇந்த முறையானது வரைபடத்தில் பார்ப்பதற்கு ஒரு cup & handle வடிவத்தில் இருக்கும்.\nமேலே உள்ள படத்தில் உள்ளவாறு வரைபடத்தில் வரவேண்டும். இவ்வாறு வரும் பொழுது சந்தை மேலே ஏறும் நிலையில் உள்ளது எனக் கொள்ளலாம். இந்த முறையிலும் Neckline உண்டு அதற்கான உதாரணப்படம் கீழே இணைத்துள்ளேன்.\nமேலே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும். இந்த முறையில் Target ஆனது முதலில் Handleன் அளவும் பின்னர் 2வது Targetஆக Cupன் அளவாகவும் இருக்கும்.\n29-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை\n28-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை\nவாங்க Cupல் Coffee சாப்பிடலாம் - பகுதி2\nவாங்க cupல் Coffee சாப்பிடலாம்\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும...\nபங்குசந்தை ஒரு அறிமுகம் - பாகம்2\n2008 பங்குசந்தை ஜனவரியில் பங்குவர்த்தகத்தில் நுழைந்தேன். அப்பொழுது இருந்த விலையில் அனைத்து பங்குகளும் கவர்ச்சியாக தெரிந்தன. உதாரணத்திற்க...\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் முறைகள்\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் முறைகள் ஒவ்வொருவரும் பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று கூறுவார்கள...\nவாங்க Cupல் Coffee சாப்பிடலாம் - பகுதி2\nபோன பகுதியில் வாங்க Cup Coffee சாப்பிடலாம் - பகுதி1 அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றேன். சென்ற பகுதிய...\nபங்குசந்தை ஒரு அறிமுகம் - பாகம்2\nபங்குசந்தை என்பது பெரும்பாலான மக்களால் சூதாட்டம் போன்றே பார்க்கப்படுகின்றது. எந்த ஒரு சூதாடியாலும் நிலையான வருமானத்தை சூதாட்டம் மூலம் பெற...\nபங்குசந்தை ஒரு அறிமுகம் பங்குசந்தையை பற்றி ஆரம்பிக்கும் முன் பிற முதலீட்டு வாய்ப்புகளையும் சிறிது பார்ப்போம். அரசாங்க கடன் பத்திரங...\nவாங்க cupல் Coffee சாப்பிடலாம்\nதினசரி வர்த்தகத்திற்கும் கப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறிர்களா மிகப் பெரிய சம்மந்தம் உண்டு. சொல்லப்பொனால் என்னை பல முறை வர்த்...\n28-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை\n28-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை. இது எதற்காக buy என்று தெரிந்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட e-mail முகவரியை தொடர்பு கொள்ளவும். ...\nஇந்த வார வர்த்தக முடிவில் சந்தையானது 8000 என்ற வலிமையான தடுப்பு நிலையை உடைத்து முடிவடைந்துள்ளது. 8250 என்ற இடத்தில் சிறிய profit booking வ...\nNIFTY ஆனது US electionsற்கு பிறகு sideways வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் Demonetization problem ல் சந்தையானது மேலும் சரிவடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/2015/05/", "date_download": "2018-06-18T21:16:23Z", "digest": "sha1:KRKXYBL7Y36QYG6VH6LZGFHQXFFXKNCQ", "length": 7020, "nlines": 64, "source_domain": "techguna.com", "title": "May 2015 - Tech Guna.com", "raw_content": "\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி \nஆன்லைனில் பணம் செய்வது எப்படி என்பது இன்று வரை யாருக்கும் அவ்வளவாக புரிவதில்லை. மாசம் 5 லட்சம் சம்பாதிக்கலாம் , 10 லட்சம் சம்பாதிக்கலாம் என நானும் உங்களை ஏமாற்றபோவதில்ல��. இந்த தொடரை முழுமையாக படித்துக்கொண்டு வாருங்கள். பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை என்னால் முடிந்த அளவு உங்களுக்கு நான் சொல்லித்தருகிறேன்.\tRead More »\nசோனி எக்ஸ்பீரியா M4 அக்வா\nசோனி நிறுவனம், எக்ஸ்பீரியா வரிசையில் தற்போது சந்தைக்கு புதிதாக M4 அக்வா என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது. 5 இன்ச் திரையுடன் கூடிய இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டு இயங்குகிறது.\tRead More »\nஒரு காலத்தில் குழந்தைகள் பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று அது போல் இல்லை. வேலை முடித்து அப்பா வீட்டுக்கு வந்ததும், உன் போனை கொடுனு சொல்லி, அழுது அடம்பிடித்து வாங்கி கேம் விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள். இது நல்ல துவக்கமா என்றால் .. இல்லை. Read More »\nகுழந்தை பெற்ற அடுத்த நிமிடமே கேம் விளையாட சென்ற பெண்மணி\nஇப்போதெல்லாம் இணையத்தில் வெளியாகும் செய்திகள் பலவும் சுவாரசியமும், ஆச்சரியமும் கலந்ததாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இணைய அடிமைகள் என்ற தலைப்பில் பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். இப்போது அந்த சம்பவத்தை இன்னும் உறுதிபடுத்துவது போல் சீனாவில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.\tRead More »\n25 வயதை பூர்த்தி செய்த மைக்ரோசாப்ட் சோலிட்டர்\nகேண்டி கிரஷ், ஆங்ரி பேர்டு போன்ற கேம்கள் வெளிவராத காலம் அது. அப்போது இணையமும் அவ்வளவு பிரபலம் இல்லை, அதனால் ஆன்லைன் கேம்களுக்கும் வழியில்லை. இந்த நேரத்தில் கணினி விளையாட்டு பிரியர்களுக்கு கைகொடுத்த ஒரே கேம் என்றால் அது சோலிட்டர்தான்.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nவாங்குனா இந்த போன வாங்கணும் - Lava iris X5 4G\nபழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nவாங்குனா இந்த போன வாங்கணும் - Lava iris X5 4G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2014/01/varagu-kaaikari-biriyani.html", "date_download": "2018-06-18T20:51:46Z", "digest": "sha1:P6N32VVTDOQLMMDZSQB66A7WLC5FNBJA", "length": 13836, "nlines": 167, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: வரகு காய்கறி பிரியாணி", "raw_content": "\nவரகு அரிசி – 1 குவளை (150 கிராம்)\nதண்ணீர் – 3 குவளை\nகேரட் மற்றும் பட்டர் பீன்ஸ் – மொத்தம் 200 கிராம்\nபீட்ரூட் – 2 தேக்கரண்டி\nதக்காளி – 2 (நடுத்தர அளவு)\nசிறிய / பெரிய வெங்காயம் – 1/2 குவளை\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி\nகொத்தமல்லி தழை – 1/2 குவளை\nபுதினா இலை - 10\nநல்லெண்ணை – 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 1\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nமிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி\nபட்டை – 1 துண்டு (1 இன்ச் நீளமுள்ளது)\nபிரியாணி இலை – 2\nகல்பாசி - 1 தேக்கரண்டி\nபிரியாணி மசாலா பொடி – 1 தேக்கரண்டி\nபிரியாணி மசாலா பொடி தயாரிக்கும் முறை:\nகீழேக் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் மிக்ஸியில் இட்டு பொடி செய்து, காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மூடி வைக்கவும். எந்த வகையான பிரியாணி தயாரிக்கும் பொழுதும், இந்தப் பொடியைத் தேவையான அளவு சேர்த்துக் கொண்டால், அது பிரியாணிக்கு அருமையான வாசனையைத் தரும்.\nபட்டை – 10 கிராம்\nகிராம்பு – 10 கிராம்\nஏலக்காய் - 10 கிராம்\nசமைப்பதற்கு முன்னர் வரகை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.\nதேவையான காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி, தனித்தனி பாத்திரங்களில் தயாராக வைக்கவும். இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும். கொத்தமல்லி தழை, புதினா இவற்றை கழுவி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பிரியாணி மசாலா பொடி தயாரித்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் கல்பாசி போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், முழு பச்சை மிளகாய் போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அனைத்துக் காய்கறிகளையும் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு 1 தேக்கரண்டி பிரியாணி மசாலா பொடி போட்டு கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்கறியை மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.\nகுக்கரில் தண்ணீரை ஊற்றி, அது கொதிநிலைக்கு வந்ததும் வரகை போடவும். பின்னர் வாணலியில் உள்ள கலவை முழுவதையும் க���க்கருக்கு மாற்றவும். தேவையான அளவு இந்துப்பு சேர்த்து குக்கரை மூடவும். முதல் விசில் வந்த பிறகு, தீயைக் குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, அடுப்பை அணைக்கவும்.\nகுக்கர் ஆவி போன பின்பு, சாதத்தை ஒரு அகலமான தட்டில் கொட்டி பரப்பி விடவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும். ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.\nஇந்த செய்முறையை, என் தாயாரிடம் கற்றுக் கொண்டேன். அவர்கள் பிரியாணி செய்ய, சீரக சம்பா எனப்படும் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றை உபயோகிப்பார்கள். நான் அதற்கு பதில் வரகு எனும் சிறுதானியத்தை பயன்படுத்தியுள்ளேன். இதே செய்முறையில் குதிரைவாலி மற்றும் சாமை அரிசிகளையும் உபயோகிக்கலாம்.\nவெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தாதவர்கள், அதை மட்டும் தவிர்த்து விடவும்.\nஅசைவ வகை பிரியாணி செய்யும் போது, வாணலியில் மசாலா பொருட்களை வதக்குவதற்கு பதிலாக குக்கரை பயன்படுத்தவும். காய்கறிக்கு பதில் கோழிக்கறி / ஆட்டுக்கறி போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை நன்றாக வேக வைக்க வேண்டும். கறி வெந்த பின்னர், மீதமுள்ள தண்ணீரை ஊற்றி கொதித்ததும் வரகை சேர்த்து வேக வைக்கவும்.\nLabels: Tamil , உணவு செய்முறை , சிறுதானியங்கள் , சோளம் , பிரியாணி , வரகு\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=287", "date_download": "2018-06-18T20:52:37Z", "digest": "sha1:MGTPXLSNQFJQEMVBU2W5KERFXVKPCNDE", "length": 7547, "nlines": 105, "source_domain": "www.vanniyan.com", "title": "அமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. | Vanniyan", "raw_content": "\nHome இலங்கை அமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு இன்முறை முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் அமெரிக்காவின் கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக இலங்கை பங்குப்பற்ற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கூட்டு பயிற்சி இடம்பெற்றுவருவது வழக்கம். இந்த கூட்டுப் பயிற்சியை அமெரிக்காவே ஒழுங்கு செய்து வருகின்றது.\nஇந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்க உள்ளன. ஜுன் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த கூட்டு பயிற்சி தொடர்ந்தும் இரண்டு நாட்களுக்கு இடம்பெற உள்ளன.\nஇதனடிப்படையில் இலங்கை கடற்படையின் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட சிப்பாய்கள் ஹாய் தீவிற்கு செல்ல உள்ளனர்.\nPrevious articleவடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா\nNext articleலண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்\nநீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் . ஜனாதிபதி\nயாழில் மாணவியின் சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.\nரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுள்ளார்.\nஇலங்கை இராணுவத்திற்கு எதிராக காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.மகிந்த\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கோத்தபாய\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\nஉலக நாடுகளை நோக்கி பகிரங்க அறைகூவல்\nரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-18T21:05:01Z", "digest": "sha1:4CM7UXH3CJIF3AXL6KHSGGXCNDT2W3GX", "length": 8696, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டிக்கோயா | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nநீரோடையில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலம் மீட்பு\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவில் நேற்று இரவு காணாமல்போன 48 வயதுடைய ஒருவர் இன்று மதியம்...\nகேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் நால்வர் கைது - படங்கள் இணைப்பு\nபொலிஸாரும் மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இரு வேறுபகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா வைத்திருந்...\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 9 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஒட்டரி தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள் மீது குளவி...\nநரேந்திர மோடியின் மலையக விஜயம் : இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிலைமைகளை ஆராய ஹட்டன் விஜயம்\nஇந்தியா அரசாங்கத்தின் நிதி உதவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலை��ில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்த...\nவாகன பேரணியில் சென்ற சிலர் வைத்தியர் மீது தாக்குதல் : டிக்கோயாவில் சம்பவம்\nவாகன பேரணியில் சென்ற சிலரின் தாக்குதலுக்கு இலக்காகிய டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியரொருவர் வைத்தியசாலையில் அனும...\nடிக்கோயா - சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் தீ : இரண்டு வீடுகளில் உள்ள உபகரணங்கள் தீக்கிரை\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்புகளில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர...\nஹட்டன், டிக்கோயா குப்பைகளை தலவாக்கலையில் கொட்டுவதற்கு எதிர்ப்பு\nஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுக் குப்பைகளை தலவாக்கலை பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப...\nசற்றுமுன் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள் இணைப்பு)\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசா...\nபாலாறாக காட்சியளிக்கும் டிக்கோயா ஆறு\nகாசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆறு பாலாறாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் விசனம்...\nஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 5 பேர் படுங்காயம்\nநாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்த...\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books/about/Tamilar_nakarikamum_panpatum_On_Tamil_la.html?id=MYMJAQAAIAAJ&hl=en", "date_download": "2018-06-18T21:41:29Z", "digest": "sha1:2HRECXIWKS2CDWDV7JFS4RUPAKOEGLGL", "length": 4352, "nlines": 42, "source_domain": "books.google.com", "title": "Tamilar nakarikamum panpatum : On Tamil language, literature, and culture - A. Taṭciṇāmūrtti - Google Books", "raw_content": "\nசங்க காலப் போர் முறை\nபண்டைத் தமிழரின் திருமண முறை\nஅகம் அடி அதன் அது அப்பர் அல்லது அவர் அவர்கள் அவர்களின் அவன் அவை அறிகின்ருேம் அறிஞர் அறியலாம் அன்று ஆகிய ஆகியவை ஆம் ஆன்மா இங்கே இங்ங்னமே இடம் இதல்ை இ��ன் இதனை இது இந்த இரண்டு இரு இருந்தது இருந்தன இருந்தனர் இல்லை இவர் இவை இன்று இனி உண்டு உள்ள உள்ளன என் என்கிருர் என்பது என்பர் என்ருர் என்ற என்று என்னும் என எனப் எனப்படும் எனலாம் எனவே ஒரு ஒருவன் ஒன்று கணவன் கபிலர் கள் களில் களும் காஞ்சி காண்க காணலாம் காலத்தில் காலம் கி கூறும் கூறுவர் கே கொண்டனர் கொண்டு கோயில் கோயில்கள் கோயிலில் சங்க சம்பந்தர் சமணம் சமய சமயம் சாதி சில சிலம்பு சிவபெருமான் சிவன் சிற்பம் சிறந்த சிறு செய்து சைவ சோழர் தம் தமிழர் தன் தாம் தாய் தான் திரு திருமால் தொல்காப்பியர் நல்ல நாட்டில் நான்கு நிலை நூல் நூல்கள் நூற்ருண்டில் பல்லவர் பல்வேறு பல பழமொழி பற்றிய பாண்டிய பி பிராமணர் பிற புலவர் புறம் பெண் பெண்கள் பெயர் பெரிதும் பெரிய பெரும் பெற்ற பொருள் போது போன்ற மக்கள் மகளிர் மட்டும் மணிமேகலை மதுரை மன்னர்கள் மன்னன் மு முதல் முதலிய முருகன் முறை மேலும் யானை யும் வணிகர் வந்த வரலாறு வரி வரும் வேண்டும் வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/09/6", "date_download": "2018-06-18T21:17:58Z", "digest": "sha1:GIRR43TPWZVCULBYKT723VMQU2ZT6IO7", "length": 4661, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கட்சி அலுவலகத்தில் குடியேறிய மாணிக் சர்க்கார்", "raw_content": "\nவெள்ளி, 9 மா 2018\nகட்சி அலுவலகத்தில் குடியேறிய மாணிக் சர்க்கார்\nதிரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் சொந்த வீடு இல்லாததால், கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் குடியேறியுள்ளார்.\nதிரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. சுமார் 20 ஆண்டுகள் முதல்வராக மாணிக் சர்க்கார் பதவி வகித்தார். 5 முறை முதல்வராகப் பதவி வகித்தாலும் அவருக்கென சொந்தமாக வீடு கிடையாது. நடந்துமுடிந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மாணிக் சர்க்கார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவரது வங்கிக் கணக்கில் ரூ. 2,410 மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது கையிருப்பாக வெறும் ரூ.1,520 மட்டுமே வைத்திருந்தார். முதல்வருக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையை கட்சிக்கு வழங்குவதையே அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்தியாவின் ஏழை முதல்வர் என அழைக்கப்படும் இவர், தனது மனைவியின் ஓய்வூதிய பணத்தில் குடும்பத்தை நடத்திவருகிறார்.\nதற்போது தேர்தலில் ��ோல்வியடைந்ததையடுத்து, அரசு வீட்டைக் காலி செய்துவிட்டு அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் கடந்த புதனன்று குடியேறியுள்ளார்.\nஇது தொடர்பாக தி இந்து நாளிதழுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஒருவர், “தனது உடைமைகள் மற்றும் சில புத்தகங்களுடன் கட்சி அலுவலகத்தில் உள்ள சிறிய அறையில் அவர் குடியேறியுள்ளார். உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் கூடுதலாக அந்த அறையில் வைத்துத் தரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், உதய்ப்பூரில் பிறந்த மாணிக் சர்க்கார் அங்கிருந்த தனது பூர்வீக சொத்துக்களையும் கட்சிக்கே நன்கொடையாக வழங்கிவிட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nவெள்ளி, 9 மா 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premkumarkrishnakumar.wordpress.com/2005/08/12/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T21:03:47Z", "digest": "sha1:DRPSTXKU7LYMZ27GSDNTLDWNCL3B6SBD", "length": 5614, "nlines": 113, "source_domain": "premkumarkrishnakumar.wordpress.com", "title": "ஊமையாய் நான்….. | பிழை", "raw_content": "\nவாழத்தடையில பூ தொடுப்பாக பார்த்திருக்கேன்\nஉன் உசிருல தொடுத்ததேன்னு தெரியலையே\nசந்திசிரிச்சி போனதய்யா என் வாழ்க்க\nமஞ்சக் கயத்தில என் வாழ்க்கையை\nஉயிர் போன பின்பு ஒப்பாரி வச்சவுக,\nநீ போன காரணம் தெரிஞ்சிருந்தும்\nநான் வந்த நேரமுன்னு சொல்லி\nமூழ்கிப் போனதய்யா என் வாழ்க்கை\nகைக்குள்ள அடங்காத உன் உடம்பு\nபொட்டு வாங்க வச்சிருந்த ஒத்த ரூபா\nபொட்டாகிப் போனதடா உன் நெத்தியில\nகட்டியிருந்த சேல முழுசா கசங்கலையே\n‘கோடி’ சேலைக்கு என்ன அவசரமுன்னு தெரியலையே\nஉன் மரணச் சின்னமாகிப் போனேனடா\nநடமாடும் கல்லறையாகிப் போனதாலோ என்னவோ\nசொல்ல முடியாமல் ஊமையாகிப் போனேனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-18T21:02:29Z", "digest": "sha1:J67YPLLK5FYB2VHNEQSXWE3KH23FSG6T", "length": 5823, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் போஸ்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் போஸ்டர் (ஆங்கிலம்:Jon Foster) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1984 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜான் போஸ்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34722", "date_download": "2018-06-18T21:08:28Z", "digest": "sha1:ARS4TGSXZCQL4K7DCPM7XRTR2SFW2XYX", "length": 10508, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீபமும் கிடாவும்- கடிதங்கள்", "raw_content": "\nஅம்மா இங்கே வா வா-கடிதம் »\nதீபம் மிக அற்புதமான கதை. வார்த்தைகளுக்கு அகப்படாத அக எழுச்சியைத்\nதந்தது. லட்சுமி ஏற்றிய தீபம் முருகேசன் மனத்தில் மட்டுமல்லாமல், என்\nஇதயத்திலும் சுடர் விட்டு எரிந்து ஒளி வீசுகிறது,\nசிலசமயம் கதைகளில் ஒன்றுமே இல்லாமல் எல்லாம் அமைந்துவிடுகிறது\nகிடா…. கண்களை மூடிக் கொண்டே யாரையாவது வாசிக்க சொல்லிக் கேட்டால்… ஒரு மிக நல்ல மண்வாசனை நிறைந்த குறும்படம் பார்ப்பது போல இருந்தது. ஒரு சின்ன உதாரணம்.. இதோ…\nபனம்பாய்களில் பெண்கள் புடவையின் ஓர் அடுக்கை விலக்கி அடிப்பகுதி படும்படியாக அமர்ந்துகொண்டார்கள்.\nஇவ்வகைக் கதைகளில் நுட்பம் என்பது காட்சிகளில்தான் இருக்கிறது. ஏனென்றால் இவை நாம் புறக்கண்ணால் பார்க்கும் ஓர் உலகைச்சார்ந்த கதைகள்\nதொடர்ச்சியாகக் கதைகளை வாசித்துவருகிறேன். கலைடாஸ்கோப்பை சுழற்றியது மாதிரி விதவிதமான கதைகள். புனைவில் என்னென்ன சாத்தியம் என்றெல்லாம் காட்டக்கூடிய கதைகள். மொழியும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். புதியபுதிய உலகங்கள் வருகின்றன\nஎன்னமோ எனக்கு தீபம் மிகவும் பிடித்த கதை. மாமன் மகள்மீது கொண்ட காதல். அந்தப்பெண்ணையும் அவள் வீட்டையும் முருகேசனுக்கு மிகமிக நன்றாகவே தெரியும். ஆனால் எல்லாமே முற்றிலும் அன்னியமாக ஆகிவிட்டதை அவன் உணர்கிறான். அந்த வீட்டுக்குள் போக முடியவில்லை. மாமன் மகளைப் பார்க்க முடியவில்லை. அந்த தூரம் உருவாக்கும் பரவசம்தான் கதை இல்லையா\nஆனால் மறுபக்கம் அந்த மண்ணும் மலைகளும் சூரியனும் எல்லாம் மிக அருகே வந்துவிட்டன\nஅண்டத்திற்குள் அமிழ்ந்துவிடும் பிண்டத்தின் அலைக்கழிப்பு(விஷ்ணுபுரம் கடிதம் ஏழு)\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nகன்னிநிலம் முடிவு - கடிதம்\nவிஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18391?to_id=18391&from_id=17598", "date_download": "2018-06-18T21:12:56Z", "digest": "sha1:VNULZAMRNVWOH47ZTZ5ZHYYZ4VWSOM3I", "length": 6305, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "கரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ் – Eeladhesam.com", "raw_content": "\nகப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்\n“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கி���ிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nவேகமெடுக்கின்றது மாற்று தலைமை:தமிழரசு உசாராகின்றது\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nஇராணுவ வசமுள்ள முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைக்க முடிவு\nதமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல-சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nஎம்மவர் நிகழ்வுகள் ஜூன் 4, 2018 இலக்கியன்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் மே18 ஐ முன்னிட்டு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான ஆல்போர்ட்வில் நகரசபை முன்றலில் எதிர்வரும்\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nபிரான்சின் முன்னணி தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 அன்று பாரிசு பஸ்ரிலில் இருந்து 14.00\nபாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த்.\nஅவுஸ்ரேலிய போர்க்கப்பலில் சிறிலங்கா கொமாண்டோக்களுக்குப் பயிற்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்\n“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14741", "date_download": "2018-06-18T22:05:45Z", "digest": "sha1:O73XMB2BOP7AGO7ZITIFZVT756IBLQ3W", "length": 5095, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Natanzi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14741\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNatanzi க்கான மாற்றுப் பெயர்கள்\nNatanzi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Natanzi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/12/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-06-18T20:56:26Z", "digest": "sha1:NXA4JPQUH3LBADSPGHEEQUAV53IJ7NTK", "length": 8647, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!! | LankaSee", "raw_content": "\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\nசரியாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ… திடீரென்று என்ன ஆகிருக்கும்\nஞானசார தேரரின் சிறைச்சாலை உடை தெரியுமா\nசுதாகரனின் பிள்ளைகளிற்கு மைத்திரியால் காத்திருந்த ஏமாற்றம்\nகூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் UNPயில்\nஅடக்கடவுளே… உலகத்தில் இப்படியும் ஒரு பெண்ணா\nபிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை\nஉலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய கடல் அலை வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஐஸ்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பிராந்திய கடல் மட்டம் திடீரென 19 மீற்றர் வரை உயரமாக எழுந்ததாக உலக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த பேரலையானது 6 மாடி கட்டடம் ஒன்றிக்கு சமமானதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 81 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் இவ்வாறு கடல் அலை 60 அடிக்கு மேல் ஏற்பட்டதாக உலக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் அவ்வாறான பாரிய கடல் அலை 2007ஆம் ஆண்டில் பதிவாகியிருந்தன. அதன் உயர் 18.3 மீற்றராகும்.\nநில நடுக்கம் அல்லது சுனாமி நிலைமை இல்லாத சந்தர்ப்பத்தில் கடல் அலை இவ்வாறு பாரிய அளவு அதிகமாக காணப்பட்டால், சுனாமி ஏற்படும் சந்தர்ப்பங்களின் அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள் பாரிய அளவு உயரத்திற்கு எழும் ஆபத்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமஹிந்த உருவாக்கினார்: மைத்திரி திறந்தார்: ரணில் விற்கிறார்\nஉங்க போனில் பதிவு செய்த தொலைபேசி இலக்கங்கள் அழிந்து விட்டதா\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nயாருமற்ற கடலில் சுதந்திரமாக உலாவரும் அதிசயக் கடற்கன்னி\nபேஸ்புக் பார்க்கும் 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கு ஆப்பு…. இனி இதைப் பார்க்க முடியாது…..\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manam.online/Stories/2016-SEP-15/Koneripatti-to-Kodambakkam-13", "date_download": "2018-06-18T21:16:23Z", "digest": "sha1:Y7XDQRNCGBH445HM3K3CSJEWT2ILDVID", "length": 33275, "nlines": 85, "source_domain": "manam.online", "title": "தமிழ் கதைகள் - Tamil Short Stories | Kollywood Director story", "raw_content": "\nகோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 13\nகோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 13\nகோமல் கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டதா டாக்டர் சொன்னதைக் கேட்டதும், எல்லாருக்கும் ஷாக்கா இருந்துச்சு. தான் ஜாலியா பண்ண ஒரு விசயம் இவ்வளவு சீரியஸா வந்து முடியும்னு, ஸ்டண்ட் மாஸ்டருக்குத் தெரியாம போயிடுச்சு. ரொம்ப பீல் பண்ணியவர், “டாக்டர், எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்ல. நான் பணம் கட்டறேன். அவன க்யூர் பண்ணுங்க”ன்னு டாக்டர்கிட்ட சொன்னாரு.\nடாக்டர் சிம்பிளா “எவ்வளவு காசு குடுத்தாலும், அவர் எந்திரிக்கறப்பதான் எந்திரிப்பாரு. அது 10 நிமிஷத்துல இருக்கலாம். இல்ல, 10 வருஷம் கூட ஆகலாம். எல்லாம் அவரு கையிலதான் இருக்கு”ன்னு மேல கையைக் காட்டி சொல்லிட்டு போயிட்டாரு. ஒரு வேளை 10 வருஷம் கோமாவுல இருந்து, அதுக்கப்புறம் ’கில்பில்’ படத்துல உமா துர்மன் பழிவாங்க வர்ற மாதிரி கையில கத்தியோட வந்து நின்னா என்ன பண்றதுன்னு, ஸ்டண்ட் மாஸ்டர் கொஞ்சம் பயமா யோசிச்சாரு. அவரு பயத்தை தூண்டற மாதிரி கோமல் ஆழ்ந்த அமைதியோட படுத்து இருந்தான். ஸ்டண்ட் மாஸ்டருக்கு, அவர் பார்த்த இங்கிலீஷ் பட சீன்லாம் மைண்ட்ல வந்து வயித்துல புளிய கரைச்சுது.\nகோமல் கோமா ஸ்டேஜ்க்கு போய் ரெண்டு நாள் ஆகி இருந்துச்சு. ஷூட்டிங் எல்லாம் பிரேக் விட்டுட்டு, கண்ணன் கோமல் பக்கத்துலயே இருந்தாரு. கூடவே ஸ்டண்ட் மாஸ்டரும் இருந்தாரு. கோமலுக்கு ட்யூப் வழியா சாப்பாடு ஊட்டறதெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டர்தான். மாஸ்டரு ரொம்ப பாவம். அவரு பெத்த புள்ளைக்கு கூட இப்படி ஊட்டி இருப்பாரான்னு தெரியலை. கோமலுக்கு சாப்பாடு ஊட்டி, அவன் உச்சா போனா க்ளீன் பண்ணி, வில்லன் ரோல்ல இருந்து அப்படியே டக்குன்னு தெய்வமா மாறி நின்னாரு மாஸ்டர். கோமல் விசயத்துல பண்ண உள்குத்து அவருக்குத்தான் தெரியுங்கறதால, மத்தவங்க அவர தெய்வ மாஸ்டரா பாத்தாங்க. வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிட்டு, கோமல் காதுல போய் அப்பப்போ “கோமல், கண்ணு முழிச்சிடறா கண்ணா” அப்படின்னு கெஞ்சிக்கிட்டே இருந்தாரு மாஸ்டர். கோமல், அப்பதான் கொறட்ட விட்டு தூங்கிட்டு இருந்தான்.\nஇந்த ரெண்டு நாளும் பவித்ரா கோமலுக்கு போன் அடிச்சுட்டே இருந்தா. ஒவ்வொரு தடவையும் கண்ணன் போன் அட்டெண்ட் பண்ணி “அவன் தூங்கிட்டு இருக்காம்மா”ன்னு சொல்லிட்டே இருந்தாரு. ஒரு பாயிண்ட்ல பவித்ரா டென்ஷன் ஆகி, ”இப்ப அவன் மூஞ்சில ஆசிட் அடிச்சாவது எழுப்பி என்கிட்ட பேச வைங்க , இல்ல நடக்கறதே வேற”ன்னு மிரட்டலா சொல்ல, வேற வழி இல்லாம கண்ணன் பவித்ராகிட்ட உண்மைய சொன்னாரு. பவித்ரா பீல் பண்ணி கதறி அழ ஆரம்பிச்சா. கண்ணன் சொன்ன எதுவுமே, அவ காதுல விழல. பவித்ரா கதறிக் கதறி அழுதுட்டே இருந்தா. அவ அழற சத்தம் கண்ணன் போன்ல இருந்து லீக் ஆகி, கோமலோட காதுல நுழைஞ்சுது. (இந்த இடத்துல, நீங்க முதல் மரியாதை கிளைமாக்ஸ் சீனை இமாஜினேஷன் பண்ணிக்குங்க) ”கோமல்..கோமல்” அப்படின்னு பவித்ரா கதற கதற, அந்த வார்த்தை கோமல் காதுவழியா புகுந்து, கழுத்து வழியா மேல ஏறி, மூளைக்குள்ள போய் ரிப்பேர் ஆன பார்ட்ட சர்வீஸ் பண்ண, அடுத்த செகண்ட் பவித்ராவை பர்ஸ்ட் டைம் பஸ்ல பார்த்ததுல இருந்து கடைசியா பொறி உருண்டை சாப்பிட்டுட்டு பஸ் ஏத்திவிட்டது வரைக்கும் அப்படியே கோமல் மூளைல ’ப்ளாஷ்பேக்’கா சர்ர்ன்னு ஓடி நின்னுச்சு. கோமல் டக்குன்னு கண்ணு முழிச்சான்.\nடாக்டர் வந்து பாத்துட்டு “இட்ஸ் ஏ சூர்யா மெடிக்கல்ஸ் மிராக்கிள்”ன்னு சொன்னாரு. ஸ்டண்ட் மாஸ்டர் சந்தோசமா “இட்ஸ் ஏ இத்தாலி மூவி டிவிஸ்ட்”ன்னு சொன்னாரு. கண்ணன் தன் பங்குக்கு “இது லவ்வோட பவர், அந்த பவருக்கு முன்னாடி பவர் சோப் கூட நிக்காது”ன்னு சொன்னாரு. கோமல் ஐசியூ ரூம்லயே, சந்தோஷமா பவித்ராகிட்ட அஞ்சு மணி நேரம் கடலை போட்டான்.\nமொக்க படத்துலயும் ஒரு நல்ல சீன் மாதிரி, இந்த கெட்ட சம்பவத்துலயும் கோமலுக்கு ஒரு நல்ல விசயம் நடந்துச்சு. எந்த ஸ்டண்ட் மாஸ்டர் கோமலுக்கு ஸ்கெட்ச் போட்டாரோ, அவரு இப்போ கோமலுக்கு உடன்பிறவா சகோதரர் மாதிரி ஆயிட்டாரு. ஆனதோட மட்டும் இல்லாம, ”உன்ன தமிழ்சினிமாவுல டைரக்டர் ஆக்கி காட்டறேன். உன் லவ்வுக்கு எதாவது பிரச்சனைன்னா கேப்டன், ஆக்‌ஷன் கிங், தளபதி, தல எல்லாரையும் கூட்டிட்டு வந்து செமையா ஒரு பைட் ப���்ணி, பவித்ராவ உன் கூட சேர்த்து வெக்கற”ன்னு கோமலுக்கு வாக்குறுதி குடுத்தாரு. கோமல் கோமா ஸ்டேஜ்க்கு போனத நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டான்.\nமறுபடியும் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆச்சு. கோமல் முன்ன விட உற்சாகமா வேலை பார்க்க ஆரம்பிச்சான். 55 நாள்ல படம் முடிஞ்சு கடைசி நாள் பூசணிக்காய் உடைச்சாங்க. படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை ஸ்டார்ட் ஆச்சு. எல்லாரும் 2G வேகத்துல வேலை பார்த்தா, கோமல் 4G வேகத்துல வேலை பார்த்தான். எடிட்டிங், டப்பிங்ன்னு ஒவ்வொரு இடத்துலயும் ஒரு படம் எப்படி மாறுதுன்னு கோமல் பார்த்தான். சினிமாங்கற வித்தை, கோமலுக்கு லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் பீட்டர் சாரை படத்துல ஒரு குட்டி ரோல்ல நடிக்க வெச்சதால, அவரு கோமலுக்கு கொஞ்சம் ஆங்கில அறிவ ஊட்டி விட்டிருந்தாரு. கோமல் உலக சினிமாவ சப் டைட்டிலோட பாத்து புரிஞ்சுக்கற ரேஞ்சுக்கு வந்து இருந்தான்.\nகண்ணன் படம் ரெடி ஆச்சு. ரிலீஸ்க்கு முன்னாடி, கண்ணன் தன் டீமோட உட்கார்ந்து படத்த பார்த்தாரு. எல்லாருக்கும் படம் நல்லா வந்து இருக்குன்னு பீல் ஆச்சு. உதவி இயக்குனர்கள் லிஸ்ட்ல கோமல்குமார்ன்னு தன்னோட பேரைப் பார்த்ததும், பீலிங்ஸ் ஆப் இந்தியாவானான். கண்ணன் கால்ல விழுந்து ஆசிர்வாதம் எல்லாம் வாங்கி கண் கலங்குனான்.\n முந்தின நாள் நைட் கண்ணனுக்கு தூக்கமே வரல. நாளைக்கு ரிசல்ட் எப்படி இருக்கும்கற டென்ஷன்லயே தூங்காம இருந்தாரு. ”அண்ணா.. படத்த நாமதான் பாத்துட்டமே சூப்பரா இருக்கு, கன்பார்மா ஹிட்டுதான். நிம்மதியா தூங்குங்க”ன்னு கோமல் அவருக்கு நம்பிக்கை குடுத்தான். ”நாம பண்றதுனால, நமக்கு நல்லா இருக்கற மாதிரிதாண்டா தெரியும். ஆனா படம் ரிலீஸ் ஆகி, மக்கள் ஏத்துக்கிட்டாதான் ஹிட்டு. இந்த மாதிரி ப்ரீவியூல பாத்து சூப்பரா இருக்குன்னு சொன்ன நிறைய படம் அட்டர் ப்ளாப் ஆகி இருக்கு. மொக்கையா இருக்குன்னு சொன்ன படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கு. இங்க எல்லாமே ஆடியன்ஸ் கையிலதான் இருக்கு”ன்னு கண்ணன் தன்னோட அனுபவத்த சொன்னாரு. ஆனா, கோமல் மனசுக்குள்ள படம் கன்பார்மா ஹிட் ஆகும்னு தோணுச்சு.\nஅடுத்த நாள் காலைல, கோமல் நேரத்துலயே குளிச்சு கோயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தான். படத்தோட பர்ஸ்ட் ஷோ பார்க்கறதுக்கு ரெடி ஆனான். கண்ணனும் மத்த டெக்னிஷயன்ஸூம் சத்யம் தியேட்ட���்ல படம் பார்க்க, கோமலும் மத்த அஸிஸ்டெண்ட்ஸும் உதயம் தியேட்டர்ல படம் பார்த்தாங்க. பொதுவா ஒரு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, அதோட உண்மையான ரிசல்ட்ட தெரிஞ்சுக்க உதயம், காசி மாதிரி தியேட்டர்லதான் பார்ப்பாங்க. சத்யம் மாதிரி தியேட்டர்ல எல்லாம் வர்றது கொஞ்சம் ஏ கிளாஸ் ஆடியன்ஸ். அவங்களுக்கு புடிக்கற படம் உதயம்ல பார்க்கற ஆடியன்ஸ்க்கு புடிக்காது. உதயம் தியேட்டர் ஆடியன்ஸ்க்கு புடிக்கறது, சத்யம் தியேட்டர் ஆடியன்ஸ்க்கு புடிக்காது. அதனாலதான் சினிமால ஏ, பி, சின்னு ஆடியன்ஸ மூணு டைப்பா பிரிச்சு வெச்சு இருக்காங்க. மூணு செண்டர்லயும் ஒரு படம் புடிச்சுதுன்னா, அந்த படந்தான் சூப்பர்டூப்பர் ஹிட் .\nஉதயம் தியேட்டர்ல படத்தோட பர்ஸ்ட் ஷோ ஸ்டார்ட் ஆச்சு. கோமல் டென்ஷனோட பார்க்க ஆரம்பிச்சான். அதே சமயம், பவித்ரா தமிழ் ராக்கர்ஸ்ல படம் ரிலீஸ் ஆயிடாச்சுன்னு தேடிட்டு இருந்தா. நன்றி எல்லாம் போட்டு முடிச்சு, நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சுன்னு தம் அடிக்கறத பத்தி அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கும் போது, கோமலுக்கு டென்ஷன்ல அப்பவே தம் அடிக்கணும் போல இருந்துச்சு. டைட்டில்ல கோமல் பேர் வந்தபோது, அவன் கண்ல இருந்து கண்ணீர் வழிஞ்சு, அப்படியே ஓடி, ஸ்கிரீன் பக்கத்துல முன்னாடி சீட்ல உட்கார்ந்து இருந்த ஒருத்தன் காலை நனைச்சுது. அவன் திரும்பி கோபமா “எவண்டா பிஸ் அடிச்சது”ன்னு கோபமா பின்னாடி கத்திட்டு இருந்தான்.\nபடம் ஓட ஆரம்பிச்சது. ஏற்கனவே 1000 தடவை பார்த்திருந்தாலும், ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸோட உட்கார்ந்து படத்த பார்க்கறது கோமலுக்கு புது அனுபவமா இருந்துச்சு. ரெண்டரை மணி நேரமும் ஆடியன்ஸோட ரியாக்‌ஷன்ஸ மட்டுந்தான் பார்த்துட்டு இருந்தான் கோமல். அவன் சிரிப்பாங்கன்னு நினைச்ச சில இடத்துல, ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் காட்டாம உட்கார்ந்து இருந்தாங்க. சில இடங்கள்ல, அவனே எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் குடுத்தாங்க . கண்ணன் சொன்னது, கோமல் மைண்ட்டுக்கு வந்துச்சு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்கறதை, அவன் உணர்ந்தான். படம் முடிஞ்சு வெளில வரும்போது, ”பர்ஸ்ட் ஹாப் ஓக்கே. செகண்ட் கொஞ்சம் இழுத்துடுச்சு. படம் சுமாருப்பா”ன்னு, காதுபட எல்லாரும் பேசிட்டு போறதைக் கேட்டான் கோமல். கோமலுக்கு, படத்துல பர்ஸ்ட் ஹாப்ப விட செகண்ட் ஹாப்தான் புடிச்சு இருந்துச்சு. ஆடி���ன்ஸ் ரிசல்ட் அப்படியே நேர் எதிரா இருக்கறத பார்த்து, அவன் கொஞ்சம் குழம்பிப் போனான்.\nரெண்டு ஷோ முடியும்போது பேஸ்புக், டிவிட்டர்னு எல்லாத்துலயும் படம் சுமார்னு ரிசல்ட் போட ஆரம்பிச்சுட்டாங்க. ’ரிவ்யூ பண்றோம்’ங்கற பேர்ல யூடியுப்ல சில விமர்சன புலிகள் வாய்க்கு வந்தத உளறி வெச்சாங்க. அதெல்லாம் பார்க்கும்போது, கோமலுக்கு கோபமா வந்துச்சு. ’கண்ணன் சார் இந்த படத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாரு. இப்படி ஈஸியா கமெண்ட் பண்ணிட்டு போறாங்களே’ன்னு அவனுக்கு கொலவெறி ஆனான். அந்த சமயத்துல பவித்ரா வேற போன் பண்ணி “நெட்ல டவுன்லோட் பண்ணி படம் பார்த்தண்டா. உன் பேர் வந்தப்ப அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. ஆனா படம் சுமார்தான். நீங்க ஏன் ஹீரோயின் கேரக்டர அப்படி காட்டுனீங்க. இப்படி பண்ணி இருக்கலாம் இல்ல”ன்னு அவ பங்குக்கு ஒரு ஆலோசனை சொன்னா. அதைக் கேட்டதும் கோமல் கடுப்பாகி, “உனக்கெல்லாம் சினிமாவ பத்தி என்ன தெரியும். நீ எல்லாம் அட்வைஸ் பண்றியா. ஒரு படம் எடுத்து பார் தெரியும்”னு கோபமா கத்திட்டே போனை தூக்கி சுவத்துல அடிக்க, அது சில்லு சில்லா உடைஞ்சு தெறிக்க…\nகோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 12\nகோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 11\nகோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 10\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்��. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று.\nமிகினும் குறையினும் - டாக்டர் அருண்(வாயுத்தொல்லை)\nமிகினும் குறையினும் (குரற்கம்மல்) - டாக்டர் அருண்\nமிகினும் குறையினும் - டாக்டர் அருண் (பித்த வெடிப்பு)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/04/20/1492693874", "date_download": "2018-06-18T21:11:11Z", "digest": "sha1:QMBLTV2NZ7WTPWLYIPZJCHJ7ZU7SOQQM", "length": 9739, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோரிக்கையை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை : கே.பி.முனுசாமி", "raw_content": "\nவியாழன், 20 ஏப் 2017\nகோரிக்கையை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை : கே.பி.முனுசாமி\nதங்களுடைய இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்று, பன்னீர்செல்வம் அணியின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\nகடந்த 18ஆம் தேதி இரவு, தமிழக முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தினகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தை கட்சியிலிருந்து தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகவும். அதிமுக-வின் இரு அணிகளையும் இணைக்க குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மறுநாள், செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, 'முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமியே தொடர்வார்’ எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், இரு அணிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தை குறித்து ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கிய தர்மயுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதில் தினகரன் நீக்கம் முதல் வெற்றி. இந்த முதல் வெற்றி தொடர் வெற்றியாக இருக்க வேண்டும். இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியே தர்மயுத்தம் நடத்தி வருகிறோம். 1. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற வேண்டும். 2. சசிகலா, தினகரன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, தமிழக அரசு ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும் டெல்லி தேர்தல் ஆணையத்தில் சசிகலா, பொதுச்செயலாளர் என்றும் துணை பொதுச்செயலாளர் தினகரன் என்றும் குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற வேண்டும். இந்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும்.\nமுதல்வர் பதவியில் பழனிசாமியே தொடர்வார் என்று மூத்த அரசியல்வாதி தம்பிதுரை கூறியுள்ளார். நாங்கள் முதல்வர் பதவியே கேட்கவில்லை. பிறகு, ஏன் அவர் இவ்வாறு கூற வேண்டும். முதல் வெற்றி என்ற பன்னீரின் பதிலுக்கு,அமைச்சர் ஜெயக்குமார் 'அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெற்றிக்கு காரணம் கூட தான்தான் என பன்னீர் கூறுவார்' என்று தெரிவித்துள்ளதன் மூலம் ஜெயக்குமார் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதிபோல பக்குவமில்லாமல் செயல்படுகிறார். மற்ற அமைச்சர்களும் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கட்சியிலிருந்து தினகரன் வெளியேற்றப்பட்டது ஒரு நாடகமே என்று நினைக்கிறேன். இதன் பின்னணியில் நடராசன், திவாகரன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறோம். அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, தினகரன் குடும்பம் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆக, சசிகலா உள்ளிட்டோர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 30 பேரையும் நீக்கினால்தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம்.\nநாங்கள் முதல்வர், பொதுச்செயலாளர் பதவிகளைக் கேட்கவில்லை, நாங்கள் பதவிகள் கேட்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வம்தான் பொதுச்செயலாளராக வரவேண்டுமென விரும்புகின்றனர். தமிழகத்தில் தேர்தல் ���டந்தால் மக்கள் பன்னீர்செல்வத்தைத்தான் முதல்வராக தேர்ந்தெடுப்பர். அனைத்து எம்.எல்.ஏ.க்களும், எங்கள் அணிக்கு வருவதற்கு தயாராக உள்ளனர். தற்போதைய நிலையில், தமிழக அரசியலில் திமுக தலைவர் கருணாநிதி தீவிரமாக இல்லாததால், அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை பன்னீர்செல்வம் கண்டிப்பாக நிரப்புவார். தமிழக அமைச்சர்கள் எவரும் மக்கள் மற்றும் தொண்டர்களின் செல்வாக்குப் பெற்றவர்களாகவே இல்லை.மேலும் சசிகலா ஆதரவில் முதல்வராகப் பொறுப்பேற்ற பழனிசாமி எப்படிச் செயல்படும் முதல்வராக முடியும். எங்கள் அணியில் சேர அமைச்சர் உதயகுமார் மாற்றிப் பேசுகிறார்’ என்று தெரிவித்தார்.\nஅமைச்சர் ஜெயக்குமார், பன்னீர்செல்வம் என இரு அணிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்வதால் இரு அணிகளும் இணைவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nவியாழன், 20 ஏப் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=135083", "date_download": "2018-06-18T21:25:46Z", "digest": "sha1:VGOQHDKTHI7CYUXVMPJJX46QSF5MHNF7", "length": 13223, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் | Nadunadapu.com", "raw_content": "\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nசாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும் -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\n“முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்” மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்… -கே. சஞ்சயன் (கட்டுரை)\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nஉ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும்.\nஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம்.\nஇதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது.\nமெய், வாய், க��், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.\nமேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது.\nநம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்\nPrevious articleரயிலில் கத்தியுடன் அராஜகம் செய்த சென்னை கல்லூரி மாணவர்கள்…\nNext articleமட்டக்களப்பில் பெண் ஒருவர் மர்மமாக உயிரிழப்பு –கொக்கட்டிச்சோலையில் பதற்றம்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைபபு\nநீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்’: மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\nஇறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்- (வீடியோ)\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்\nயாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nகுலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் ம���ன்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/maruti/vitara-brezza/brochures", "date_download": "2018-06-18T20:56:49Z", "digest": "sha1:PABXSFA5Q4VEF26BMUFL6T2EB5FLBQ66", "length": 7973, "nlines": 108, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி PDF கார் பிரசுரங்கள் இலவச டவுன்லோட் | கார்பே இந்தியா", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » மாருதி » மாருதி Vitara Brezza » ப்ரௌஉச்சேர்ஸ்\nபுதிய கார்களை பற்றி வாசிக்க :தேதி :நாடுவரவிருக்கும் கார்கள் மீது விரிவான தகவல் கிடைக்கும்: விமர்சனங்கள் மற்றும் விலை உட்பட தேதி\nபிரபலமான புதிய கார்கள் :தேதி :நாடு\nநாட்டின் பிரபலமான புதிய கார்கள் தேடல் :தேதி :நாடு. கார் பே இல் நினைத்த விலை, குறிப்புகள் விவரங்கள் போன்றவை கிடைக்கும்.\n:பிராண்ட் : மாதிரி கார் ப்ரொசெர்ஸ்\nதயவுசெய்து ஒரு கார் பிராண்ட் மற்றும் மாடல் தேர்ந்தெடுக்கவும்\nதேர்ந்தெடுக்கப்பட்ட கார் பிராண்ட்: - பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\nமாதிரி தேர்ந்தெடு: - மாதிரி தேர்ந்தெடு -\nமாருதி Vitara Brezza ப்ரௌஉச்சேர்ஸ்\nமாருதி செலரியோ ZXI AT\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/2016/05/", "date_download": "2018-06-18T21:16:34Z", "digest": "sha1:E3JO4Z3VPZVYZWOUESA2BZM74NZRPCQI", "length": 4879, "nlines": 57, "source_domain": "techguna.com", "title": "May 2016 - Tech Guna.com", "raw_content": "\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ அல்ட்ரா அறிமுகம்\nதற்போது மொபைல் போன்களில் போட்டிப்போட்டுக் கொண்டு விற்பனை செய்யும் நிறுவனங்களில் சோனியும் ஒன்றும். ஆரம்ப காலங்களில் இருந்து தரத்திற்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம், தற்போது சந்தையில் பல புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்துக் கொண்டுத்தான் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ அல்ட்ரா என்னும் ஃபோனை சோனி அறிமுகம்\tRead More »\n75 GB 4G டேட்டா ரூபாய். 200 – ரிலையன்ஸ் ஜியோ\nஸ்மார்ட் போன்களின் வரவுக்கு பின்னர் இன்டர்நெட் பயன்பாடு பெருகிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல், இச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு விலையை அவ்வப் போது ஏற்றி இறக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது இந்தியாவை பொறுத்தவரையில் 4G சேவைகளை அளிப்பதில் ஏர்டெல் நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nவாங்குனா இந்த போன வாங்கணும் - Lava iris X5 4G\nபழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nவாங்குனா இந்த போன வாங்கணும் - Lava iris X5 4G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=461", "date_download": "2018-06-18T21:24:31Z", "digest": "sha1:NBJW4YP3OEJXAPY6KDZOTGQ4Y4GFEHF2", "length": 33951, "nlines": 149, "source_domain": "www.nillanthan.net", "title": "தமிழ் வேட்பாளர்களுக்குரிய தகுதிகள் | நிலாந்தன்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ நிபுணர் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது சொன்னார். “கடந்த ஆறு ஆண்டுகால அரசியலில் எமது மிதவாதிகளிடம் நிறைய எதிர்பார்த்தோம். தமிழ் நாட்டு அசரியல்வாதிகளைப் போலன்றி இவர்கள் வித்தியாசமான புதிய போக்கு ஒன்றைக் காட்டுவார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் இவர்களும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போலவே ஆகிவிடுவார்கள் போலிருக்கிறதே என்று.”\nஅவர் ஏன் அப்படிச் சொன்னார் சுமார் 38 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்ன���ியில் வைத்தே அவர் அப்படிச் சொல்லியிருந்திருக்கக் கூடும். ஏனெனில் முழு உலகிற்கும் ஒரு புதிய அனுபவமாகக் கிடைத்த ஆயுதப் போராட்டம் அது. அது தோற்கடிக்கப்பட்ட பின் அந்த வெற்றிடத்தை நிரப்பும் மிதவாதிகளைக் குறித்து தமிழ் மக்களிடம் அதிகரித்த எதிர்பார்ப்புக்கள் இருப்பது இயல்பானதே. ஆயுதப் போராட்டத்தில் இருந்து கற்ற படிப்பினைகளின் அடிப்படையில் கடந்த ஆறு ஆண்டுகால ஈழத்தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய மிதவாதப் போக்குகளில் இருந்து ஏதோ ஒரு விதத்தில் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இயல்பானதே. அந்த எதிர்பார்ப்பை தமிழ் மிதவாதிகள் நிறைவேற்றியிருக்கிறார்களா\nஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் ஐந்து தேர்தல்கள் நடந்துவிட்டன. இப்பொழுது ஆறாவது தேர்தல் நடக்கவிருக்கிறது. இவ் ஆறு ஆண்டுகால பகுதிக்குள் தமிழ் மிதவாதிகள் தமது வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்களை எந்தளவு தூரம் பூர்த்தி செய்திருக்கிறார்கள் வரவிருக்கும் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கடந்த ஆறு ஆண்டு காலத்தைப் பற்றிய மதிப்பீடு எதுவும் அவர்களிடம் இருந்ததா\nதமிழ் வேட்பாளர்களை பிரதானமாக இரண்டு பெரும் பிரிவுகளாக்கலாம். ஒரு பிரிவு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். மற்றொரு பிரிவு புதிய முகங்கள். இவ்விரு பிரிவினரும் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்\nஅவர்களைத் தெரிவு செய்த கட்சிகள் அதற்கான விளக்கங்கள் எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும் தமிழ் வேட்பாளர் தெரிவைப் பொறுத்தவரை பிரதானமாக பின்வரும் தகுதிகளில் ஒன்றோ பலவோ கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக அனுமானிக்க இடமுண்டு.\nதகுதி ஒன்று – கொள்கை அடிப்படையிலானது.\nதகுதி இரண்டு – வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களின் அடிப்படையிலானது.\nதகுதி மூன்று – கல்வித் தகைமைகள்.\nதகுதி நான்கு – பணபலம்.\nதகுதி ஐந்து – பால் அடிப்படையிலானது\nதகுதி ஆறு – சமூகப் பிரிவு அல்லது சாதி அடிப்படையிலானது.\nஇவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.\nமுதலாவதாக கொள்கை. பிரதானமாக மூன்று கொள்கைகள் தமிழ் தேர்தல் அரங்கில் காணப்படுகின்றன. ஓன்று தமிழ்த் தேசியக் கொள்கை, இரண்டு முழு இலங்கைக்குமான தேசியக் கொள்கை. மூன்று இடதுசாரிகள். இதில் இடதுசாரிகள் தீர்மானகரமான வாக்குப் பலத்தைக் கொண்டவர்கள் அல்ல. எனவே இரண்டு பிரதான கொள்கைகளையும் பார்க்கலாம்.\nதமிழ்த்தேசியக் கொள்கையைப் பொறுத்தவரை இரண்டு பெரிய கட்சிகளும் தேசியம் என்ற வார்த்தையை கட்சிப் பெயர்களிலேயே வைத்திருக்கின்றன. ஆனால் அதை எத்தனை பேர் விளங்கிப் பிரயோகிக்கிறார்கள் தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு தமிழ்; அரசியல்வாதிகளில் எத்தனை பேர் பதில் கூறத்தக்க ஆழுமையோடு காணப்படுகிறார்கள்\nமேற்படி கேள்விக்கு சரியான பதிலைக் கூறினால் தான் இவர்கள் கருதும் இனவிடுதலைக்குள் சமூக விடுதலையும் அடங்குமா இல்லையா என்ற கேள்விக்கும் விடைகாண முடியும். சாதி அசமத்துவங்கள் குறித்தும், பால் அசமத்துவங்கள் குறித்தும் பிரதேச அசமத்துவங்கள் குறித்தும் முஸ்லிம்களுக்கான இறுதித் தீர்வு குறித்தும் பொருத்தமான ஓர் உரையாடலைத் தொடங்குவது என்றால் முதலில் தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். தமிழ் வேட்பாளர்கள் விடை கூறுவார்களா\nஇம்முறை தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியத்துக்கு யார் அதிகம் உரித்துடையவர் என்ற வாதப் பிரதிவாதம் அதிகம் சூடுபிடித்திருப்பதைக் காணலாம். கூட்டமைப்பானது தன்னைத் தேசிய நீக்கம் செய்துவிட்டது என்று கூறும் அதன் எதிரிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே இது விடயத்தில் அதிகம் தேசியத்தன்மைமிக்க ஒரு கட்சி என்று வாதிடுகிறார்கள்.\nதமிழ்த்தேசியக் கோசங்களை யாரும் பாவிக்கலாம் என்ற ஒரு நிலைமை தற்பொழுது காணப்படுகின்றது. அதற்குரிய வாழ்க்கை முறை உண்டோ இல்லையோ எந்தவொரு அரசியல்வாதியும் தனது வாக்குவேட்டை நோக்கங்களுக்காக தமிழ்த்தேசியக் கோசங்களை பயன்படுத்த முடியும் என்று நம்புவதாகத் தெரிகிறது. அண்மை நாட்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள யு.என்.பி பிரதானிகள் தமிழ்த்தேசிய கோசங்களை உச்சரித்து வருவதைக் காண முடிகிறது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டிக்கொண்ட தலைவர்கள் பெற்ற தோல்விகளின் விளைவாக தோன்றிய ஒரு போக்குத்தான்.அதாவது மிதவாதத் தலைவர்கள் பலருக்கு தமிழ்த்தேசியம் ஒரு வாழ்க்கை முறையாக இல்லை என்று பொருள்\nஅதே சமயம் தமிழ்த்தேசியத்துக்கு எதிர்நிலையை எடுத்து முழு இலங்கைக்குமான தேசியத்தை முன்வைத்த தமிழ்க் கட்சிகள் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சாதித்தவை எவை கடந்த ஆறு ஆண்டுகளில் அக்கட்சிகளின் வாக்கு வங்கி படிப்படியாக மெலிந்து போகக் காணலாம். கடந்த வடமாகாணசைபத் தேர்தல் முடிவுகள் இதை நிரூபித்திருக்கின்றன. அபிவிருத்தி மைய அரசியலா கடந்த ஆறு ஆண்டுகளில் அக்கட்சிகளின் வாக்கு வங்கி படிப்படியாக மெலிந்து போகக் காணலாம். கடந்த வடமாகாணசைபத் தேர்தல் முடிவுகள் இதை நிரூபித்திருக்கின்றன. அபிவிருத்தி மைய அரசியலா அல்லது உரிமைமைய அரசியலா ஏன்ற கேள்வி எழும்போது தமிழ் மக்கள் உரிமைமைய அரசியலுக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். வேலை வாய்ப்புக்களுக்கும் ஏனைய தேவைகளுக்கும் அவர்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமான கட்சிகளைத் தேடிப் போவார்கள். ஆனால் வாக்களிப்பு என்று வரும் போது தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கே பெருமளவில் வாக்களிக்கிறார்கள்..எனவே இங்கு கொள்கைப் பேட்டி எனப்படுவது யார் தமிழ்தேசியக் கொள்கைக்கு அதிகம் உரித்துடையவர் என்ற போட்டிதான். இது முதலாவது.\nஇரண்டாவது தகுதி – வெற்றிபெறுவதற்கான அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்டிருப்பது. ஏற்கனவே பிரபல்யமடைந்திருப்பவரைப் போட்டியிடவைப்பதன் மூலம் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்தலாம். முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மறுபடியும் போட்டியிடுவதற்கான அடிப்படைகளில் இதுவும் ஒன்று. இதுதவிர வேறு துறைகளில் பிரபல்யமடைந்தவர்களும் தமது பிரபல்யத்தை அரசியலில் முதலீடு செய்வதுண்டு.\nஎனினும் இம்முறை தேர்தல் களத்தில் எல்லா வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்காகத்தான் இறக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாகக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தோற்பதற்காகவும் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட தொகுதியில் ஒரு முதன்மை வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக அவரைவிட பிரகாசம் குறைந்த சிலரும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே சில சமயங்களில் தோல்வியுறுவதற்கான வாய்பும் ஒரு தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுகிறதோ\nமூன்றாவது தகுதி – படிப்பு. கல்வித் தகைமைகளின் மூலம் ஒரு வேட்பாளர் தனக்குரிய சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்பு காணப்பட்ட இந்த நம்பிக்கைகள் 2009 இற்குப் பின் மறுபடியும் மேலெழத் தொடங்கிவிட்டன. குறிப்பாக சட்டத்துறை வல்லுனர்கள் நன்றாக அரசியல் செய்வார்கள் என்றும் நம்பிக்கையூட்டப்படுகிறது. ‘அப்புக்காத்து’ அரசியல் பற்றிய இக்கருதுகோளானது 70 களிலேயே பிழையானது என்று நிரூபிக்கப்பட்டதொன்று. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் சமூகம் பல விடயங்களிலும் பின்நோக்கிச் சறுக்கியபோது மேற்படி அப்புக்காத்து அரசியலும் மறுபடியும் அரங்கின் முன்னணிக்கு வரத் தொடங்கிவிட்டது.\nகிழக்கு பல்லைக்கழகத்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் சொல்வார். “சட்டத்துறை ஒழுக்கம் மட்டும் ஒருவரை அரசியல்வாதியாக்கிவிடாது. பதிலாக அரசியல் எனப்படுவது பல்வேறு அறிவியல் துறைககளினதும் கூட்டு ஒழுக்கமாகும். எமது சட்டத்துறை வல்லுனர்கள் அரசியலை மிகவும் குறுக்கி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்று.” கடந்த ஆறு ஆண்டுகளில் இது தொடர்பில் ஒரு நடைமுறை உதாரணத்தைக் காட்ட முடியும். வுடமாகாண முதலமைச்சர் சட்டத்துறை ஊடாகவே அரசியலுக்கு வந்தார்.; ஆனால் அவர் சட்டத்தரணியாகவோ அல்லது நீதிபதியாகவோ இருந்த காலங்களில் பேசியிராத அளவிற்கு தற்பொழுது மிகத் தீவிரமாகப் பேசிவருகிறார். அவருடைய சட்டத்துறை ஒழுக்கத்திற்கூடாக அவர் கற்றறிந்தவற்றை விடவும் ஓய்வு பெற்ற பின் ஓர் அரசியல்வாதியாக பட்டறிவுக்கூடாக அவர் பெற்றுக் கொண்டவைகளே அதிகம் என்று எடுத்துக்கொள்ளலாமா\nநான்காவது தகுதி – பண பலம். அரசியலில் ஈடுபடுவது என்பது ஏறக்குறைய ஒரு முதலீடுதான். ஒரு வேட்பாளர் பிரச்சாரப் பணிகளுக்காக இலட்சக்கணக்கில் செலவழிக்கவேண்டியிருக்கும்;. ஆளணிகளுக்கும், போக்குவரத்திற்கும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், விளம்பரங்கள் போன்ற எல்லாவற்றுக்கும் காசை அள்ளி இறைக்கவேண்டியிருக்கும்.\nதமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தின் பங்களிப்பு இந்த இடத்தில் பெரிதும் கவனிப்புக்குரியது. தமிழ் வேட்பாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கடன்படும் இடம் இது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தேர்தல் களத்தின் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய வாய்ப்புக்களை இது ஏற்படுத்துகிறது. இது நான்காவது .\nஐந்தாவது தகுதி – பால் அடிப்படையிலான தகுதி. தமிழ் வேட்பாளர்கள் தெரிவில் என்றைக்குமே பால்சமத்துவம் பேணப்ப��்டதில்லை. இம்முறையும் அப்படித்தான். எண்பதினாயிரத்துக்கும் அதிகமான விதவைகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு பெண் வேட்பாளரைத் தெரிவு செய்யும் போது எது அடிப்படைத் தகுதியாக இருக்க வேண்டும். அவருடைய பால் நிலைப்பட்ட விழிப்புத்தான். அதாவது பெண் வேட்பாளர் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராக இருக்க வேண்டும். தற்போதுள்ள வேட்பாளர்களில் எத்தனைபேர் அத்தனை தகுதிகளை உடையவர்கள் அவருடைய பால் நிலைப்பட்ட விழிப்புத்தான். அதாவது பெண் வேட்பாளர் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராக இருக்க வேண்டும். தற்போதுள்ள வேட்பாளர்களில் எத்தனைபேர் அத்தனை தகுதிகளை உடையவர்கள் பெண் வேட்பாளர்கள் வேண்டும் என்பதற்காக தெரிவு செய்யப்பட்ட பலரும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிராதவர்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஒப்பீட்டளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம்தான் இது தொடர்பில் ஓரளவிற்கேனும் செயற்பாட்டு ஆளுமைகளைக் காண முடிகிறது. ஆனால் அதுவும் போதாது. இனி ஆறாவது.\nஆறாவது தகுதி – சாதி அல்லது சமூக அடிப்படையிலான தகுதி. முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும் இது ஒரு வீழ்ச்சி. ஒரு சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரையே நியமிக்க வேண்டியிருப்பது என்பது தமிழ்த்தேசியத்தின் கோட்பாட்டு அடிப்படைகளின் மீதும் அதன் உள்ளடக்க போதாமைகளின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றது.\n38 ஆண்டுகால ஆயுதுப் போராட்டமானது சாதியை முழுமையாகக் கடக்க உதவவில்லையா என்றும் கேட்கத் தோன்றுகின்றது. இம்முறை தமிழ்த்தேசியக் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிந்தபோது சில தெரிவுகளில் சாதிக்கும் ஒரு பங்கு இருந்தாகக் கூறப்படுகின்றது. அதாவது கொள்கையை முன்வைத்து வாக்குக் கேட்க முடியாத ஒரிடத்தில் சாதி அடையாளத்தை முன்வைத்து வாக்குக் கேட்கவேண்டிய ஒரு வங்குரோத்து நிலை. இது ஆறாவது.\nமேற்கண்ட அனைத்துத் தகுதிகளையும் தொகுத்துப் பார்;த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும். 2009 மே இற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது இறந்த காலத்தில் இருந்து குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் வெற்றி தோல்விகளில் இருந்தும் கடந்த ஆறாண்டுகால தேக்கத்திலிருந்தும் போதியளவு படிப்பினைகளைப் பெறவில்லை என்பதே. ஆயுதப் போராட்டத்தை ஓர் அளவுகோலாக வைத்துக்கொண்டு மிதவாத அரசியலை அளக்க முடியாது என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆயுதப்; போராட்டத்தில் இருந்து எதைக் கற்கத் தவறினாலும் ஒரு விடயத்தை மிதவாதிகள் கற்றேயாகவேண்டும். அது என்னவெனில் தமது அரசியல் இலக்குகளுக்காக எத்தகைய உச்சமான அர்ப்பணிப்புக்களுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதே. ஓர் அரசியல் தலைமை மென்சக்தியா ஆல்லது வன்சக்தியா என்பதல்ல இங்கு பிரச்சினை. அது கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கிறதா அல்லது யதார்த்தத்தை நோக்கி கனவுகளை வளைக்கிறதா என்பதே இங்கு பிரச்சினை. மென் சக்தியோ அல்லது வன்சக்தியோ எதுவாயினும் உன்னதமான தலைமைகள் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பவைதான். கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதாற்காக அவை எத்தகைய அர்ப்பணிப்புக்களுக்கு தயாராக இருக்கின்றன என்பதே இங்கு அடிப்படைத் தகுதியாகும்.தமிழ் வேட்பாளர்களில் எத்தனை பேரிடம் அந்தத்;; தகுதி இருக்கிறது\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: கூட்டமைப்பிடம் சில கேள்விகள்\nNext post: கூட்டமைப்புக்கு வந்த சோதனை\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை எப்படிக் கையாளப் போகிறார்கள்\nமகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்September 16, 2017\nஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு\nசுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்February 19, 2017\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோ��னை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-18T20:44:26Z", "digest": "sha1:B3W7Z4TYWWSQQIBEY5EPISLLG7LUPKUD", "length": 3671, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொப் ஐகர் | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nடிஸ்னியின் வெளிவராத திரைப்படத்தைத் திருடிய ஹேக்கர்கள்\nடிஸ்னி நிறுவனத்தில் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஒன்று வெளியீட்டுக்கு முன்பாகவே ‘ஹேக்கர்’களால் திருடப்பட்டிருப்பதாகவும்...\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T21:09:59Z", "digest": "sha1:LKXTAYOVOYXYIKGVOYK5EQ7BR7NMFZFK", "length": 12045, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஜினி முருகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரஜினி முருகன் (ஆங்கில எழுத்துரு: Rajini Murugan) என்பது 2016���ம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.[1]\nசிவகார்த்திகேயன் - ரஜினி முருகன்\nகீர்த்தி சுரேஷ் - கார்த்திகா\nரஜினி முருகன் (சிவகார்த்திகேயன்) மதுரையை சேர்ந்த ஒரு வேலையில்லா இளைஞர் . அவர் தினமும் வெகுளித்தனமாக தனது நண்பர் தோத்தாத்திரியுடன் (சூரி) சுற்றிக்கொண்டிருப்பார். தினமும் தனது தாத்தாவுக்கு(ராஜ்கிரண்) உணவு கொடுப்பதே ரஜினிமுருகனின் ஒரே வேலை. அவரது தாத்தா ஐயங்காளை அந்த ஊரிலேயே நிறைய சொத்துள்ள மிகவும் மதிக்க படுகின்ற ஒரு மாமனிதன். ஐயங்காளை அவரது சொத்துக்களை தனது பிள்ளைகள் அனைவருக்கும் பிரித்து தர விரும்பினாலும் ரஜினிமுருகனின் தந்தையை (மல்லிகராஜன்) தவிர மற்ற மக்கள் அனைவரும் வெளிநாடுகளில் குடியிருந்துகொண்டு மதுரை பக்கமே வராமல் இருந்தார்கள்.\nஒரு ஜோதிடரின் கணிப்பைக் கேட்டுவிட்டு தனது குழந்தை பருவத்திலிருந்து நேசித்த கார்த்திகா தேவியை (கீர்த்தி சுரேஷ்) கவர முயற்சிக்கிறார். கார்த்திகா தேவியின் தந்தை ஒரு மிக பெரிய ரஜினிகாந்த் ரசிகர் மற்றும் மல்லிகராஜனின் நெருங்கிய நண்பராக இருந்தார்.அவர் தான் ரஜினிமுருகனுக்கு அந்த பெயரை வைத்தார். அனால் ஒரு சிறிய மனஸ்தாபத்தால் இருவரின் குடும்பமும் பிரிந்தது. அந்த சம்பவதிலிருந்து இருவரின் குடும்பமும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.\nஏழரைமூக்கன்(சமுத்திரக்கனி), அந்த ஊரில் ஒரு குண்டர் படையை வைத்து பெரிய வியாபாரிகளிடமிருந்து ஒரு லட்சம் பணம் பறித்துக்கொண்டிருந்தான். அதை ரஜினிமுருகனிடம் முயற்சி செய்யும் பொழுது தோல்வியுற்று அவன் பணத்தை இழந்தான். அந்தப் பணத்தைத் திரும்பி பெறுவதற்காக அவன் செய்யும் அக்ரமங்களை எல்லாம் எப்படி சமாளித்து அவனுக்கு அவமானத்தைத் தருகின்றனர் என்பதே இக்கதை. இந்த கதையில் நிறைய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ரஜினி முருகன்\nவழக்கு எண் 18/9 (2012)\nஇவன் வேற மாதிரி (2013)\nஇடம் பொருள் ஏவல் (2015)\nரா ரா ராஜசேகர் (2015)\nநான் தான் சிவா (2015)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2017, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62344", "date_download": "2018-06-18T20:58:24Z", "digest": "sha1:EIW2JQY45GBB44QDXWLMI4GII7RXFU6B", "length": 9433, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "பதிற்றுப்பத்து ஆங்கிலத்தில்", "raw_content": "\nசெல்லையா மிகக் கடினமான வார்த்தைகளையோ தொடரமைப்புகளையோ தேடுவதில்லை. அது மட்டுமல்ல, சிறுசிறு வாக்கியங்களாக மூலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு தமது மொழிபெயர்ப்பை அமைக்கிறார். சான்றாக, இங்கு பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பை நோக்கலாம். அதில், அரசியின் மாளிகைக்குக் கதவுகளை எவ்விதம் அமைக்கிறார்கள் என்பதை விளக்கவரும் பகுதிகளை எவ்விதம் மொழிபெயர்க்கிறார் என்பதைப் பார்க்கலாம்.\nசெல்லையா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள பதிற்றுப்பத்து நூலுக்கான க.பூரணசந்திரனின் மதிப்புரை\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’\nTags: க.பூரணசந்திரன், செல்லையா, பதிற்றுப்பத்து, மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்துரை\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 39\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t5273-topic", "date_download": "2018-06-18T21:30:18Z", "digest": "sha1:2RPSEKLF3TVQUTPWUXW5UCAQQRRZXSG3", "length": 19115, "nlines": 131, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வயதினை குறைப்பதால் பயனில்லை!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nபுதுதில்லியில் இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறை தலைவர்கள் கூட்டத்தில், வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை குறித்து உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், சிறார் வயதை 18-லிருந்து 16ஆகக் குறைக்கலாம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.\nஇதற்குக் காரணம், தில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான உடலியங்கியல் மாணவியின் வழக்கில் தொடர்புடைய 6 பேரில் ஒருவருக்கு வயது 17. ஆகவே அவர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர் மீதான வழக்கும் சிறார் நீதிமன்றத்திலேயே நடைபெற இருக்கிறது. சிறார் நீதிமன்றம் கடுமையான தண்டனைகள் விதிக்காது. ஆகவே, இந்தக் குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்துதப்பித்துவிடுவார் என்று கூறி, பல்வேறு மகளிர் அமைப்புகள் நடத்திவரும் போராட்டத்தின் நெருக்கடியால் இத்தகைய கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.\nஇந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் சின்ன வயதிலேயே எல்லாமும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை நியாயப்படுத்தி, சிறார் என்பதற்காக வயது வரம்பை 18-லிருந்து 16 ஆகக் குறைத்துவிடலாம் என்பதே பொதுக்கருத்து. இந்தக் கருத்து சரியானதுதான். ஆனால், இன்றைய சூழ்நிலையில்உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் போக்குதான் காணப்படுகிறது. உண்மையில் தேவைப்படுவது அறிவுபூர்வமான விவாதம்தான்.\nசிறார் வயதை 16 ஆகக் குறைப்பதா அல்லது குற்றம் செய்தவர்கள் சிறார்களாக இருந்தாலும���, அவர்களது குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து அவர்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது குற்றம் செய்தவர்கள் சிறார்களாக இருந்தாலும், அவர்களது குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து அவர்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிப்பதா அப்படியானால், அத்தகைய குற்றங்கள் எவையெவை அப்படியானால், அத்தகைய குற்றங்கள் எவையெவை\n16 வயது பூர்த்தியடைந்தவர் சிறார் இல்லை என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால், பல இளவயது திருமணங்கள் நடைபெறும். ஒருபெண் 18 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை கேலிக்குரியதாக மாற்றும்.\n18 வயது நிரம்பியவருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் தற்போது வழங்கப்படுகிறது. 16 வயது நிரம்பியவர் சிறார்அல்ல என்று முடிவானால், 16 வயதிலேயே 100 சிசி வாகனங்கள், கார்கள் ஓட்டுவதற்கு உரிமம் பெறத் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவர். இதுபோல, நிறைய சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.\nகுற்றம் செய்தவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர் செய்த குற்றத்தைப் பொருத்து அவரை வழக்கமான நீதிமன்றத்தில் எல்லாரையும் போல விசாரிக்கலாம் என்று, தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றம் செய்வதும், அத்தகையகுற்றங்கள் எவையெவை என்று பட்டியலிடுவதும்தான் தற்போதைக்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.\nதேசிய குற்ற வழக்குப் பதிவுஅலுவலகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, 2011-ஆம் ஆண்டில் பதிவான வழக்குகளில் 64% குற்றவாளிகள் 16 முதல் 18 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்களில் 57% மிகமிக ஏழ்மையானவர்கள். 56% பேர் பள்ளி செல்லாத, அல்லது தொடக்கக் கல்வியை முடிக்காதவர்கள். நாட்டில் பதிவாகியிருக்கும் வல்லுறவு வழக்குகளில் 50% குற்றவாளிகள் இந்த இளம் வயதினராக இருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் சில மாகாணங்களில், வல்லுறவு வழக்குகளைப் பொருத்தவரை, இத்தகைய குற்றவாளி 18 வயதுக்கு உள்பட்டவராக இருப்பினும்கூட, அவரை இளைஞனாகக் கருதி, சிறார் நீதிமன்றத்துக்கு வெளியே, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்; அவரை சிறுவனாகக் கருதத் தேவையில்லை என்று தெளிவான சட்ட வரையறை இருக்கிறது. வல்லுறவு மட்டுமல்ல, உரிமம்இல்லாமல் வாகன விபத்தில் சிக்குதல், கூட்டுச்சதியில் ஈடுபட்டு கொலை செய்தல், உரிமம் இல்லாமல் துப்பாக்கியுடன் திரிதல், பலமுற�� தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்களுக்காகவும் இத்தகைய இளம்வயதினரை வயதுக்கு வந்தவர்களாகக் கருதி, அதற்கான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்கிற விதிவிலக்குகள் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. இதுபோன்ற திருத்தம்தான் நமக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.\nஒட்டுமொத்தமாக, சிறார் வயதுவரம்பை 18-லிருந்து 16 ஆகக்குறைத்துவிட்டால், இளம்வயதில் செய்யக்கூடிய சிறுதிருட்டு, அடுத்தவரைத் தாக்கி காயப்படுத்துதல், கல்லூரிப் போராட்டத்தில் பொதுச் சொத்தை சேதம் செய்தல், விபத்து ஏற்படுத்துதல், மது அருந்திவிட்டு பொதுஅமைதிக்கு ஊறு செய்தல் என சாதாரண குற்றங்களுக்கும்கூட, 16 முதல் 18 வயதுக்குட்பட்டோர் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர். வளரும் இளம்பருவத்தினர் இதனால் அடையும் மனஉளைச்சல், தண்டனையில் பெறும் அவமானம் அவரை இந்தச் சமூகத்தில் வாழ்நாள் முழுவதும் ஒரு குற்றவாளியாகவே நீடிக்கும்நிலையை உருவாக்கிவிடும்.\nஇந்தியாவில், ஒரு பட்டம் பெறும் வயதுவரை, அதாவது 22 வயதுவரை தாய் தந்தையரின் வருமானத்தில்தான் இளைஞர்கள் வாழ்கிறார்கள். பிறகுதான் வேலை தேடுகிறார்கள். சிறார் வயதை16 ஆகக் குறைப்பதன் மூலம், குடும்பத்தின் நிழலில் வாழும் இளைஞர்களை பெரிய குற்றவாளிகளாகச் சித்திரித்து, அவ்வாறே அவர்கள் ஆகிவிடும் சூழலும் ஏற்படும். இது சமூகத்துக்கேபாதிப்பைத் தரக்கூடியது.\nஅவசரப்பட்டும் ஆத்திரப்பட்டும் சட்டம் இயற்றிவிட முடியாது, கூடாது. அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், சமுதாயத் தாக்கத்தையும் ஆராய்ந்து செயல்படுவதுதான்புத்திசாலித்தனம். தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம், மேலைநாடுகளை முன்னோடியாகக்கொள்ளும் நாம், இதுபோன்ற பிரச்னைகளிலும் உலகளாவிய மாற்றங்களையும், சட்டங்களையும் ஆராய்ந்து செயல்படுதல் அவசியம். ஆகவே, வயது வரம்பை 16 ஆகக் குறைப்பதைக் காட்டிலும், எத்தகைய குற்றங்கள் சிறார் நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டவை என்று வகைப்படுத்துவதுதான் இன்றைய தேவை.\nRe: வயதினை குறைப்பதால் பயனில்லை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthanaicirpi.blogspot.com/2010/04/24.html", "date_download": "2018-06-18T20:45:41Z", "digest": "sha1:ILAINO5VIIF4WK34T3L3IQS27376PGZ2", "length": 30141, "nlines": 301, "source_domain": "chinthanaicirpi.blogspot.com", "title": "சிந்தனை சிற்பி: 24 மணித்துளி நிர்வாகம்", "raw_content": "\nதமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் \nவாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.\nஉலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை\nதவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,\nவாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற\nவாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.\n24 மணி நேர நிர்வாகம் இல்லை.\nசாராசரி இந்தியன் ஒரு நாளில், தூக்கத்திற்கு ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை செலவு செய்கிறான்.\nசாராசரி இந்தியன் 65 வருட கால வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்திற்காக மட்டும் செலவு செய்கிறான். அதாவது 22 வருடம்.\nசராசரி இந்தியனின் வாழ்நாள் - 65 வருடம்\nதூக்கத்திற்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்\nமீதம் உள்ள வாழ்க்கை - 43 வருடம்\nகுறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.\nசாராசரி மனிதன் தன் வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அதாவது 22 வருடம், மற்றும் ஒரு நாளில் 8 மணி நேரத்தைப் படிப்பு மற்றும் அலுவலக வேலைக்கு மட்டும் செலவு செய்கிறான். இல்லத்தரசிகள் அதே அளவு நேரத்தை, சமைத்தல், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்புக்கு செலவு செய்கிறான்.\nவாழ்க்கைத் தூக்கம், வேலை போக\nசராசரி மனிதன் வாழ்நாள் - 65 வர���டம்\nதூக்கத்திற்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்\nபடிப்பு, வேலைக்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்\nமீதம் உள்ள வாழ்க்கை - 21 வருடம்\nகுறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.\nதனி மனிதன் ஒரு நாளில், காலைக்கடன் மற்றும் குளிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் சுமார் ஒரு மணி நேரம் . சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடத்தைக் காலைக்கடன் மற்றும் குளிக்க, உடை உடுத்த, மேனியை அலங்கரித்துக் கொள்ள எடுத்துக் கொள்கிறான்.\nமனிதன் ஒரு நாளில் காலை உணவு, காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று 3 வேளை உணவு அருந்த எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் சுமார் 1 மணி நேரம். ஆக சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம், உணவு அருந்த மட்டும் செலவு செய்கிறான்.\n\"1 வேளை உணவு உண்பவன் யோகி\n2 வேளை உணவு உண்பவன் போகி\n3 வேளை உணவு உண்பவன் ரோகி\n4 வேளை உணவு உண்பவன் நடைப்பிணம். \"\nசராசரி மனிதன் தன்னுடை வாழ்க்கைப் பயணத்தில் பைக், கார், பஸ், ரயில் விமானப் பயணத்திற்காக மட்டும் செலவு செய்யும் கால அவகாசம் ஒரு நாளில் ஒரு மணி நேரம் . ஆக, சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் பயணத்திற்காக மட்டும் செலவு செய்கின்றான்.\nதேடி தேடி செல்வம் சேர்க்கணும்...\nசேர்த்த பணத்தை ஊருக்கெல்லாம் கொடுக்கனும்....\nவாழ்க்கை வரவு, செலவு கணக்கு\nசராசரி இந்தியன் வாழ்நாள், தூக்கம் மற்றும் வேலை போக -- 21 வருடம்\nகாலைக்கடன் மற்றும் குளியல் -- 2.75 வருடம்\n3 வேளை உணவு அருந்த -- 2.75 வருடம்\nபைக், கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு -- 2.75 வருடம்\nமீதம் உள்ள வாழ்க்கை -- 12.75 வருடம்\nகுறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.\nசராசரி மனிதன் தன்னுடை வாழ்நாளில், குடும்பத்திற்காக செலவு செய்யும் நேரம் ஒரு நாளிலொரு மணி நேரம். ஆக, சராசரி மனிதன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் மட்டும் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறான்.\nதனி மனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி.\nசராசரி மனிதன், நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களின் பிறந்த நாள், திருமணம் மற்றும் துக்கக் காரியங்களில் பங்கு கொள்வது போன்றவற்றிர்க்காக மட்டும் ஒரு நாளில் ஒரு மணி நேரம் ஆக, சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்காக மட்டும் செலவு செய்கின்றான்.\nசெல்போனில் பேசுவது இண்டர் நெட்டில் உரையாடுவது, இ-மெயில் அனுப்புவது, எஸ் எம் எஸ் அனுப்புவது மற்றும் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது போன்ற காரியங்களுக்கு ஒரு நாளில் ஒரு மணிநேரம் ஆக, சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் செல்போனில் பேசுவது இண்டர் நெட்டில் உரையாடுவதற்கு மட்டும் செலவு செய்கின்றான்.\nவாழ்க்கை வரவு, செலவு கணக்கு\nசராசரி இந்தியனின் எஞ்சிய மீத வாழ்க்கை ----- 12.75 வருடம்\nகுடும்பம் ---- 2.75 வருடம்\nநண்பர் மற்றும் சொந்தம் ---- 2.75 வருடம்\nசெல்போன் மற்றும் கடை ---- 2.75 வருடம்\nமீதம் உள்ள வாழ்க்கை -- 4.5 வருடம்\nகுறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.\nதொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது மற்றும் வானொலி கேட்பது ஆக, சராசரியாக 1 மணி மற்றும் 36 நிமிடம் செலவு செய்கிறான். சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 3.13 வருடம் தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் வானொலி கேட்பதற்கு மட்டும் செலவு செய்கின்றான்.\nசிரித்து வாழ வேண்டும் .. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே \nவாழ்க்கை வரவு, செலவு கணக்கு\nசராசரி இந்தியனின் எஞ்சிய மீத வாழ்க்கை ----- 4.5 வருடம்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி கேட்பது ---- 3.13 வருடம்\nமீதம் உள்ள வாழ்க்கை --1.34 வருடம்\nஒரு இந்திய மனிதன் 65 வருடம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு வாழ்ந்தால், அவனுக்கு சுயம் அறியும் நேரம் கிடைப்பது 1.34 வருடம் மட்டுமே.\nஒரு மனிதன் தன் வாழ்நாளில் 65 வருட காலக்கட்டத்தில், தனியாக, தன்னைப் பற்றி, தன் வாழ்க்கையின் நோக்கம் பற்றி சிந்திக்கக் கிடைக்கும் நேரம் வாழ்நாளில் 1.34 வருடம் மட்டுமே. சரியாக சொன்னால் ஒரு நாளில் 24 நிமிடம் மட்டுமே\nஇந்தியனின் 65 வருட வாழ்க்கை செலவு கணக்கு\n22 வருடம் - தூக்கம்\n2.75 வருடம் - காலைக் கடன் மற்றும் குளியல்\n2.75 வருடம் - 3 வேளை உணவு\n2.75 வருடம் - பைக் , கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு\n22 வருடம் - படிப்பு, வேலை\n8.75 வருடம் - குடும்ப நேரம், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் நேரம்\n3.13 வருடம் - தொலைக்காட்சி நேரம்\n1.34 வருடம் - தனி மனித தற்சோதனை நேரம்\nநடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்க, பயணம் செய்ய இருக்கும் வாழ்க்கைப் பாதையைத் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்பட���் கிடைக்கும் மிக மிக அரிய நேரம் 1.34 வருடம் அல்லது ஒரு நாளில் 24 நிமிடமாகும்..\nஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொண்டு சிந்தனை செய் செய்தால், நேரத்தின் அருமை புரியும் செய்தால், நேரத்தின் அருமை புரியும் . சீரிய சிந்தனைப்படி, செயல் செய்தால் வாழ்க்கை செம்மையான வழியில் இருக்கும் . சீரிய சிந்தனைப்படி, செயல் செய்தால் வாழ்க்கை செம்மையான வழியில் இருக்கும் \nநம் வாழ்க்கை ... 24 நிமிடத்தில்\nநம் வாழ்க்கையில் நமக்காக நம் சிந்தனைக்காக கிடைக்கும் நேரம் மிக மிகக் குறுகிய காலம் என்பதை உணர்வோம். சுருங்க சொனால் தனி மனிதன் 65 வருட கால உயிர் வாழ்ந்தால், நம்மை பற்றி நாம் சிந்திக்க கிடைக்கும் கால அவகாசம், 1.34 வருடம் மட்டுமே.\nஆனால், மனதில் ஆயிரம் கனவுகள், அந்த கனவுகள் எல்லாம் எப்போது நனவு ஆவது எல்லாம் எப்படி ஒரு மனிதன் , ஒருநாளில் தன்னிடம் உள்ள அந்த பொன்னான 24 நிமிட நேரத்தை சரியான வகையில் பயன்படுத்துகிறான் என்பதிலேயே உள்ளது.\nநேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத் தொலைக்கிறான்.\nநேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம் . சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 ஆண்டுகள். இந்த 65 ஆண்டு கால வாழ்க்கையை இளைஞர்களுக்குக் கண்மூடி கண்திறப்பதற்குள் முடிகின்ற மிகக் குறுகிய கால வாழ்க்கை, குறிக்கோளை நிர்ணயிப்போம். வாழ்க்கைக் குறிக்கோளின் படி வாழ திட்டமிடுவோம். திட்டமிட்ட படி வாழ்ந்து சாதனை படைப்போம்.\nசாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு\nகாலைக்கடன், குளியல் ------------1 மணி\nசாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு\nதூக்கம், வேலை, காலைக்கடன், குளியல், உணவு ----------- 8 மணி\nபயண நேரம் ------------1 மணி\nகுடும்ப நேரம் ------------1 மணி\nநண்பர் மற்றும் உறவினர் நேரம் ------------1 மணி\nசெல்போன் மற்றும் கடையில் பொருள் வாங்குக் நேரம் ---------1 மணி\nசாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு\nதூக்கம், வேலை, காலைக்கடன், குளியல், உணவு ----------- 22 மணி\nதொலைக்காட்சி பார்ப்பது மற்றும் வானொலி கேட்பது------------1 மணி 36 நிமிடம்\n23 மணி 36 நிமிடம்\nஒரு நாளில் மீதம் உள்ள நேரம் ..24 நிமிடம் வாழ்வின் நோக்கம் அறிய கிடைக்கும் அரிய நேரம்தான் அந்த 24 நிமிடம்.\nசாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு\n8 மணி நேரம் தூக்கம்\n1 மணி நேரம் காலைக் கடன் மற்றும் குளியல்\n1மணி நேரம் 3 வேளை உணவு\n1மணி நேரம் பைக், கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்தி���்கு\n3மணி நேரம் குடும்ப நேரம், நண்பர் மற்றும் சுற்றத்தார் நேரம்\n1மணி நேரம் 36 நிமிடம் தொலைக்காட்சி நேரம்\n24 நிமிடம் தனி மனித தற்சோதனை நேரம்\nஒரு நாள் - 24 மணியா \nசராசரியாக இந்தியனின் ஒரு நாள் வாழ்க்கையைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், 24 மணி நேரத்தில் நமக்கு நம்மை பற்றி சிந்திக்க மிஞ்சுவது ஒரு நாளில் அந்த 24 நிமிடம் தான் \nஅந்த 24 நிமிடத்தில் ... அறிவை ஆக்கத்துறையில் மற்றும் நல்ல வகையில் செலவு செய்து, ஊக்கமுடன் உழைத்தால், உயர்வு நிச்சயம்.\n இரை தேடுவதோடு ... மன அமைதியையும் தேடு....\n இரை தேடுவதோடு ... இனிய உடல் ஆரோக்கியத்தையும் தேடு....\nசிந்தனை சிற்பியின் புத்தக சோலை\nசிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:\nஉங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு chinthanaicirpi@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.\nமூளைதனமே மூலதனம் சிறு விளக்க உரை.\nவளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்\nவளரிளம் பருவத்தில் மன ரீதியான மாற்றங்கள்\nவளரிளம் பருவப் பெண்களின் உரிமைகள்\nவல்லரசு இந்தியா வளரும் இந்தியாவாக மாறிய விதம்.\nஇந்திய இளைஞர்களின் தொலைநோக்கு பார்வை.\nஅமேரிக்க பொருளாதார வளர்ச்சியின் 5 தூண்கள் - (20 ஆம...\nஅமேரிக்க பொருளாதார வளர்ச்சியின் 7 தூண்கள் - (20 ஆம...\nதிருபாய் அம்பானியின் இந்தியப் பொருளாதாரம் பற்றிய த...\nஇந்திய இளைஞன் அறிவு ஜீவி.\nவல்லரசு இந்தியாவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள்.\nவளரும் இந்தியா, வல்லரசு இந்தியாவாக...\nஉடல் நலம் .... உள்ள நலம்.\nகாந்தி காட்டிய வழி வாழ்வோம்.\nதிட்ட மிட்ட வாழ்க்கை, திட்ட மிடாத வாழ்க்கை.\nநேற்றைய, இன்றைய மனித வாழ்க்கை.\nசிந்தனை சிற்பியை பற்றி ஓர் அறிமுகம்\nமன நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/twitter/", "date_download": "2018-06-18T21:18:04Z", "digest": "sha1:L6TSTACFTRS4S3OD3JLDSWSJCPFOHCCK", "length": 13478, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Twitter | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"twitter\"\nபோலிகள் தொல்லை… கணக்கை தொடங்கிய விஜய் சேதுபதி\nகடைசியில் விஜய் சேதுபதியும் ட்விட்டரில் இணைந்துள்ளார். இனி அவரை ரசிகர்கள் ட்விட்டரில் ஃபாலோ செய்யலாம்.இப்போதெல்லாம் சினிமா நட்சத்திரங்கள் பிரஸ்மீட்டைவிட சமூக வலைத்தளங்களைதான் ரசிகர்கள��டம் கருத்துகளை பரிமாற பயன்படுத்துகிறார்கள். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் என்று...\nடிவிட்டர் : புதிய அப்டேட்ஸ்\nஉலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கும் டிவிட்டர் பல்வேறு தளங்களிலும் சீரான சேவையை வழங்கும் நோக்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களை வழங்கியுள்ளது. டிவிட்டர் விண்டோஸ், லைட் ஆப் மற்றும் மொபைல் வலைத்தளங்களில்...\n“பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை\nஉள் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட சில கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து தங்கள் பாஸ்வேர்டை மாற்றும்படி 336 மில்லியன் பயனர்களை டிவிட்டர் நிறுவனம் கேட்டுள்ளது.இதுகுறித்து விசாரணை நடத்தியதில், யாருடைய பாஸ்வேர்டும்...\nசுத்தமான கிராமம் என சான்றிதழ் பெறும் கிராமங்களுக்கே இலவச அரிசி: கிரண்பேடி\nசுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கும் கிராமங்களுக்கே இலவச அரிசி என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி மண்ணடிப்பட்டு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கிராமங்களை கிரண்பேடி இன்று (சனிகிழமை) ஆய்வு செய்தார்.https://twitter.com/LGov_Puducherry/status/990182430777589761பின்னர்...\n’இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்’\nதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தை அக்கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா தனது...\n#IPL: சமூக வலைத்தளங்களில் இந்த அணிக்கு மவுசு அதிகம்\nமும்பை இண்டியன்ஸ் அணிக்கு டுவிட்டரில் ஃபாலோயர்ஸ்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்த அணியைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான் ஃபாலோயர்ஸ்கள் அதிகம்.இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டிகள்,...\nடிவிட்டரில் மோடியின் 60 சதவீதம் ஃபாலோயர்ஸ் போலிகள்\nஉலக அளவில் டிவிட்டர் , பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் தலைவர்களை பின் தொடர்பவர்கள் அதிகம் . டிவிட்டரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் காட்டிலும், ...\nபோர் விமானத்தைத் தனியாக இயக்கி சாதனைப் படைத்த அவானிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்\nமிக்-21 ரக போர் விமானத்தைத் தனியாக இயக்கி சாதன���ப் படைத்துள்ளார் இந்தியாவின் முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதி.கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய விமானப்படையில் முதல் முறையாக, அவானி சதுர்வேதி, பவானா காந்த்...\n#ModiOnZee: ’நான் சாதாரண மனிதன்’; மோடி\nபிரதமர் மோடி, தான் ஒரு சாதாரண மனிதன் என்றும், தனக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி மற்ற நாட்டுத்...\n’பிரதமர் பதவிக்காவது காங்கிரஸ் கட்சி மரியாதை தர வேண்டும்’: பாஜக\nமோடியை விரும்பாவிட்டாலும் அவரது பிரதமர் பதவிக்காவது காங்கிரஸ் கட்சி மரியாதை கொடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.மற்ற நாட்டு தலைவர்களைப் பிரதமர் மோடி வரவேற்று சந்திக்கும்போது எடுக்கப்பட்ட காட்சிகளைக்...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithamil.blogspot.com/2009/04/blog-post_08.html", "date_download": "2018-06-18T20:39:50Z", "digest": "sha1:CS6H4SJSPSOORIKWEQHXT3J2UYSTEF6Q", "length": 14299, "nlines": 299, "source_domain": "kavithamil.blogspot.com", "title": "கவித்தமிழ்: நீ வாழ்க..!", "raw_content": "\n(வேதனையின் விளிம்பில், ஒழுகும் கண்களோடு வாழ்க்கை நடத்தும் ஒரு துரதிருஷ்ட தோழியின் பிறந்த தின வாழ்த்துப் பா..)\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 9:55 AM\nகுறிச்சொற்கள்: கவிதை, சமுதாயம், பெண்ணியம்\nமிகச்சிறப்பாக வலிகல் உணர்த்தும் வரிகள்\n இன்றுதான் முதன் முதலில் வருகின்றீர் என்று நினைக்கிறேன்.. மீண்டும் மீண்டும் வருக.. பாராட்டுக்களுக்கு நன்றி.. கருத்துக்களுக்கும் மிக்க மிக்க நன்றி\nதயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.\nஎன் கருத்துக்கள் கட்டுர��� வடிவில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nநான் செய்த பாவம் என்னையா..\nஎனது வானொலி தொலைக்காட்சி படைப்புக்கள்\nஅக நக நட்பு. தொலைக்காட்சி திரைப்படம். இயக்குனர். RTM2. 2013\nதீபாவளி ஊர்வலம் 2009 (2 episodes) TV2- வசனம்\nபாட்டி சொல்லும் கதைகள் - நாடகம் (3 episodes) TV 2 - வசனம் - 2008\nஒரு வழிப் பாதை - வானொலி நாடகம்- மின்னல் எஃப் எம்- கதை, வசனம்\nநேசமுடன் - திரைக்கதை, வசனம் TV2 (26 Episodes) 2007\nநவம்பர் 24 (டெலிமூவீ) - வசனம் - 2007\nபனிமலர் - நாடகம் (18 Episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nMr.கார்த்திக் - நாடகம் (18 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் -2006\nஆசைகள் - நாடகம் (26 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nதுருவங்கள் - நாடகம் (7 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nநீயா - நாடகம் (20 episodes) TV 2 - திரைக்கதை, வசனம்- 2005\nஇருவர் - நாடகம் (15 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nஉனக்காக- நாடகம் (8 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2004\nவையாஸ் UG 2008 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nநவம்பர் 24 - 2007 (டெலிமூவி - பாடலாசிரியர், வசனம்)\nபுளி சாதம் 2007 (தமிழ் பக்தி இசைவட்டு-பாடலாசிரியர்)\nஸ்ரீ முருகன் நிலையம் - Theme Songs - 2006\nOnce More தமிழ் இசைவட்டு (மலேசிய வாசுதேவன்) பாடலாசிரியர்- 2005\nகிரனம் 2002 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nமோகனம் 2001 (தமிழ் இசைவட்டு)-பாடலாசிரியர்\nRoadHouse 1999((தமிழ், மலாய், ஆங்கில பாடல்கள் இணைந்த இசைவட்டு-பாடலாசிரியர்(தமிழ்)\nசலனம் 1997 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஈகரை இணையத்தின் தமிழ் களஞ்சியம் - Powered by CO.CC\nஉனக்கு என் முதல் வணக்கம்\nஉன்னை சுவாசிக்கும் அனைவருக்கும் என் தலை வணங்கும்\nஇந்த தமிழ் வலைப்பதிவுத் தளத்தில் எமது படைப்புக்கள், என் கவனத்தை ஈர்க்கும் செய்திகள், எனது சிந்தனைகள் ஆகியவை இன்பத் தமிழில், கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கப்படும்.\nஎன் தமிழ், உங்கள் மொழிப்பசிக்கு விருந்தானால்.. வாடிய வாழ்க்கைக்கு மருந்தானால்.. அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2010/11/blog-post_18.html", "date_download": "2018-06-18T20:46:57Z", "digest": "sha1:RJN4NU4TM2XJTF2I2RRQ6WFVTNPNH3XF", "length": 13664, "nlines": 76, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: கதவுகள் இல்லா அதிசய கிராமம் (அக்கிரமம் .......?)", "raw_content": "\nகதவுகள் இல்லா அதிசய கிராமம் (அக்கிரமம் .......\nசமீபத்தி��் ஷிர்டி சாயிபாபா கோயிலுக்கு போயிருந்தோம். அப்பொழுது அதன் அருகில் சிக்னாபூர் என்ற இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் இருப்பதாகவும் அது ரொம்ப விசேஷம் என்றும் சொன்னார்கள். கால அவகாசம் இருந்ததால் போகலாம் என்று புறப்பட்டோம். நாங்கள் ஆறு பேர் இருந்ததால் (அதில் 4 பேர் பிரம்மச்சாரிகள்) ஸ்கார்பியோ காரில் போகிற வழியில் கார் ஓட்டுனர் அந்த கோயிலை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.\nஅந்த கோயில் அமைந்துள்ள கிராமத்தில் எங்கும் எதிலும் கதவுகளே கிடையாதாம் (கேட்பது புரிகிறது வங்கி உட்பட) . யாரப்பா அங்கே நீ கேட்பதும் சரிதான் கக்கூஸிலும் கூட கதவுகள் இல்லையாம். காரணம் கேட்டால் அங்கே திருட்டே கிடையாதாம். அடடா நம்ம நாட்டிலே இப்படி ஒரு ஊரா தெரியாமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன்.\nசனீஸ்வரர் கோயில் வந்த விதம் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அதாவது ஒரு நாள் சிறுவர் இருவர் மாடு மேய்த்துக்கொண்டு ஆற்றில் நீர் அருந்த வந்தபோது ஒரு பெரிய கல் தண்ணீரில் மிதந்து வந்ததாகவும், அவர்கள் கையில் இருந்த கம்பால் அதை அடித்தபோது அதிலிருந்து இரத்தம் வந்ததாகவும் இதை சிறுவர்கள் ஊரில் போய் கூற ஊர்காரர்கள் அந்த கல்லை தூக்க முயன்றும் முடியவில்லையென்றும் கூறினார். பின்னர் ஒருவரின் கனவில் வந்து ஒரு கோயில் கட்டி அந்த கல்லை பிரதிஷ்டை செய்ய சொன்னதாம். இப்பொழுது நிறைய பக்தர்கள் வருகிறார்களாம்.(வராதா பின்னே ) பக்தர்களின் அலைபேசியை திருடிய ஒரு பெண்ணிற்க்கு கண் பார்வை போய்விட்டதாம். (என்ன ஒரு பில்டப்பு). வரும் வழியில் (மாட்டு செக்கில் ஆட்டிய) கரும்புச்சாறு குடித்தோம். இனி சீரியஸ் மேட்டர் கோயிலுக்கு போகும்போது நாம் உடுத்த அனைத்து துணிகளையும் வண்டியில் வைத்துவிட்டு காவி துணி மட்டும் உடுத்து அங்கேயே குளித்து ஈரத்துணியுடன் செல்ல வேண்டும். குளித்த பிறகு யாரிடமும் பேசவோ, யாரையும் தொடவோ கூடாது. குறிப்பாக பெண்களை தொடவே கூடாது. (பிரம்மச்சாரிகள் அதிகம் இருந்ததால் அப்படி சொல்லியிருக்க கூடும்.) அந்த சாமியை கிண்டல் செய்தவர்களின் வண்டி விபத்தில் கவிழ்ந்து விட்டதாக சொல்லி ஒரு வண்டியையும் காட்டி தந்தார். எல்லாம் சொல்லிமுடிக்கவும் வண்டி போய் சேரவும் சரியாக இருந்தது. வண்டியை பார்க் செய்தவுடன் ஒரு கடைக்காரர் அனைவருக்கும் இலவசமாக ���ாவி துண்டு வழங்கினார்.\nஎன்ன இருந்தாலும் பூஜை சாமான்கள் வாங்க வேண்டும் அதை என்னிடம் வாங்கினால் போதும் என்றார். (எங்களுக்கு அவருடைய நேர்மை மிகவும் பிடித்திருந்தது இதே நேரம் நம் ஊராக இருந்தால் இதற்க்கும் பணம் வாங்கி இருப்பார்கள் என நினைத்துக்கொண்டோம்.) . ஒரு பக்கம் பயம் ஏனென்றால் புது வண்டி ஆகையால் நாங்கள் வந்த வண்டியில் நம்பர் கூட கிடையாது. மறுபக்கம் கையில் உள்ள காசு, அலைபேசி எல்லாவற்றையும் வண்டியில் வைத்து செல்லவேண்டும். சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது வண்டி இல்லை என்றால் எங்கள் பாடு அதோகதிதான்.\nஒருவிதமாக எல்லோரும் உடைகளை களைந்து காவி உடுத்தி, குளித்து பூஜை சமான் வாங்க சென்றோம்(அவர்கள் சொன்னபடி நாங்கள் யாரும் பேசவோ,தொடவோ இல்லை) எல்லோருக்கும் பூஜை தட்டு தந்தார். அதில் ஒரு பத்தி,ஒரு குதிரை லாடம்,ஒரு குரளி வித்தை காட்டும் பொம்மை போல ஒரு பொம்மை,ஒரு வெள்ளி காசு ஒரு சிறிய கருப்பு துணி ஆகியவை அடங்கும். எனக்கு எதோ பொறி தட்ட விலையை கேட்டேன் (சைகையில்தான்). அவன் சொன்ன விலைதான் அவன் சொன்ன எல்லா கண்டிஷன்களையும் உடைத்தெறிந்தது. ஆம் அவன் கேட்டது மூவாயிரம் ரூபாய்.(டேய் இப்படி ஏமாற்றுகிற உங்க ஊர்ல கதவு இருந்தா என்ன இல்லாட்டி என்ன \nஎங்களை தலைமை ஏற்று அழைத்து வந்த பிரம்மச்சாரி அவனிடம் எங்களுக்கு உன்னிடம் இருந்து ஒன்றும் வேண்டாம் காவி துணியின் வாடகையை பெற்றுக்கொள் என்றார், அவன் மறுக்கவே எல்லாரும் அவனுடைய துணியை அவிழ்த்து கொடுத்தோம்.(அவன் முகத்தில் ஈயாடவில்லை) அதற்க்கு அவன் சனீஸ்வரர் உங்களை தண்டிக்க போகிறார் என்றான். நாங்கள் எங்கள் வாழ்க்கையையே கடவுளுக்காக கொடுத்தவர்கள் எஙகளுக்கு எந்த பயமும் இல்லை என்றார் பிரம்மச்சாரி. காவி துணிக்கான பணத்தை அவன் கண் முன்னே இரு சிறுவர்களுக்கு கொடுத்தோம்.அந்த சிறுவர்களின் முகமலர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. பின்னர் எங்களது உடையிலே கோயிலுக்கு சென்றோம். தொழுதுவிட்டு வந்தோம்.அங்கே காவி உடுத்த நிறைய பக்தர்களை (ஏமாளிகளை) காண முடிந்தது.\nஇனி செல்ல விரும்புவர்கள் வீட்டிலிருந்தே காவி துண்டு ம்,கொஞ்சம் நல்லெண்ணெய் கொண்டுபோனால் நீங்களே உங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம். ஏமாறாமல் சிங்கம் போல திரும்ப வரலாம். அங்கேயே எண்ணெய் வாங்கினால் பாமாயில் அபி���ேகம் செய்த பாவம் இலவசமாக கிடைக்கும்.\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 1:48 AM\nஅங்கேயே எண்ணெய் வாங்கினால் பாமாயில் அபிஷேகம் செய்த பாவம் இலவசமாக கிடைக்கும்.//\nநான் புனேவில் பணி புரிந்த காலத்தில்,மூன்று முறை ஷீரடி சென்றிருக்கிறேன்.ஒரு முறை சனி சிக்னாபூரில் இறங்கி வணங்கி விட்டுச் சென்றேன். அவ்வளவுதான். அவசரப் பயணத்தில் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்\nபதிலுக்கு நன்றி சென்னைபித்தன் சார்.\nஉபயோகமான பதிவு விஜயன் சார். இதே போன்று பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.\nநேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.\nகதவுகள் இல்லா அதிசய கிராமம் (அக்கிரமம் .......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manisenthil1111.blogspot.com/2010/07/", "date_download": "2018-06-18T21:11:21Z", "digest": "sha1:LOTAXVJRTGBK4XK3HIMJVN6RJUW6CHAH", "length": 140252, "nlines": 349, "source_domain": "manisenthil1111.blogspot.com", "title": "மணி செந்தில்..: July 2010", "raw_content": "\nஅன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்..\nஎன்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் பதிவுகளை கண்டு நான் தேடிக் கொண்டிருந்த என் பால்ய கால நண்பன் எனக்கு கிடைத்தான். தொடர்பு விட்டிருந்த என் மிக நெருக்கமான என் தோழி ஒருவர் கிடைத்தார். கும்பகோணம் பள்ளி விபத்து பகிர்விற்காக …தமிழ் மணம் உறவுகளுக்காக பிரத்யோகமாக நான் குழந்தைகளின் பெற்றோர்களை பேட்டி எடுத்ததும், அதை தளத்தில் வெளியிட நானே இணையத்தில் தேடி தொழில் நுட்பம் அடைந்ததும் மிக வித்தியாசமான அனுபவங்கள். இந்த வாரத்தில் எம் அண்ணன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. அடுக்கடுக்கான நெருக்கடிகளாலும், மிகத் தீவிர அரசியல் பணிகளாலும் எனக்கு மிகவும் கால பற்றாக்குறை நிலவியது . இருந்தும் ஏதோ ..எழுதி இருக்கிறேன். என் மின்னஞ்சல்களில் குவிந்த ஆதரவுதான் தமிழ் மணம் எத்தகைய வளர்ச்சியும், பரவலையும் பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக உணர முடிந்தது.\nதமிழ் படித்து, தமிழ் எழுதும் தாங்கள் வீழ்ந்து விட்டிருக்கிற நம் இனத்தின் இன்றைய நிலையில் உங்களுடைய ஆற்றலையும், அறிவினையும் நம்மினம் மீள் எழுவதற்கான பணிகளில் செலவழிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மகிழ்வாக, கொண்டாட்டமாக ஒரு பத்தி எழுத ஆசைதான் . ஆனால் எம் இனம் இருக்கும் இன்றைய நிலை என்னை நிம்மதியிழந்த ,அலைகழிப்பிற்கு உள்ளான மனிதனாக , படைப்பாளனாக மாற்றி இருக்கிறது.\nகால நதியின் ஏதோ ஒரு தருணத்தில் தமிழர்களாகிய நாமெல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூழல் வரும் என்ற நம்பிக்கையில் தற்போது நான் விடை பெறுகிறேன். தொடர்ந்து தமிழ் மணத்தின் வாயிலாக உறவினை தொடர்வோம். என்னால் மறுமொழி திரட்டியை பயன்படுத்த தெரியவில்லை. யாராவது உதவினால் நான் மகிழ்வேன்.\nஅண்ணன் சங்கரபாண்டிக்கு என்றும் அன்புடைய தம்பியாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.\nLabels: உலக புரட்சியாளர்கள்..., சுயம்..., திரை மொழி\nநம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்...\nநம் நிகழ்காலத்துக்கு முழுமையான சமகாலத்தவராக ஒரு போதும் நாம் இருப்பதில்லை. மாறுவேடத்துடனேயே முன்னேறுகிறது வரலாறு .முந்தைய காட்சியின் முகமூடியை அணிந்த படியே மேடையில் தோன்றுகிறது அது\n-புரட்சிக்குள் புரட்சியில் ரெஜி டெப்ரே.\nஎன்றுமே சமூகம் சமநிலையாக இருந்ததில்லை என்பதில் இருந்து நம் சிந்தனையை துவக்குவோம். அரை நூற்றாண்டு காலமாக போராடிய நம் தேசிய இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்பட்ட ஈழ சகோதர சகோதரிகள் இன்று மிகப் பெரிய பின்னடைவில் இருக்கிறார்கள். சர்வ உரிமைகளுடன் வாழ ஒரு நாடு என்ற அடிப்படை மனித தேவையை மனித விழுமியங்களை சுரண்டி கொழிக்கும் வல்லாதிக்கம் மிகத் தீவிர எதிர்க்கிறது. வல்லாதிக்கத்தின் இருப்பு எளிய இனங்களின் அழிவின் மேல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஈழத்தின் பூர்வ குடி மக்களாகிய தமிழர்கள் ஒரு நாடு அடைய வேண்டியதற்கான அனைத்து அவசியங்களையும் ஒருங்கே பெற்றிருந்தார்கள். அவர்களின் சுதந்திர வேட்கைக்கான புள்ளி சிங்கள பேரினவாதத்தின் மீறல்களில் இருந்து எழுகிறது. உலக மானுட சமூகம் யாரும் சிந்தித்துப் பார்க்க கூட இயலா உச்சியில் அவர்களின் வீரம் செறிந்த சமரும், தியாகமும் இருந்தன. இருந்தும் உலக வல்லாதிக்கங்க���் கூட்டமைவு கொண்டு நடத்திய போரில் நம் சகோதரர்கள் தோற்றார்கள்.\nஒரு தோல்வியை தோல்வியாக உணரும் போது தான் மீள் எழுவதற்கான சாத்தியப்பாடுகளை சிந்திப்பதற்கான மன வலு கிடைக்கும். எனவே நம் தோற்றோம் என்பதை மிக நேர்மையாக ஒப்புக்கொள்வோம். தோற்றோம் என்ற சொல்லில் அவ்வளவாக உண்மையில்லை என்பதனால் இன்னும் உண்மைக்கு நெருக்கமான சொல்லாக இருக்கக் கூடிய தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக் கொள்வோம். நம் சம காலத்தில் ..நம் கண் முன்னால்.. நாம் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் நம்மால் எளிதில் செரிக்க முடியாத உண்மையாக இருக்கிறது. ஆனால் தோல்விகளையும், பின்னடைவுகளையும் உலக வரலாறு வேறு மாதிரியாக கணிக்கிறது. ஒரு தேசிய இனம் தன் உயரிய இலட்சியமான இறையாண்மை உடைய ஒரு நாடு அடைவதற்கான போராட்டத்தில் பல்வேறு காலக் கட்டங்களை சந்திக்கிறது. பலவிதமான பின்னடைவுகளுடன் கூடிய தியாகங்களுக்கு மத்தியில் அப் போராட்டம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக் கொண்டு ,புதிய புதிய பாடங்களை கற்றுக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது.\nமுதலாளித்துவம் மனித மனங்களில் வரையறுத்து உள்ள எதையும் உடனே துய்க்கிற நுகர்வு மனநிலைதான் எளிய தோல்வியை கூட சந்திக்க இயலா பலவீனத்தினை பரிசாக அளித்திருக்கிறது. சம காலத்து மனிதனுக்கு எதுவும் உடனே வேண்டும் . தமிழனும் இம் மனநிலைக்கு விதி விலக்கானவன் இல்லை. முள்ளிவாய்க்கால் துயர் முடிந்து இன்னும் ஓரு வருட காலத்திற்கு பின்னரும் தமிழினம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்வதில் தலையாய சிக்கல் என்னவென்றால் தற்காலத்து தமிழன் கொண்டிருக்கிற நுகர்வு மனநிலை தொடர்ச்சியான பயணத்திற்கு தயாராக இல்லை என்பதுதான்.\nஆனால் மீள் எழுந்துதான் ஆக வேண்டும். ஒரு நாட்டினை இன்னொரு இனத்திடம் இருந்து மீட்பதற்கான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல. இந்திய பெருந்தேசத்தின் சுதந்திர போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து..இரு நாடுகளாக பிரிவதாக குழப்பத்தில் முடிந்தது. கியூபப் புரட்சியை லத்தீன் அமெரிக்காவில் மற்றொரு முறை நிகழ்த்திட இயலாது என்று ஒரு சொற்றொடர் உண்டு. கியூப புரட்சியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அதீத காவியத் தன்மையின் வெளிப்பாடு இது. கியூபப் புரட்சி காலக் கட்டத்தில் இருந்த சமன்பாட���கள் தற்காலத்தில் வெகுவாக மாறி விட்டன என்றாலும் அதன் ஊடாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. கியூபப் புரட்சி என்பது 12 பேரில் துவங்கி கணக்கின்றி பெருகி தலைவர் பிடல் ,தளபதி சே குவேரா போன்றோரின் சாகச உத்திகளால் வல்லாதிக்கத்தினை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டிய கதை என இரண்டு வரிகளில் இனிப்புத் தடவி கூறி விட முடியாது. கியூபப் புரட்சிக்கு தேவையான சூழலும், அகக்காரணிகளும், புறக்காரணிகளும் ஈழப் போராட்டத்திற்கு ஒப்பாகவே இருந்தன. தலைவரும், தளபதிகளும் கியூப புரட்சியாளர்களை தாண்டிய சாகசக் காரர்களாகவும், மிகு ஒழுங்கினை உடையவர்களாக இருந்தார்கள் . இருந்தும் கியூபாவில் புரட்சியாளர்கள் வெற்றியடைந்தனர். நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.\nதோல்விக்கான காரணங்களை மாசற்ற தலைமையின் மீதும் இயக்கத்தின் மீதும் போட்டு விட்டு எதிரியின் வெற்றியில் குளிர்காயும் துரோகிகளின் எழுத்துக்களை நாம் ஏறெடுத்துக் கூட பார்க்க மறுப்போம். நம் தேசியத் தலைவரின் சொல்லும் , வாழ்க்கையும் நமக்கு போதித்தது இதுதான் .எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.\nஆனால் நமக்குள்ளாக நம் மீள் எழுதலுக்கான சக்தியை பெற நடந்து முடிந்த ஈழப் போரின் வாயிலாக சில பாடங்களை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதலில் ஈழம் என்பது அந்நிலப்பகுதியில் வசிக்கக் கூடிய தமிழர்களுக்கான நாடு என்பது உண்மை என்றாலும் அது உலகம் முழுக்க வாழக் கூடிய தமிழர்களுக்கான நாடும் அதுதான் என்பதில் நாம் உறுதிக் கொள்ள வேண்டும் . வெறும் நிலப்பகுதியும், புறவியல் காரணிகளும் மட்டுமே ஒரு நாடாக நாம் கருதி விட இயலாது. மாறாக நாடு என்பது ஒரு உணர்ச்சி. ஒரு தேசிய இனத்தின் அடிப்படையான குணம். மனித வரலாறு நாடுகளை அடையும் போராட்டங்களாகத்தான் பகுக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈழம் என்ற ஒற்றைக் கனவினை சுமக்க உலகில் வாழும் 12 கோடி தமிழர்களின் விழிகளும் தயாராக வேண்டும்.\nஅடுத்து . நம் தேசியத் தலைவர் மீது நாம் வைத்திருக்ககூடிய விசுவாசம். இன்றளவும் சிங்களன் திகைப்பது இதில் தான். நம் தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட அவனை பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். தொன்மை வாய்ந்த தமிழினத்தின் உயரிய பெருமிதம் நம் தேசியத் தலைவர் அவர்கள் . அவரின் மீதான நம் பற்றையும் ..விசுவாசத்தினையும் நாம் தலைமுறைகளாக கடத்திப் போவோம். வீட்டுக்கு வீடு பிரமாண்டமாய் அவரது புகைப்படங்களை நாம் மாட்டுவோம். நம் பிள்ளைகளுக்கு அவரை நம் அண்ணனாக காட்டுவோம். பிள்ளைகள் அவரை பெரியப்பா என்றே அழைக்கட்டும். நம் தேசியத் தலைவர் இல்லாத தமிழன் வீடு இல்லை என்ற மிகப் பெரிய தோற்றத்தினை உருவாக்குவோம்.. நம் வீட்டு விழாக்களில் அவரையே விழா நாயகனாக முன் நிறுத்துவோம் . திருமண அழைப்பிதழ்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்த்துகளோடு என்று அச்சிடுவோம். நம் குழந்தைகளுக்கு இரவில் பயம் வந்தால் தேசியத் தலைவரை நினைத்துக் கொள் எனக் கூறுவோம். தேர்வுக்கு முன்னால் தலைவரை நினைத்து விட்டு போ என்று அறிவுறுத்துவோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அவரின் பங்கு இருக்கட்டும்.\nஅடுத்து நம் மரபின் மேல் , நம் மொழியின் மேல் ஆழ்ந்த பற்றும், மதிப்பும் உடையவர்களாக மாறுவோம். உலகின் எந்த மூலையில் நாம் வசித்தாலும் நம் குழந்தைகளை தமிழில் அப்பா, அம்மா என அழைக்கச் சொல்வோம். பண்டிகைக் காலங்களில் வேட்டி கட்டுவோம். தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்டால் நம் மொழியில் வணக்கம் , நன்றி எனச் சொல்வோம். கூடிய மட்டும் பிற மொழிக் கலப்பின்றி பேசுவோம்.\nஇப்படிப்பட்ட பிடிவாதம் மிக்க நிபந்தனைகளின் பேரில் தான் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு தோற்ற சமூகம் எப்படி மீள் எழக் கற்றது என்பதனை நம் எதிரிக்கு உதவிய இஸ்ரேலில் இருந்து கற்போம். அடுத்தாண்டு இஸ்ரேலில் சந்திப்போம் என்ற அவர்களது ஆழ்ந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு இஸ்ரேலை பெற்றுத் தந்தது. எ��வே நாமும் அடுத்தாண்டு ஈழத்தில் சந்திப்போம்.\nதாயகத் தமிழர்கள் இனி திராவிடர்களாக அடையாளம் காட்டப்படுவதை பெரும் கோபங் கொண்டு மறுப்போம். திராவிடமும்,இந்தியமும் தான் எங்களை வீழ்த்தின என்று உரத்தக் குரலில் சொல்வோம். சாதீயம் பேசி அரசியலுக்காக அணி மாறிக் கொண்டு பேரம் பேசும் போலிமைகளை புறக்கணிப்போம். சமூகத்தினுள் ஆழமாக புரையோடிப் போன சாதீயத்தினை வெல்ல இனம் வாயிலாக ஒன்று படுவதை அவசியமாக கொள்வோம் . நாம் வாழ நாம் நதி ஆள்வோம். தர மறுக்கும் அயலானுக்கு நாமும் எதையும் தர மறுப்போம். நம் இனத்து ஆளுமைகள் ஏராளம் இருக்கையில் மாற்றான் இனத்து ஆளுமைகளை முன் நிறுத்தும் அபத்தம் ஒழிப்போம். நம் நாட்டினை நாம் ஆள வேண்டும். குறைந்த பட்சம் ஆள்பவனை தீர்மானிக்கும் சக்தியை நாம் பெறும் வல்லமையை நாம் பெற வேண்டும் . அதற்காக தான் நாம் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் . அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து குடும்பமாக இறுகி ..பல்கி பெருகிய கூட்டமாய் அதிகாரத்தினை நோக்கிய பயணத்தினை துவக்க வேண்டும். நம் மொழிக்கும், நம் மக்களுக்கும் இன்னல் இழிவென்றால் சீற்றம் கொண்டு கேட்க வேண்டும். சினம் மறந்த இனம் பிணம். நமக்குள் நம் தொன்ம மரபின் வாயிலாக பெற்றிருக்கிற அற சீற்றப் பண்பை நாம் அவ்வப் போது பயன்படுத்திட வேண்டும். மதுவிற்கும் ,தொலைக்காட்சிக்கும், காசுக்கும் மயங்கும் மாண்பினை கைவிட வேண்டும். நமக்கான உரிமைகளை எதன் பொருட்டும் யாருக்கும் விற்கவோ ,அடகு வைக்கவோ கூடாது. தமிழை வாழ வைப்போம். தமிழனையே ஆள வைப்போம்.\nதமிழின இளைஞர்கள் மற்ற இனத்து இளைஞர்களை விட உழைக்க வேண்டும். நாம் அடைந்த தோல்வி நம்மை வன்மம் கொள்ள வைத்திருக்கிறது. நமக்கான .. நம் இனத்திற்கான ..பொருளாதார முன்னேற்றத்தினை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இரவு பகல் பாராது உழைக்க வேண்டும். மற்ற இனத்தவரைக் காட்டிலும் நம் திறமையை அதிகம் உபயோகித்து பொருள் சேர்க்க வேண்டும் . நம் வருமானத்தில் நம் இனமானம் காக்க ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஒதுக்கி இன நலப் பணிகளுக்கு செலவிட வேண்டும்.\nஉடல் முழுக்கக் காயங்களோடு..ரத்தம் வழிய வழிய… தீரா வன்மத்துடன் ..ஒரு மிருகம் போல நாம் நின்று கொண்டிருக்கிறோம். எதிரி எக்காளம் வழிய ஏளனம் பேசுகிறான். நாம் பொறுமையாக காத்திருப்போம். காத்திருப்பு என்பது ஒய்வல்ல. மாறாக வலுவோடு மீள நமக்கு கிடைத்திருக்கும் இடைவேளை .தாக்குதல் என்பது இனி நேருக்குநேர் நின்று ஒருவரை உடல்ரீதியாக விழ்துவது இல்லை. மாறாக நம் போர் வாக்காய், வாழ்க்கையாய், பேச்சாய், செயலாய், முழக்கமாய், எண்ணமாய் , கனவாய், நினைவாய், ஆற்றலாய், அறிவாய்., தெளிவாய், கொள்கையாய், கோட்பாடாய், தத்துவமாய் விரியட்டும் எமக்கான வாழ்க்கை, எமக்கான உயர்வு நம் கையில்தான் உள்ளது என்பதனை நம் அறிவு தெளியட்டும்.\nதுரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.\nதமிழர்களின் தாயக நிலமான ஈழம் எதிரிகளின் கரங்களுக்கு இடமாறிய பிறகு கருத்து என்ற பெயரில் தத்துவங்களை உதிர்த்தும், ஆராய்ச்சி என்ற பெயரில் தன் இனத்தின் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் இழந்த போராளிகளின் பின்னடைவினை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மோசடி பேர்வழிகள் இணையத் தளங்களின் ஊடாக நிரம்பி வழிகிறார்கள்.\nஅ.மார்க்ஸ் என்ற உலக மானுட இனத்தின் மனித உரிமை காப்பாளர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அனுபவங்களை முற்காலத்தில் உலகப் பயணம் செய்து பயணக்கட்டுரைகள் எழுதுவாரே ..ஆம் அவரே தான் இதயம் பேசுகிறது மணியன் பாணியில் பல தளங்களில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை இஸ்லாமியர்களின் உரிமைகள் இன்னும் மீள கிடைக்கவில்லை என கதறும் அ.மார்க்ஸ் , பெரும்பான்மையான பூர்வீக குடி மக்கள் பிச்சைக்காரர்களாய் எதுவும் அற்ற ஏதிலிகளாய் நிற்கும் மக்களைப் பற்றி பேசுவதில்லை. காஷ்மீருக்கு எல்லாம் சென்று மனித உரிமையை நிலைநாட்டி ,புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்து புத்தகம் எழுதும் அ.மார்க்ஸ் ஈழத்தில் நடைப்பெற்ற போர்க்குற்றங்களை பற்றி கேட்டால் மவுனம் சாதிக்கிறார். தோழர்.மு.கார்க்கி அ.மார்க்ஸின் முகமுடியை கிழித்து எறிந்து (அ.மார்க்சின் உபன்யாசமும் சில கேள்விகளும் ) அப்பட்டமாக்கி காட்டிய பிறகும் இது நாள் வரை தோழர் கார்க்கி எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க துப்பில்லாத அ.மார்க்ஸ் ஈழம் பற்றி பேச எவ்வித அருகதையும் இல்லாதவர். அ.மார்க்ஸின் கள்ள மவுனம் எதன் பொருட்டு என்பது அம்சாகளுக்கு மட்டுமே வெளிச்சம். அ.மார்க்ஸின் சிறுபான்மை இன அக்கறை என்பது அப்பட்டமான மூன்றாம் தர ஒத்திகை பார்க்கப்படாத நடிப்பு என்பது பல்வேறு சமயங்களில் நிருபிக்கப்பட்டிருக்கிறது . அடுக்கடுக்காய் வெளியாகும் அ.மார்க்ஸின் புத்தகங்களுக்கான பொருளாதார பின்புலத்தினை எட்டிப் பார்த்தால் தெரியும் எதன் பொருட்டு அ.மா சிறுபான்மை அக்கறை பிடில் வாசிக்கிறார் என்று. தேசிய இனங்களின் தன்னுரிமை கோரல் குறித்து அ.மாவின் நிலைப்பாடு பற்றி கேள்வி கேட்டால் நாம் புலி ஆதரவாளர் ஆகி விடுவோம். அ.மார்க்ஸ், சோபா சக்தி ,சுகன் , ஞானி ,சோ, சுப்பிரமணியசாமி ,ஜெயலலிதா , கருணாநிதி போன்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் .எதிர்த்து கேட்டால்..கேட்பவர் புலி ஆதரவாளர் என்ற தட்டையான விமர்சனத்தினை வைத்து இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.\nஈழ மக்கள் புலிகளால் வதைக்கு உள்ளானர்கள் என்ற இவர்களின் சொத்தையான வாதம் ராசபக்சேவிற்கு ஆதரவான ஒன்றே . மக்களில் இருந்து தான் புலிகளின் துவக்கம் என்ற அடிப்படை உண்மையும், புலிகள் வேறு மக்கள் வேறு அல்லர் என்ற உண்மையையும் மறைத்து புலிகளின்ஆயுதப் போராட்டத்தினால் தான் ஈழப் பெரு நிலம் அழிவிற்கு உள்ளானது என்று மாய்மாலம் பேசும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை வரலாறு முடிவுசெய்யும் .\nஇனப்பிரச்சனையின் முதல் கலவர நிகழ்வாக கருதப்படும் 1956ஆம் வருடத்திய தனி சிங்களச் சட்டத்தினை எதிர்த்து அகிம்சை வழிப் போராட்டமான 05-06- 1956 அன்று நடைப்பெற்ற காலி முகத் திடல் போராட்டத்தில் தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டத்தினை சிங்கள குண்டர்கள் தாக்கியதை பற்றியும் , போராடிய தலைவர்களை அருகில் இருந்த பெய்ரா ஏரியில் தூக்கிப் போட்ட கதையையும் அது முதல் தமிழர்கள் தன் எதிர்ப்பினை பதிவு செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் இவர்கள் அறியாதவர்களா என்ன.. 1956 ஆம் வருடம் ஜீன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிங்கள காடையர்களால் வன்முறைக்கு பலியாகி இனக்கலவரத்தில் பலியாகிப் போன தமிழர்களில் எத்தனை சிறுபான்மையினர் இருந்தார்கள் என்ற பட்டியல் இவர்களிடம் இருக்கிறதா..\n1958 ஆம் வருடம் மே மாதம் சிங்கள எழுத்தான ஸ்ரீ யை பொறிக்க தமிழச்சிகளின் மார்புகள் தான் ஏடுகளாய் பயன்பட்டன மற்றும் இந்த கலவரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் , 14,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்தனர் என்பதும் இவர்கள் அறியதவரா என்ன..\n1961 ஆம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டத்தினை எதிர்த்து தந்தை செல்வா சத்யாகிரகப் போராட்டம் நடத்தி அவரது தமிழரசு கட்சி தனி தபால் தலையை அச்சிட்டு உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஏகாம்பரம் இறந்ததும், தந்தை செல்வா உள்ளீட்டோர் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைப் பெற்ற வரலாற்றினையும் இவர்கள் அறியாதவரா என்ன..\n1971 ஆம் வருடத்திய சிங்கள அரசின் கல்வி தரப்படுத்துதல் சட்டத்தினால் கட்டாய சிங்கள கல்வியாலும் , மதிப்பெண் அடிப்படையில்லாது, இனத்தின் அடிப்படையில் தான் உயர்கல்வி, உத்தியோகம் என்ற அநீதியால் தமிழ் இளைஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் அதன் காரணமாக போராட தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வந்தனர் என்பதையும் இவர்கள் அறியாததா என்ன..\n1974 ஆம் ஆண்டு , உலக தமிழ் அறிஞர்கள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக் கொண்டு மிக ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள அரசு வலுக்கட்டாயமாக காவல்துறையை ஏவி நடத்திய கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதும் இவர்களுக்கு தெரியாததா என்ன\n1976 ஆண்டு நடைபெற்ற தனி தாயகத்தினை வலியுறுத்தி ஈழத்து காந்தி தந்தை செல்வா எடுத்த வட்டுக் கோட்டை மாநாட்டு தீர்மானங்களுக்கு பிறகு மேலும் மூர்க்கம் பெற்ற சிங்கள பேரினவாதம் 1977 ஆம் ஆண்டில் ஆயிரக் கணக்கில் தமிழர்களை வேட்டையாட துவங்கியதையும்,1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயர் தமிழ் நூற்கள் எரிந்து சாம்பலானதையும், 1983 ஆம் ஆண்டு கருப்பு சூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டு லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் தன் சொந்த பூர்வீக நிலங்களை துறந்து நாடு கடந்து போய் இன்றளவும் உலக நாடுகளில் பரவி கிடக்கிறார்கள் என்பதையும், இவர்கள் அறியாததா என்ன.. புலிகளின் தாயகப் போராட்டம் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதுதான் என்பதும்… புலிகளின் போராட்டம் இனம் சார்ந்ததே ஒழிய …மதம் சார்ந்தது அல்ல என்பதையும் …தன் மகனுக்கே சார்லஸ் ஆண்டனி என்ற பெயர் சூட்டிய தலைவர் பிரபாகரன் என்பதையும் இவர்களுக்கு தெரியும்.\nஎல்லாம் தெரியும். சிங்கள பேரினவாதம் அளிக்கும் எச்சிலைகளுக்கு நன்றி விசுவாசம் பாராட்ட இவர்களுக்கு கிடைத்த ஆயுதம் சிறுபான்மையினர் உரிமை. ��ற்ற படி மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.\nஈழத் தமிழர்கள் படிப்படியான நிலைகளில் ஆயுத வழிப் போராட்டங்களுக்கு தள்ளப்பட்டனர் என்பதையும்…உலக வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன்று சிங்கள பேரினவாதம் அடைந்திருக்கும் வெற்றியை உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் 12 கோடி தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் நிரந்தரமாக்க விட மாட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக ஐ.நா கொடுக்கும் போர்க் குற்ற விசாரணை நிர்பந்தங்களால் சிங்கள பேரினவாதம் நிலை குலைந்து செய்வது அறியாமல் ஐ.நா பொதுச் செயலாளர் படத்தினை செருப்பால் அடித்து வருவதை நாம் பார்க்கதானே செய்கிறோம்..\nஇதற்கு மேலும் செருப்புகள் தேவைப்படும். சிங்கள பேரினவாதம் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதற்கும், இப்போது கூடி கும்மி அடிக்கும் இந்த துரோக பதர்களை சிங்கள பேரினவாதமே தோற்றுப்போன எரிச்சலில் செருப்பால் அடித்து துரத்துவதற்கும் செருப்புகள் தேவைப்படும்.\nஒரு நாள் அல்ல ஒரு நாள். நம்பிக்கைகளோடு சொல்கிறோம். எம் இனத்திற்கான விடுதலையை, எம் இனம் கனவு கண்டு.. தலைவர் அணு அணுவாய் உருவாக்கி.. தற்போது துரோகங்களின் சதியால் எதிரிகளில் கரங்களில் சிக்குண்டு கிடக்கும் ஈழ நாட்டை நாங்கள் அடைந்தே தீருவோம். ஒரு தேசிய இனத்தின் தாகத்தினை துரோகத்தின் சோரங்களால் சிதைத்து விட முடியாது. தலைமுறை தலைமுறையாக வன்மத்துடன் வாழ்வோம். உயிர் கொடுத்து..உதிரம் கொடுத்து தாயகம் அமைக்க தளமாய் போன மாவீரர்களின் மூச்சுக் காற்று இன்னும் இந்தப் பூமியில் தான் உலவுகிறது. அது எம்மை இயங்க வைத்துக் கொண்டே இருக்கும். துரோகங்களின் முகத்தில் காறி உமிழ எம்மை தூண்டிக் கொண்டே இருக்கும். எம் விழியோரத்தில் பூத்திருக்கும் உதிரச் சிவப்பில் என்றாவது எம் இனத்திற்கான விடுதலை சாத்தியப்பட்டே தீரும் .\nஒற்றை இதழாய் உதிர்ந்து விட்டு போ.\nநீரிலிருந்து பிரியும் தூண்டில் முள்ளைப் போல\nஇரவின் புள்ளியில் இடமாறிய துயரம் போல\nசின்ன பிசிறலாய் உணர்த்தி விட்டு செல்லாதே.\nஉந்தன் அசைவினை நான் உணராத கணத்தில்\nஉன் நிழலை என் மீது வரையாதே.\nஎதற்கும் உன்னை பரிசோதித்துக் கொள்\nஏதேனும் மிச்சம் இருந்தால் சுரண்டி எடுத்து விட்டுப் போ.\nஅது நானாக இருந்தாலும் கூட.\nமிடறு விழுங்கி விரிந்த சொல்லில் துவங்காதே.\nஒரு யுக வாழ்க்கை���ை பிரிபடாத ஒற்றைச் சொல்லில் முடி.\nகுறுகிய பாதைகளில் ..இறுகிய தருணங்களில்..\nஎதிர்பட்டால் வலிக்காமல் இருக்க உதிர்ந்து விடு.\nசிறகின் நுனி தீப்பற்ற பறந்து விடு.\nஉடைந்துப் போன ஒரு நொடியின் துளியில்\nகண நேரத்து மெளனமாய் உறைந்து போ.\nஉறைவின் உறக்கத்தில் வாழட்டும் நம் பிரிவு.\nகும்பகோணம் பள்ளியின் தீ விபத்து - நேர்காணல்களோடு ..நேரடி சாட்சியமாய் ஒரு பகிர்வு.\nகடந்த 2004 ஆம் வருடம் ஜீலை 16 ஆம் நாள் கும்பகோணம் தீ விபத்தில் பலியாகிப் போன 94 குழந்தைகளின் நினைவு நாள் வழக்கம் போல விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது. அனைத்துக் கட்சி ஊர்வலம், பள்ளி வாரியாக குழந்தைகளை அழைத்து வந்து அஞ்சலி நிகழ்வுகள்.. கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி எனஎப்போதுமே அமைதியாக இருக்கும் பள்ளி அமைந்துள்ள காசிராமன் தெரு இந்த ஒரு நாளில் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்குகிறது. ஊரெங்கும் சுவர்களில் அரசியல் கட்சியினர், ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள், மற்றும் வியாபாரிகள் சங்கம் ,தொழிலாளர்கள் சங்கம் என அனைத்து சங்கங்கள், அமைப்புகள் ஆகியவை சுவரொட்டி அடித்து ஒட்டி வைத்து தங்கள் சமூக உணர்ச்சியினை பதிவு செய்கிறார்கள். இதைத் தவிர வேறு எதுவும் இனிமேலும் இது போன்ற அவலம் நடக்கக்கூடாது என்ற இந்த நாளும் கழிகிறது மற்றொரு நாளாய்.\nஉண்மையில் வெட்கமாகத்தான் இருக்கிறது. தொழிற்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியினை உலகம் நுகர்ந்துக் கொண்டிருக்கும் போதுதான் ..விண்வெளி பயணம் என்பது பக்கத்து வீட்டிற்கு செல்வது போல என மிக சாதாரணமாகி விட்ட போதுதான்… எங்கிருந்தாலும் ஒரே நாளுக்குள் வந்து சென்று வந்து விடலாம் என உலகம் சுருங்கி விட்ட அதே காலக்கட்டத்தில் தான் .. கல்வி கற்கப் போன ஏழை வீட்டு குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி தீயினால் எரிந்துப் போனார்கள் . நாம் எவ்வளவு மோசமான ,புரையோடிப் போய் சீழ் பிடித்த ஒரு உலகில் வாழ்கிறோம் என்பதற்கு மிக நேரிடையான எடுத்துக்காட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து.\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளிக்கும் எனக்கும் நேரிடையான தொடர்பு உண்டு. நான் அந்தப் பள்ளியில் தான் என் 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளை படித்தேன். எனக்கு நன்கு நினைவில் இ���ுக்கிறது. நான் படித்த காலக்கட்டத்தில் பள்ளியின் குறுகலான பாதையின் துவக்கத்தில் தலைமை ஆசிரியரின் அறை . பிறகு 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி 1 ஆம் வகுப்பு வரை வலப்புறம் தமிழ் வழிக் கல்வி பயிலும் வகுப்புகள் . அதே போல அப்பாதை இடதுப் பக்கம் 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி LKG வரை ஆங்கில வழிக் கல்வி. நான் தமிழ் வழிக் கல்வி 2 ஆம் வகுப்பு B பிரிவில் படித்தேன். அடர்த்தியான மீசை வைத்த வாத்தியார் ,எங்களால் முடியும் என்ற குழந்தைகள் திரைப்படம் , ஜெய்சங்கர் , கணேஷ் என்ற இரண்டொரு நண்பர்களின் பெயர்கள் என இவற்றினை தவிர வேறு எதுவும் நினைவில்லை. ஆனால் மறக்கவே முடியாமல் இருப்பது அப்பள்ளியின் நடுவே இருந்த மிக குறுகலான நடைபாதை. அந்த ஒரு பாதையில் தான் மாணவர்கள் சென்று வர இயலும்.\nஅதற்கு பிறகு அந்த பள்ளியை நான் பல்வேறு காலக் கட்டங்களில் பார்த்திருக்கிறேன். அந்த பள்ளி பல அடுக்குகளாக அச்சிறிய இடத்திற்குள் வளர்ந்தது. தீப்பெட்டி அடுக்குகள் போல வளர்ந்த அப்பள்ளியில் அப்பகுதியில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களின் குழந்தைகளும் தான் படித்தன. அப்பள்ளிக்கு மிக நெருக்கமான தொலைவில் எனது வீடு இருப்பதால் ..என் வீட்டிற்கு முன்னால் இருக்கின்ற சுருட்டுப் பேட்டையின் பெரும்பாலான குழந்தைகள் அங்குதான் படித்தார்கள். ரிக்சா, ஆட்டோ ஒட்டுனர்கள், கொத்தானார் ,சித்தாள் வகையாறாக்கள் , செருப்பு தைப்பவர்கள் என சமூகத்தின் அடித் தட்டு மக்கள் வசிக்கும் அப்பகுதியின் பெரும்பாலான குழந்தைகள் அப் பள்ளியில் தான் படித்தன.\nகடந்த 2004 ஆம் வருடத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் இருந்த போதுதான் அருகில் இருந்த தீ அணைப்பு நிலையத்திலிருந்து வண்டிகள் மிக அவசர கதியில் பாய்ந்து வேகமெடுப்பதை கண்டோம். தொடர்ச்சியான பரபரப்பிற்கு நடுவே தீயைப் போல செய்தியும் பரவியது. உள்ளூர் தொலைக்காட்சிகள் அந்த விபத்தினை நேரடி ஒளிப்பரப்பு செய்ததுதான் இன்னும் வேதனையை அதிகப்படுத்தியது . நானும் என் வழக்கறிஞர் நண்பர்களும் பள்ளி விரைந்து சென்ற பார்த்த போதுதான் நடந்துக் கொண்டிருக்கும் விபரீதம் புரிந்தது. பள்ளியின் 2 ஆம் தள ஜன்னலிருந்து கரு கருவென புகை வந்துக் கொண்டிருந்தது. யாரோ யாரோ பள்ளிக்குள் புகுந்து தீயினில் எரிந���துக் கரிக்கட்டைகளாகிப் போன குழந்தைகளின் உடல்களை அலறியப்படி தூக்கி வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருமே அலறிய வண்ணம் இருந்தார்கள். பல தாய்மார்கள் என் குழந்தையை காணோமே.. என கதறிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற காவல்துறையினர் தங்கள் சீருடைகளை கழற்றி எறிந்துவிட்டு உள்ளே பாய்ந்து குழந்தைகளை அள்ளிக் கொண்டு கத்திக் கொண்டே ஓடியதை நான் கண்டேன் . என்னோடு வந்த என் வழக்கறிஞர்கள் நண்பர்கள் அனைவரும் உள்ளே கத்திக் கொண்டு ஓடினார்கள். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூட்டம் பிதுங்கிற்று. கும்பகோணம் நகரம் முழுக்க விதவிதமான செய்திகள் பரவி மக்களை மென்மேலும் பீதியடையச் செய்தன. 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை என்றும் , குழந்தைகளை இழந்த பெற்றோர் பலர் தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன.\nஒரு நகரம் தான் மீளவே முடியாத உச்சக்கட்ட சோகத்திற்கு உள்ளாகி வெறுமையானது. நகரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு ஓட்டு மொத்த நகரமே தன்னையே மயானமாக்கி நின்றது.தெருக்களில் எதிரெதிர் கடந்துப் போனவர்களின் கண்கள் கலங்கி இருந்தன. இறுதியில் என் தெருவினைச் சேர்ந்த 11 குழந்தைகள் உள்ளீட்டு தீ விபத்தில் 94 குழந்தைகள் எரிந்துப் போனார்கள் . குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமானதற்கு காரணமாய் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைதான் அனைவரையும் உலுக்கியது. தீ பிடித்தவுடன் அவசர கதியில் ஓடி வந்த பல குழந்தைகள் தங்களுடைய புத்தகப் பையை விட்டு விட்டு சென்றால் வீட்டில் பெற்றோர் அடிப்பார்களே என்று நினைத்துக் கொண்டு புத்தகப் பையையும், டிபன் பாக்ஸையும் எடுக்க மீண்டும் பள்ளிக்குள் ஓடிய போதுதான் தீக்கு பலியாகிப் போன கொடுமை நடந்தேறியது. தன் வறுமையான ஏழைப் பெற்றோரிடம் பல முறை சொல்லி போராடி வாங்கி ஆசை ஆசையாய் பாதுகாத்து வந்த புத்தகங்களும், நோட்டுகளும் காணாமல் போனால் எங்கே அப்பா, அம்மா அடிப்பார்களோ, மீண்டும் வாங்கி தர மாட்டார்களோ என்ற அச்சத்தில் அப்பாவியாய் இறந்தன குழந்தைகள்.\nதினம் தோறும் பள்ளிக்கு ஒழுங்காக போகும் என் தெருவினைச் சேர்ந்த 2 ஆவது படித்த வெங்கடேஷ் அன்றைய தினம் உடல் நலம் இல்லை எனக்கூறி பள்ளிக்கு செல்ல மறுத்ததை குழந்தைகள் கூறும் வழக்கமான பொய்யாக நினைத்து குழந்தையை அடித்து தரத��வென இழுத்து வந்து பள்ளியில் கொண்டு விட்ட வெங்கடேஷின் அப்பா முருகானந்தத்தின் கதறல் இன்றளவும் என்னை நிம்மதியிழக்க செய்கிறது.\nதீ விபத்து நடந்து 6 வருடங்களுக்கு மேலாகியும் அவ் வழக்கு வாய்தாவிற்கு வாய்தா நடந்துக் கொண்டிருக்கிறது. தற்போது வழக்கு தஞ்சைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொடிய அந்த தீ விபத்திற்கு பிறகு கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்த அப்பள்ளியின் தாளார் பழனிச்சாமியை வழக்கறிஞர்கள் அடிக்க பாய்ந்ததும் நடந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் தான் செத்தனரே ஒழிய அப்பள்ளியின் ஒரே ஒரு ஆசிரியர் கூட தீயிற்கு பலியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றளவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சீர்கெட்ட கல்விக் கொள்கைகளுக்கு சாட்சியாக இருக்கிறது அந்த எரிந்துப் போன கட்டிடம். தனது பணத்தாசையால் குறுகிய கட்டிடத்திற்குள் அளவுக்கதிமான குழந்தைகளை அடைத்து கொலை செய்த பள்ளி தாளாளரையும் அவருடைய அனைத்து மோசடிகளுக்கும் துணைப் போன கல்வித் துறை நிர்வாகிகளையும் இன்றளவும் கூட சட்டத்தினால் எதுவும் செய்ய இயலாமல் வாய்தாவிற்கு மேல் வாய்தா வழங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா விதிகளுக்கும் முரணாக குறுகிய இடத்தில் கட்டிடம், அனுமதிக்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகமான குழந்தைகளை சேர்த்தது.., விபத்து நடந்த நேரத்தில் குழந்தைகளை மீட்க போதிய பணியாளர்கள் இல்லாதது போன்றவை காரணங்களாக இருக்கின்றன. மேலும் மதிய உணவிற்காக பற்ற வைத்த அடுப்பின் நெருப்பு பள்ளியின் கீற்று மேற்கூரைக்கு பரவி பிள்ளைகளை காவு வாங்கி இருக்கிறது. 94 பிள்ளைகளை பலி கொடுத்த பிறகே தமிழ்நாடு அரசு கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்கு கெடுபிடி காட்டியது.\nவழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து தஞ்சாவூர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இன்னமும் நடந்துக் கொண்டிருக்கிறது. குற்றப்பத்திரிக்கை இப்போதுதான் வழங்கி இருக்கிறார்கள். இன்னும் வழக்கின் விசாரணை துவங்கவில்லை.போபால் விஷ வாயு வழக்கில் நிகழ்ந்த தாமதக் கேடு இந்த வழக்கிலும் நிகழ்ந்து விடக்கூடாது என பதறி துடிக்கிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள். அரசாங்க தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மதுசூதனன் என்ற ஆளுங்கட்சி வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எது எதற்கோ டெல்���ியில் இருந்து விமானத்தில் காசு கொட்டி கொடுத்து பிரபல வழக்கறிஞர்களை அழைத்து வரும் அரசு இந்த வழக்கில் மெத்தனமாக இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.\nதீ விபத்து நடந்த பள்ளியில் வருடாவருடம் ஜீலை 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியினை நடத்துகின்றனர் இறந்துப்போன குழந்தைகளின் பெற்றோர்கள். இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோருகிறார்கள் இவர்கள். அங்கு இறந்த குழந்தைகளின் படங்களை ஒரே படமாக உருவாக்கி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதில் ஒரு குழந்தை என்னை ஈர்த்தது. அக்குழந்தைக்கு புகைப்படம் இல்லை. புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் அக்குழந்தையின் பெயரான “ப்ரியா” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னொரு படமும் அப்படித்தான். புகைப்படம் இல்லாமல் உருவத்தினை வரைந்து வைத்திருந்தார்கள் எனக்கு கண்ணீரே வந்து விட்டது. ஒரு புகைப்படம் கூட எடுக்க இயலாத வறிய சூழலில் இருந்த அக்குழந்தைகள் கல்வி கற்பதற்காக வந்த இடத்தில் எரிந்து செத்திருக்கின்றன. குழந்தை பிறந்த நொடி முதல் ஹேண்டிகாமில் பதிவு செய்து பரவசப்படும் உலகில் தான் எவ்வித அடையாளமுமற்று இறந்து விட்டிருக்கிறாள் ப்ரியா.\nமேலை நாடுகளில் குழந்தைகளை கொண்டாடுகிறார்கள். மிக சுகாதாரமான பள்ளியில் நல்ல வெளிச்சத்தில் ,சிறப்பான ஆசிரியர்களின் கற்பித்தலில் குழந்தைகள் வளருகின்றன. மிக சுகாதாரமான கழிவறைகளோடு , காற்றோட்ட வெளிச்சத்தில் வகுப்பறை என குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியோடு ,சூழலையும் இணைந்தே அளிக்கின்றன மேலை நாடுகள். ஆனால் நம் நாட்டிலோ தரமற்ற பள்ளியில் வெளிச்சம் இல்லாத வியர்வை புழுக்க அறையில் பிள்ளைகளை திணித்து, தகுதியற்ற ஆசிரியர்கள் கல்வி வழங்குகிறார்கள். பல பள்ளிகளில் கழிவறைகள் இல்லை.இருந்தாலும் பயன்படுத்த தகுதியற்று சுகாதரமற்று இருக்கின்றன.\nஇனிமேலும் கும்பகோணங்கள் உருவாக வேண்டாம் என்பதுதான் கும்பகோணத்துக்காரர்களின் வேண்டலாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தீமை மனிதனுக்குள் ஊறிக்கிடக்கும் சுயநலம் சார்ந்த சகிப்புத் தன்மை உணர்ச்சி. அந்த சகிப்பே வாழ்வின் எல்லா மட்டங்களிலும் சமரசங்களை தேடச் சொல்கிறது. வாழ்வதற்கான எவ்வித தகுதியும் இல்லாத சமூகத்தில் நாம் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்கிறோம். குழந்தைகள் ��ாகின்றன.\nசெவிட்டுச் செவிகளை கூராக்கி முயற்சித்தால்\nநுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால்\nசாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது\n-ஆத்மநாமின் இரவில் பேய்கள் கவிதையிலிருந்து…\nதமிழ் மணம் உறவுகளுக்காக தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் சங்க முதன்மையாளர் இன்பராஜ் அவர்களை நான் எடுத்த நேர்காணலின் ஒலி வடிவம்\n(முதல் முயற்சி இது. அதனால் ஒலியை தரப்படுத்தி எடிட் செய்ய தெரியவில்லை.பொறுத்தருள்க)\nபோபால் பேரழிவு வழக்கு - அழிவினை மிஞ்சிய தலைகுனிவு.\nமத்திய பிரதேச தலைநகர் போபாலில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த உலக மகா பேரழிவுகளில் ஒன்றான விஷவாயு தாக்குதலில் சிக்கி தொழிலாளிகள், அப்பாவி பொதுமக்கள் என 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் ,மனம் பாதிக்கப்பட்டு போனதும் உலக வல்லாதிக்க நாடுகளின் கைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும் இந்தியா சிக்கி எவ்வாறு சீரழிந்து கிடக்கிறது என்பதனை அப்பட்டமாக காட்டுகிறது. 26 ஆண்டுகளாய் நடந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விஷவாயு கக்கிய யூனியன் கார்பைடு ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு எவ்வித தண்டனையும் இல்லை. கடந்த 1984 ஆம் வருடம் போபால் விஷவாயு பேரழிவிற்கு பிறகு சம்பவ இடங்களை பார்வையிட வந்த வாரன் ஆண்டர்சனை கைது செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே() சிறை வைக்கப்பட்டார். சிறைச்சாலைகளும், கைதுகளும் இல்லாத நாடு இது பாருங்கள் . அதனால் தான் ஆண்டர்சன் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். எதன் காரணத்திற்காக ஆண்டர்சன் பொதுச் சிறைக்குள் வைக்கப்படாமல் வீட்டுச்சிறைக்குள் வைக்கப்பட்டார் என்பதற்கு யாரிடமும் எவ்வித விளக்கமும் இல்லை. அக்காலக்கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்த காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அர்ஜீன் சிங் தன் அரசு விமானத்தில் உயரிய பாதுகாப்புகளோடு டெல்லிக்கு அனுப்பி வைத்தார். டெல்லியில் 20,000/- பேரைக் கொன்ற ஆலையின் தலைவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயரிய தலைவரான ஜனாதிபதியின் மாளிகையில் ஒரு நாள் விருந்தினராக தங்கி கூத்தடித்து விட்டு மறு நாள் அப்போதைய மத்திய அமைச்சர் நரசிம்மராவ் வழியனுப்ப உல்லாசப் பயணம் முடித்த திருப்தியில் அமெரிக்காவிற்கு பயணமானார் ஆண்டர்சன். இது குறித்து காங்கிரஸ் கட்சியினைக் கேட்டால் ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி பறக்க விட்டது நாட்டு நலனை முன் நிறுத்தி தான் என சிரிக்காமல் விளக்கம் அளித்தது.\nநாட்டு நலனை முன் நிறுத்தி காங்கிரஸ் கட்சி செய்து வருகிற செயல்களை பாருங்கள். இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழனை கொன்றது ராஜ தந்திரம் என்றால்…போபால் மக்களை கொன்றது நாட்டு நலன். ஆண்டர்சன் தப்பித்து போனது கடந்த 2005 ஆம் ஆண்டு வரை எவருக்கும் தெரியாது. 20 ஆண்டுகள் கழிந்த விட்ட அரசின் ஆவணங்கள் ரகசியம் அப்புறப்படுத்தப்பட்ட ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட பிறகே உண்மைகள் ஊருக்கு தெரிந்தன. இந்த லட்சணத்தில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியிடம் அப்போது இருந்த அமெரிக்க துணை தூதர் கார்டன் ஸ்டீரிப் மூலம் பேசி தப்பித்து போக உறுதிகள் வாங்கிக் கொண்டே ஆண்டர்சன் இந்தியா வந்ததாக தகவல் கூறுகின்றன. இதை விட வெட்க கேடு வேறு என்ன இருக்க இயலும். ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டு வர கடும் முயற்சிகள் செய்வதாக சொல்லும் காங்கிரஸ் அரசுதான் அன்று ஆண்டர்சனை பாதுகாப்பாக அனுப்பி தப்பிக்க விட்டது. பொய் சொல்லுங்கள். ஆனால் பொய்யிலேயே வாழாதீர்கள் .\nகுற்றவாளிகளின் தோழனாக இந்தியா தன்னை எப்போதும் காட்டிக் கொண்டே வருகிறது. உலக மகா குற்றவாளியான ராஜபக்சே, வாரன் ஆண்டர்சன், டக்ளஸ் தேவனாந்தா, போர்பர்ஸ் ஊழலில் சிக்குண்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி என இந்தியாவின் குற்றவாளிகளின் பாசம் பரந்தது.\nபோபால் விஷ வாயு தாக்குதல் திடீரென ஏற்பட்ட விபத்தல்ல.1975 ஆம் ஆண்டில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை முன் மாதிரி உற்பத்திகளை செய்த போதே விஷவாயு தாக்குதலுக்கு காரணமான மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுத்திரவத்தினை இங்கு உற்பத்தி செய்யக்கூட்டாது என போபால் மாவட்ட தொழிற்சாலை ஆய்வாளர் ஆணை பிறப்பித்தார். அரசியல்வாதிகளின் நெருங்கிய நட்பைப் பெற்ற முதலாளிகளை பகைத்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு என்ன நடக்கும்.. நீங்கள் ஊகித்தது சரி. அது தான் நடந்தது. தொழிற்சாலை ஆய்வாளர் மாற்றப்பட்டார். 1979 ஆம் ஆண்டு முதல் மீத்தைல் ஐசோ சயனைடு உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே ஏகோபித்த அரசு ஆதரவோடு துவக்கப்பட்டத��. பணத்திற்காக மனிதனை உண்ணும் வேலைக்கு அரசின் ஆதரவு கேட்காமலேயே வழங்கப்பட்டது. ஏனென்றால் தொழிற்சாலையின் முதலாளி ஆண்டர்சன் அமெரிக்காவினை சேர்ந்தவர். அமெரிக்கா கக்கூஸ் போனால் இந்தியா கால் அலம்பி விட வேண்டும் என்பது தான் எழுதப்படாத விதி.\n1981 –ன் துவக்கத்தில் மீத்தைல் ஐசோ சயனைடின் கலத்தில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர் மரணமுற்றார். பிறகு ஒன்றிரண்டு மாதத்திற்குள்ளாகவே அங்கு பணிபுரிந்த வேதியியல் பொறியாளர் ஒருவருக்கு நச்சுவாயு பாதிப்பினால் கடுமையான காயங்கள். நச்சு வாயு கசிவினால் தொடர்ச்சியாக பணியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.இப்படி தொடர்ச்சியாக நச்சு வாயு கசிவுகள் ஏற்பட்டும் முதலாளி ஆண்டர்சன் இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே இருந்த அபரிதமான செல்வாக்கினால் விஷ தொழிற்சாலை மிகச் சிறப்பாக ,எவ்வித தடையும் இல்லாமல் நடைப் பெற்று வந்தது. குறைந்தப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட ஆண்டர்சன் தன் தொழிற்சாலையில் செய்யாததன் விளைவு போபால் தலைமுறை தலைமுறைகளாக சுடுகாடாய் மாறிப் போனது. திட்டமிட்டே இந்தியாவின் வறுமை மக்களை தன் பரிசோதனைக்கு பயன்படுத்தி பார்த்து விட்டு இப்போது வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவிற்கு அடிக்கடி போய் விருந்துண்டு வருகிறார் நம் மன்மோகன். சரி , சாப்பிட்டு ஏப்பம் விடும் நேரத்திலாவது ஆண்டர்சனைப் பற்றி ஓபாமாவிடம் ஏதாவது கூறி நடவடிக்கைகள் ஏதேனும் எடுப்பார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தோமானால் நம் வாயில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு கொண்டதற்கு சமம். தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசு ஈழத்தமிழர்களை காப்பாற்ற கொலைகாரன் ராஜபக்சேவிடம் பணம் கொடுத்தனுப்புகிறது. இந்த சிக்னலை மிகச்சரியாக புரிந்துக் கொண்ட ராஜபக்சே கொடுத்த பணத்தினை அவனது தேர்தல் செலவிற்கு பயன்படுத்தி விட்டு தேர்தல் வந்தது, ஊர்வலம் வந்தது என சாக்கு சொல்கிறான் நலம் விசாரிக்கப் போன நம் நாட்டு எம்பிகளிடம்.\nபோபால் விஷவாயு வழக்கு 26 வருடங்கள் நடைப்பெற்று தண்டனைக்குள்ளான யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் கேசவ மகேந்திரா உள்ளிட்ட 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளது போபால் நீதிமன்றம்.( 20,000 மக்களை கொன்றவர்களுக்கு ஜா���ீன். மக்கள் செத்ததை பத்தி கேட்டா ஜாமீன் மறுப்பு. இது தான் சட்டமாய்யா -ன்னு என் கிட்ட கேக்காதீங்க. நாங்க சட்டத்தினை பாதுகாக்குற வழக்கறிஞர்கள் )\nசரி . ஊழல் அரசியல்வாதிகளின் பணத்தாசைக்கும், வல்லாதிக்க முதலாளிகளின் பேராசைக்கும் பலியாகிப் போன மக்களுக்கு என்னங்க வழி.. இதுக்கு இன்னும் பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தி, ஆலோசனைகள் செய்து , ஏதோ கொடுக்கலாம் என்று அரசு யோசித்த யோசனையை பரிசீலித்து ..எப்படி மக்கள் செத்து 26 வருடங்கள் கழித்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தோமோ…அதே போல மிக விரைவாக மக்கள் வாயில் அள்ளிப் போட இருக்கிறது மண் என முடிவு செய்துவிட்டனர் அரசியல் வாதிகள்.\nபோபால் அழிவினைக் காட்டிலும் தங்களது பேராசைகளுக்காக அப்பாவி மக்களை கொன்றவர்களை அரசும் ,நீதிமன்றமும் கையாளும் விதம் அதைவிட அழிவினை அளிக்கும் கொடுமைகள். தேர்தல் செலவுக்கு கோடானு கோடி ஒதுக்கும் அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க தினந்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் அமைச்சரவை கூட்டங்கள். வேதனை.\nதுடித்து வெடித்த நொடிக்குள் கிழித்த காற்றை\nஅம்பின் துளிர்ப்பில் அதிரட்டும் இலக்கு.\nஇருட்டின் பெருவெள்ளத்தில் நகரும் சுடராய்\nஎய்யப்பட்ட அம்போடு பயணம் போன பார்வையும்\nசற்று முன்னதாகவே சென்று குத்திற்று இலக்கில்.\nஇலக்கின் அலைக் கழிப்பில் நிதர்சனத்தின் ஆட்டம்.\nஅம்பின் நுனியில் நம்பிக்கையின் சுமை.\nவிசுவாசத்தின் பெருக்கில் கரைந்தது திசைகளின் சுழற்சி.\nநகராமல் ..விலகாமல் நடு உச்சத்தில் பெருகிற்று வெப்பம்.\nநொடியை பிரித்து கசக்கி முகர்ந்தது வெறியேற்றிய வேகம்.\nமூர்க்கத்தின் துளியில் துவங்கிற்று முடிவிற்கான துவக்கம்.\nநெருங்கிய இடைவெளி இழைக்குள் நுழைந்த காற்றின் கேசம்\nதொட்ட துளியில் இலக்கின் புள்ளியில் உறங்கியது வில்லாளனின் குறி.\nஅம்பின் நுனி துளைத்து கிழித்தத் துளியில் இன்னமும் மிச்சமிருக்கும் இலக்கு.\nதுளைத்த கணத்தில் ஆடி அதிர்ந்தது வில்.\nகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...\nதிமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…\nகருணாநிதியின் கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்() தாங்க இயலாமல் கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை( புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.\nஉங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை மதிப்பிற்குரியவர்தான்.\nமுன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும். என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக் குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது. அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என் வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான். அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும் மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம் எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள் என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக் கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக் காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித் தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி , பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில் ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து) நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.\nஎன்னை நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய் உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன் செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள். அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும் உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில் போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.\nஇதெல்லாம் கூட பரவாயில்லை. என் ம��ிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள் தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம் அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள் வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.\nடெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக் கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..\nஎன்னவோ சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம் எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ��பரா ஆயிட்டிச்சி.\nஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும் ..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100 ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.\nஅப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .\nவிடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..\nஉதிரம் உதிர கரிப்பினில் கடல் நீர்.\nநீலத்தில் உறைந்த கடல் ரத்தத்தில் சிலிர்க்கிறது.\nஅனாதையாய் கிடக்கும் மீன் வலைக்குள்\nநடுங்கும் கடலில் நகராமல் நிற்கிற படகில்\nகழுகின் வெறித்த பார்வைக்குள் சிக்குகிறது\nஉடலம் மிதக்கும் படகின் நுனி.\nஉணராத சோகத்தின் அறியாத பசியாய்.\n(தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்)\nமைக்கேல் ஜாக்சன் – காற்றில் உலவும் பேரிசை\nபன்முகத் தன்மை கொண்ட பல வகை நாட்டுப் புற இசை வடிவங்களையும் ,பறை போன்ற உணர்வினை உசுப்பி உள்ளுக்குள் எழுப்பிற இசைக் கருவிகளையும் தன் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவே அடைந்த தமிழர்களுக்கு மைக்கேல் ஜாக்சன் போன்ற மேனாட்டு இசை கலைஞர்களின் இசை வடிவங்கள் நெருக்கமில்லாமல் போனது வியப்பேதும் இல்லை. ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானின் இசை நம்மிடையே உலவினாலும் இன்றளவும் 80 களின் இளையராஜா பாடல்கள் வெற்றிக்கரமாக அனைவராலும் உணர்வு மேலீட்டு கேட்க இயலுகிறது என்றால் அப்பாடல்களில் தொனிக்கும் மண் சார்ந்த நுணுக்கங்கள் தான். மண் சார்ந்த மரபிசையின் நுணுக்கங்களும்,திரை இசை வடிவங்களுக்கே உரிய உணர்வு உந்துதல்களும் நிரம்பிய இளையராஜாவின் இசை என்றென்றும் நம் மண்ணுக்குரியது. எனவே தன் மண் சார்ந்து வாழும் வாழ்க்கையைப் பெற்ற தமிழர்கள் பிற இசை வடிவங்களை விரும்புவதில் அதீத தன்னியல்பு காரணமாக விருப்பமற்று இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். மைக்கேல் ஜாக்சன் போன்ற ஒரு இசை கலைஞனை என்னைப் போன்ற எளிய தமிழன் நெருங்கையில் இனம் புரியாத அச்சத்துடன் நகர நேர்ந்தது.\nஜாக்சனின் வேக வேகமான நடனங்களும்., என்னிடத்தில் இருக்கும் சொற்ப ஆங்கில அறிவிற்கு எட்டாத வாக்கியங்களும் நொடிக்கு நொடி என்னை விரைவாக கடந்து போகையில் உண்மையில் நான் சற்றே அயர்ந்துப் போனேன். என்னைப் பொறுத்த வரையில் நான் இசை கேட்கும் ஒவ்வொரு முறையும் மழைக்கால மாலை ஒன்றில் ஜன்னலுக்கு அருகே அமர்ந்துக் கொண்டு ஒரு சுவையான தேநீர் அருந்துவதற்கு இணையான ஒரு அனுபவமாக அடைய விரும்புவேன். இசை ,இலக்கியம் போன்றவற்றில் என்னால் எளிதில் கடந்துப் போக இயலும் எதையையும் நான் அணுக விரும்புவதில்லை. அவ்வாறாகவே ஜாக்சனின் இசையும் அவரது மொழியும் எனக்கு சவாலாக இருந்தன.\nமைக்கேலின் இசையை நெருங்க வேண்டுமானால் முதலில் நாம் மைக்கேலினை நெருங்க வேண்டும். பளபளப்பு மேடையில் லட்சக் கணக்கான வெறித்தன ரசிகர்களுக்கு மத்தியில் சுழன்று சுழன்று ஆடி குதித்து அசத்தும் மைக்கேலின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமயமானது. தன் வாழ்நாள் முழுக்க மிகுந்த மன அழுத்தங்களுக்கு இடையே தான் அற்புதமான இசை வடிவங்களை மைக்கேல் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் முதலில் நெருங்கியது மைக்கேலின் த்ரில்லர் ஆல்பத்தில் உள்ள பீட் இட் ( beat it) என்ற பாடலைதான் . 1984 ஆம் வருடத்தில் ஏகப்பட்ட கிராமி விருதுகளைப் பெற்ற இந்த ஆல்பம் தான் மைக்கேலினை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்பாடலின் பரபரப்பான இசை மட்டுமே நான் மைக்கேலினை நெருங்குவதற்கு போதுமானதாக இருந்தது. இருந்தும் இன்னும் மொழி புரிந்து, வரிக்கு வரி தெரிந்து இசையை கேட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என நம்பினேன். மைக்கேல் ஜாக்சனின் டேஞ்சரஸ் தொகுப்பு 1991 ஆம் வருடம் ஆடீயோ கேசட்டுகளாக வெளிவந்த போது அதன் அட்டையில் அந்த தொகுப்பின் பாடல் வரிகள் இருந்தன. பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் இன்னும் பிற பாடல்களின் வரிகள் கிடைத்தன. ஜாக்சனின் பாடல் வரிகள் அசாத்தியமானவை.\nஎனத் துவங்கும் பாடலை மைக்கேல் இந்த வரியைத்தான் பாடுகிறார் என்பதை நான் பாடல் வரிகளினை கைகளில் வைத்துக் கொண்டு கேட்டப் பிறகே புரிந்தது. இத்தனைக்கும் திரில்லர் அவரது 6 ஆவது ஆல்பம் தான். 1958 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மைக்கேல் பிறந்தார். தன்னுடைய 11 ஆவது வயதில் தன் சகோதரர்களோடு ஜாக்சன் 5 என்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் தந்தையின் கொடுமைக்கு உள்ளான குழந்தையாக வளர்ந்தார். மைக்கேலின் முகத்தினை மிக மோசமாக திட்டிய அவரது தந்தையின் நடவடிக்கைகளால் அவரது பால்யம் பறி போனது.\nசிறு வயதில் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாக தன் முகத்தினை மாற்றிக் கொள்ள அறிவியலின் துணை நாடி முயன்றுக் கொண்டே இருந்தார் மைக்கேல். 1971 ஆம் ஆண்டு முதல் தனி நிகழ்ச்சிகள் நடத்திய மைக்கேல் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளாகி நீதிமன்றங்களுக்கு அலையும் நிலைக்கு உள்ளானார். குழந்தைகளிடம் பாலியல் உறவு போன்ற மிக மோசமாக குற்றசாட்டுகளுக்குள் அவர் சிக்கியும் அவரது இசை தனித்துவமானதாக நின்றது.\nமைக்கேலின் இசை வடிவங்களை நம் ஊர் ஆட்கள் வரை ஏராளமனோர் நகலெடுத்து இருக்கின்றனர். பிரபுதேவா, லாரன்ஸ் போன்றோர் அவர் போல ஆடவும் முயன்று வருகின்றனர். தற்காலத்து மேற்கத்திய நடன கலைஞர்களில் மைக்கேலின் பாதிப்பு இல்லாதவர்கள் மிக குறைவு. தன்னுடைய கருத்த உடல் குறித்து மைக்கேல் மிகவும் குற்ற உணர்வு கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே நிறம் மாற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் நிறைய செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து மைக்கேலிடம் கேட்ட போது தன்னுடைய இயல்பு மாறுவதற்கு காரணம் ஒரு வகை தோல் வியாதிதான் என விளக்கம் அளித்தார். அவரது மகனுக்கும் அவரைப் போன்ற வியாதி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.\nமைக்கேலின் ஆல்பங்கள் 75 கோடிகளுக்கும் மேலாக விற்று தீர்ந்திருக்கின்றன. இன்றளவும் விற்றுக் கொண்டிருக்கின்றன. இசை உலகின் மிக உயரிய விருதான கிராமி விருதினை 13 முறை வென்று பாப் உலகின் மன்னன் என்றெல்லாம் பட்டம் பெற்று ,ஒரு இசைக் கலைஞன் அடைய முடியாத சிகரங்களை தொட்டிருக்கிறார் மைக்கேல்.எம்.டிவி என்பதன் முழு வடிவம் மியூசிக் டிவி என்றாலும் அது மைக்கேல் ஜாக்சன் டிவியாக செயல்பட்ட காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் மைக்கேல் சென்றடைந்து புகழடைந்தார்.\nதன் இசை இழைகளின் அனைத்துப் புள்ளிகளும் ஒர்மைப��பட்டு அது ஆகச் சிறந்ததாக விளங்க மைக்கேல் மிகவும் எடுத்துக் கொள்வார். அவரது இசை வடிவங்களைப் போலவே அவரது இசை சார்ந்த ஆல்பங்களும் உயரிய சிறப்பு தொழிற்நுட்ப நுணுக்கங்கள் வாய்ந்தவை. மைக்கேலின் பல பாடல்களை தமிழ் திரைப்படக்காரர்கள் நகலெடுத்திருக்கிறார்கள். they don’t care about us என்ற பாடலினை பாய்ஸ் திரைப்படத்தில் சங்கரும் , Remember The Time என்ற பாடலினை இந்தியன் திரைப்படத்திலும் ,சின்னக் கண்ணம்மா திரைப்படத்திலும் அப்பட்டமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் பல திரைப்படங்களில் மைக்கேலின் நுணுக்கமான கலை வடிவங்களை நகலெடுத்திருப்பதை நாம் நன்கு அறியலாம்.\nமைக்கேலின் இசை பாப் உலகில் புதிய ஒளியினை பாய்ச்சியது. அவரது இசை உலகப் பொது இசையாக மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் உலகின் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளான ஒரு மனிதனின் மனநிலையினை அவை உரத்துக் கூறுகின்றன.நிம்மதியற்ற ஒரு மனிதனின் உள்ளார்ந்த அழுகையின் சப்தம் மைக்கேலின் இசையில் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nநாம் மிகவும் அறிந்த ஒரு மனிதன் இசையாய் வாழ்ந்து பல வித கனவுகளோடு முடிவுற்றிருக்கிறான். மைக்கேல் இறக்கும் தருவாயில் அவரிடம் அடுத்த இசை பயணங்களுக்கான கனவுகளும், முன்னேற்பாடுகளும் இருந்தன. நிறைவேறாத ஆசைகளோடு மைக்கேலின் குரல் காற்றில் உலவும் பேரிசையாக விளங்குகிறது. ஒரு ஒடுக்கப்பட்ட கருப்பின கலைஞன் என்ற முறைமையில் மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான். மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான்.\nநம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்...\nதுரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.\nகும்பகோணம் பள்ளியின் தீ விபத்து - நேர்காணல்களோட...\nபோபால் பேரழிவு வழக்கு - அழிவினை மிஞ்சிய தலைகுனிவு...\nகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...\nமைக்கேல் ஜாக்சன் – காற்றில் உலவும் பேரிசை\nமண்ட்டோ படைப்புகள் - உண்மையின் கோர முகம்.\nசீமானின் கைது - தமிழ்த் தேசிய விடியலுக்கான புள்ளி....\nசீமான் - உயர்த்தும் கரத்தில் ஒளிரும் சூரியன்..\nஆல் இன் ஆல் அழகுராஜா\nபுரட்சி என்பது ஒரு மாலை விருந்தல்ல. அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஒவியம் தீட்டுவதை போன்றதோ அல்லது தையல் வேலை செய்வதை போன்றதோ அல்ல. அது அவ்வளவு பண்பானதாக இருக்காது. அவ்வளவு ஒய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக,இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகாவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி. ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறியும் பலாத்கார நடவடிக்கை. -மாவோ\nஒரு விடுதலை வீரனின் சுயநலமற்ற, பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது: அர்த்தமான சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்க துணிகிறான்\n- தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugamoody.blogspot.com/2011/04/", "date_download": "2018-06-18T20:36:37Z", "digest": "sha1:VYUN24MDLBE2ZMYWDJJRNRQB24WSY4PY", "length": 5377, "nlines": 81, "source_domain": "mugamoody.blogspot.com", "title": "April 2011 | முகமூடி", "raw_content": "\nபோலி முகத்துடன் அலைவதற்க்குப் பதில்,முகமூடியுடன் .....\nவாழும் போதுதான் சுயநலவாதியாய் வாழ்கின்றோம்,சாகும் போதும் அப்படித்தான் சாகவேண்டுமாநாம் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணை மற்றவருக்கு கொடுத்து விட்டு நம்மை குருடர்களாக இருக்கும் படி யாரும் கூறவில்லை.நாம் இறக்கும் போது எமது கண்ணை ஒரு பார்வை அற்றவருக்குக் கொடுத்து அந்த ஆத்துமாவும்,இந்தப் பூமியைப் பார்க்க வழி செய்யும் படியே கேட்கின்றார்கள்.இதனால் நமக்கு இதனால் எந்த நட்டமும் வந்துவிடப்போவதில்லை.ஆனால் அந்தப் பார்வையற்றவருக்கு..........................\nஉங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..\nஇந்த தகவலை எனக்கு அறியத்தந்த நண்பன் திருவிற்கு நன்றிகள். மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் ப...\nஅன்று மார்கழி மாத பின்நேரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம் ஆசையாய் தழுவியது கூதல் காற்று ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு இதயம் பூரா நி...\nஇயற்கையை மீறிய பிறப்புகள்.....(நெகிழ்ந்த இதயம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.)\n1. இரண்டு முகம் கொண்ட குழந்தை : Diprosopus லலி என்ற இந்தக்குழந்தைக்கு 2 ஜோடி கண்கள் , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சி...\nசில வேளைகளில் சிறிய தோல்விகளும்,அவமானங்களும் மனதை அதிகமாகப் பாதித்துவிடும்.அந்த நேரத்தில் நோயும் வந்து சேர்ந்து கொண்டால் \"என்னடா வாழ்கை...\nநடிகர் விஜயின் facebook profile\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி. இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2009/08/blog-post_30.html", "date_download": "2018-06-18T20:37:02Z", "digest": "sha1:4GXL6GAFU6VMXAXJXYAWZD6VEBBPP4AO", "length": 27300, "nlines": 215, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: புதிய தலைமுறை - இதழ்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nபுதிய தலைமுறை - இதழ்\nசிறிது நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை இதழில் என்னவெல்லாம் நமக்குப் பிடித்தமானது , எவையிருந்தால் ஒரு பத்திரிக்கையை தரமென்று ஒத்துக்கொள்வோம், எவை தேவையில்லாத பகுதிகள் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்கள். கூடவே வாங்கிப்படிகின்ற பத்திரிக்கையின் பெயரையும் கேட்டிருந்தார்கள். நான் வாங்கிப்படிக்கும் பத்திரிக்கையின் பெயர் அங்கே குடுக்கப்பட்ட பட்டியலில் இல்லாததால் அதனை தனியாகக் குறிப்பிடவேண்டிய கட்டத்தில் இட்டு நிரப்பினேன். நான் தற்போது வாங்கிப்படிக்கும் ஒரே புத்தகம் தில்லியில் வெளியாகும் வடக்குவாசல் மட்டுமே..\nமுன்பு விகடன் மட்டும் வாங்கிப்படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரைகள் , கதைகளை கிழித்து புத்தகமாக பைண்ட் செய்துகொள்வது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. ஆனால் சில வருடங்களாக அப்படி சேமிக்கத் தக்கதாக எனக்கு ஒன்றும் தோணவில்லை. அதன் வடிவமைப்பை மாற்றியதும் எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்... மேலும் இங்கே வலைப்பூக்களும் மற்றும் வாசிப்புக்களுக்குமே எனது பகுதி நேரம் செலவாகியதும் ஒரு காரணம். கருத்துக்கணிப்பில் என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன்.\nபுதிய தலைமுறையின் மாதிரி இதழை அனுப்பி வைத்திருந்தார் மாலன். அட்டைப்படம் இளைஞர்களுக்கானது என்று காட்டுவது போல இருந்தது. நான் பொதுவாக புத்தகத்தை பின்புறமாகவே படிப்பது வழக்கம். உருப்பட்டாப்பல தான் என நினைக்கிறீங்களா அங்கே தான் உருப்பட என்கிற தலைப்பில் புத்தக அறிமுகப் பகுதி இருந்தது. எங்கே போனது என் அல்வாத்துண்டு புத்தத்தின் விமர்சனம் வெளிவந���திருந்தது. நிச்சயம் உருப்படத்தேவையான புத்தகமே என்பதால் தொடர்ந்து அது போன்ற நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் வருமென்றும் உருப்படியான இதழாக புதிய தலைமுறை இருக்குமென்றே ஃபர்ஸ்ட் இம்ப்ரெசன் விழுந்தது. .\nஇதற்கு முன் புதிய தலைமுறையை படித்தவர்கள் ஆரம்பத்திலிருந்து வாசித்து வெற்றி வெற்றி எனக்கூறிக்கொண்ட முதல் கட்டுரையை ஃபர்ஸ்ட் இம்ப்ரெசனாக எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்கள்.\nஅடுத்த பகுதியான கணினிப்பகுதியில் ஈகலப்பைப் பற்றி எல்லாமே ஓசி என்று கொடுத்திருந்தார்கள். ஆனால் ஈகலப்பை சிலநாட்களாக சரியாக பதிவிறக்கம் செய்ய இயலாமல் இருந்தது. மேலும் எல்லாரும் NHM க்கு மாறிவிட்டோமே என்று தோன்றியது. ஆனால் கேள்வி பதில் முறையில் நன்றாகவே தமிழ் எழுதிக்கு அறிமுகமாக இருந்தது.\nஎல்லாமே தலைகீழ் முறையில் சொல்லிக்கொண்டு வருகிறேன் என்பது நினைவிருக்கட்டும்.. :)\nமறுகூட்டலுக்குப் பின் மாநிலத்தில் முதலிடத்தை தான் நூலிழையில் தவறவிட்ட செய்தியறிந்த மாணவனின் சோகக்கதை,நிறைவான கதையாக அருணா அவர்களின் ‘நிறைவு ‘ சிறுகதை, கோடம்பாக்கத்து சுனாமிகளான புது இயக்குனர்களின் கதை எல்லாமே எனக்குப் பிடித்தது. நடுவில் டைம் பாஸ் என்கிற குமுதம் ஆறுவித்தியாசம் போன்ற ஒன்று இருந்தது. என்னால் விடை காணவே முடியலை டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம். கண்ணைப் பரிசோதனை செய்யனும் போல.. :)\nநடுப்பக்கத்து குடும்ப மரம் அழகு.. நேரு குடும்பத்துக்கப்பறம் நம்ம தமிழ்நாட்டுக்குடும்பம் தான் பெரிய ஆலமரம்.பைக் வாங்குவது எப்படி தல சொல்லறது நல்லவே இருக்கு. எனக்கு, நோய் அதன் அறிகுறிகளை எல்லாம் படித்து படித்து இப்பல்லாம் எதுவந்தாலும் அதுவா இருக்குமோ என்று பயப்படுகின்ற நோய் வந்துவிட்டது அதனால் சர்க்கரை இந்திய இளைஞர்களைத் தின்கிறது என்ற கட்டுரையை தாண்டி கடவுள் எங்கே இருக்கிறார் கட்டுரைக்கு சென்று விட்டேன்.ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருந்தாக வேண்டியதில்லை என்கிற வாதம் அருமையா இருந்தது.கவுன்சிலிங்க்ன்னா இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க அதிஷா & லக்கி எளிமையாப் புரியுது. உதவிக்காத்திருக்கு என்கிறபகுதி நன்றாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து தரவேண்டும்.\nஇளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடி���்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 8:00 PM\n//இளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடிப்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..\n//இளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடிப்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..\nஇப்படி ரெண்டு பெரியவங்களும் எங்களுக்க்காக ரெக்கமண்ட் செய்யறத பார்த்தா சந்தோஷமா இருக்கு\nநல்ல விரிவான அறிமுகம். பகிர்விற்கு நன்றி அக்கா..\nவணிக இதழ்களின் மீதே அதிக வாசக பார்வை செல்கின்றன. இதை மாற்றியமைக்க வேண்டும்.\n//நான் பொதுவாக புத்தகத்தை பின்புறமாகவே படிப்பது வழக்கம். உருப்பட்டாப்பல தான் என நினைக்கிறீங்களா\nபுத்தக விமர்சனத்துடன் கூடிய அறிமுகத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி .\nஆஹா............. நீங்க நம்ம ஆளு.\nநானும் கடைசிப்பக்கத்தில் இருந்து தொடங்கற ஆளுதான்.\nதனியா அதைச் செஞ்சுட்டு அப்புரம் பதிவுக்காம முன்பக்கம் வந்தேன்:-)\nஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் பெஸ்ட் இம்ப்ரெஷந்தானே\n//அதன் வடிவமைப்பை மாற்றியதும் எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்... //\nஎனக்கும் கூட கொஞ்சங்கூட பிடிக்கவில்லை\nநன்றி ஆயில்யன் , நன்றி ஆதவன்..\nஆதவன் பெரியவங்கன்னாவே அப்படித்தான் நல்லதே நினைப்பமாக்கும்.. ஆயில்யன் வயதால் சின்னவர்ன்னாலும் மனத்தால் பெரிய்வர்ன்னு நீங்க சொல்றது புரியுது..\nகே.பாலமுருகன் நன்றிங்க... மாறுதல்கள் வந்துட்டே தான் இருக்கும் ஆனா அது நிலைக்கவைக்கனும் அண்ட் ஊக்கமும் கொடுக்கனும்..\nநன்றி துளசி .. நீங்களுமா கடைசிப்பக்க கட்சி.. :)\nநான் உடனே கடைசி பக்கத்துக்குப் போக மாட்டேன். முதல் சில பக்கங்கள் படிச்சி கடுப்பேறினா மட்டும் கடைசிக்குப் போய்டுவேன். இந்த இதழும் அபப்டித் தான். :)\nஆனால், விமர்சனம் என்பதால் முதல் பக்கத்திலிருந்து எழுதினேன். என்னை மாதிரி வளவளன்னு இல்லாம சுருக்கமா அழகா எழுதி இருக்கிங்க. :)\nஅந்த ��வியம் பற்றி விசாரித்தேன். ஓவியம் தானாம். பிரமிப்பா இருந்துச்சி.\n//இளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடிப்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..//\nஇதற்கு நான் கண்டீப்பாக முயற்சி செய்வேன்..\nபொழுதுபோக்க மட்டுமல்லாமல் சில புண்ணியங்களுக்கும் வலைப்பூவை பயன்படுத்தலாம..\nபுதிய தலைமுறை இதழ் விமர்சனம் நன்று.\nநானும் இதழ்களை கடைசியிலிருந்துதான் படிப்பேன். உங்களுடைய பதிவில் அதை படித்ததும் நெருக்கமாக உணர முடிந்தது. மற்றபடி உங்களுடைய புதிய தலைமுறை இதழ் பற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது. தொடருங்கள்.\nபுத்தக விமர்சனத்துடன் கூடிய அறிமுகத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி\nசஞ்சய் அது ஓவியம் தானாமா எனக்கு இன்னும் ஆச்சரியமாவே இருக்கே...\nஉங்க சபதம் நல்லா இருக்கு ..வாழ்த்துக்கள்..\nமஞ்சூர் ராசா படிச்சிட்டு சொல்லுங்க :)\nபுதிய தலைமுறை - இதழ்\nAnd , Now... நீலப்பேனாவும் சிகப்பு டைரியும்\nகண்ணன் பிறந்தநாள் விழா - குற்ற உணர்ச்சியிலிருந்து...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/2017/05/", "date_download": "2018-06-18T21:15:28Z", "digest": "sha1:IFRSDOOPWM55BQU7SHIMCNM453KHMDOM", "length": 5060, "nlines": 57, "source_domain": "techguna.com", "title": "May 2017 - Tech Guna.com", "raw_content": "\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nகடந்த சில தினங்களாக இணைய உலகம் பரபரத்துக்கொண்டிருக்கிறது. மனிதர்களுக்குள் புதிதாக ஒரு நோய் தொற்றிக்கொண்டால் எப்படி இருக்குமோ, அதை போன்று கணினிகளுக்கு ஏற்பட்டுள்ள ரான்சம்வேர் என்ற இந்த புதிய நோயினை எதிர்த்து போராட கணினி மற்றும் மென்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் உறக்கம் இன்றி உலகம் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\tRead More »\nஇணைய உலகில் ஒரு மன்னிப்பு\n1994 -இன்டர்நெட் துவங்கியிருந்த காலம். இது எதிர்காலத்தில் உலகை வியக்க வைக்கப்போகும் தொழில்நுட்பம் என்று ஒரு சிலரே அறிந்திருந்தனர். அதில் ஏதன் ஜக்கர்மேனும் ஒருவர். அந்த நேரத்தில் நெட்ஸ்கேப், ஆல்டாவிஸ்டா, ஜியோசிட்டி போன்ற நிறுவனங்கள் இன்டர்நெட் உலகை ஆண்டு வந்தன. இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி (How to use Internet) என்ற நூல் வெளியாகி விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த காலம் அது. Read More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nவாங்குனா இந்த போன வாங்கணும் - Lava iris X5 4G\nபழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nவாங்குனா இந்த போன வாங்கணும் - Lava iris X5 4G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_2745.html", "date_download": "2018-06-18T21:08:57Z", "digest": "sha1:U24SKNDWDVKBSRLLBAPC3YZVW3G546WV", "length": 6544, "nlines": 91, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "நம்ம வேலைய பாத்திருக்கலாம் | உண்மை தமிழன்", "raw_content": "\nகஷ்டப்பட்டு நாம கண்டுபிடிச்ச shorcut ஐ friend கிட்ட காட்டும்போது , அவன் இதான் எனக்கு ஏற்கனவே தெரியுமேன்னு சொல்லும்போதும்..\nரொம்ப நாளா call பண்ணாம இருக்குற ஒருத்தனுக்கு call பண்ணி இன்பஅதிர்ச்சி (எனக்கு இன்பமா அதிர்ச்சியா இருக்கே) கொடுக்கலாம்னு call பண்ணும் பொது அவன், \"மச்சி தூங்கிட்டு இருக்கேன் , அப்புறம் பேசுரியானு கேட்கும்போதும்..\nஎல்லாரும் அவங்கவங்க program பாத்து முடிகிற வரைக்கும் பேசாம இருந்துட்டு , remote நம்ம கைக்கு வந்ததும் cable கட்டாகும்போதும்..\nசண்டையெல்லாம் முடிஞ்சி sorry கேட்கலாம்னு call பண்ணும்போது signal problem வரும்போதும் ...\nஇந்த கலர் நிச்சயம் வேற யார்கிட்டயும் இருக்காதுன்னு சொல்லி எடுத்துகொடுத்தா , அவங்க friends உம் அத மாதிரியே போட்டுட்டு வந்து நிக்கிறப்ப நம்மள ஒரு முறை முறைக்கும்போதும்...\nzip போடாம நிக்கிற பையன்ட்ட போயி(இப்ப இதான் fassion னாமுல) , அந்த விசயத்த சொன்னதும் , அவன் அதுஎனக்கும் தெரியும்னு சொல்லும்போதும்..\nபேசாம மூடிகிட்டு (வாயதான்) நம��ம வேலையவே பாத்திருக்கலாம்னுதோணும்\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2017/10/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-18T20:55:30Z", "digest": "sha1:ZDB6TJ2YKD3544FBVUUUO25WMT5CRJZF", "length": 16882, "nlines": 213, "source_domain": "www.joymusichd.com", "title": "வயிற்றுப் போக்கால் சோனியா மருத்துவமனையில் - JoyMusicHD", "raw_content": "\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nஇறுக்கமான கவர்ச்சி உடையில் நடிகை நிவேதா \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nதினமும் 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் \nஉங்கள் இன��றைய ராசி பலன்- 02/05/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 01/05/2018\n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\nஅதிரடி ஆட்டத்தால் இணையத்தை அதிர வைத்த தமிழன்கள் \nHome செய்திகள் வயிற்றுப் போக்கால் சோனியா மருத்துவமனையில்\nவயிற்றுப் போக்கால் சோனியா மருத்துவமனையில்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வயிற்றுப்போக்கு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் சோனியா காந்தி. உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப்பிரச்சார கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடைசியாக சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.\nஇந்நிலையில், இன்று அவர் திடீரென டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றுப்போக்கு காரணமாக அவர் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஈழத்தில் தமிழின அழிப்புக்கு துணை போனதில் சோனியாவும் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஏழரைச் சனிக்கு எளிமையான பரிகாரம்\nNext articleதனி நாடானது கேட்டலோனியா- பிறந்தது புதிய தேசம்\nஉலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்\nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்- மாறுவேடத்தில் சுற்றினாலும் மாட்டுவது நிச்சயம்\nஇரவிரவாக பொலிஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்- அதிரவைத்த மார்ஃபிங் மாஃபியா\nமகனை 20 ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை: ஏன் தெரியுமா\nசல்மான்கானின் 5 வருட சிறைவாசத்தால் 1000 கோடி ரூபாய் நட்டத்தில் திரையுலகம் \n$100,000 பெறுமதியான தங்க நகைகளுடன் – தங்க சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்ட தொழிலதிபர் \nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: ��ாரணம் என்ன தெரியுமா\nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nதினமும் 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nஇறுக்கமான கவர்ச்சி உடையில் நடிகை நிவேதா \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nதினமும் 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/05/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 01/05/2018\n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\nஅதிரடி ஆட்டத்தால் இணையத்தை அதிர வைத்த தமிழன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/01/blog-post_91.html", "date_download": "2018-06-18T20:58:39Z", "digest": "sha1:5OMGR5DKOGWQAIBCHUD3UC34BX5SZNQ2", "length": 10544, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தாவா : வாழ்க்கை | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர��� மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதிருவாரூர் மாவட்டம் வாழ்க்கை=சேங்கனூர் கிளையின் சார்பாக 01.01.2016 அன்று ஜூம்மா தொழுகைக்கு பிறகு ஷிர்க் என்றால் என்ன\nதிருவாரூர் மாவட்டம் வாழ்க்கை=சேங்கனூர் கிளையின் சார்பாக 01.01.2016 அன்று ஜூம்மா தொழுகைக்கு பிறகு ஷிர்க் என்றால் என்ன என்ற தலைப்பில் சிறுவர்களுக்கு சகோதரர் பூதமங்கலம் நிஜாமுதீன் சிறு உரையாற்றினார்கள்.\nதாவா மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை ப���ச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தாவா : வாழ்க்கை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2017/06/23/why-ellis-mackanzie-buchanan-wanted-tiruvalluvar-to-convert-to-jainism/", "date_download": "2018-06-18T21:01:40Z", "digest": "sha1:43BSOZBEHDL3DX6FCFO4ZD7YJ5HT5XIR", "length": 24984, "nlines": 51, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது? (7) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8) »\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nவடக்கு-தெற்கு, மொழிகள் ரீதியிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது: கிழக்கத்தைய சென்னை பள்ளி, கல்லூரி [Madras School of Orientalism / The College of Fort St. George], ராயல் ஏசியாடிக் சொசைடிக்கு [Royal Asiatic Society] மாற்றாக இந்தியாவைப்பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப் பட்டது, குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. எல்லீஸ��, கேம்ப் பெல், அலெக்சாந்தர் ஹாமில்டன், சார்லஸ் வில்கின்ஸ், சி.பி.பிரௌன் போன்றோர் அதில் முக்கிய பங்கு வகித்தனர். ஒருநிலையில், சமஸ்கிருதத்தின் தொன்மையினை மறுத்து, அதே நேரத்தில் சமஸ்கிருதம் சாராத மற்ற மொழிகள் உள்ளன என்று எடுத்துக் காட்ட அவர்கள் முயன்றனர். அவர்களது பிரிவினை கொள்கைக்கு என்ன பெயர் கொடுத்தாலும், அது வேறு – இது வேறு …..என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், எந்த கம்பனி ஊழியனும், கம்பனி விதிகள், வரைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு, விருப்பங்களுக்கும் விரோதமாக வேலை செய்ய முடியாது என்பது அறிந்த விசயமே. மேலும் கம்பெனி அதிகாரிகள், ஊழியர் மற்ற வேலை செய்யும் நிபுணர்களுக்கு, இந்தியர்களைப் பற்றி அறிந்து கொள்ள பயிற்சியளிக்கும் கூடமாகவும் இருந்தது.\nஎல்லிஸ், எல்லிஸ் துரை, எல்லீசர் யார்: பிரான்சிஸ் விட் எல்லிஸ் [Francis Whyte Ellis (1777–1819)] 1796ல் கிழக்கிந்திய கம்பெனியின் 17-18 வயதிலேயே எழுத்தராக [Clerk] இருந்து, இணை செயலாளர், என்று உயர்ந்து, செயலாளர் ஆனார். 1802ல் வருவாய்துறை கணக்காளர் ஆனார். 1806ல் மச்சிலிப்பட்டனத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 1809ல் சென்னை ராஜதானியில் சுங்கத்துறை கலெக்ட்ராகவும், 1810ல் சென்னைக்கு கலெக்ட்ராகவும், இருந்து 1810ல் ராமநாடில் காலரா நோயினால் மாண்டார் அல்லது தற்செயலாக கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் இறந்தார் எனவும் உள்ளது[1]. கால்டுவெல்லுக்கு முன்னரே திராவிட மொழிகள் தனி என்று, 1816ல் அலெக்சாந்தர் டன்கேன் காம்பெல் [Alexandar Duncan Campbell] எழுதிய தெலுகு இலக்கணம் என்ற புத்தகத்தைப் பற்றிய குறிப்பில் எடுத்துக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது[2]. 1811ல் சிவில்துறை அதிகாரிகளின் கமிட்டியின் தலைவராக இருந்தபோது எடுத்துக் காட்டினார். இதே கருத்தை அதே ஆண்டில் வில்லியம் பிரௌன் என்பாரும் எடுத்துக் காட்டினார்[3]. ஆனால், வில்லியம் கேரி, சார்லஸ் வில்கின்ஸ், ஹென்றி தாமஸ் கோல்புரோக் முதலியோர் சமஸ்கிருதம் தான் என்ற கருதுகோளைக் கொண்டிருந்தனர். 17-18 வயதில் எல்லீஸ் என்ற இப்பிள்ளைக்கு எப்படி சமஸ்கிருத ஞானம் வந்தது என்று யாரும் கேட்கவில்லை போலும். ஏசுர்வேதம் என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கினார். 1609ம் ஆண்டுக்குப் பிறகு, இன்னொரு கள்ளபுத்தகத்தை இவர் ஏன் தயாரிக்க வேண்டும் என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்டதும் கவனிக்க வேண்டும். இந்த ஆள் 1819ல் செத்தப் பிறகுதான், பாண்டிச்சேரியில், இவர் எழுதியதாக கையெழுத்துப் பிரதிகள், 1822ல் கண்டெடுக்கப்பட்டன.\nசமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் – எது தொன்மையான நூல்: சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் சம்பந்தம் இல்லை அல்லது தெலுங்கு சமஸ்கிருதம் ஆதாரமே இல்லாமல் தோன்றியது என்று காட்ட முயற்சித்தார்[4]. பிறகு, தமிழ் தொன்மையானதா அல்லது தெலுங்கு தொன்மையானதா என்ற விவாதம் கூட ஏற்பட்டது. இந்த விவாதம் பிரௌன் மற்றும் கால்டுவெல் இடையே ஏற்பட்டது[5]. தெலுங்கு இலக்கணம் எழுதிய கண்வர் என்ற முனிவர், ஆந்திர ராயர் அரசவையில் இருந்தார், அவரது காலம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது[6]. ஆனால், அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. பிறகு, நன்னைய பட்டர் அல்லது நன்னப்பா என்பவர் [மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்] எழுதியதாக உள்ளது. அவரது காலம் 12ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது. கேம்ப்பெல் இதனை எடுத்துக் காட்டுகிறார். இதே வேலையை லூயிஸ் டொமினில் ஸ்வாமிகண்ணு பிள்ளை தமிழ் இலக்கியத்தில் செய்தார்[7]. அதாவது, திராவிடக் குடும்ப மொழிகளில் தெலுங்கு முன்னதாக செல்வது, அவர்களுக்கு உதைத்தது. மேலும், கடற்கடந்த முதல் நூற்றாண்டு தொடர்புகள் தமிழகத்தை விட, ஆந்திர தொடர்புகள் அதிகமாக இருந்தன. கம்பெனி வல்லுனர்களுக்கு இந்திய பண்டிதர்களின் உதவி இல்லாமல், ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிருந்தது. இதிலும், அவர்களுக்கு பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.\nஉள்ளூர் பண்டிதர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நூல்களை உருவாக்கியது: மதராஸ் ராஜதானியில் உள்ள ஆசிரியர்கள், பண்டிதர்கள், முதலியோரை வைத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து, விசயங்களை அறிந்து கொண்டுதான், அவர்களின் ஆராய்ச்சி நடந்தது. எல்லிஸை எடுத்துக் கொண்டால், பட்டாபிராம சாஸ்திரி என்பவரை தலைமையாசிரியாகக் கொண்டிருந்தார். சங்கரைய்யா என்பவர், அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஸ்ரேஸ்தாதார் என்ற பதவியில் இருந்தார். அதாவது, பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் பட்ட இந்தியர்கள் தாம் அடிப்படை வேலையை செய்து வந்தனர். ஆங்கிலேய-ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், அவ்விசயங்களைப் பெற்றுக் கொண்டு, தத்தம் மொழிகளில், தாம் புரிந்து கொ��்ட முறையில், அல்லது தங்களுக்கு ஏற்ற சித்தாந்த முறையில் எழுதி வைத்தனர். அதனால் தான், ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டேனிஷ், ஜெர்மானிய எழுத்துகளில் அத்தகைய மாறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும், அவற்றில், கிருத்துவ-புரொடெஸ்டென்ட், ஆங்கிலேய-ஐரிஸ், உயர்ந்த-மிகவுயர்ந்த இனம் போன்ற வேறுபாடுகளும் கலந்திருக்கும். இவற்றில் அகப்பட்டுக் கொண்டு, இந்திய சரித்திர காரணிகள் சீரழிந்தன. பகலில் தனது வேலையை முடித்துக் கொண்டு, மாலையில் எல்லிஸ் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காலின் மெகன்ஸி [Colin Mackanzie], வில்லியம்ஸ் எர்ஸ்கைன் [William Erskine[8]], ஜான் லேடன் [John Leyden[9]], கேம்ப்பெல் [A. D. Campbell[10]] முதலியோர் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். மெட்ராஸ் இலக்கிய சங்கம் [Madras Literary Society] இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஜான் லேடன் ஜாவாவில் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அங்கேயே இறந்தார்.\nதிருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஓரியன்டலிஸ்டுகளிடையே எற்பட்ட சித்தாந்த போரில் தான், தென்னிந்திய இலக்கியங்கள் சிக்கின. மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை, ஆராய்ச்சியில் போய், கால நிர்ணயம் என்று வரும்போது, கிருத்துவத் தொன்மையினை பாதிக்கும் நிலையில், அதனை குறைக்க முயன்றனர். அந்த ஆராய்ச்சியில், ஜைன-பௌத்த தொன்மைகள் அவர்களை அதிகமாகவே பாதித்தன. இலங்கை அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகத் தொன்மையினை எடுத்துக் காட்டின. அந்நிலையில் தான், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நூல்கள் தொகுக்கப்பட்டு, அதனை வைத்து, பௌத்த மதத்தின் தொன்மையினை குறைக்க முயன்றனர். அந்நிலையில், ஜைன-பௌத்த தத்துவ மோதல்களை திரித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, தத்துவ நூல்களையும் ஆராய ஆரம்பித்தனர். அங்கு தான் சங்கரர் பிரச்சினை வந்தது. புத்தர் காலம் முன்னால் செல்லும் போது, சங்கரர் காலமுன் அவ்வாறே சென்றது, அதனை அவர்கள் விரும்பவில்லை. புத்தர் காலம் பின்னால் நகர்த்திய போது, ஜைனத்தையும் பின்னால் நகர்த்த வேண்டியதாயிற்று. இடையில் முகலாயர் பிரச்சினை வந்ததால், ஜைன-பௌத்த தத்துவ சண்டைகளுக்கு இடையே சங்கரரை வைக்க முயன்றனர். இதில், தான் வள்ளுவர் மாட்டிக் கொள்ள, சங்க இலக்கிய காலம் மற்றும் நீதிநூல்கள் காலம் பிரச்சினை வந்தது. இதனால் தான், திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் 6-7ம் நூற்றாண்டுகள், முர்டோக் 9ம் நூற்றாண்டு, 800-100 ஜி.யூ.போப் என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர்.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், கால்டுவெல், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/12151704/Indefinitely-Expelled-from-the-assemblyVijayarathani.vpf", "date_download": "2018-06-18T21:02:23Z", "digest": "sha1:U27N7MFG34OFVZHSMBIFPP2BSQXQL67S", "length": 10656, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indefinitely Expelled from the assembly Vijayarathani MLA Complaint || அநாகரீகமான முறையில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅநாகரீகமான முறையில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ புகார் + \"||\" + Indefinitely Expelled from the assembly Vijayarathani MLA Complaint\nஅநாகரீகமான முறையில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ புகார்\nஅநாகரீகமான முறையில் சட்டசபையில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார். #Vijayarathani\nசட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.\nஅதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.\nஅவர்களைப் பார்த்து விஜயதரணி, ‘‘என்னை தொடாதீர்கள்’’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.\nபின்னர் விஜயதரணி நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-\nசட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன். நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ��னால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.\nசபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை அமுக்கியும் வெளியேற்றினார்கள். சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார். இவ்வாறு விஜயதரணி கூறினார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\n2. சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\n3. சென்னையில் நடிகை கஸ்தூரி வீட்டை திருநங்கைகள் முற்றுகை\n4. கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது\n5. கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93431", "date_download": "2018-06-18T21:04:06Z", "digest": "sha1:OOLMQD235YP5XXZK27GT32JWZV64XZZQ", "length": 19539, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனிதமுகங்கள் -வளவ. துரையன்", "raw_content": "\n« வருகையாளர்கள் -2 இரா முருகன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62 »\n[1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]\nவண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்திருக்கும்.. அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய வழிகளைக் கண்டறிவதுதான் வாசகருக்குப் பெரிய சவால். அதில் வாசகன் வெற்றி அடையும் போது படைப்பாளருடன் அவனும் ஒன்றிப்போய் விடுகிறான். வண்ண நிலவனின் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் எஸ்தரில் இருக்கும் மௌனம் இவரின் தொடக்ககாலக் கதைகளிலேயே காணப்படுவதுதான் வியப்பான செய்தியாகும்.\nஇந்தத் தொகுப்பின் பெயரைத் தாங்கியுள்ள ”மனுஷா..மனுஷா” கதையில் கதைசொல்லி மட்டும்தான் வெளிப்படையாகப் பேசுகிறான். அவன் மனைவி கூட அதிகமாகப் பேசி வார்த்தைகளைக் கொட்ட வேண்டிய வேளையில் ’மனுஷா, மனுஷா’ என்று கூறிவிட்டுப் போய்விடுகிறாள். கதைசொல்லியை விசாரிக்கக் கூப்பிட்ட அவன் தந்தையும் “சின்னப் பிள்ளையா நீ ஈஸ்வரா” என்பதுடன் தன் பேச்சை முடித்துக் கொள்கிறார். அதிகம் பேசி இருக்க வேண்டிய பிரமு அண்ணாச்சியோ அதைத் தவிர்த்து வேறெல்லாம் பேசுகிறார்.\nஒரு எதிர்பாராத நேரத்தில் எந்தவித எண்ணமுமின்றி முப்பத்து நான்கு வயதான கதைசொல்லி அவன் வீட்டுக்குப் பின்னால் குடி இருந்த பிரமு அண்ணாச்சியின் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுள்ள மகளுக்கு முத்தம் கொடுத்து விடுகிறான். அதை அவன் மனைவியும் பார்த்து விடுகிறாள். அண்ணாச்சி உடனே வேறு வீடு மாற்றிப் போய்விடுகிறார். ஆனாலும் அவனுக்கும் அண்ணாச்சிக்கும் இடையில் இருந்த சிநேகம் குறையவில்லை. ஒரு நாள் இரவு அதிகமாகக் குடித்த அவனை அண்ணாச்சி தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் படுக்க வைத்துக் கொள்கிறார். காலையில் கண் விழித்ததும் அவனுக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது.\n“இந்தப் பிரமு அண்ணாச்சி என்னைப் புரிந்து கொண்டது போல, என் மனைவி இந்தப் பெண் என்னையும் புரிந்து கொள்ளல் ஆகாதா” என்று கதைசொல்லி மனத்துள் நினக்கிறான். அப்போது மனைவி பற்றிய நினைவு வந்தவுடன் அவள் சொன்ன மனுஷா மனுஷா என்பது அவன் நினைவுக்கு வருகிறது. “அதுவே என் பெயராக அழைக்கிறது போலக் கேட்டது இப்போது” என்று அவன் நினைப்பதாகக் கதை முடிகிறது\nஎல்லாரும் சாதாரண மனிதர்களே என்றுதான் இந்த உலகம் நினைக்கிறது. அறிவு ஜீவிகளையும் அப்படி நினைத்ததால்தான் அவர்கள் வாழ்வில் மனக் கசப்போடு வாழ நேர்ந்திருக்கிறது. ஆனால் அவன் மனத்தில் எந்தவிதத் தவறான எண்ணமும் இல்லை என அவனைத்தவிர வேறு யாரறிவார் என்ற எண்ணமும் நமக்குத் தோன்றுகிறது. பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாகத் ��ானே இந்த உலகம் சொல்லும்.\nஇந்தத் தொகுப்பில் இன்னுமொரு முக்கியமான கதை “சிறிது வெளிச்சம்”. இக்கதையில் கதைசொல்லியின் தாத்தா இறந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது சின்னம்மை யாருமே அழாத அளவிற்கு மிக அதிகமாக அடித்துக் கொண்டு அழுகிறாள். அதுதான் கதையின் முடிச்சு. உரக்க என்னைப் பெத்த ராசா’ என்று அவள் அடித்துக் கொண்டு அழுதாலும் அவளின் அழுகைக்குப் பின்னல் ஒரு மௌனம் புதைந்துள்ளது என்பதுதான் இறந்தவரின் மனைவியால் கூறப்படுகிறது.\nதிருமணம் ஆவதற்கு முன்னமே பிறந்த குழந்தையைப் புதைத்த சின்னம்மை தானும் தற்கொலை புரிந்து கொள்ளப் போக தாத்தாதான் அவளைத் தடுத்து எல்லாவற்றையும் மறைத்து வேற்றூருக்குக் கொண்டு போய் வைத்திருந்து நல்ல மாப்பிள்ளைக்கும் மணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்தக் கதை சொல்லியை அந்தச் சின்னம்மைக்கு கதை எழுதுபவராகத் தெரியும். கதையின் இறுதியில் கதை சொல்லி சின்னம்மையையும் அவளுக்குப் புதிதாகப் பிறந்த குழந்தையையும் பார்க்க மருத்துவமனைக்கு எதிர்பாராதவிதமாகப் போக நேரிடுகிறது. அப்போது சின்னம்மை கேட்கிறாள். “கதை எழுத மாமா வந்திருக்கா என் கதையை எழுதச் சொல்லவா என் கதையை எழுதச் சொல்லவா உன் கதையை எழுதச் சொல்லவா உன் கதையை எழுதச் சொல்லவா\nஆனால் இவனோ “எதை எழுத வேண்டும் என்கிறது போல எதை எழுதக் கூடாது என்கிறதும் எனக்குத் தெரியாதா சின்னம்மா” என்று நினைத்துக் கொள்கிறான்.\nகதையின் தொடக்கத்திலேயே வெண்ணெயைப் பூனையைத் திருடுவது சின்னம்மை வைத்துக் கொண்டு கூறப்படுவது ஒரு குறியீடுதான். இத்தனை நாள்கள் மௌனமாக இருந்த விஷயம் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு கதைசொல்லிக்கு மட்டுமே வெளிச்சமாகத் தெரிந்தாலும் எப்படியோ சின்னம்மையின் வாழ்வில் சிறிது வெளிச்சம் வந்துள்ளது என்றுதான் நாம் ஊகிக்க வேண்டி உள்ளது.\nவளவதுரையன் திராவிட இயக்க ஈடுபாட்டால் அண்ணாத்துரையின் துரையையும் தன் சொந்த ஊரான வளவனூரின் முன்னொட்டையும் சேர்த்து தனக்குப் பெயர்சூட்டிக்கொண்டவர். பாண்டிச்சேரி மாநிலத்தில் வளவனூரைச் சேர்ந்தவர். கடலூரில் வசிக்கிறார். ஓய்வுபெற்றத் தமிழாசிரியர். இன்று திருப்பாவை,, மகாபாரதச் சொற்பொழிவுகளுக்காகப் புகழ்பெற்றவர். சங்கு என்னும் சிற்றிதழை நடத்தி வருகிறார். ஆச்சாரிய வைபவம் என்னும் வ��ணவ நூலை எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் வளவ துரையன் சிறுகதைகள் என்னும் பெயரில் முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளன\nவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்\nஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி\nகேந்திப் பூவின் மணம் – ராஜகோபாலன்\nசாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 2\nTags: மனிதமுகங்கள், வண்ணதாசன், வளவதுரையன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா- பகடி, இணையக்குசும்பன்\n[…] மனித முகங்கள் வளவதுரையன் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\n[…] மனித முகங்கள் வளவதுரையன் […]\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 7\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 91\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=719&Itemid=61", "date_download": "2018-06-18T21:01:34Z", "digest": "sha1:I3Y2Y2T2XZSN6JYHCP46S62KKJKGR2YH", "length": 22459, "nlines": 311, "source_domain": "dravidaveda.org", "title": "(466)", "raw_content": "\nகடல்கடைந்து அமுதம்கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்\nஉடலுருகி வாய்திறந்து மடுத்துஉன்னை நிறைத்துக்கொண்டேன்\nகொடுமைசெய்யும் கூற்றமும்என் கோலாடி குறுகப்பெறா\nதடவரைத்தோள் சக்கரபாணீ சார்ங்கவிற் சேவகனே.\n(மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- கடலைக் கடைந்தெடுத்த அமுதத்தைக் கலசத்தினுள் நிறைத்த வாறுபோல, உன்னை நான் என்னுள்ளே நிறைத்துக்கொண்டேன் என்கிறார் முன்னடிகளால், ஸம்ஸாரமாகிய கடலினுள் ஈச்வரனாகிற அமுதத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்மாவாகிற கலசத்தில் ஆழ்வார் நிறைத்துக்காண்டனரென்க. கலசம் - தற்சமவடசொல்; பாத்திரமென்று பொருள் - நிறைந்தாப்போல் = நிறைத்த, ஆ, போல், எனப்பிரியும்; ஆற என்றசொல்: ஆ எனக்குறைந்துகிடக்கிறது; ஆறு - பிரகாரம். நிறைத்த+ஆ, நிறைத்தலா எனச்சந்தியாக வேண்டுமிடத்து, அங்ஙனாகாதது, தொகுத்தல் விகாரம்.\n(உடலுருகி இத்யாதி) பகவதநுபவாதிசயத்தினால் ஆத்துமா வெள்ளக்கேடு படாமைக்காக இட்ட கரைபோன்ற சரீரமும் உருகப்பெற்றது. எனவே, இவ்வாழ்வார்க்குப் பகவத் விஷயத்திலுள்ள அவகாஹம் அற்புதமென்பது போதரும். “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சே இடிந்து உகும்” என்று உருவற்ற நெஞ்சே உருகுகிறதென்றால் உடலுருகச் சொல்லவேணுமோ “ஆராவமுதே அடியேனுடலம் நின்பாலன்பாயே, நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே” என்ற திருவாய்மொழியையுங் காண்க.\n‘உடலும் நெஞ்சுமுருகப் பெற்றதாகில், பின்னை இவ்வமுதத்தைத் தேக்கிக் கொள்வது எங்ஙனமே” என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க; ‘விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன்’ என்பராதலால், அவ்வமுதம் வியாபித்த விடமெங்கும் திருவுள்ளம் வியாபிக்குமெனக் கொள்வீர் என்று பட்டர் அருளிச் செய்தனராம்.\n(கொடுமை செய்யும் இத்தியாதி) கீழ்ப்பாட்டில், “என்னுடைய பாவங்கள் கழிந்தவளவேயன்றி, நாட்டிலுள்ளா ரெல்லாருடைய பாவங்களும் கழித்தன” என்றார்; இதில், என்னுடைய ஆணை ���ெல்லுமிடங்களில் யமனுங்கூட அணுக வல்லவனல்லன்’ என்கிறார். ‘கூற்றமும் .........குறுகப்பெறாது’ என்ன வேண்டியிருக்க அங்ஙனக் கூறாது; ‘குறுகப் பெறா’ என்க கூறியது பொருந்துமோ” எனின்; ‘குறுகப்பெறாது’ என்பதன் கடைக்குறையாகக் கொள்க; “கூற்றமுஞ் சாரா” என்றவிடத்திற்போல. (குறுகப் பெறா -பலவின்பாலெதிர் மறைவினைமுற்று). கூற்றம் -உடலையு முயிரையும் வேறு கூறாக்குபவனென்று காரணப் பெயராம் . கோலாடி - ஆஜ்ஞை செல்லுமிடம். கோல் - செங்கோல்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதி��ுமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழ��� - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137637-topic", "date_download": "2018-06-18T21:17:57Z", "digest": "sha1:MOGTOASQNL7CILRBREINUQM56ZFUTOKA", "length": 17717, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா மம்மூட்டி?", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்��ில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\n‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா மம்மூட்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா மம்மூட்டி\nரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும்\n‘க���லா’ படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாகவும்,\n‘கபாலி’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும்\nபடத்துக்கு ‘காலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்தடுத்து 2 படங்களை இயக்கும் வாய்ப்பை அவ்வளவு\nஎளிதாக ரஜினி யாருக்கும் கொடுப்பதில்லை.\n‘கபாலி’ படம் தந்த திருப்தியும், மன நிறைவும்தான் ‘காலா’\nபடம் இயக்கும் வாய்ப்பை ரஜினி, ரஞ்சித்துக்கு வழங்கக்\nசினிமா உலகமும் ரஜினி – ரஞ்சித் கூட்டணியை புருவம்\nஉயர்த்தி பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் படு\nஉற்சாகமாக படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்\nதனுஷ் தயாரித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன்\nஇசையமைத்து வருகிறார். ஹியூமா குரேஷி, நானா படேகர்,\nசமுத்திரக்கனி, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் இப்படத்தில்\nரஜினியோடு மும்பை படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.\nரஜினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் தனுஷ்\nஇந்நிலையில் ‘காலா’ படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்\nவிதமாக முக்கிய கதாபாத்திரத்தில் மம்மூட்டியை நடிக்க\nஇதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று\nஎதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம்\nசெய்யப்படுவாரேயானால், ‘தளபதி’ படத்துக்குப் பிறகு\nரஜினி – மம்மூட்டி இணையும் படமாக ‘காலா’ இருக்கும்.\nமும்பையில் நடந்துவரும் ‘காலா’ படப்பிடிப்பை முடித்துக்\nகொண்டு சென்னை திரும்ப உள்ள ரஜினி, சென்னையில்\nஅமைக்கப்பட்டுள்ள மும்பை தாராவி அரங்கில் நடக்கும்\nபடப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழு தெரிவித்துள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t140046-topic", "date_download": "2018-06-18T20:40:05Z", "digest": "sha1:D4OK4NML33F6C45YWYAZDIIW4RDKGA2Q", "length": 40075, "nlines": 307, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகநீதி", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்���ுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n1. ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம்\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nமாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்\nவஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்\nபோகாத இடந்தனிலே போக வேண்டாம்\nபோகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்\nவாகாரும் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\n(ப-ரை.) ஓதாமல் - (நூல்களை) கற்காமல், ஒருநாளும்-ஒருபொழுதும், இருக்கவேண்டாம்- (நீ) வாளா இராதே.\nஒருவரையும்- யார் ஒருவர்க்கும், பொல்லாங்கு -தீமை பயக்கும் சொற்களை, சொல்ல வேண்டாம்- சொல்லாதே.\nமாதாவை - (பெற்ற) தாயை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே.\nவஞ்சனைகள் - வஞ்சகச் செயல்களை, செய்வாரோடு - செய்யுங் கயவர்களுடன், இணங்க வேண்டாம்- சேராதே.\nபோகாத - செல்லத்தகாத, இடந்தனிலே - இடத்திலே, போகவேண்டாம் - செல்லாதே.\nபோகவிட்டு - (ஒருவர்) தன்முன்னின்றும் போன பின்னர், புறம் சொல்லி - புறங்கூறி, திரியவேண்டாம்-அலையாதே.\nவாகு- தோள்வலி, ஆரும் - நிறைந்த, குறவருடை -குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக.\n(பொ-ரை.) எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்கவேண்டும்.\nஎவரையும் தீய சொற்களால் வையாதே. பகைவராயினும் என்பதற்கு ஒருவரையும் என்றார். பொல்லாங்கு சொல்ல வேண்��ாம் என்றமையால், நன்மைபயக்கும் சொற்களே சொல்ல வேண்டும் என்பதாயிற்று.\nபெற்ற தாயை எக்காலத்தும் நினைந்து போற்றுதல் வேண்டும்.\nவஞ்சகச் செயல்களைச் செய்பவர்களுடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. வஞ்சனை - கபடம்.\nசெல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச் செல்லாதே, தகுதியில்லாரிடத்தில் எவ்வகைச் சம்பந்தமும் கூடாது.\nஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. புறஞ் சொல்லல் - புறங்கூறல்; காணாவிடத்தே ஒருவரை இகழ்ந்துரைத்தல்.\nகுறவர் மகளாகிய வள்ளியம்மையின் கணவனாகிய முருகக் கடவுளை நெஞ்சே நீ வாழ்த்துவாயாக.\nவாகு: ஆகுபெயர்; மான் வயிற்றிற்பிறந்து குறவர் தலைவனால் வளர்க்கப்பெற்றமையானும் குறவரெல்லாராலும் அன்பு பாராட்டப் பெற்றமையானும் 'குறவருடை வள்ளி' என்றார்.\nஉடைய என்னும் பெயரெச்சம் குறைந்து நின்றது. பெருமான் என்பது பெருமாள் எனத் திரிந்து நின்றது. வாழ்த்தாய்; முன்னிலையேவலொருமை வினைமுற்று.\nநெஞ்சே என்றது விளி; இதனை 'இருக்க வேண்டாம்' என்பது முதலிய ஒவ்வொன்றோடும் கூட்டுக; பின்வரும் பாட்டுகளிலும் இங்ஙனமே கூட்டிக்கொள்க.\n*`வேண்டாம்'- என்னும் இச்சொல், `வேண்டா' என்றிருத்தல்வேண்டுமெனப் பெரும் புலவர் சிலரால் கருதப்படுகின்றது.\n2. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்\nநிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்\nநஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்\nநல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்\nஅஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்\nஅடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்\nமஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\n(ப-ரை.) நெஞ்சு ஆர - மனம் பொருந்த, பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம் - சொல்லாதே.\nநிலை இல்லா - நிலைபெறாத, காரியத்தை - காரியத்தை, நிறுத்த வேண்டாம் - நிலைநாட்டாதே.\nநஞ்சுடனே - விடத்தையுடையபாம்புடனே, ஒருநாளும் - ஒரு பொழுதும், பழக வேண்டாம்- சேர்ந்து பழகாதே.\nநல்இணக்கம் - நல்லவர்களுடையநட்பு, இல்லாரோடு - இல்லாதவர்களுடன், இணங்கவேண்டாம்- நட்புக்கொள்ளாதே.\nஅஞ்சாமல்- பயப்படாமல், தனி-தன்னந்தனியாக,வழி போகவேண்டாம் - வழிச்செல்லாதே.\nஅடுத்தவரை - தன்னிடத்து வந்துஅடைந்தவரை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், கெடுக்கவேண்டாம்- கெடுக்காதே.\nமஞ்சு ஆரும்- வலிமை நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்���ி-வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில், உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே; வாழ்த்தாய்- (நீ)வாழ்த்துவாயாக.\n(பொ-ரை.) மனமறியப் பொய் கூறுதல் கூடாது.\n\"தன்னெஞ் சறிவது பொய்யற்க\" என்றார் திருவள்ளுவர். பொய்தன்னை என்பதில், தன்:சாரியை.\nஉறுதியில்லாததை நிலைநிறுத்த முயலுதல் கூடாது. நிலையின்மை - பொய்த்தன்மை.\nபாம்பைப்போன்ற கொடியாருடன் பழகுதல் கூடாது. நஞ்சு, பாம்பிற்கு ஆகுபெயர் : அஃது ஈண்டுக் கொடியாரை உணர்த்திற்று.\nநல்லோரினத்தைப் பெறாது தீயவருடன் நட்புடையோரை நட்பினராகக் கொள்ளுதல் கூடாது.\nநல்லிணக்கம் இல்லார் என்றமையால்; தீயவரின் இணக்கமுடையவரென்று கொள்க.\nநட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்ய வேண்டாம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆத்திசூடியில் `இணக்கமறிந் திணங்கு' என்றதும் காண்க.\nதுணையில்லாமல் தனியாக வழிச்செல்லல் கூடாது. தனிவழி என்பதற்கு மனிதர் நடமாட்டமில்லாத காட்டுவழி என்றும் பொருள் சொல்லலாம்.\nதன்னை அண்டினவர்களைக் கெடுக்காமல்காத்தல் வேண்டும்.\nஅடுத்தவர்- வறுமை முதலியவற்றால் துன்பமுற்று அடைந்தவர். கெடுக்க வேண்டாம் என்றமையால் காத்தல் வேண்டும் என்றும் கொள்க.\nமைந்து என்பது மஞ்சு எனப்போலியாயிற்று. (2)\n3. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்\nமாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்\nதனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்\nதருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்\nசினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்\nசினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்\nவனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\n(ப-ரை.) மனம்-உள்ளமானது, போனபோக்கு எல்லாம்- சென்றவாறெல்லாம், போக வேண்டாம்- செல்லாதே.\nமாற்றானை - பகைவனை, உறவு என்று- உறவினன் என்று, நம்ப வேண்டாம் - தெளியாதே.\nதனம்தேடி - பொருளை (வருந்தித்) தேடி, உண்ணாமல்- நுகராமல், புதைக்கவேண்டாம் - மண்ணிற் புதைக்காதே.\nதருமத்தை - அறஞ் செய்தலை, ஒருநாளும்- ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே.\nசினம்- வெகுளியை, தேடி - தேடிக்கொண்டு, அல்லலையும்- (அதனால்) துன்பத்தினையும் தேட வேண்டாம்-தேடாதே.\nசினந்து இருந்தார் - வெகுண்டிருந்தாருடைய, வாசல்வழி -வாயில் வழியாக, சேறல் வேண்டாம்- செல்லாதே.\nவனம் தேடும் - காட்டின்கண் (விலங்கு முதலியன) தேடித்திரியும், குறவருடை - குறவருடைய (மகவாகிய), வள்ளி- வள்ளி நாச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.\n(பொ-ரை.) மனம்போன வழியில் தான் போகாமல் தன்வழியில் மனத்தைநிறுத்த வேண்டும்.\n\"எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே\" என்பதுபோல நெஞ்சை விளித்து, `மனம்போன போக்கெல்லாம்' என்றார்.\nபகைவன் உறவினனாயினும் அவனை நம்பலாகாது.\nபகைவன் நண்பன்போல் நடித்தாலும் அவனை நண்பனென்று நம்பிவிடக்கூடாது என்னலும் ஆம். உறவு: ஆகு பெயர்.\nபொருளைத்தேடி அனுபவிக்காமல் புதைத்து வைத்தல் கூடாது. உண்ணாமல் என்பதனோடு அறஞ்செய்யாமல் என்பதும் சேர்த்துக்கொள்க.\nநாள்தோறும் அறத்தினை மறவாது செய்தல்வேண்டும். மறக்கவேண்டாம் என்றமையால், நினைந்து செய்தல்வேண்டும் என்பது ஆயிற்று.\nகோபத்தை வருவித்துக்கொண்டு துன்பமடையலாகாது. உம்மை எச்சவும்மை.\nசினங்கொண்டிருந்தாருடைய வீட்டின் வழியாக நடத்தல் கூடாது.\nஇல்வாய் என்பது வாயில் என்றாகி வாசல் என மருவிற்று. சினத்திருந்தார் எனவும் பாடம்.\nதேடும் என்பதற்கேற்ப விலங்கு முதலியன என்பது வருவிக்கப்பட்டது; வனம் என்பதற்கு அழகு என்று பொருள் கூறி அழகைத் தேடிய வள்ளியென்று இயைத்துரைத்தலும் ஆகும், (3)\n4. குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்\nகொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்\nகற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்\nகற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்\nகொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்\nகோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்\nமற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\n(ப-ரை.) குற்றம் ஒன்றும்- (ஒருவர் செய்த) குற்றத்தை மாத்திரமே, பாராட்டி - எடுத்துச்சொல்லி, திரிய வேண்டாம்- அலையாதே.\nகொலைகளவு - கொலையும் திருட்டும், செய்வாரோடு, செய்கின்ற தீயோருடன், இணங்கவேண்டாம்- நட்புச்செய்யாதே.\nகற்றவரை - (நூல்களைக்) கற்றவரை; ஒரு நாளும் - ஒரு பொழுதும், பழிக்கவேண்டாம் - பழிக்காதே.\nகற்பு உடைய மங்கையரை - கற்புடைய பெண்களை, கருத வேண்டாம் - சேர்தற்கு நினையாதே.\nஎதிர் - எதிரேநின்று, கொற்றவனோடு - அரசனோடு , மாறு - மாறான சொற்களை, பேசவேண்டாம்-பேசாதே.\nகோயில் இல்லா - கோயில் இல்லாத, ஊரில் - ஊர்களில், குடிஇருக்க வேண்டாம்- குடியிருக்காதே.\nமற்று - பிறிதொன்று, நிகர் இல்லாத - ஒப்புச்சொல்ல முடியாத, வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக.\n(பொ-ரை.) ஒருவரிடத்துள்ள குற்றத்தையே எடுத்துத் தூற்றுதல் கூடாது. குற்றத்தை விட்டுக் குணத்தைப் பாராட்ட வேண்டும் என்பதாம். பிரிநிலை ஏகாரம் தொக்கு நின்றது.\nகொலை செய்வாருடனும், களவு செய்வாருடனும் கூடுதல் கூடாது. செய்வாருடன் சேர்தல் கூடாது என்றமையால் அவை செய்தல் ஆகாது என்பது, தானே பெறப்படும்.\nகல்விகற்ற பெரியாரை நிந்தித்தல் கூடாது. பழிக்கவேண்டாம் என்றமையால் புகழவேண்டும் என்பது பெறப்படும்.\nகற்புடைய மாதர்மேல் விருப்பம் வைத்தல் கூடாது. இங்கே மங்கையர் என்றது தம் மனைவியல்லாத பிற மாதர்களை நினைத்தலும் செய்தலோடு ஒக்குமாகையால் நினைத்தல் கூடாது என்றார்.\nஅரசன் முன்னின்று அவனுக்கு மாறாகப் பேசுதல் கூடாது. மாறு- விரோதம்.\nகோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது. திருக்கோயில் இல்லாத ஊர் கொடிய காட்டையொக்கும் (4)\n5. வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்\nமனையாளைக் குற்றமொன்றுஞ் சொல்ல வேண்டாம்\nவீழாத படுகுழியில் வீழ வேண்டாம்\nவெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம்\nதாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்\nதாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nவாழ்வாருங் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\n(ப-ரை.) பெண்ணை - மனையாளை, வைத்து - (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் - (அவளோடு கூடி) வாழாமல், திரியவேண்டாம் - அலையாதே.\nமனையாளை - பெண்டாட்டியின் மீது, குற்றம் ஒன்றும் - குற்றமான சொல் யாதொன்றும், சொல்லவேண்டாம் - சொல்லாதே.\nவீழாத - விழத்தகாத, படுகுழியில் - பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் - வீழ்ந்துவிடாதே.\nவெஞ்சமரில் - கொடிய போரில், புறங்கொடுத்து - முதுகு காட்டி, மீள வேண்டாம் - திரும்பிவாராதே.\nதாழ்வான - தாழ்வாகிய, குலத்துடன்-குலத்தினருடன், சேர வேண்டாம் - கூடாது.\nதாழ்ந்தவரை - தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு - தீங்கு, சொல்ல வேண்டாம் - சொல்லாதே.\nவாழ்வு ஆரும் - செல்வம் நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி- வள்ளி நாச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - ���யிலின் மீது ஏறி\nநடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே , வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.\n(பொ-ரை.) மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல்- வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். இனி, பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம்.\nமனைவியைப்பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது.\nமனைவிக்குள்ளது தனக்கும் உள்ளதாம் ஆகலானும், கேட்ட அயலார் ஒரு காலத்துப் பழிக்கக்கூடும் ஆகலானும் சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம் என்பதுமாம்.\nவிழத்தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்திற்கு ஏதுவாகிய தீயசெய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை யுண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது என்க.\nபோரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல்கூடாது, ஆண்மையுடன் எதிர்த்து நின்று போர்புரிய வேண்டுமென்க. புறம் - முதுகு. சமர் - போர், யுத்தம்.\nதாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் - இழிதொழில் செய்யும் குடியிற் பிறந்தவர். சேர்தல் - நட்புக்கொள்ளுதலும் சம்பந்தஞ் செய்துகொள்ளுதலும்.\nஉயர்ந்தநிலையிலிருந்து தாழ்வெய்தியவர்களைத் தீமையாகப் பேசுதல்கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். (5)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/1000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-18T20:44:57Z", "digest": "sha1:YYBYYLRCWQB3HIPPJXL7RLEENKL2LZYJ", "length": 9523, "nlines": 70, "source_domain": "kumbakonam.asia", "title": "1,000 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைக்குள் மம்மி நிலையில் துறவி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி – Kumbakonam", "raw_content": "\n1,000 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைக்குள் மம்மி நிலையில் துறவி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி\n1000 ஆண்­டுகள் பழை­மை­யான புத்தர் சிலை­யொன்றை ‘சீரி’ ஊடு­காட்டும் உப­க­ரண பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய விஞ்­ஞா­னிகள், அந்த சிலைக்குள் துற­வி­யொ­ரு­வரின் மம்­மி­யா­���ிய எச்­சங்கள் இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.\nநெதர்­லாந்தில் மியன்டர் மருத்­துவ நிலை­யத்­தி­லுள்ள டிரென்ட்ஸ் அருங்­காட்­சி­ய­கத்தில் மேற்­படி புத்தர் சிலை ‘சீரி’ ஊடு­காட்டும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.\n11 ஆம் அல்­லது 12 ஆம் நூற்­றாண்டு காலத்தைச் சேர்ந்த மேற்­படி சிலை சீன தியான பாட­சா­லை­யொன்றின் உரி­மை­யா­ள­ரான பெளத்த துறவி லியு­கு­வா­னுக்கு உரி­மை­யா­னது என பெளத்த நிபு­ண­ரான எறிக் புறுஜின் தலை­மை­யி­லான ஆய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.\nஅந்த துற­வியின் அனைத்து உறுப்­பு­களும் வெட்டி அகற்­றப்­பட்­டுள்­ள­மையும் மேற்­படி ஊடு­காட்டும் பரி­சோ­த­னையில் அறி­யப்­பட்­டுள்­ளது. துற­வியின் மம்­மியைக் கொண்­டுள்ள புத்தர் சிலையின் அருகே சீன மொழியில் எழு­தப்­பட்ட துண்­டுக்­கு­றிப்பும் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளது.\nஊடு­காட்டும் பரி­சோ­த­னை­யை­ய­டுத்து துற­வியின் மம்மி எச்­சங்­களை கொண்ட புத்தர் சிலை எதிர்­வரும் மே மாதம் வரை ஹங்­கே­ரி­யி­லுள்ள தேசிய வர­லாற்று அருங்­காட்­சி­ய­கத்தில் காட்­சிப்படுத்தப்படவுள்ளது.\nபெளத்த மக்களில் அநேகர் பெளத்த துறவியான லியுகுவான் உண்மையில் இறக்கவில்லை எனவும் அவர் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதாகவும் நம்புகின்ற னர்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nசிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா த���டக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/vivekananda-quotes/vivekananda-quote-3-t/", "date_download": "2018-06-18T20:55:35Z", "digest": "sha1:P46OSZ7BDDRDTORBR5X6SLGEWE5KKT6O", "length": 13623, "nlines": 256, "source_domain": "positivehappylife.com", "title": "விவேகானந்தர் மேற்கோள் 3 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஊக்கம் உற்சாகம் செயல் திறமை முன்னேற்றம்\nவிவேகானந்தரின் முழு படைப்புகள் – தொகுதி 2\nநமது மிகவும் அதிகமான துயரம் இது தான் : நாம் ஒரு காரியத்தை எடுத்துக் கொள்கிறோம், நமது முழு சக்தியையும் அதன் மேல் செலுத்துகிறோம். ஆனால் அது ஒருவேளை தோல்வி அடைகிறது. பிறகும் நம்மால் அதை விட முடிவதில்லை. அது நமக்கு இன்னல் அளிக்கிறது என்றும், அதை மேலும் பற்றிக் கொண்டிருந்தால் அது துயரம் தான் அளிக்கும் என்றும் நமக்குத் தெரியும். ஆனாலும் நம்மால் அதை விட்டு விலக முடிவதில்லை. தேனி தேனைப் பருக வந்தது; ஆனால் அதன் கால்கள் தேன் கிண்ணத்தில் ஒட்டிக் கொண்டதால், அதனால் அகல முடியவில்லை. இது தான் நமது துன்பத்தின் ஒரு காரணம் : நமக்கு அதிகப் பற்றுதல் இருக்கிறது; நாம் பிடிபட்டு விட்டோம். எனவே தான் கீதை சொல்கிறது : “எப்போதும் செயல்படு, ஆனால் எதிலும் அதிகப் பற்றுதல் கொள்ளாதே; பிடிபட்டுக் கொள்ள விடாதே.”\nNext presentation ஆத்திச் சூடி – ககர வருக்கம்\nPrevious presentation பசுக்களுக்கும் நேசம் உண்டு\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nஆத்திச் சூடி – ககர வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/man-who-killed-his-wife-and-cooking-at-home-117051600029_1.html", "date_download": "2018-06-18T20:34:57Z", "digest": "sha1:P6OAH3JIQ6NFDV5BJQZCSI5ODMNVIXPE", "length": 13450, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "விபச்சாரம் செய்த மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவர்.. | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதன்னுடைய மனைவியை கொலை செய்து, குக்கரில் சமைத்த கணவர், போலீசார் வந்ததும், தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேண்ட் நகரில் வசிப்பவர் மார்கஸ் வோல்கி(27). இவரின் மனைவி மயாங் பிரசெட்டியோ(23). இவர்கள் இருவரும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.\nமார்க்ஸிற்கு போதிய வருமானம் இல்லாததால், மனைவியை வைத்து விபச்சாரத் தொழிலை செய்ய அவர் முடிவெடுத்தார். இதற்கு பிரசெட்டியோவும் சம்மதம் தெரிவிக்க த சில மாதங்கள், ஆன்லைன் மூலம் அவர்கள் வாடிக்கையாளர்களை பெற்று அந்த தொழிலை செய்து வந்தனர்.\nஇந்நிலையில், தன்னுடைய வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், அதை சரி செய்யுமாறு, மின்சார நிலையத்தை மார்கஸ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nஎனவே, மின்சார ஊழியர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதற்கு நான் பன்றிக்கறி சமைத்துக்கொண்டிருக்கிறேன் என மார்கஸ் கூறியுள்ளார். ஆனாலும், சந்தேகப்பட்ட ஊழியர்கள் மின்சார இணைப்பை சரி செய்து விட்டு, அங்கிருந்து வெளியேறி, இதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.\nஉடனடியாக போலீசார் விசாரணை நடத்த அவரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, நீங்கள் பரிசோதனை செய்யுங்கள், இதோ வருகிறேன் என ஒரு அறைக்குள் சென்ற மார்கஸ், கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வீட்டில் சோதனை செய்த போது, அவரின் மனையை கொன்று, அவரின் உடலை வெட்டி, குக்கரில் அவர் சமைத்துக் கொண்டிருந்தார் என்பதைக் கண்டுபிடித்தனர். இது நடந்தது 2014ம் ஆண்டு.\nஆனால், இந்த கொலை ஏன் நடந்தது மார்கஸ் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் போலீசாருக்கு தெரியாதாதால், இதுபற்றிய தகவலை கடந்த 3 வருடங்களாக போலீசார் வெளியிடவில்லை.\nதற்போதுதான் கணவன், மனைவிக்கான பிரச்சனையால்தான் இந்த கொலை மற்றும் தற்கொலை நடந்துள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.\nநாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய எம்பி\nஇனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட மாட்டேன்: ஜேம்ஸ் பால்கனர்\nநேரடி ஒளிபரப்பில் இவர் என்ன செய்கிறார் பாருங்கள்... - வைரல் வீடியோ\nமோடியுடன் செல்பி எடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்: டெல்லி மெட்ரோ ரயிலில் கலகல\nவிராட் கோலியை கழுவி ஊற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/02/blog-post_28.html", "date_download": "2018-06-18T21:11:43Z", "digest": "sha1:NMAZJ5IQM2UNGINMY2ZHYDKJWXPCHAGR", "length": 7572, "nlines": 107, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? | உண்மை தமிழன்", "raw_content": "\n1. உன் காதலர் சலவைத்தொழிலாளியா\nஉன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா நீலம் போட்டு உன்னை அலசுனாங்களா நீலம் போட்டு உன்னை அலசுனாங்களான்னு கேனத்தனமா கவிதை எழுதிட்டு இருக்கானே,,\n2. வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்\nசம்பளம் எப்போ கைக்கு வரும்\nகேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.\n3.தலைவருக்கு கேரளாப்பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே\nதமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...\n4. ஃபீஸ் குடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க\nடாக்டர்.. ஃபீஸை உடனே குடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது\n5.சிரசாசனம் சொல்லிக்குடுத்த யோகாசன டீச்சரை தலைவர் டச் பண்ணீட்ட��ராமே...\nஆமா.. சிரசாசனம் உரசாசனம் ஆகிடுச்சு...\n6. தலைவலி சரியாக நீங்க கிளாஸ் போடனும்...\nடாக்டர்.. ஏற்கனவே கூலிங்க் கிளாஸ் போட்டுத்தானே இருக்கேன்,பத்தாததுக்கு சரக்கும் ஒரு கிளாஸ் போட்டிருக்கேன்.\n7.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன் அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான்.\nசோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே பார்க்கறதுக்கு என்ன\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/vairamuthu-at-jayaganthan-function-press-release/", "date_download": "2018-06-18T21:05:38Z", "digest": "sha1:DNCF3TION4HYD5YYGTMH5EOX4JQZSAVI", "length": 14515, "nlines": 139, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Vairamuthu at Jayaganthan Function Press Release", "raw_content": "\nதமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். எழுத்தாளர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் ஆற்றிய முன்னுரை இது :\nசிறுகதை என்ற கலைவடிவத்தை அமெரிக்காவின் எட்கர் ஆலன்போ வடிவமைத்தார். பிராண்டர் மேத்யூஸ் அதன் ஓரஞ்சாரங்களை ஒழுங்கு செய்தார். அந்த அமெரிக்க – ஐரோப்பிய இலக்கிய வடிவத்தை அழகு செய்து தமிழுக்குப் பெரிதும் கொண்டு வந்தவர் புதுமைப்பித்தன். தமிழர்க்குப் பெரிதும் கொண்டு சேர்த்தவர் ஜெயகாந்தன்.\nமத்திய தர வர்க்கத்தின் மொழிஅலங்காரமாய் இருந்த சிறுகதையை அடித்தட்டு மக்களின் வேர்வை – இரத்தம் – கண்ணீர் என்ற பிசுக்கோடு சிறுகதை செய்தவர் ஜெயகாந்தன். ஓர் எழுத்தாளனுக்குரிய கட்டற்ற சுதந்திரத்தை அவர் பெற்றிருந்தார். அவர் வாழ்ந்த சமூகம் அவரது எழுத்தையும் சுகித்துக்கொண்டது; அவரையும் சகித்துக்கொண்டது. மனித குலத்தின் முற்போக்குச் சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டைபோடும் முரண்பட்ட மரபுகளையும் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் தர்மங்களையும் உடைத்தெறிவதற்கான உக்கிரத்தை அவர் எழுத்து கொண்டிருந்தது. அந்தக் கருத்து வெளிப்பாட்டுக்கான உரிமைகளைக் காலம் அவருக்குத் தந்திருந்தது. இந்தியச் சமூகத்தில் இப்போது அந்தச் சுதந்திரம் இருக்கிறதா என்பதை சர்வதேச சமூகம் தன் கண்களை நெற்றிக்கு உயர்த்தி கவனித்துக்கொண்டிருக்கிறது.\nபேச்சு – எழுத்து – செயல் என்ற போராட்ட வடிவங்களால்தான் இந்தச் சமூகம் சமநிலை பெறுகிறது. “ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை. இல்லை போராட்டமே வாழ்க்கை” என்று மனிதன் படத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். சதுரமான முட்டைபோடும் பறவை ஏதும் இல்லை. சமநிலையை அடைந்துவிட்ட சமூகம் ஏதுமில்லை. அந்தச் சமநிலையை அடைவதற்கான போராட்டம்தான் மனிதர்களின் வற்றாத வரலாறு. கருத்துரிமை வெல்லப்படுவதும் கருத்துரிமை கோருகிறவன் கொல்லப்படுவதும் நல்ல சமூகத்தின் அடையாளங்கள் அல்ல.\nகருத்துரிமைப் போராளிகளான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்பட்டிருப்பதும், மலையாள எழுத்தாளர் பஷீர் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் போன்றோர் ஒடுக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.\nசமய நம்பிக்கை, பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அமைதியான மக்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு எதிராகச் சட்டம் இயற்றவே முடியாது என்பதுதான் அமெரிக்காவின் அரசமைப்பு. குடிசார் மற்றும் அரசியல் உரிமைக்கான அனைத்துலக உடன்படிக்கையும் இதையே உறுதிப்படுத்துகிறது. முற்போக்கு இல்லாத தேசத்திற்கு முன்னங்கால்கள் இல்லை.\nகோள்களின் குடும்பத்தில் சூரியன் மையத்தில் இருக்கிறது. கோள்கள் அதைச்சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்தவர் கலீலியோ. ஆனால் அந்த உண்மையைச் சொல்லும் கருத்துரிமை மறுக்கப்பட்ட கலீலியோ, இறக்கும்வரை வீட்டுச் சிறையில் இருக்குமாறு தண்டிக்கப்பட்டார். ஆனால் மறுக்கப்பட்ட அந்தக் கருத்து வெளிப்பட்ட பிறகுதான் மனிதகுலம் வானத்தை நோக்கிப் பாய ஆரம்பித்தது.\nஇன்று சகிப்புத்தன்மை குறைந்திருப்பதை நினைத்தால் நெஞ்சில் இரத்தம் கட்டுகிறது. பெரியார் ��ன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார் ராஜாராம் மோகன்ராய் இன்றிருந்தால் தூக்குக் கயிறு அவர் கழுத்தை எத்தனை முறை இறுக்கி இருக்கும் ராஜாராம் மோகன்ராய் இன்றிருந்தால் தூக்குக் கயிறு அவர் கழுத்தை எத்தனை முறை இறுக்கி இருக்கும் ராமானுஜர் இன்றிருந்தால் எத்தனை அமைப்புகள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கும் ராமானுஜர் இன்றிருந்தால் எத்தனை அமைப்புகள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கும் ஜெயகாந்தன் இன்றிருந்தால் எத்தனை முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் ஜெயகாந்தன் இன்றிருந்தால் எத்தனை முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை; கருத்துச் சுதந்திரம்தான் அதன் பெருமை. அரசியலைப் படைப்புகள் தடுக்கலாம்; ஆனால் படைப்புகளை அரசியல் தடுக்கக்கூடாது.\nஜெயகாந்தன் இலக்கியம் – சமூகம் இரண்டையும் முன்னெடுத்துச் சென்ற முன்னோடிப் படைப்பாளி. செவ்வாய்க்கிழமையைத் தாண்டாமல் புதன்கிழமை இல்லை. ஜெயகாந்தனைத் தாண்டாமல் சிறுகதைகள் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-18T20:44:46Z", "digest": "sha1:PUV7XA2PIS54PNPBEREWN6YKE25D45DS", "length": 9612, "nlines": 159, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வயல் | பசுமைகுடில்", "raw_content": "\n பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும். பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம்[…]\nகிராமம் என்று சொன்னவுடனேயே பலருக்கு (குறிப்பாக நகரவாசிகள், கிராமத்தை விட்டு வெகுநாட்களுக்கு முன்னரே வளியேறியவர்களுக்கு) நினைவுக்கு வருவது விவசாயம் , விவசாயிகள், எல்லாம் ஏழை மக்கள், படிப்ப[…]\nவறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம். வறட்சியை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premkumarkrishnakumar.wordpress.com/2006/05/05/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T21:01:36Z", "digest": "sha1:HV76WBXSTBWRDQUGFPPU7BSX3P5BQNMO", "length": 14088, "nlines": 189, "source_domain": "premkumarkrishnakumar.wordpress.com", "title": "சுனாமி சிதறல்கள் | பிழை", "raw_content": "\nஇரத்தம் வழியக் காத்திருக்கும் நாய்\nசில புதிய மனநல நோயாளிகள்\nதமிழ் தெரியாதவர்கள���ன் ஹெலிகாப்டர் விசாரிப்புகள்\nவிச ஊசி கேட்ட சிலபேர்\nஅழிவின் ஆழம் தெரியாமல் சிரித்த மழலைகள்\nதரை மட்டுமே எஞ்சிய வீடுகள்\nஒரே குழியில் 90 பிணங்கள்\nகடலில் கலக்காத யமுனை நதி,\nநாகப்பாம்பின் தப்பிப் பிழைத்த ஒரு குட்டி,\nகைகளில்லாமல் ஒரு 16 வயது பையன்\n“தீ மூட்டினார்” ஒரு “பாதிரியார்”\nதாலிய கழட்டி வெச்சி வேண்டிக்கிட்டா\nபோர்வை கொடுக்க மாட்டேன் என்றது\nஅறடி நெலமாவது கிடைக்குமா புரியலியே\nவறுமைக் கோட்டை அழிக்க முடியாமல்\n← போகிகள் இனி எழுதலாம் “கல்வெட்டை கண்டுபிடிங்க”\n7 thoughts on “சுனாமி சிதறல்கள்”\nசாவுக்குப் பயப்படாமல் வாழ்ந்தவனின் வாழ்க்கையைச்சாகடித்துப் போனஇயற்கையின் படுகொலைசாவுக்குப் பயந்தேவாழ்ந்தவனின் வாழ்க்கையைவாழவைத்துப் போனஇயற்கையின் தடுப்பு மருந்துசாவுக்குப் பயந்தேவாழ்ந்தவனின் வாழ்க்கையைவாழவைத்துப் போனஇயற்கையின் தடுப்பு மருந்துசாவுக்கும் வேலையில்லைகலியுலகான் வாழ்க்கையைச்சந்தோஷங்களில் புதைத்துப்போனஇயற்கையின் எதார்த்தம்சாவுக்கும் வேலையில்லைகலியுலகான் வாழ்க்கையைச்சந்தோஷங்களில் புதைத்துப்போனஇயற்கையின் எதார்த்தம்சாவுக்குக் காலமில்லைகவலையற்றவன் வாழ்க்கையைசற்றே நிறுத்தி நகரவைத்தஇயற்கையின் சிறுவிபத்துசாவுக்குக் காலமில்லைகவலையற்றவன் வாழ்க்கையைசற்றே நிறுத்தி நகரவைத்தஇயற்கையின் சிறுவிபத்துசாவுக்குத் தேதிகுறித்துமுடிவறியா வாழ்க்கையைக்கூட்டிக் கழித்துக் கட்டம் போட்டஇயற்கையின் இருபத்தியாறுசாவுக்குத் தேதிகுறித்துமுடிவறியா வாழ்க்கையைக்கூட்டிக் கழித்துக் கட்டம் போட்டஇயற்கையின் இருபத்தியாறுசாவுக்குத் தயாராகும்மூன்றாம் கோளின் வாழ்க்கையைஅடியில் ஆட்டிவைத்தஇயற்கையின் அறுவைச்சிகிச்சைசாவுக்குத் தயாராகும்மூன்றாம் கோளின் வாழ்க்கையைஅடியில் ஆட்டிவைத்தஇயற்கையின் அறுவைச்சிகிச்சை\nஇந்தப்படைப்பை விமர்சனம் செய்து அசிங்கப்படுத்த விரும்பவில்லை\nசேரன் அவர்கள் தாராளமாக அசிங்கப்படுத்தலாம் அதில் ஒன்றும் தவறேயில்லை…ஆனால் விமர்சனத்திற்கும் அசிங்கப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.ஒருவேளை அசிங்கப்படுத்துவதுதான் அவருக்கு விமர்சனம் செய்வதாக இருக்கலாம்,அப்படியானால் அவருடைய பாசையில் தாராளமாக விமர்சனம் செய்யலாம்.\n நான் சொன்ன கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்த ஆக்கத்தை விமர்சனம் செய்வதே கண்ணியம் அற்ற செயல் என்பது என் கருத்து. அதை வெளிப்படுத்தத்தான் அப்படி ஒரு பின்னூட்டமிட்டேன்.\n இவ்விஷயத்தில், நான் சேரல் பக்கம்.யூகி சேது சொன்ன ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது: “என்.எஃப்.உசேன், ஓர் மதக்கடவுளை நிர்வாணமாக வரைந்தார். உடனே, அம்மதக்காரர்கள், அவரை நிர்வாணமாக வரைந்தனர். உசேன் அவர்கள் 91 வயதிலும் கூட, அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை”. எத்தனையோ பேர் அதே காரியத்தை, நூற்றாண்டு காலமாகச் செய்து வந்தாலும், உசேன் செய்தால்தான், தவறாகிப் போகிறது. ஒரே நிர்வாணம், வெவ்வேறு ஆட்களுக்கு, வெவ்வேறு அர்த்தம். உசேனின் அதே போக்கில், சேரலும் செல்லவேண்டும் என்பது எனது விருப்பம்.உசேன் அமைதியாக இருப்பதைப் பார்த்த சிலர், அவர் மேல் வழக்கெல்லாம் போட்டு சீண்டினார்கள். அப்படி சேரன் சீண்டப்பட்டால், சேகருக்கும் ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள், கல்வெட்டு அவர்களே.-ஞானசேகர்\nஎம்.எஃப்.உசேன் தான். எழுத்து பிழையாகி விட்டது.-ஞானசேகர்\nஉணர்ச்சிப்பெருக்கின் சுனாமி உயிராழம் குடிக்குதையா..நின் எழுத்துளியால் என் இதயத்திரை – கல்வெட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-06-18T21:25:44Z", "digest": "sha1:5MGIHQJV3436Z3BSWTMDNTHMQQ64IT3U", "length": 9405, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கல்லணை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகல்லணை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொறியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சிராப்பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச��சு:Sivakumar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டூர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாறு (ஆறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமிரபரணி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிகால் சோழன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிகாலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Nmadhubala ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூதலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுப்பாளையம் (திருச்சிராப்பள்ளி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரம்பாக்கம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைக்காவிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுள்ளம்பாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபினி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசமுத்திரம் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகாயகங்கை அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒகேனக்கல் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுற்றால அருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காவிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணராச சாகர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொய்யல் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்காணப் பீடபூமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீராணம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழவேற்காடு ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழர்/தொகுப்பு01 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீரங்கப்பட்டணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடகு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேமாவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்க்காவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாரங்கி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொர்ணவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசால்நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சையாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபானாசுர சாகர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடிப்பெருக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொள்ளிடம் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azeezspin.blogspot.com/2009/03/east-adirai.html", "date_download": "2018-06-18T20:43:49Z", "digest": "sha1:GASMZEUSGQC2B4B6CKUKOP5ETEXLVOB3", "length": 3295, "nlines": 61, "source_domain": "azeezspin.blogspot.com", "title": "தூய வழி காட்டி: EAST ADIRAI: விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சித்திரத்தை நீக்கக்கோரி விண்ணப்பியுங்கள்!", "raw_content": "\nவியாழன், 5 மார்ச், 2009\nEAST ADIRAI: விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சித்திரத்தை நீக்கக்கோரி விண்ணப்பியுங்கள்\nEAST ADIRAI: விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சித்திரத்தை நீக்கக்கோரி விண்ணப்பியுங்கள்\nஇந்த லிங்கை பயன் படுத்தி விண்ணப்பிக்கவும்.\nஇடுகையிட்டது abdul azeez நேரம் வியாழன், மார்ச் 05, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறுமைக்காக பாடுபடு உலக இச்சைகளை விடு.\nவாழ்விலும், இறப்பிலும், சோதனை நமக்கு\nEAST ADIRAI: விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2017/01/", "date_download": "2018-06-18T21:24:29Z", "digest": "sha1:2HZCHMOEVT6ZNGI3DBSEDYJ64TCEAETQ", "length": 24531, "nlines": 111, "source_domain": "canadauthayan.ca", "title": "January, 2017 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்\nபடப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து\n* ஒரே நாளில் 5 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் * தென்கொரியாவுடன் மீண்டும் போர் பயிற்சி தொடரக்கூடும்: வடகொரியாவுக்கு டிரம்ப் மிரட்டல் * நடிகர் மன்சூர்அலிகான் திடீர் கைது: சேலம் போலீஸார் நடவடிக்கை * இலங்கை: இந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்\nமல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கிடைப்பதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் உதவி செய்தனர் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர்கள் இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், மல்ல���யாவை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தொழில் துறையைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது…\nதமிழில் நிவின் பாலி அறிமுகமாகும் ‘ரிச்சி’\nதமிழில் நிவின் பாலி நாயகனாக நடித்துவரும் படத்துக்கு ‘ரிச்சி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ulidavaru Kandanthe’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. நிவின் பாலியுடன் நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்துக்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது ‘ரிச்சி’ என பெயரிட்டுள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன், “தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி…\nஎல்லை நிர்ணய அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானியில்.\nஉள்ளூராட்சி எல்லைகள் மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை, இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி எல்லைகள் பூரணப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளில் மிக விரைவாக தேர்தலை நடாத்துமாறு கோரி பெப்ரல் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட மனு, இன்று உச்ச நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அமைச்சர் பைசர் முஸ்தபா சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் தினத்தை தெரியப்படுத்துமாறு கோரியே பெப்ரல் அமைப்பு குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தது. இதேவேளை, மனு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த எச்சரிக்கை\nபோர் வெற்றியைக் காட்டிக் கொடுக்கும் புதியஅரசியலமைப்புக்கான பணிகளை நிற��த்த வேண்டும்என்று எச்சரித்துள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, துறைமுகங்கள், நிலங்களை வாங்கும் வெளிநாட்டுமுதலீட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நுகேகொடவில் நேற்று நடந்த கூட்டு எதிரணியின்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுஎச்சரிக்கை விடுத்துள்ளார். “இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம்இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம்என்ற எண்ணத்தோடு ஜனவரி 9 ஆம் நாள், காலை 6 மணிக்கு அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்ற என்னை, ‘ தற்போது உங்களுக்கு ஓய்வுஇல்லை, மீண்டும் நீங்கள் வரவேண்டும்” என சொன்னது நீங்கள் தான்….\nஉ.பி.யில் மீண்டும் மோதல் வெடிக்கிறது; காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் களமிறங்க முலாயம் உத்தரவு\nலக்னோ, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாடி 298 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 105 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று உத்தரபிரதேசம் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் பாரதீய ஜனதாவின் பிரிவினைவாத அரசியலை ஒடுக்கவேண்டும் என்றனர். காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைப்பது, முலாயம் சிங் யாதவிற்கு பிடிக்கவில்லை. “காங்கிரசுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியை உருவாக்க நீண்ட காலம் நான் போராடினேன், இப்போதும் அகிலேஷ் யாதவை கூட்டணி…\nஅமெரிக்க ஜனாதிபதியால் ஆபத்திலிருந்து தப்பிய இலங்கை டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் இலங்கைக்கு சாதகமாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையினை சமகால அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் இராஜதந்திர அதிகாரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் சமந்தா பவர் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிகாரிகள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதனை இலங்கைக்கு நன்மையாக்கிக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரையில் இலங்கை தொடர்பில் நேரடி…\nஅமரர். முருகன் சந்திரன் [ ஜோசப் ]\n9ம் ஆண்டு நினைவு அஞ்சலி தோற்றம் : 07-06-65 மறைவு : 26-01-2008 யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் மண்ணுலகில் வசித்து இப்புவியில் வளம் வந்து புன்னகையால் நிலயத்த்து எல்லோர் மனம் நிறைந்து ஆண்டவனடி சென்றிட்ட சந்திரா …. உந்தன் பொன்னுடல் மறைந்து நாட்கள் மட்டும் எம்மை கடந்து செல்லின்றது உனது மகள் உன்னை பிரிந்து கண்ணீர் கண்களை விட்டு காய மறுக்கின்றன அந்த கண்ணீர் புஷ்பங்களை என்றும் உன் காலடியில் காணிக்கையாக்கும் Share on Facebook Share Share on TwitterTweet Share on Google Plus Share Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share Send…\nதிரு. கிருஸ்ணமூர்த்தி வேலுப்பிள்ளை (விற்பனைத் திணைக்களம் பருத்தித்துறை)\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் தோற்றம்: 13-07-1944 மறைவு: 22-12-2016 அல்வாய் தெற்கை (பருத்தித்துறை) பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணமூர்த்தி அவர்களின் 31ம் நினைவஞ்சலியும், அந்தியேட்டி கிரியையும், நன்றி நவிலலும். அன்னாரின் இறுதிக்கியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையம், துண்டுப்பிரசுரம், தொலைபேசி, முகநூல் மற்றும் நினைவஞ்சலி உரைகள் நிகழ்த்தி ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் வேறு பல வழிகளிலும் பங்களிப்பு செய்தவர்களுக்கும், எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்வதோடு, 29-01-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை 635 Middlefield Rd . ல் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் இல் நடைபெற இருக்கும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்,…\nதிரு. ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் (தனபாலு)\nமரண அறிவித்தல் தோற்றம்: 26-05-1953 இறப்பு 23-01-2017 யாழ். வடலியடைபைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திரு. ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி ச��ர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம் – தங்கமாவின் அன்பு மகனும,; காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதிகனளின் அன்பு மருமகனும், கலாரங்சனியின் (கலா) அன்புக் கணவரும், நஜிநதன், நிசாரா, நிரு~h ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான யோகராணி, நற்குணராஜா, மற்றும் பத்மநாதன், சிவயோகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், மற்றும் சிறிதரன், வரதா, சறோஜினி, விஜியராணி (இலங்கை), வவிந்திரன் (லண்டன்), தனலக்நுமி (டென்மார்க்), காலஞ்சென்ற தயாபரன், மற்றும் கிருபாகரன் (Easy Home Buy) , றோகினி…\nஇந்த வார (01/27/2017) இ-பேப்பர்\nஇந்த வார (01/27/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து (நேசன் )\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி பூமித்தாயின் மடியில் : 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆனி 2015 Share on Facebook Share Share on TwitterTweet Share on…\nதிருமதி இரத்தினம் முத்துகுமாரு [சற்குணம் ]\nடீசல் – ரெகுலர் 132.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/author/kumariexpress/page/4/", "date_download": "2018-06-18T21:03:32Z", "digest": "sha1:2XDWD5NHLGPBDPIEAJX6JTBEOXMUF6BZ", "length": 13380, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "kumariexpress | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil | Page 4", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nமதிய உணவு திட்டத்துக்கு பீகார் முதல்–மந்திரி எதிர்ப்பு\nபுதுடெல்லி, பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது மதிய உணவு திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் பேசும்போது, ‘‘அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் தேவை இல்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இத்திட்டங்களால் ���ல்விக் கோவில்களான பள்ளிக்கூடங்கள் சமையலறைகளாக தரம் குறைக்கப்பட்டு விட்டன. மேலும் மதிய உணவு திட்டத்தால் கல்வியின் தரமும் குறைந்து போய்விட்டது’’ என்றார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை ஆதரித்து பேசிய அவர் தனது மாநிலமான பீகாருக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் ...\nபண மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை\nபுதுடெல்லி, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விஜய் மல்லையா மீது கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை அவருக்கு சொந்தமான ரூ.9,890 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் 2005–2010–ம் ஆண்டுகளுக்கு இடையே ...\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nபுதுடெல்லி, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை இந்திய விசாரணை ...\nஅசாமில் வெள்ளத்தில் சிக்கி 4½ லட்சம் பேர் பரிதவிப்பு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகவுகாத்தி, கரீம் கஞ்ச் மற்றும் ஹைலாகாண்டி உள்பட 6 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் நதிகளின் கரைகள் உடைப்பெடுத்து வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரெயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட��ு. மாநிலத்தில் 4½ லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பரிதவிப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பராக் பள்ளத்தாக்கு பகுதியை மாநில நீர்வள மந்திரி கேசவ் ...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது\nபுதுடெல்லி, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 4–வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றோம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தைப் பற்றியும், விளக்கி மத்திய அரசிற்கு குறிப்பிட்டோம். அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம். மக்கள் ...\n‘நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு\nபுதுடெல்லி, நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி அன்று ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ யை பிரகடனம் செய்தார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் பன்மடங்கு உயர்த்திக் காட்டும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள், இலக்குகளை உள்ளடக்கி, தொலைநோக்கு திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி ...\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssmunish.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-06-18T21:05:23Z", "digest": "sha1:Y7A26ZKDXRNDWYRVIQGJPTWB2GTVBKAE", "length": 5795, "nlines": 57, "source_domain": "ssmunish.blogspot.com", "title": "தமிழர்....................: தமிழ் தாய் வாழ்த்து................", "raw_content": "\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nநீராடும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்\nதெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்\nதக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே\nஅத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,\nஎத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே\nநின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே\nஇடுகையிட்டது munish நேரம் முற்பகல் 6:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமக்களே;;;;;;;; உலகின் மிக தொன்மையான, நம் சொத்தான, நம் தாய் மொழியில் உங்களை வரவேற்ப்பதில் நான் மிக்க உவகை கொள்கிறேன்.நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் தாய் மொழியை காக்க வேண்டுமென எண்ணங்களை தமிழில் பதிவிடும் உங்களைப் போல நானும் ஒரு தமிழன்.....ஊழல் ஒழிய வேண்டுமானால் முதலில் அதை நம் இல்லத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ஆலமரம் போல் வளர்ந்த ஊழலை ஒரே அடியா சாய்க்க முடியவில்லை என்றாலும் கிளை,கிளையாக வெட்டியாவது சரிசெய்ய வேண்டியாது நம் அனைவரின் கடமை......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலேசிய விமான நிலையத்தில் தமிழ்................\nதமிழரின் விருந்தோம்பல் - அன்றும், இன்றும்;;;;;;;;;...\nமலேசிய விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள் வெளி...\nதமிழரோடு தமிழில் பேசுவோம் ..அழியப் போகும் மொழிகளின...\nபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க .........\nதொல்காப்பியம் முற்றோதல் - இசைக் குறுவட்டுகள் இலவமா...\nதமிழ் எழுத்துக்கள் அனைத்தும் இங்கே உள்ளது;;;;;;;;;...\nஉலக அளவில் இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் ” தமிழ் ப...\nதமிழ் ஓர் இயற்கை மொழி,,,,,,,,,,,\nதமிழ் திருக்குறள் பற்றி ஒரு விளக்கம் ;;;;;;;;;\nஉன் மொழி தமிழ் மொழி;;;;;\nபத்துப்பாட்டு முற்றோதல் - இசைக் குறுவட்டுகள் இலவமா...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமி...\nதமிழ் பாடல் பதிவிறக்கம் செய்ய,,,,,\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: simonox. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/downtown-miami-completely-under-water-117091000029_1.html", "date_download": "2018-06-18T20:59:35Z", "digest": "sha1:VFKS6I27FDSRHPLOCMUGPETS6AO3H2D7", "length": 11306, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இர்மா புயல் கோரத்தாண்டவம��: தண்ணீரில் மூழ்கிய அமெரிக்க நகரங்கள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்காவை வடகொரியா மட்டுமின்றி அவ்வப்போது பெரும் புயலும் அச்சுறுத்தி வரும் நிலையில் இர்மா புயல் தற்போது புளோரிடா மீது கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.\nஇந்த புயலால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை. இந்த புயல், அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புளோரிடாவை கடந்து செல்லும் என வானிலை எச்சரித்திருந்தது .அதன்படி, தற்போது அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில் டௌண்டவுன் மற்றும் மியாமி நகரம் முற்றிலும் தண்ணீரால் மூழகடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அங்குள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு உதவும வகையில் ஹாட் லைன் எண் 202 258 8819 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்லாண்டா பகுதி இந்தியர்களுக்கான உதவியை நியூயார்க் நகரில் உள்ள தூதரக பொது அதிகாரி சந்தீப் சக்ரவர்த்தியை +14044052567 மற்றும் +1678179393 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓடும் வாகனத்தில் இருந்து தப்பிய சர்க்கஸ் புலி: சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்\nஅனிருத்தின் 'நெவர் எவர் கிவ்-அப்' -இல் திடீர் மாற்றம்\nவடகொரியா மீதான புதிய தடை: அமெரிக்காவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்த ஐநா\nஅனிதாவுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்க தமிழர்கள்\nஇது அனிதாக்களுக்கான காலம் அல்ல\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=recent;start=80", "date_download": "2018-06-18T21:22:15Z", "digest": "sha1:FWPRCMRRQ6XMDRKOD3PKL3KRHDD3GLZV", "length": 11306, "nlines": 173, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Recent Posts", "raw_content": "\nமுளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி\nமுதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்\nவளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்\nவரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்\nதுளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்\nதூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித்\nதிளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே\nஅவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்\nவாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை\nமகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும்\nநீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனை\nநெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்\nபோருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று\nதன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்\nபாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று\nபலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்\nகோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்\nபூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஅருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்\nஅணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல்\nமருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்\nமணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்\nதிருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்\nசெக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்\nபொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nசெறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்\nதிரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும்\nநெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்\nநெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்\nமறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்\nமலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்\nபொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nதன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்\nசதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்\nமின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்\nவேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்\nதுன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்\nதூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்\nபொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nபாராழி வட்டத்தார் பரவி யிட்ட\nபன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்\nசீராழித் தாமரையின் மலர்க ளன்ன\nதிருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்\nஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்\nஉடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று\nபோராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/71-208401", "date_download": "2018-06-18T21:24:38Z", "digest": "sha1:B2OHWETWKN6PJNJPZMLKUPMBZXUREEDC", "length": 5826, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அடிக்கல் நாட்டும் நிகழ்வு", "raw_content": "\n2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\n242 மில்லியன் ரூபாய் செலவில், யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (04) காலை 9.45 மணிக்கு நடைபெற்றது.\nஇதன்போது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.\nதற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில், திறந்த நீதிமன்றங்களுக்கான போதிய இடவசதி காணப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், 242 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல், நேற்று நாட்டப்பட்டது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையு��் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/195154/-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-", "date_download": "2018-06-18T21:22:56Z", "digest": "sha1:CWY4QVO6HTWK2POAGVLU66ULKOEER5Y5", "length": 8179, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரிப்பு'", "raw_content": "\n2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\n'வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரிப்பு'\n“நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது” என்று, யாழ்.போதனா வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஜமுனாந்தா தகவல் தெரிவித்துள்ளார்.\nநோய் கிருமிகளின் பெருக்கத்தினால் ஏற்படும் ஆஸ்மா, கண்நோய்கள் தொடர்பிலும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.\nநாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும் தற்காலத்தில் அதிகரித்துக் காணப்படும் வெப்பத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புத் தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வெப்ப நிலையானது அதிகரிக்கும் போது பற்றீரியா பெருக்கமும், வைரஸ் பெருக்கமும் காணப்படும். அத்துடன் இக் காலப்பகுதியில் சுவாசம் தொடர்புபட்ட நோய்கள் அஸ்மா நோய்கள் மற்றும் தூசுகளால் கண்நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு.\nஎனவே, முடியுமான அளவு காலை 11 மணியளவில் இருந்து பிற்பகல் 3 மணிவரை வெயில் சூழலில் செல்வதை தவிர்ப்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்.\nஇக் காலப் பகுதியில் வயது முதிர்ந்தவர்கள் உயிரிழக்க கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. குறிப்பாக 75 வயது தொடக்கம் 80 வயதானவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.\nஎனினும், வெப்பத்தால் உயிரிழக்கும் நிலமை இந்தியாவிலேயே காணப்படுகின்றது. இங்கே அவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதில்லை.\nமேலும், வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு நாளொன்றுக்கு சராசரியாக ஒருவர் 2 லீற்றர் தொடக்கம் 3 லீற்றருக்கு அதிகமான நீரை அருந்த வேண்டும்.\nஇவற்றைவிட, நீராகார���் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதனூடாகவும் குறிப்பாக பழவகைகள், கூள், கஞ்சி, மரக்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதனூடாக இவ் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள முடியும்” என்றார்.\n'வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரிப்பு'\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/43340/kootathil-oruthan-movie-photos", "date_download": "2018-06-18T21:34:41Z", "digest": "sha1:EBKENB6XJTOBNV22S43YOFHOLM5O4WKM", "length": 4366, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கூட்டத்தில் ஒருத்தன் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகூட்டத்தில் ஒருத்தன் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 பிரத்யேக புகைப்படங்கள்\n‘LKG’ மூலம் அரசியல் களத்தில் குத்திக்கும் ஆர்.ஜே.பாலாஜி\nசமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஒரு சில விளம்பரங்கள் மூலம் தானும் அரசியல் களத்தில் குதிக்கவிருப்பது போன்ற...\nஅறிமுக இயக்குனர் இயக்கத்தில் அசோக் செல்வன்\n‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் உருவான படம் ‘சில சம்யங்களில்’....\n‘வருடத்திற்கு 40 கோடிகளை இழக்கும் தயாரிப்பாளர்கள்\nதியேட்டர்களில் திரைப்படங்களை வெளியிடும் ‘QUBE’ உட்பட்ட டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் கட்டணங்கள் மிக...\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபாகமதி இசை வெளியீடு - புகைப்படங்கள்\nசூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ\nஅருவி - அசைந்தாடும் மயில் பாடல் வீடியோ\nஅருவி - லிபர்ட்டி பாடல் வீடியோ\nசூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulbaith.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-18T20:57:33Z", "digest": "sha1:HM3RIVT3H4ODWI2JHNCTW5O54TQOVCJY", "length": 86664, "nlines": 363, "source_domain": "ahlulbaith.blogspot.com", "title": "அஹ்லுல்பைத்: May 2011", "raw_content": "\nஅன்னை ஆயிசா(ரலி) அவர்களைக் காப்பாற்றிய இமாம் அலி......இஸ்லாமிய வரலாற்றில் மறைக்கப் பட்ட இன்னொரு பதிவு\nஅன்னை ஆயிசா(ரலி) அவர்களைக் காப்பாற்றிய இமாம் அலி......இஸ்லாமிய வரலாற்றில் மறைக்கப் பட்ட இன்னொரு பதிவு\nமர்வான் இப்னு ஹகமின் திட்டமிடப்பட்ட சதியின் விளைவாக நடந்து முடிந்த 'ஜமல்' கலவரத்தில் நிறைய அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டார்கள்.\nகலவரத்துக்கு முந்திய தினம் மாலையில் இமாம் அலியுடன் நடந்த சந்திப்பின் பின்னர் ஹசரத் தல்ஹா (ரலி) அவர்களும், ஹசரத் ஸுபைர் (ரலி) அவர்களும் அந்த எதிர்ப்பு கலகக் கூட்டத்தை விட்டும் விலகிப் போய்விட தீர்மானித்தார்கள்.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் நிலையும் அப்படியே இருந்தது.\nமுஸ்லிம்களிடையே சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சிய மர்வான் இப்னு ஹகமும் அவனது சதிகாரக் கூட்டத்தினரும் இரவில் திடீரென தாக்குதலை ஆரம்பித்தார்கள்.\nபதட்டத்துடன் என்ன நடக்குமோ என்றிருந்த அப்பாவி மக்களிடையே திடீர் கலகம் வெடித்தது.\nபாலூற்றி வளர்த்தவரையே கொத்திய பாம்பு.....சஹாபாக்களின் தவறுகள் கற்றுத் தரும் படிப்பினைகள்...\nபாலூற்றி வளர்த்தவரையே கொத்திய பாம்பு.....சஹாபாக்களின் தவறுகள் கற்றுத் தரும் படிப்பினைகள்...\nநபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் பொழுது சிலருக்கு மரணதண்டனை வழங்கி 'பத்வா' கொடுத்து இருந்தார்கள்.\nஅதில் கஹ்பதுல்லாவின் திரை சீலையைப் பிடித்து 'அபயம்' கேட்டாலும் 'அபயம்' கொடுக்கக் கூடாது என்று அறிவித்திருந்த நபர்களில் ஹகம் இப்னு அல் ஆஸ் முக்கியமானவன்.\nலுஹருடைய நேரத்தில் இந்த ஹகமை ஹசரத் உதுமான் (ரலி) நபி (ஸல்) அவர்களின் சமூகத்துக்கு பொது மன்னிப்பை வேண்டி அழைத்து வந்தார்கள்.\nநபிகளார்(ஸல்) அவர்கள் இந்த ஹகமுக்கு உடனே மன்னிப்பு வழங்க வில்லை.\nஉதுமான் (ரலி) நபி (ஸல) அவர்களை அணுகி அவனுக்காக மீண்டும் பொது மன்னிப்பை வேண்டினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஒன்றும் கூறவில்லை.\nஇப்படியே பலமுறை இந்த ஹகமுக்காக உதுமான் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்பை வேண்டுவதும், அதற்கு நபி (ஸல்) அவர்கள் மெளனமாக இருப்பதுமாக நேரம் கடந்து கொண்டு இருந்தது.\nஇறுதியில் மாலையில் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹகமுக்கு மிகவும் கடுமையான ஒரு நிபந்தனையின் அடிப்படையில் பொது மன்னிப்பை வழங்கினார்கள்.\n\"இஸ்லாமிய அரசின் தலை நகரில் இந்த ஹகம் எந்தக் காரணம் கொண்டும் நுழையக் கூடாது. இவன், இஸ்லாமிய அரசின் எல்லையை விட்டும் நாடு கடத்தி வைக்கப் படல் வேண்டும்\"\nஇதுதான் அந்த கடுமையான நிபந்தனை.\nஹகமுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைக் கேட்டதும் சஹாபாக்கள் அதிர்ந்து போனார்கள்.\nஹசரத் உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் \"யா... ரசூலுல்லாஹ்\nநீங்கள் ஹகமுக்கு இன்று பகலில் இருந்து மாலை வரை மன்னிப்பை வழங்க வில்லை.\"என்ற உமர் (ரலி) வியப்புடன் கேட்டார் \"அப்படி மன்னிப்பு வழங்கும் பொழுதும் அவரை இஸ்லாமிய எல்லையை விட்டும் நாடு கடத்தும் கடுமையான நிபந்தனையுடனே மன்னிப்பை வழங்கி இருக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்ன\n\"நான் இந்த ஹகமுக்கு இவர் காபதுல்லாவின் திரை சீலையைப் பிடித்துக் கொண்டு அபயம் கேட்டாலும் அபயம் அளிக்காமல் இவரை கொன்று விடுமாறு இவருக்கு மரண தண்டனை வழங்கி 'பத்வா' கொடுத்து இருந்தேன்.\" என்ற நபி (ஸல) அவர்கள் தொடர்ந்தார்கள் \"உங்களில் யாராவது எனது 'பத்வாவை' கருத்தில் கொண்டு இவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுகிறீர்களா என்று மாலை வரை காத்து இருந்தேன்.ஆனால், உங்களில் யாரும் எனது நோக்கத்தைப் புரிந்துக் கொள்ளவில்லை.\" என்றார்கள்.\nஉடனே உமர் (ரலி) அவர்கள் \"அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எனக்கு மெதுவாக கண் சாடைக் காட்டி இருந்தால் நான் அந்த வேலையை செய்து இருப்பேனே\" என்று அங்கலாயித்தார்.\nஇதைக் கேட்ட நபி (ஸல) அவர்கள் \"அப்படி கண் சாடை காட்டி ஏமாற்றுவது தூதர்களுக்கு அழகல்ல\" என்று உமர் (ரலி) அவர்களுக்கு பதிலளித்தார்கள்.\nஇஸ்லாமிய அரசின் எல்லையினுள் எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்கப் பட்ட ஹகமை , நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறி இஸ்லாமிய எல்லைக்குள் எடுத்தது மட்டுமன்றி, அவனது மகன் மர்வான் இப்னு ஹகமை இஸ்லாமிய அரசின் 'செயலாளராக' உதுமான் (ரலி) நியமித்து நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்தார்.\nஉஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்த காரணத்தால், வெற்றி பெற்ற உஹது யுத்தம் தோல்வியில் முடிவடைந்த கதை நமக்கு தெரியும்.\nநபி (ஸல்) அவர்களால் மரண தண்டனை விதிக்கப் பட்ட ஒரு பயங்கரமான நபருக்கு தனது செல்வாக்கைப் பயன் படுத்தி மன்னிப்பு பெற்றுக் கொடுக்கும் முதலாவது தவறை உதுமான் (ரலி) செய்கிறார்.\nபின்னர், நபி (ஸல்) அவர்கள் தேசபிரதிருஷ்டம் செய்த ஒருவனை இஸ்லாமிய அரசினுள் உள்வாங்கிய இரண்டாவது தவறையும் உதுமான் (ரலி) மீண்டும் செய்கிறார்.\nஅது மட்டுமன்றி, அந்த நபரின் மகன் மர்வானை தனது மருமகனாகவும் ஏற்றுக் கொண்டு மீண்டும் ஒரு பாரிய தவறை செய்து நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு திரும்பத் திரும்ப மாறு செய்தார்.\nபின்னாளில், மர்வான் இப்னு ஹகம் செய்த சதிகளினாலேயே உதுமான் (ரலி) கொல்லப் படுகிறார்.\nபரிதாபமாக, பாம்புக்கு பாலூற்றி வளர்த்து அந்தப் பாம்பினாலேயே தீண்டப் பட்டு முடிந்த கதையாக அவரது கதை முடிகிறது\n\"தஹ்லீம்\" குர்ஆணை கூட மொழி பெயர்த்து வயிறு வளர்க்கும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி...\n\"தஹ்லீம்\" குர்ஆணை கூட மொழி பெயர்த்து வயிறு வளர்க்கும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி....\nஎமக்குத் தெரிந்த நிறைய மதரசாக்களில் தஹ்லீம் குரானை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.\n\" என்று ஆச்சரியமாக ஒரு மதரசாவின் நிர்வாகி மௌலவியிடம் கேட்டேன்.\n\"நான் மரண வீடுகளுக்கு சென்றால் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் அந்த மையத்தின் பெயரில் சில தஹ்லீம் குரான்களை வாங்கித் தருமாறு வேண்டுவேன்.\" என்ற அந்த மௌலவி தொடர்ந்தார் \"அந்த மய்யித்து வீட்டார்களும் மகிழ்ச்சியுடன் தஹ்லீம் குரானை அச்சிட்டு தருவார்கள்.ஏனெனில், அவர்கள் அச்சிட்டு தருகின்ற குரானைக் கொண்டு எந்தக் குழந்தையாவது ஒரு வசனத்தை பாடமாக்கினால் அந்த நன்மைகள் அந்த மய்யித்துக்கு தொடர்ந்து கிடைக்கும் அல்லவா\" என்று அவர் சொன்னார்.\nசாதாரண பாமர முஸ்லிம்கள் தஹ்லீம் குரான்களை தாராளமாக அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கும் இத்தகைய நல்ல செயல்களுக்கு \"ஆப்பு\" வைக்கும் வேலையை ஜமாத்தே இஸ்லாமி 'பதிப்புரிமை\" என்ற பெயரில் செய்து விட்டது.\n...உலக வரலாற்றிலே முதலாவது தாதி.........\n...உலக வரலாற்றிலே முதலாவது தாதி.........\nமூடி மறைக்கப் பட்ட அவரது சேவைகள்......முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் உத்திகள்\nப்லோரேன்ஸ் நைட்டிங் கேர்ளின் பிறந்த தினம் சர்வதேச தாதிமார்களின் தினமாக கொண்டாடப் படுகிறது.\nசுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர், ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து மூன்றில் இருந்து ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து ஆறாம் வருடம் வரை, அதாவது சுமார் மூன்று வருடங்கள் 'க்ரிமீன் ' யுத்தம் ரஷ்ய பேரரசுக்கும், பிரான்ஸ் பேரரசுக்கும் இடையே நடைபெற்றது.\nஇதில், பிரான்சுக்கு ஆதரவாக அதன் நேச அரசுகளான பிரிட்டிஸ் பேரரசு,உதுமானிய பேரரசு, சர்டினியா இராஜ்யம் ஆகியன துணை நின்றன.\nஇந்த யுத்தத்தின் போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த ப்லோரேன்ஸ் நைட்டிங் கேர்ள் தனக்கு இறைவன் தாதியாக கடமை செய்யுமாறு கட்டளை பிறப்பித்ததாக கூறிக் கொண்டு போர் களம் வந்து காயம் பட்ட யுத்த வீரர்களுக்கு பணிவிடை செய்ய துவங்கினாள்.\nசரித்திரத்தில் முதன் முதலில் யுத்த களத்துக்கு துணிவுடன் வந்த அவளது சேவையை உலகம் இன்றுவரை நன்றியுடன் நினைவு கூர்கிறது.\nஆனால், முதன் முதலில் தாதியாக யுத்தகளத்தில் சேவை செய்தவர் யார் என்று ஆராய்ந்துப் பார்த்தால் அதிர்ச்சியான சில உண்மைகள் வெளி வருகின்றன.\nஉலகத்தின் முதலாவது தாதி யார்\nயசீதின் கொடூரமான செயல்களுக்கு களம் அமைத்த நமது முதல் இரண்டு கலீபாக்கள்......\nயசீதின் கொடூரமான செயல்களுக்கு களம் அமைத்த நமது முதல் இரண்டு கலீபாக்கள்......\nஇமாம் ஹுசைன் கர்பலா கொலைக் களத்தில் மிகக் கொடூரமாக படு கொலை செய்யப் பட்ட கதை நமக்கு புதிதல்ல.\nயசீத் , இமாம் ஹுசைன் அவர்களைக் கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன\nஇமாம் ஹுசைன் யசீதுக்கு 'பைஆத்' செய்யவில்லை.\nஅவர் யசீதுக்கு பைஆத் செய்திருந்தால் கொலை செய்யப் பட்டிருக்க மாட்டார்.\nகலீபா அபூபக்கரின் தலைமைத்துவத்தை தனித்து எதிர்த்து நின்ற பாத்திமா (அலை).........தப்பு யார் பக்கம்\nஎங்களது பதிவுக்கு வந்த நண்பர் இம்ராஸ் இஸ்லாமிய அரசியலின் முதலாவது பெண் போராளி அன்னை பாத்திமா (அலை) அவர்கள் பற்றிய எமது பதிவு சம்பந்தமாக பொதுவான ,அதே சமயம் மிகவும் ஆழமான ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.\nநாம் சொன்ன விடயங்களுக்குரிய வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதுதான் அவரது சந்தேகம்.\nஅஹ்லுல் பைத்களுக்கு எதிரான கருத்தியல் சூழலில் வாழ்கின்ற அனைவருக்கும் இந்த சந்தேகங்கள் வருவது இயற்கை.\nதூரதிஷ்டவசமாக எங்களது சூழல் அத்தகைய அமைப்பிலேயே இருக்கிறது.\nஎனவே, அவ்வாறான சந்தேகங்கள் தோன்றுகின்ற அனைவருக்கும் அவரது கேள்வியில் பிறக்கின்ற பதிலில் தெளிவு இருக்கிறது.\nஇப்பொழுதும், வழமைப் போலவே , நண்பர் இம்ராசின் கேள்விக்கு விடையாக எங்களது சுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்களின் ஆதாரங்களையே நாம் கோட��ட்டுக் காட்ட விழைகிறோம்.\nமுதலாம் கலீபாவுக்கும், அன்னை பாத்திமா (அலை) அவர்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றுவதற்கு மூல காரணமாக அமைந்த இஸ்லாமிய தலைமைத்துவம் சம்பந்தப் பட்ட விடயத்தை முதலில் நாம் கவனிப்போம்.\nஇஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகள் நிறைந்த வருடமாக ஹிஜ்ரி பத்தாவது வருடம் திகழ்கிறது.\nஅவற்றில் இரண்டு நிகழ்ச்சிகள் நபி (ஸல்) அவர்களின் மறைவு நெருங்கி விட்டதை எமக்கு சொல்லாமல் சொல்லின.\nஅராபிய தீபகற்பத்தில் அவசர அவசரமாக ஒரு செய்தி பறை அறிவிக்கப்பட்டது.\n\"எல்லோரும் இந்த வருடம் நபி (ஸல்) அவர்களுடன் 'ஹஜ்' செய்ய ஒன்றிணையுங்கள். 'ஹஜ்' செய்கின்ற முறையை அதன் மூலம் நேரிடையாகவே உங்களால் கற்றுக் கொள்ள முடியும்.\n\"இந்த 'ஹஜ்ஜில்' நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முக்கியமான சில விடயங்களை சொல்லப் போகிறார்களாம்.\n\"பிறகு, நபி (ஸல்) சொன்ன விடயங்களையும், 'ஹஜ்' செய்கின்ற முறையையும் நீங்கள் உங்களுக்குப் பின்னால் வரும் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுக்க முடியுமாம். சில சமயம், அடுத்த வருடம் நபி (ஸல்) அவர்கள் இதனை கற்றுத்தர எங்களுடன் இருக்க மாட்டார்களாம்.\"\nசெய்தி காட்டுத் தீ போல எட்டுத் திசையும் பரவியது.\n'ஹஜ்ஜதுல் விதா' என்கிற இறுதி 'ஹஜ்ஜுக்'கு மக்கள் தயாரானார்கள்.\nஇஸ்லாமிய பேரரசின் உருவாக்கத்துக்குப் பிறகு , எஞ்சி இருக்கின்ற ஒரே கடமை அதுவும் இறுதிக் கடமைக்கான ஆரம்ப ஆயத்தங்கள் ஆரம்பிக்கப் பட்டு விட்டது.\nஏனெனில்; கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத் உள்ளிட்ட அனைத்து சட்ட திட்டங்களும் வகுத்து, அவற்றை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் செய்து காட்டியுமாகிவிட்டது.\nஇனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி.\nஎப்படி ஹஜ் கடமையை செய்வது\nஅதனையும் நபி (ஸல்) ௦ அவர்கள் செய்துக் காட்டப் போகிறார்களாம்.\nநபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.சில வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மக்கள் இந்த ஹஜ்ஜதுல் விதாவில் கலந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் முறையை, கஹ்பதுல்லாஹ்வை இடம் சுற்றும் முறையை, கஹ்பாவில் தொழும் முறையை, ஷபா- மர்வாக்கிடையே ஓடும் முறையை, அரபாவில் தங்கி குர்பான் கொடுக்கும் முறையை சொல்லியும், செய்தும் காட்டி கற்றுக் கொடுத்தார்கள்.\nமிகவும் ஆளுமையான ஒரு சொற்பொழிவை நபி (ஸல்) அவர்கள் அரபா பெரு வெளியில் நிகழ்த்தினார்கள்.\n எனது வார்த்தையை கவனமாக கேளுங்கள்.இந்த வருடத்தைப் போல அடுத்த வருடம் இந்த இடத்தில் உங்களை காணும் வாய்ப்பை நான் பெறுவேனோ என்று எனக்குத் தெரியாது...........\"\nநபி (ஸல்) அவர்கள் சொன்ன இந்த வார்த்தையின் மூலம் அவர்கள் உலகை விட்டும் பிரியப் போவதை சிலேடையாக மக்களுக்கு தெரியப் படுத்தினார்கள்.\nபின்னர் அவர்கள் மக்களின் சொத்துக்களினதும், அவர்களது இரத்தங்களினதும் தூய்மையும் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கினார்கள்.\n இன்றைய புனிதமான தினத்தைப் போல , இந்த புனிதமான மாதத்தைப் போல நீங்கள் உங்களது இறைவனை மறுமையில் சந்திக்கும் வரை உங்களது வாழ்க்கையும், உங்களது சொத்துக்களும் மிகவும் புனிதமானவை.\n'அநீதமாக ஒருவரை கொல்லாதீர்கள். அநியாயமாக ஒருவரின் சொத்தை அபகரிக்காதீர்கள்.\n\"நீங்கள் உங்களது இறைவனை சந்திக்கும் நாளில் உங்களது செய்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.நிச்சயமாக அவன் உங்களது செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரிப்பான்.\n\"நான் அவனுடைய செய்தியை உங்களுக்கு எடுத்து சொல்லி விட்டேன்.\".\n(ஆதாரம்- இப்னு ஹிஷாம்- சீரத்துன் நபி)\nஅமானிதத்தை பேணி நடக்குமாறும், வட்டி தடை செய்யப் பட்டு விட்டதாகவும் அன்றைய தினம் அவர்கள் அறிவித்தார்கள்.\nபுனித மாதங்களில் எக் காரணம் கொண்டும் இரத்தம் சிந்தப் படலாகாதென்றும், மிகவும் உறுதியாக பெண்களின் உரிமையை பேண வேண்டும் என்றும் சொன்னார்கள்.\nமுஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்கள் என்று மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி சொன்னார்கள்.\nஆனால், அன்றைய நிகழ்வுகளை நாம் மிக ஆழமாக , சரியாக கவனித்து பார்க்கும் பொழுது நபி (ஸல்) அவர்களின் அவதானத்தை முற்றிலும் ஆட்கொண்ட இன்னொரு விடயம் எல்லோருக்கும் மிக இலகுவாக புரிந்து போகும்.\nநபி (ஸல்) அவர்களின் முக்கிய கவனம் எல்லாம் இந்த செய்திகள் எல்லாவற்றையும் விட முஸ்லிம் உம்மத்தின் எதிர்காலத்தைப் பற்றியதாகவே இருந்திருக்கிறது என்பதுதான் அந்த விடயம்.\nஏனெனில் , நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது மறைவின் பின்னால் முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளப் போகின்ற கொடுமைகளின் பயங்கரமான விளைவுகள் நன்கு தெரிந்து இருந்தது.\nஅந்த விளைவுகளின் விபரீதத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றக் கூடிய சரியான பாதையை இனங்காட்ட வேண்டிய கட்டாயத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.\nசாதாரண ஒரு முஸ்லிம் பாமரன் , நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தோன்றப் போகும் தவறான பல பாதைகளில் இருந்து ,சரியான பாதையை தேர்ந்து எடுத்து தன்னை எப்படி அந்த தீங்கில் இருந்து காப்பாற்றிக் கொள்வது\nஅத் திர்மிதி தனது ஹதீத் கிரந்தத்தில் இப்படி பதிவு செய்துள்ளார்.\nஜாபீர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் \"நான் நபி (ஸல்) அவர்களை அரபா வெளியில் அல் குஸ்வா என்கிற அவர்களது பெண் ஒட்டகையின் மீது இருந்தவர்களாக மக்களுக்கு பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டு இருந்ததை கண்டேன்.\nநபி (ஸல்) அவர்கள் \" ஜனங்களே எனக்குப் பின்னால் நீங்கள் வழி தவறி விடாது இருக்க உங்கள் மத்தில் நான் இரண்டு விடயங்களை விட்டு செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்து இருக்கும் காலம் வரை ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்.அவைகள் அல்லாஹ்வின் அல் குரானும் எனது குடும்பத்தினருமாகும்.\" என்று சொல்வதை நான் கேட்டேன்.\n(ஆதாரம்- அத் திர்மிதி ஐந்தாம் பாகம் - பக்கம் 328 )\nமுஸ்லிம் ஹதீத் கிரந்தத்தில் பதிவாகி உள்ள ஒரு நீண்ட ஹதீதில் இப்படி வருகிறது;\nஇதன் அறிவிப்பாளர் யசீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்களாவார்கள்.\n\"....................................................ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'கும்' எனும் நீர் நிலை அருகே எங்களிடையே நின்று உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.\nஅப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்.\"மக்களே கவனியுங்கள் நானும் ஒரு மனிதனே.என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கி விட்டது.அவரது அழைப்பை நான் ஏற்றுக் கொள்வேன்.\nநான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கிறேன்.அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும்.அதில் நேர் வழியும் பேரொளியும் உள்ளது.ஆகவே அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக் கொள்ளுங்கள்.\" என்று கூறி , அல்லாஹ்வின் வேதத்தின் படி வாழுமாறு தூண்டினார்கள்.அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.\nபிறகு, \"என் குடும்பத்தார் ஆவார்கள்.\nஎன் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களை உங்களது வழிக் காட்டிகளாக ஏற்று அவர்களை பின்பற்றி வாழுமாறு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.\nஎன் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களை உங்களது வழிக் காட்டிகளாக ஏற்று அவர்களை பின்பற்றி வாழுமாறு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.\nஎன் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களை உங்களது வழிக் காட்டிகளாக ஏற்று அவர்களை பின்பற்றி வாழுமாறு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.\n(ஆதாரம்; முஸ்லிம் பாகம் நான்கு; 4782 வது ஹதீத்.)\nஅல்லாஹ்வின் வேத நூலும் , நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் ஒரே தராதரத்தில் ,இரண்டு கனமான பொருட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு உள்ளதை கவனியுங்கள்.\nஅல்லாஹ்வின் வேத நூலுக்கான சரியான விளக்கத்தை நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் இருந்துதான் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இதன் நிஜமான கருத்தாகும்.\nஇது தவிர, அன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறமைக்கு எதிராக மீன்டும் ஒரு முறை உலகை ஆளும் ஒரு தலைமத்துவத்தைப் பற்றி முன்னறிவித்தார்கள்.\nஇந்த ஹதீத் புஹாரி ஹதீத் கிரந்தத்தில் இப்படி பதிவாகி உள்ளது.\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது;\nநாங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே இருக்க, ஹஜ்ஜதுல் வதாவைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்.\nஹஜ்ஜதுல் வதா என்பதன் கருத்து என்னவென்று எமக்குத் தெரியாது.\nஇந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி \"அல் மஷீஹுத் தஜ்ஜாலைப்\" பற்றி கூறத் தொடங்கி, நீண்ட நேரம் அவனைப் பற்றியே சொன்னார்கள்.\nஅப்போது \"அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத் தூதரும் அவனைப் பற்றி தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்தது இல்லை.\nநுஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். .\nஅவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத் தூதர்களும் அவனைப் பற்றி எச்சரித்தார்கள்.\nமேலும் உங்களிடையேதான் அவன் தோன்றுவான். அவனது தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப் படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் எனபது உங்களுக்கு நன்றாகவே தெரியும்\"-\nஇதை மூன்று முறை கூறினார்கள்.\nபிறகு, \"உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ வலது கண் குருடானவன். அவனது கண் துருத்திக் கொண்டு இருக்கும் திராட்சைப் போன்றிருக்கும்\" என்றார்கள்.\n\"அறிந்து கொள���ளுங்கள். உங்களது இந்த நகரத்தில், உங்களது இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும், உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்.\" என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, \"நான் (இறைச் செய்தியை )உங்களிடம் சேர்த்து விட்டேனா\" என்று மக்களிடம் கேட்டார்கள்.\nமக்கள் \"ஆம்\" என்று பதில் சொன்னார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் \"இறைவா நீ சாட்சியாக இரு\" என்று மும்முறை கூறிய பிறகு, \"உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ நீ சாட்சியாக இரு\" என்று மும்முறை கூறிய பிறகு, \"உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ \" அல்லது \"அந்தோ பரிதாபமே \" அல்லது \"அந்தோ பரிதாபமே\" கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள்\" என்று சொன்னார்கள்'\n(ஆதாரம்; புஹாரி ஹதீத் --கிரந்தம் ஐந்தாம் பாகம் ஹதீத் இலக்கம் 4402 : 4403 )\nநபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றப் போகின்ற அபாயங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லியாகி விட்டது.\nஇந்த அபாயங்களில் இருந்து மனித சமுகம் எப்படி தப்புவது\nமனித சமுகம் எதிர் கொள்ளப் போகின்ற இந்த அபாயங்களில் இருந்து தப்புவதற்கான வழி முறை தான் என்ன\nஒவ்வொரு நபிமார்களின் மறைவிற்குப் பிறகு அந்த நபிமார்களின் 'சிஷ்யர்களும், மார்க்க அறிஞர்களும் ' அந்த சமுகத்தை வழி கெடுத்து உள்ளார்கள்.\nஇது தொண்டு தொட்டு வரும் மனித குல வரலாறு.\nஆகவே, இறுதி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எம்மை வழி நடாத்த முன் வருகின்ற இந்தப் \"புரோகிதர்களை அல்லது இடைத் தரகர்களை\" நம்ப முடியாது\nஅப்படி என்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எம்மை வழிநடாத்த யாருமே இல்லையா\nபெரும் சிந்தனையுடன் சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனா நோக்கி திரும்புகிறார்கள்.\nஅப்படித் திரும்பி வரும் வழியில் வைத்து 'கதீர் கும்' என்ற இடத்தில் நடைபெற்ற இந்த இஸ்லாமிய தலைமைத்துவ நியமன செயல் பற்றிய சம்பவம் ஹஜ்ஜதுல் விதா நடைபெற்ற ஹிஜ்ரி பத்தாம் வருடம் பிறை பதினெட்டில் நடைபெற்றிருக்கிறது.\nஇப்பொழுது சவூதியில் இருக்கின்ற அல் ஜுஹ்பா நகரத்தை அண்டியிருக்கும் ஓர் இடம்தான் 'கதீர் கும்'மாகும்.\nநபி (ஸல௦ அவர்களின் காலத்தில் ஹஜ்ஜுக்கு வருகை தந்த மக்கள��� எல்லோரும் தத்தமது ஊர்களுக்கு பிரிந்து போகும் இறுதி எல்லை இதுதான்.\nஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் கதீர் கும்' என்கிற நீர் சுனையின் அருகே வைத்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரும் வழியில் திடீரென அல்லாஹ்வின் புறத்தில் இருந்து \"வஹி\" அருளப்படுகிறது.\n உம் இறைவனிடம் இருந்து உம் மீது இறக்கப் பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்;(இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி ( ன் தீங்கில் ) லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்.\" ( அல் குரான் 5 : 67 )\nஇஸ்லாமிய கடமைகள் யாவும் முற்று முழுதாக கடமை ஆக்கப் பட்டதன் பிறகு, இது என்ன புதிதாக ஒரு செய்தி முற்றுப் பெறாத இன்னுமொரு விடயத்தைப் பற்றி அருளப்படுகிறது\nஅருளப் பட்ட ஆயத்தின் படி நபி (ஸல்) அவர்கள் சொல்லுகின்ற இந்த செய்தி தான் இறைவனின் தூதை முழுமைப் படுத்தப் போகிறது\nமனிதர்களுக்கு தயங்கித்தான் இதை இன்னும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவிக்கவில்லை.\nஅத்தகைய மக்களை அலட்சியப் படுத்தி விட்டு அந்த இறை செய்தியை ஏனைய மக்களுக்கு அறிவிக்குமாறு \"வஹி\" அருளப்பட்டு விட்டது.\nமக்களை வழி கெடுக்கும் தஜ்ஜாலின் தலைமைத்துவத்துக்கு எதிரான , இறுதி நாள் வரை தீர்மானமாக இருக்கப் போகின்ற \"இஸ்லாமிய தலைமைத்துவம்\" பற்றிய செய்தி சொல்லப் படப் போகிறது.\nஇந்த ஆயத் அருளப் பட்ட உடனேயே உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திலே தரித்து நின்று உடனே, தம்முடன் வந்தவர்களுக்கு ஒரு பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள்.\nசேய்த் இப்னு அர்கம் அறிவித்ததாக அபூ துபைல் அறிவிக்கும் இந்த அறிவிப்பு அல் ஹாகிம் உடைய அல் முஸ்ததர்க்கில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது:\n\"நபி (ஸல௦ அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பும் வழியில் 'கதீர் கும்' என்கிற இடத்தில் திடீரென நின்றார்கள்.\n\"அவர்களுடன் வந்த அவரது தோழர்களுக்கு அவ்விடத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் கூட்டி துப்புரவு செய்யுமாறு வேண்டினார்கள்.\n\"தோழர்களும் மரத்தின் அடியில் கூட்டி துப்புரவு செய்தார்கள்.\n\"அதன் பின்னர் நபி (ஸல௦ அவர்கள் 'அல்லாஹ்வின் கட்டளைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் நான் இ���ுக்கிறேன்.\n\"நான் உங்கள் மத்தியில் இரண்டு பெறுமதியான பொக்கிஷங்களை விட்டு செல்கிறேன். அதில் ஒன்று மற்றையதை விட பெறுமதி கூடியது.\n\"அவை இரண்டும், அல்லாஹ்வின் வேதநூலும், எனது குடும்பத்தவர்களான எனது அஹ்ளுல்பைத்களுமாகும். அவை இரண்டின் விஷயத்திலும் மிகக் கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவை இரண்டும் மறுமையில் நியாய தீர்ப்பு நாளில் நீர் தடாகத்திடம் என்னை சந்திக்கயும் வரை ஒன்றை விட்டும் மற்றொண்டு ஒரு போதும் பிரியப் போவது இல்லை.\"\nஇதனை சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னார்கள்.\"நிச்சயமாக அல்லாஹ் எனது 'மௌலா'வாகும்.(பாது காவலன் அல்லது தலைவன்).அனைத்து விசுவாசிகளுக்கும் நான் மௌலாவகும்.(பாது காவலன் அல்லது தலைவன்)யார் யாருக்கு எல்லாம் நான் மௌலாவோ அவர்களுக்கு எல்லாம் இந்த அலி மௌலாவாகும் (பாது காவலன் அல்லது தலைவன்).\n\"அலியை நேசிப்பவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அலியுடைய விரோதிகளுடன் அல்லாஹ்வும் விரோதம் கொள்கிறான்.\n(ஆதாரம்; அல் முஸ்த்தாதர்க் மூன்றாம் பாகம் பக்கம் 109 )\nநபி (ஸல்) இந்த உரையை அவரது சஹாபாக்கள் மத்தியில் உரையாற்றி முடிந்தவுடன் இமாம் அலியிடம் வந்த உமர் (ரலி) இமாம் அலிக்கு பைஆத் செய்துவிட்டு சொன்னார்கள் \" அபூதாலிபின் புதல்வரே என்னுடைய நல் வாழ்த்துக்கள் உங்கள் மீது உண்டாகட்டும். இன்று காலை நீங்கள் பெரும் அருள் பெற்றவராக மாறி விட்டீர்கள்.இன்று நீங்கள் அனைத்து மூமின்களினதும் ஏகோபித்த தலைவராக ஆகி விட்டீர்கள்\"\nமீர் செய்யிது அலி ஹமாதாணி என்பவர் ஸாபி மத்கபின் முக்கிய அறிஞர்களில் ஒருவர்.\nஅவர் அவரது மவத்தாத் அல் குர்பாவில் (ஐந்தாம் பாகம்) உமர் (ரலி) சொன்னதாக பிவருமாறு அறிவிக்கிறார்கள்.\n\"நபி (ஸல்) அவர்கள் கதீர் கும் மில் வைத்து சஹாபாக்கள் மத்தியில் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் பொழுது உமர் (ரலி) க்குப் பக்கத்தில் அழகிய வாட்ட சாட்டமான ஒரு வாலிபர் உட்கார்ந்து இருந்தார்.\nஅவரை உமர் (ரலி) இதற்கு முன்னர் எங்குமே காணவில்லை.\nநபி (ஸல்) அவர்கள் இமாம் அலியின் கையை உயத்தி அவரை மூமின்களின் தலைவராக நியமித்ததன் பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த வாட்ட சாட்டமான அந்த வாலிபர்\" நிச்சயமாக இது இஸ்லாமிய தலைமைத்துவத்தின் ஒப்பந்தப் பத்திரமாகும்.\"நயவஞ்சகர்களை தவிர வேறு எவரும் இந்த ஒப்��ந்தத்தை முறிக்க மாட்டார்கள்.\" என்ற அவர் உமரை நோக்கி \"உமரே நீங்கள் இந்த ஒப்பந்தத்தை முறிப்பவர்களில் ஒருவராக இருக்க வேண்டாம். \" என்று கூறி இருக்கிறார்.\nஇந்த சம்பவத்தை உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது , நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) யை நோக்கி \"அது உண்மையை உங்களுக்கு சொல்லித் தந்த ஜிப்ரீல் (அலை) ஆவார்கள்\" என்று சொன்னார்கள்.\nஅன்றைய தினம் அங்கு சமூகம் அளித்து இருந்த அனைத்து சஹாபாக்களும் இமாம் அலியை தங்களது தலைவராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டு அவருக்கு பைஆத்தும் செய்தார்கள்.\"\nஅதில் முதலாவது நபர் உமர் (ரலி௦ ஆவார்கள்.\nஇஸ்லாத்துக்குள் ஊடுருவி இருந்த இஸ்லாத்தின் எதிரிகள் நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அந்தப் பிரசங்கத்தையும், முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவம் பற்றிய விடயங்களையும் திரிபு படுத்தி குழப்பி விட்டார்கள்.\nசஹாபாக்களின் மன நிலையை நன்கு அறிந்து இருந்த நபி (ஸல்) அவர்கள் தனது மறைவுக்கு முன்னர் இந்த இஸ்லாமிய தலைமைத்துவ நியமனம் சம்பந்தப்பட்ட விடயத்தை ஒரு ஆவணமாக எழுதுவதற்கு முயற்சித்து இருக்கிறார்கள்.\nஆனால், ஹசரத் உமரும் அவரது ஆதரவாளர்களும் அதற்கு தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக காட்டினார்கள்.\nஅதனால், இந்த இஸ்லாமிய தலைமைத்துவ நியமனப் பத்திரம் நபி (ஸல்) அவர்களினாலேயே எழுதப் பட்ட ஆவணமாக எங்களுக்கு கிடைக்காத துரதிர்ஷ்ட நிலை எங்களது சமூகத்துக்கு ஏற்பட்டது.\n(இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு , இதே தளத்தில் \"நபிகளாரின் வேண்டுகோளே நிராகரித்த் ஹசரத் உமர் (ரலி) என்கிற பதிவை பார்க்குமாறு உங்களை வேண்டுகிறோம்.)\nஆனால், அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்கள் இது இமாம் அலியின் முஸ்லிம் உம்மாவின் மீதான அவரது ஆன்மீக உலகாயுத தலைமைத்துவத்தை பிரகடனம் செய்யும் சம்பவம் என்று கூறி இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை அச்சொட்டாக இந்த நிமிடம் வரை பின்பற்றி வருகிறார்கள்.\nஎன்றாலும், இதற்கு நேர் மாற்றமாக சுன்னத் வால் ஜமாத்தினரில் சில அறிஞர்கள் இதற்கு முரண் பட்ட கருத்தியலில் , அவர்கள் வழிக் கெட்டது போதாது என்று எம்மையும் வழிக் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்கள் இந்த சம்பவம் சிதைந்து போன இமாம் அலியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் நோக்குடனும், இமாம் அலியின் ஆன்மீக தலைமைத்துவத்தை ஸ்த்திரப���படுத்தும் நோக்குடனும் நபி (ஸல்) அவர்கள் செய்ததாக கூறுகிறார்கள்.\nஎது எப்படிப் போனாலும் அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களும், சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களும் (அந்த முரண் பட்ட கருத்துக் கொண்ட அறிஞர்கள் உட்பட) ஏகோபித்த நிலையில் இமாம் அலி அவர்களை தங்களது ஆன்மீக தலைவராக (கலீபாவாக) - இமாமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் நியமித்த அந்த தலைமையை ஏற்றுக் கொண்டதன் பின்னால், இன்னுமொரு தலைமை அந்தத் தலைமைக்கு எதிராக திடீரென தோற்றம் பெற்றால் அந்த புதிய தலைமைக்கு எதிராக எழுந்து கிளர்ந்து நிற்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை அல்லவா\nசுவனத்தில் பெண்கள் அனைவரினதும் தலைவியாக இருக்கும் நபி மகள் பாத்திமா(அலை) அவர்களுக்கு நரகத்தை விட்டும் அவரது சமூகத்தவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது அல்லவா\nஅன்னை பாத்திமா (அலை) அவர்கள் இந்தக் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள்.\nசொல்லுங்கள் பார்க்கலாம்....தப்பு யார் பக்கம்\nநீங்கள் அப்பொழுது அங்கே இருந்து இருந்தால் யார் பக்கம் இருந்து இருப்பீர்கள்\nமுதலாவது கலீபா அபூபக்கர் (ரலி)\nநபி மகள் பாத்திமா (அலை)\nஇஸ்லாமிய அரசியலின் முதலாவது பெண் போராளி இது அவர் மறைந்த மாதம்............அவர் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு\nஇஸ்லாமிய அரசியலின் முதலாவது பெண் போராளி\nஇது அவர் மறைந்த மாதம்............அவர் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு\nஇது ஜமாதுல் ஆகிர் மாதம்.\nஇந்த மாதத்தில் ஒரு நாளில் தான் எங்களது இம்மை மறுமையின் அரசியல் தலைவி இந்த உலகத்தை விட்டும் மறைகிறார்.\nதடம் பிறழ்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர் எழுந்து நின்றதை வெறுப்புடன் நோக்கிய அந்த ஆட்சியாளர்களின் ஊடகவியலின் வலிமையின் தாக்கத்தின் காரணமாக அவர் மறைந்த நாள் எது என்று யாருக்குமே தெரியாது.\nஜமாதுல் ஆகிர் பிறை மூன்று என்று சிலரும் பிறை பதினேழு என்று சிலரும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅவரின் மறைவு, நபி (ஸல்) அவர்களின் மறைவின் பின்னர் ஆறு மாதங்களின் பின்னர் அல்லது மூன்று மாதங்களின் பின்னர் அல்லது எழுபத்து ஐந்து நாள்களின் பின்னர் என்றும் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன.\nஇந்தக் குழப்பமான அவர் மறைவு பற்றிய செய்திகள் எமக்கு அக்கால ஆட்சியாளர்களின் வக்கிரமான போக்குக்கு சிறந்த சான்றாகும்.\nஇஸ்லாமிய அரசி��லின் முதலாவது பெண் போராளியின் நினைவுக் குறிப்பில் எங்களது முதலாவது கலீபாவும் இரண்டாவது கலீபாவும் அவரது வில்லன்களாக அவதாரம் எடுத்து இருக்கின்ற அநியாயம் மிகவும் பரிதாபமாக நடந்து இருக்கிறது.\nஇப்பொழுது எல்லா ஜும்மா மஸ்ஜிதுகளிலும் சொல்லி வைத்த மாதிரி ஸுன்னத் வல் ஜமாத்தின் அகீதாவில், சஹாபாக்களின் முக்கியத்துவங்களை எடுத்து சொல்லும் ஜும்மா பிரசங்கங்கள்.\n'நாம் ஸுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள்.ஸுன்னத் வல் ஜமாத்தினரின் கருத்துப் படி, அமீர் முஆவியாவும் இமாம் அலி அவர்களும் ஒரே தராதரத்தில் இருக்கும் சஹாபாக்கள்.'\n'இவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற கருத்து மோதல்களை நாம் பொருட் படுத்தக் கூடாது.அது மிகவும் சாதாரணமானது.'\n'அக் கருத்து மோதல்களை விமர்சிப்பதன் காரணமாக நாம் பெரும் பாவம் செய்யத் துவங்குகிறோம் ', என்பது போன்ற கருத்துக்களின் தோரணையில் இந்த ஜும்மா பிரசங்கங்கள் அமைந்து இருக்கின்றன'.\nசில நாள்களுக்கு முன்னர் வானொலியில் இலங்கையில் பிரபலமான மௌலவி அகார் (நளீமி) அவர்கள் \"நாம் ஸுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்தவர்கள்.எம்மை பொறுத்தவரை எல்லா சஹாபாக்களும் சரி சமனானவர்கள்.அவர்கள் அனைவரும் ஒரே தராதரத்தில் உள்ளவர்கள் என்கிற அகீதாவை நாம் பின் பற்றுகின்றோம்.........\" என்று உரையாற்றினார்.\nB.M.I.C.H இல் நடைபெற்ற ஒரு வைபவத்தில் அபூதாலிப் அவர்களின் இஸ்லாம் சம்பந்தமான கேள்வி ஒன்று எழுந்தது.\nவிடை சொல்லவேண்டிய கட்டாயத்தில் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஸ் சேய்க் ரிஸ்வி முப்தி இருந்தார்.\nஉடனே அவர், தனக்குப் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளர் டாக்டர் சுக்ரி அவர்களுடன் கலந்து உரையாடிவிட்டு \"நாம் ஸுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்தவர்கள்.எங்களது அகீதவின் படியும், ஸுன்னத் வல் ஜமாஅத் முடிவின் படியும் அபூதாலிப் இஸ்லாத்தை நிராகரித்த காபீர். அவர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்.....\"என்று தீர்ப்பு சொன்னார்.\nஇன்று குப்பியாவத்தைப் பள்ளியில் ஜும்மா பிரசங்கம் நிகழ்த்திய உலமாவும் \"நாம் ஸுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்தவர்கள். எங்களது அகீதாவின் படி சஹாபாக்கள் அனைவரும் சுவனம் செல்லக் கூடியவர்கள்...\"என்று அடுக்கிக் கொண்டு போனார்.\nநாம் சுன்னத் வல் ஜமாஅத்.........நாம் சுன்னத் வல் ஜமாஅத்..என்ற��� அடிக்கடி மிடுக்காகப் பேசும் இந்த மார்க்க அறிஞர்களிடம் சின்னதாக ஒரு கேள்வி\n\"நாம் பெருமையாக பேசும் ஸுன்னத் வல் ஜமாஅத் என்கிற பெயரை எமக்கு சூட்டியவர்கள் யார்\n\" நமது நபி (ஸல்) அவர்களா அல்லது முதல் நான்கு கலீபாக்களா அல்லது முதல் நான்கு கலீபாக்களா அல்லது மத்கபுகளுடைய இமாம்களா\nஇவர்களில் யாருமே நமக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்கிற பெயரை சூட்ட வில்லை.\nஅப்படியானால், நாம் பெருமையாக பேசி மனத் திருப்தி கொள்கின்ற சுன்னத் வல் ஜமாஅத் என்கிற பெயரை எங்களுக்கு சூட்டியவர்கள் யார்\nநடுக் கடலில் 'ஜல சமாதி' செய்யப் பட்ட உசாமாவின் பூதவுடல் ......அம்பலமாகிவிட்ட ரகசியங்கள்...\nநடுக் கடலில் 'ஜல சமாதி' செய்யப் பட்ட உசாமாவின் பூதவுடல் ......அம்பலமாகிவிட்ட ரகசியங்கள்...\nஆறுதலான செய்தி......உசாமாவின் பூதவுடல் கடலில் வீசப் படவில்லை\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சில் அதுவும் C.I.A. யில் பல முக்கியமான பொறுப்புக்களை வகித்தவரும், 1980 களில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இஸ்லாமிய ஜிகாதுக்கு ஒசாமா பின் லேடனை தயார் படுத்தியவரும் தட் பொழுதும் அமெரிக்காவின் பாது காப்பு அமைச்சில் முக்கியமான பொறுப்பில் வேலை செய்துக் கொண்டிருக்கும் Dr. Pieczenik ஒசாமா பின் லேடனின் மரணம் சம்பந்தமான உண்மைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஒசாமாவின் பூதவுடல் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணாக ஜல சமாதி செய்யப் பட்டது\nஒசாமாவின் பூதவுடல் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணாக ஜல சமாதி செய்யப் பட்டது\nஅல் அஸ்கர் சர்வகலாசாலையின் இஸ்லாமிய அறிஞர்அஹ்மத் அல் தாயிப்\nஎகிப்து அல் அஸ்கர் இஸ்லாமிய சர்வகலாசாலையின் தலைமைத்துவ அறிஞர்அஹ்மத் அல் தாயிப் கடலில் வீசி எறியப் பட்ட ஒசாமா பின் லேடனின் அமெரிக்க 'ஜல சமாதி செய்கையை ' வன்மையாக கண்டித்துள்ளார்.\nஜல சமாதி செய்தல் என்கிற பெயரில் கடலில் வீசி எறியப் பட்ட ஒசாமாவின் பூத உடல் சம்பந்தமான அமெரிக்காவின் செய்கையானது \"மனித நேயத்துக்கும், இஸ்லாமிய சட்டவரைக்கும் உடன் பாடில்லாத மிலேச்சத்தனமான செய்கையாகும் \" என்று அவர் வர்ணித்து உள்ளார்.\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...\nஇஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண��டு செ...\n ஆக்கம்: டாக்டர் அன்புராஜ். இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் ...\nசொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nஅண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா - சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா ஆச்சரியம் ஆச்சரியங்களையே ஆச்சரியப் படுத்துகின்ற ஒருஆச்சரியம்\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற நிகழ் கால உலமாக்கள்..... இலங்கையில் உள்ள ஜாமியா நளீமியாவின் மூத்த விரி...\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்............. வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை மு...\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்..... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு ஆக்கம்: ஜே .எஸ்.அப்துல் ரசாக் செய்தி ஒன்று: தி...\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்...... இந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்...\nஅன்னை ஆயிசா(ரலி) அவர்களைக் காப்பாற்றிய இமாம் அலி.....\nபாலூற்றி வளர்த்தவரையே கொத்திய பாம்பு.....சஹாபாக்கள...\n\"தஹ்லீம்\" குர்ஆணை கூட மொழி பெயர்த்து வயிறு வளர்க்க...\nயசீதின் கொடூரமான செயல்களுக்கு களம் அமைத்த நமது முத...\nகலீபா அபூபக்கரின் தலைமைத்துவத்தை தனித்து எதிர்த்து...\nஇஸ்லாமிய அரசியலின் முதலாவது பெண் போராளி\nநடுக் கடலில் 'ஜல சமாதி' செய்யப் பட்ட உசாமாவின் பூத...\nஒசாமாவின் பூதவுடல் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணாக ஜல ச...\nC.I.A. யின் கறிவேப்பிலையான கதாநாயகன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f91-forum", "date_download": "2018-06-18T21:32:32Z", "digest": "sha1:XCBKDUT626TEUZO6AEMHY6VSGFSDZKAT", "length": 14888, "nlines": 234, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சமய இலக்கியங்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதேவார பாடல்க���ும் அதன் விளக்கங்களும் இங்கே காணலாம்.\nதகவல்.நெட் :: தமிழ் இலக்கியங்கள் :: சமய இலக்கியங்கள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51108-topic", "date_download": "2018-06-18T20:48:37Z", "digest": "sha1:XW27WRL4I2TPZBYYQVS7VTX3W6UG5TE7", "length": 26310, "nlines": 381, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nஎடுத்து சென்றாள் க���ுவுற்ற பெண்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகருத்தடை செய்த நாய் சாபம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகண் வரைதல் ஓவிய போட்டி\nமுதல் பரிசு பெற்றான் மாணவன்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகட்சி மீது விசுவாசமாய் இரு\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nதலை குனியும் மற்றைய விரல்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nநேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஇளநீர் வியாபாரில் வியர்வை மழை\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஅத்தனையும் அருமை தொடருங்கள் அண்ணா\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nநேசமுடன் ஹாசிம் wrote: அத்தனையும் அருமை தொடருங்கள் அண்ணா\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nசே.குமார் wrote: ஹைக்கூ அருமை கவிஞரே.\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகட்சி ஒரு வாக்கினால் தோல்வி\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகோழி சேவலின் வாயை மூடியது\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--ச��ையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2018-06-18T21:31:02Z", "digest": "sha1:XS6VPBXMB6JMACGPWNCKZ624DYC37S74", "length": 5255, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு . செல்லையா சுப்பிரமணியம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்\nபடப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து\n* ஒரே நாளில் 5 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் * தென்கொரியாவுடன் மீண்டும் போர் பயிற்சி தொடரக்கூடும்: வடகொரியாவுக்கு டிரம்ப் மிரட்டல் * நடிகர் மன்சூர்அலிகான் திடீர் கைது: சேலம் போலீஸார் நடவடிக்கை * இலங்கை: இந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்\nதிரு . செல்லையா சுப்பிரமணியம்\nPosted in மரண அறிவித்தல்\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து (நேசன் )\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி பூமித்தாயின் மடியில் : 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆனி 2015 Share on Facebook Share Share on TwitterTweet Share on…\nதிருமதி இரத்தினம் முத்துகுமாரு [சற்குணம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145856-topic", "date_download": "2018-06-18T21:00:10Z", "digest": "sha1:AEY7PYDR3CKDHLETENRZBI22A4HH3VR3", "length": 17746, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கைப்பேசி மூலம் மறுமொழி பதிவில் பிரச்சினை", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வர��சை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகைப்பேசி மூலம் மறுமொழி பதிவில் பிரச்சினை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nகைப்பேசி மூலம் மறுமொழி பதிவில் பிரச்சினை\nமூன்று நாட்களாக கைப்பேசி மூலம் மறுமொழி பதிவிட முடியவில்லை.\nமேற்கோள் அழுத்தி மறுமொழி பதிவிடும்\nபோது என்னுடைய பதிவு தனியாக\nவராமல் ; முந்தைய பதிவின் தொடர்ச்சியாக வருகிறது.\nநான் மறுமொழி பதிவிட விசயம்\nஆனால் பல பதிவுகளுக்கு மறுமொழி பதிவிட\nதனி பதிவில் பிரச்சினை இல்லை.\nRe: கைப்பேசி மூலம் மறுமொழி பதிவில் பிரச்சினை\nஐயா ராஜா அண்ணா வந்தவுடன் கேட்கலாம் ... நான் கணிணியில் தான் ஈகரையை பயன்படுத்துகிறேன் அதனால் பிரச்னையை பற்றி தெரியவில்லை ஐயா ..\nRe: கைப்பேசி மூலம் மறுமொழி பதிவில் பிரச்சினை\n@ரா.ரமேஷ்குமார் wrote: ஐயா ராஜா அண்ணா வந்தவுடன் கேட்கலாம் ... நான் கணிணியில் தான் ஈகரையை பயன்படுத்துகிறேன் அதனால் பிரச்னையை பற்றி தெரியவில்லை ஐயா ..\nஇந்த பிரச்சினை என்னவென்று போராடி நானே\nஇதை மாற்றி மாற்றி பார்த்து அது\nதான் இந்த பிரச்சினைக்கு காரணம்\nநீங்கள் மட்டுமே எனக்கு இதில்\nஉதவி கரம் நீட்டி உள்ளீர்கள்\nRe: கைப்பேசி மூலம் மறுமொழி பதிவில் பிரச்சினை\nவிட்டது. இனி தெளிவாக மறுமொழி\nRe: கைப்பேசி மூலம் மறுமொழி பதிவில் பிரச்சினை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=8489", "date_download": "2018-06-18T21:15:29Z", "digest": "sha1:B4LNAEVSUPCR72XG52RLKMA6C7T36R3S", "length": 7203, "nlines": 95, "source_domain": "mjkparty.com", "title": "அபுதாபி மண்டல MKP நிர்வாகிகள் கூட்டம்..! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமு���் அன்சாரி மஜக\nஅபுதாபி மண்டல MKP நிர்வாகிகள் கூட்டம்..\nJanuary 14, 2018 admin செய்திகள், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக), வளைகுடா 2\nஅமீரகம்.ஜன.14., அபுதாபி மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP) நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி.முஹம்மது தையூப் அவர்கள் தலைமையில் கடந்த 12-01-2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.\nஅதில் எதிர்வரும் 26-01-2018 அன்று அபுதாபி மண்டல பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது எனவும், தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுநிகழ்ச்சியை நடத்துவது என்றும், மாதம் ஒருமுறை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.\nMKP கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு…\nஇவரை தொடர்புகொள்ளவும் ராஜாக் : +971502581445\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=135285", "date_download": "2018-06-18T21:23:16Z", "digest": "sha1:YOLHRXCQXHZAZ7NCT7KWD2V6GKAVCXBU", "length": 13359, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "நீச்சல்குள படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கான் மகள் | Nadunadapu.com", "raw_content": "\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nசாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும் -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\n“முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்” மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்… -கே. சஞ்சயன் (கட்டுரை)\nநீச்சல்குள படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கான் மகள்\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரை தொடர்ந்து ஷாருக்கான் மகளான சுகானா கான் தனது நீச்சல்குள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி. இதில் ஜான்வி நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தி பட உலக ‘பார்ட்டி’களுக்கு அக்காவும், தங்கையும் நவீன உடை அணிந்து செல்கிறார்கள். இதனால் விருந்துக்கு வருபவர்களுக்கு இவர்களின் கவர்ச்சி உடையே தனி விருந்தாகி விடுகிறது.\nமூத்த மகள் ஜான்வி படத்தில் நடிக்கப்போகிறார். காதலருடன் ஊர் சுற்றுகிறார். ‘பார்ட்டி’யில் கலந்து கொண்டார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின.\nஇந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி டூபீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதே போல் அமெரிக்காவில் படித்து வரும் ஷாருக்கான் மகள் சுகானாவும் நீச்சல் குளத்தில் குளிக்கும் அவரது படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் ரீச்சரின் லப்டொப்பில் ஆபாசப்படம் பார்த்த மாணவர்கள்\nNext articleசென்னையில் தங்கி இருந்து மீண்டும் பிச்சை எடுப்பேன்: ரஷிய சுற்றுலா பயணி பிடிவாதம் – (வீடியோ)\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைபபு\nநீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்’: மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\nஇறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்- (வீடியோ)\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்\nயாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nகுலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srisairamacademy.blogspot.com/2013/06/11-to-multiply-any-number-by-11.html", "date_download": "2018-06-18T20:37:23Z", "digest": "sha1:S3RDPT25ASC5DUPEA2YEJ7CYF6J6PI6R", "length": 14737, "nlines": 219, "source_domain": "srisairamacademy.blogspot.com", "title": "SHRI SAIRAM ACADEMY- ஸ்ரீ சாய்ராம் அகாடமி : எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11)", "raw_content": "ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER\nSHRI SAIRAM ACADEMY- ஸ்ரீ சாய்ராம் அகாடமி\nஎந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11)\nஎந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any number by 11)\nஎந்த ஒரு எண்ணையும் 11 ஆல் பெருக்க, \"கடைசி பதம் மட்டும்\" (Only the last terms) சூத்திரமூலமாக மிக எளிதாக, ஓரு வரியிலேயே விடை காணமுடியும்.\nஅ. முதலில் இரண்டு இலக்க எண்களை 11 ஆல் பெருக்குவது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.\nபடி 1 :முதலில் இட��்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (8+1=9)\nபடி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 8 (9) 1\nபடி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (5+3 =8)\nபடி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 5 (8) 3\nபடி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (7+2=9)\nபடி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 7 (9) 2\n= 9145 மீதம் ஒன்றை அடுத்த எண்ணுடன் கூட்டுக. (ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை முந்தைய எண்ணுடன் கூட்டவும்)\nபடி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (9+5=14)\nபடி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 9 (14) 5.\nவிடை 9145 என்று எழுதக்கூடாது. (9+5=14) ல் நான்கை மட்டும் வைத்துக்கொண்டு மீதம் ஒன்றை அடுத்த எண்ணிற்கு carry forward செய்ய வேண்டும். (ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை முந்தைய எண்ணுடன் கூட்டவும்)\n= 6115 மீதம் ஒன்றை அடுத்த எண்ணுடன் கூட்டுக. (ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை முந்தைய எண்ணுடன் கூட்டவும்)\nபடி 1 :முதலில் இடப்பக்க எண்ணிலுள்ள இரண்டு இலக்கங்களை கூட்டுக. (6+5=11)\nபடி 2 :படி 1ல் கிடைத்த மதிப்பை இரு எண்களுக்குமிடையே எழுதுக. 6 (11) 5.\nவிடை 6115 என்று எழுதக்கூடாது. (6+5=11) ல் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதம் ஒன்றை அடுத்த எண்ணிற்கு carry forward செய்ய வேண்டும். (ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை முந்தைய எண்ணுடன் கூட்டவும்)\nஆ. எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க.\nஎண்ணுக்கு இருபுறமும் பூஜ்ஜியத்தை இட்டு கீழே ஒரு கோடு போடவும்.\nகடைசி இலக்கமான 0 வையும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 3 ஐயும் கூட்டவும் (0+3=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஇப்போதைய கடைசி இலக்கமான 3 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 2 ஐயும் கூட்டவும் (3+2=5). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஇப்போதைய கடைசி இலக்கமான 2 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 1 ஐயும் கூட்டவும் (2+1=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஇப்போதைய கடைசி இலக்கமான 1 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 2 ஐயும் கூட்டவும் (1+2=3). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஇப்போதைய கடைசி இலக்கமான 2 ஐயும் கடைசி இலக்க��்துக்கு அடுத்த இலக்கமான 0 வையும் கூட்டவும் (2+0=2). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஎண்ணுக்கு இருபுறமும் பூஜ்ஜியத்தை இட்டு கீழே ஒரு கோடு போடவும்.\nகடைசி இலக்கமான 0 வையும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 1 ஐயும் கூட்டவும் (0+1=1). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஇப்போதைய கடைசி இலக்கமான 1 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 5 ஐயும் கூட்டவும் (1+5=6). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஇப்போதைய கடைசி இலக்கமான 5 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 4 ஐயும் கூட்டவும் (5+4=9). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஇப்போதைய கடைசி இலக்கமான 4 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 7 வையும் கூட்டவும் (4+7=11). 11 ஐ அப்படியே போடாமல், 1 மட்டும் எழுதிவிட்டு மீதம் ஒன்றை அடுத்த எண்ணோடு கூட்டிக்கொள்ள வேண்டும். அதாவது 7 உடன் கூட்டிக்கொள்ள வேன்டும். (1+7=8).\nஇப்போதைய கடைசி இலக்கமான (7+1)=8 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 3 ஐயும் கூட்டவும் (8+3=11). 11 ஐ அப்படியே போடாமல், 1 மட்டும் எழுதிவிட்டு மீதம் ஒன்றை அடுத்த எண்ணோடு கூட்டிக்கொள்ள வேண்டும். அதாவது 3 உடன் கூட்டிக்கொள்ள வேன்டும். (1+3=4)\nஇப்போதைய கடைசி இலக்கமான (3+1)=4 ஐயும் கடைசி இலக்கத்துக்கு அடுத்த இலக்கமான 0 வையும் கூட்டவும் (4+0=4). கூட்டி கிடைக்கும் விடையை கோட்டுக்கு கீழே எழுதவும்.\nஎந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க (To Multiply any...\nஅரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர்கள் அவசியம் இதைபார்கவும்.(GCSE Resources for teachers and students - Home)\n**NEW**(கணக்கு போட கலங்க வேண்டாம்படிப்பதற்கு பயம் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/709", "date_download": "2018-06-18T20:54:50Z", "digest": "sha1:RIPUKNXQJAFEBC7AAR4R5U2TLAEDIIFJ", "length": 8933, "nlines": 196, "source_domain": "tamilcookery.com", "title": "பாசிப்பயிறு காரப் பணியாரம் - Tamil Cookery", "raw_content": "\nசிற்றுண்டி பொதுவானவை May 10, 2016 0 admin\nபாசிப்பயிறு – 3/4 கோப்பை\nபுளித்த இட்லி / தோசை மாவு – 1 கோப்பை\nபொடியாக நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய தேங்காய் – தேவையான அளவு\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு\nகடுகு,உளுந்து, கறிவேப்பிலை,பெருங்காயம் – தாளிக்க\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nபாசிப்பயிறைக் கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபாசிப்பயிறுடன் உப்பு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\nபின் புளித்த இட்லி மாவுடன் உப்பு சேர்த்து அரைத்த பாசிப்பயிறு மாவையும் கலக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.\nபின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nதாளித்தவற்றை மாவுடன் நேர்த்து, தேங்காய்த் துன்டுகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅடுப்பில் பணியாரச்சட்டியை வைத்து, பணியாரம் சுட்டு எடுக்கவும்.\nமாவு புளிக்கவில்லையென்றால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கலக்கலாம்.\nகாரப்பிரியர்கள் பச்சைமிளகாயை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.\nதிபாவளி ஸ்பெஷல் – சர்க்கரைப் பொங்கல்\nரவா சீடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/02/blog-post_04.html", "date_download": "2018-06-18T21:04:55Z", "digest": "sha1:FL7IEZSCDSOW5V3X7OCGNHRUUYJUNR6A", "length": 8360, "nlines": 101, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "கணினி ஆணா… பெண்ணா..?” | உண்மை தமிழன்", "raw_content": "\nஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள்.சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..\n” கணினி ஆணா… பெண்ணா..\nஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..\nஎனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..\nமாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்… அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ..\n1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..\n2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..\n3) நாம ஏதாவது தப்பு பண்���ா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..\n4) எந்த நேரத்துல புகையும்… எந்த நேரத்துல மயங்கும்னு சொல்லவே முடியாது..\n5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…\nமாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க..\nஅதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ…\n1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..\n2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..\n3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..\n4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்களில் அதுகளேதான் பிரச்சினையே..\n5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-news/2017/apr/21/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-7-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2688004.html", "date_download": "2018-06-18T20:39:18Z", "digest": "sha1:5YHUPV5THLCIYO3JBDUYX5UHSOTPGACK", "length": 9220, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "இதயத்தில் துளை: 7 மணி நேரத்தில் 7 நோயாளிகளுக்கு சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவனை சாதனை- Dinamani", "raw_content": "\nஇதயத்தில் துளை: 7 மணி நேரத்தில் 7 நோயாளிகளுக்கு சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவனை சாதனை\nபிறவியிலேயே இதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.\nகுழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இதய பாதிப்புகளில் இதய சுவரில் துளை காணப்படுவது முக்கியமானதாகும். 10 லட்சம் குழந்தைகள் பிறப்பில் 950 பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் சி.மூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை கூறியது:\nஇந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சு பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்யும் முறையே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் அறுவைச் சிகிச்சையில்லாத செயல்முறை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதன்படி, நோயாளியின் வலது காலின் வழியே ஒரு குழாய் செருகப்படும். அதன் வழியாக வலை போன்ற ஒரு சாதனம் செலுத்தப்படும். இந்தக் குழாய் இதயத்தில் காணப்படும் துளையின் வழியாக மறுபுறத்துக்கு செலுத்தப்படும். அதன் பின்பு குழாயை அகற்றும் வகையில் பின்புறமாக இழுக்கும்போது, அதில் செலுத்தப்பட்டிருந்த வலை போன்ற சாதனம் விரிந்து துளையை அடைக்கும்.\nவாழ்நாள் முழுவதற்கும் இந்தச் சாதனத்தை அகற்ற வேண்டியதில்லை. நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.\nஇந்தச் சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் 7 நோயாளிகளுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை சிகிச்சை நடைபெற்றது. இரண்டரை வயது குழந்தை முதல் 45 வயதுடையவர் வரை இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நாளில் அதிகமானோருக்கு இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறை என்றனர் அவர்கள்.\nதனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் செலவில் செய்யப்படும் இந்த சிகிச்சை முறையானது, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/03/blog-post_41.html", "date_download": "2018-06-18T21:39:13Z", "digest": "sha1:R4WP477WXDGC3WXSIKAAXH2LTXDKD7J3", "length": 39426, "nlines": 572, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமியச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும் 📖 நூல் நயப்பு", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/06/2018 - 24/06/ 2018 தமிழ் 09 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமியச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும் 📖 நூல் நயப்பு\nதிருமதி சுகந்தி சுப்ரமணியம் அவர்களால் தமிழ்த்துறையின் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்கான ஆய்வுத் தேடலாக எழுதப்பட்டு நூலுருப் பெற்றிருக்கிறது. தமிழ் ஈழத்தின் தென் கோடியில் இருக்கும் மட்டக்களப்புப் பிரதேசம் மொழிப் பயன்பாடு, கலை வெளிப்பாடுகள் போன்றவற்றில் தனித்துவத்தோடு விளங்குகின்றது. இன்று வரை பழந்தமிழர் கலைகளின் ஊற்றுக்கண்ணாய் பக்தி மரபில் இருந்து வாழ்வியல், பொழுதுபோக்கு அம்சங்கள் என்று தடம் பதிக்கின்றது.\nஇருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலை பெற்றிருக்கும் கலை வெளிப்பாடுகளோடு ஒப்பிடும் போது அவை குறித்து வரலாற்று ரீதியான மற்றும் ஆய்வு நோக்கிலான எழுத்துப் பகிர்வுகள் மிக அரிதே. இந்த நூலை வாங்கத் தூண்டியதே இந்த எதிர்பார்ப்பின் வெளிப்பாடு எனலாம். ஆனால் புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களைப் பிரிக்கும் போது மிகுந்த மனச்சுமை ஒட்டிக் கொள்கிறது...ஆம் இந்த நூலாசிரியர் தற்போது நம்மிடையே இல்லை. அதாவது திருமதி சுகந்தி சுப்ரமணியம் அமரராகிப் பத்து வருடங்கள் கழித்து 2006 ஆம் ஆண்டு அவரது ஆய்வுத் தேடல் அச்சு வாகனமேறியிருக்கிறது.\nஅயோத்தி நூலக சேவை அமைப்பினை உருவாக்கி அதனூடாக ஈழத்தமிழத் படைப்புகளை நூல் தேட்டம் என்ற நூல் விபரப் பட்டியலில் திரட்டும் திரு என்.செல்வராஜா அவர்கள் இந்த நூல் உருவாக்கத்தைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டதாக வெள��யீட்டாளர் மாதினி சிறீக்கந்தராஜா (இங்கிலாந்து) தம் வாழ்த்துரையில் குறிப்பிட்டிருக்கிறார். இலண்டன் தமிழ் இந்து மாமன்றம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.\n“அவள் தலையில் எனக்கொரு விருப்பம் தலைக்குள் இருக்கும் மூளையில் வந்த விருப்பம் அது. அம்மூளைக்குத் தான் எத்தனை சிந்தனை. நிறைந்த வாசிப்பு, நிறைந்த சிந்தனை, நிறைந்த அறிவு” என்று தன் மாணவி சுகந்தி குறித்து நெக்குருகிப் பேசும் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மக்களது வாழ்வியல் சடங்குகள் குறித்து சுகந்தி சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய மேலுமொரு ஆய்வுப் பிரதியையும் தேடிப் பதிப்பித்தல் வேண்டுமென்கிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கிராமிய வழிபாட்டுச் சடங்குகளை மையப்படுத்திய தேடலாக இந்த ஆய்வு அமைவதால் அந்தப் புள்ளியை மையப்படுத்தியே புறச் சுற்று விளக்கங்களோடு ஓவ்வொரு அத்தியாயங்களும் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டு நகர்கின்றன.\nமட்டக்களப்பு மாவட்ட வரலாறும் சமூக அமைப்பும் என்ற அறிமுகப் பகுதி வழியாக இங்கு வாழும் இந்துக்களோடு முஸ்லீம் இன மக்கள் குறித்த அறிமுகம், மொழிப் பயன்பாட்டின் தனித்துவம் போன்றவை தொட்டுச் செல்லப்படுகின்றன.\nஉண்மையில் இந்த நூலை வாசிக்கும் வரைக்கும் எனக்கு மட்டக்களப்பின் நில அமைவை முன்னிலைப்படுத்தும் சாதியக் கட்டமைப்புகள் (படுவான்கரை, எழுவான்கரை) அவை தொடர்பான வழக்கிலுள்ள சமூகப் பார்வை பற்றிய புரிதல் இல்லாமலேயே இருந்தது. அந்தக் குறையைத் தன் முதல் இயலில் நல்லதொரு அறிமுகமாகப் பகிர்கிறார்.\nமட்டக்களப்புத் தமிழே மிகவும் செந்தமிழ்ப் பண்புடையது என்ற கருத்தை ஒட்டியதான ஒப்பீட்டு நோக்கிலான பார்வையில் இதற்கு அடிப்படையாக வடமொழி சார்ந்த பிராமணர் செல்வாக்கு இப்பிரதேசத்தில் அதிகம் இருந்ததில்லை என்பதோடு மட்டக்களப்புச் சாசனங்களில் கிரந்த எழுத்துகள் அருகி வந்ததையும் உதாரணப்படுத்துகிறார்.\nமட்டக்களப்பு மாவட்டம் பற்றிய வரலாற்று அறிமுகமாகவும் முதல் இயல் உதவுகிறது.\nஇந்த மாவட்டத்தில் நிலவும் தொழில் அமைப்பை அணுகும் போது மீன்பிடித் தொழிலை எடுத்துக் கொண்டால் அது குறித்த பிரிவினக்கு மட்டுமன்றி பொதுவானதொரு தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது என்னளவில் புதிய செய்தி.\nதொடர்ந்து கிர���மிய வழிபாட்டு இலக்கிய வடிவங்கள் இரண்டாவது இயலிலும், பெண் தெய்வ வழிபாடு மூன்றாவதிலும், ஆண் தெய்வ வழிபாடு நான்காவதிலும் எடுத்து நோக்கப்படுகின்றன.\nஐந்தாவது இயலில் இந்தப் பிரதேசத்தின் வழக்கிலுள்ள சடங்குகள் ஆராயப்படுகின்றன. மேலும் இறுதிப் பகுதிகளாக இந்த ஆய்வின் முதுகெலும்பாக அமையும் “கிராமிய வழிபாட்டுப் பாடல்கள் கூறும் மரபுகளும் நம்பிக்கைகளும்” மற்றும் “கிராமிய வழிபாட்டுடன் தொடர்புடைய கலைகள்” என்றும் ஆறாவது ஏழாவ்ச்து இயல்கள் விரித்துப் பேசுகின்றன.\nஈழத்து நாட்டார் இலக்கியங்களில் மட்டக்களப்பு மாவட்டம் தந்திருக்கும் செழுமையான இலக்கிய வடிவப் பேணலை அம்மானை, காவியம், ஊஞ்சல் போன்ற முக்கிய இலக்கியங்களினூடு ஆராய்கின்றார்.\nஅம்மானை, மகளிர் விளையாட்டுப் பாடலாக அமைந்து அம்மெட்டில் பிற பொருண்மையும் கலந்து விளையாட்டின்றியும் பாடல் அமையும் நிலை காணப்படுவதாகச் சொல்கிறார்.\nமட்டக்களப்பில் விசேடமாக விஷ்ணு கோயில்களில் படிக்கப்படும் கஞ்சன் அம்மானை குறித்து விரிவாக எடுத்துச் சொல்கிறார்.\nநாமவியல், சரித்திரவியல், சாதியியல், ஆலயவியல், ஒழிபியல் என ஐந்தாக வகுக்கப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், ஊஞ்சல் பாடல்கள், காவியம் போன்றவற்றோடு நகரும் இரண்டாம் இயலில் கண்ணகி வழக்குரை முக்கியமானதொன்று. இது கண்ணகியைத் தெய்வமாகக் கொண்டு மட்டக்களப்பாரால் போற்றப்படுமொரு படைப்பு. மூலமான சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகி தெய்வமாகக் கொள்ளவில்லை என்று கூறி கண்ணகிக்கு ஈழத்தவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் பறை சாற்றுகிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகம முறைப்படி எழுந்த ஆலயங்கள் மிகக் குறைவு. அத்தோடு சிவ வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து சக்தி வழிபாடே பெரிதும் கைக்கொள்ளப்படுகிறது.\nகி.பி 113 - 135 ஆகிய காலகட்டத்தில் ஆட்சி புரிந்த முதலாம் கயவாகு மன்னனால் கண்ணகி வழிபாடு ஈழத்தில் பரவி நிலை பெற்றிருந்ததாகக் குறிப்பிடுகிறார். மட்டக்களப்பில் ஊர் தோறும் கண்ணகிக்குக் கோயில் உண்டு. உடுக்குச்சந்து அல்லது ஊர் சுற்றுக் காவியம், கூவாய் குயில் வசந்தன், பட்டிமேட்டு அம்மன் காவியம் போன்றவற்றை இந்தக் கூற்றுக்கு ஆதாரம் காட்டுகிறார்.\nமேலும் திரெளபதி அம்மன், மாரியம்மன், காளியம்மன், பேச்சியம்மன், பத்திரகா��ி, கடல் நாச்சியம்மன், சுடலைக்காளி போன்ற தெய்வங்கள் பெண் தெய்வ வழிபாட்டில் கலந்திருப்பதாகச் சொல்கிறார்.\nஆண் தெய்வ வழிபாட்டில் முருகனுக்கே முக்கிய இடம் வழங்கப்படுவதோடு வீரபத்திரர், வதனமார், பிள்ளையார், நாகதம்பிரான், வைரவர், காத்தவராயன் போன்ற ஆண் தெய்வ வழிபாட்டை ஆய்வில் பகிர்வதோடு “குமார தெய்வ” வழிபாடு குறித்த விசேட பகிர்வும் இருக்கிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்துச் சடங்குகள் குறித்த பகுதி பல புதிய தகவல்களைப் பகிர்கிறது. கொம்பு விளையாட்டுச் சடங்கு, தீப்பள்ளயச் சடங்கு உள்ளிட்ட இம்மாவட்டத்துக்குரித்தேயான தனித்துவமான சடங்குகள் எந்தெந்தப் பகுதிகளில் விசேடமாகக் கைக்கொள்ளப்படுகின்றன என்பதை விளக்கிக் கூறுகிறது இந்த நூல்.\n“தாய் வழிச் சமூகம்” என்ற கேரள மக்களின் வாழ்வியலுக்கு மிக அணுக்கமானது மட்டக்களப்பாரதும். இங்கே கேரளத்தவரின் பரம்பல் இருப்பதும் மொழி, கலைகளினூடு தொட்டு இயங்குகிறது. மட்டக்களப்பு மக்களது திருமணச் சடங்கு, சகுனம் பார்த்தல், தொழில் முறைகளில் நம்பிக்கை, மாந்திரீகம் போன்றவற்றை ஆறாம் இயல் வெளிப்படுத்துகின்றது.\nபறை மேளக் கூத்து, மகிடிக் கூத்து, வசந்தன் கூத்து, வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள், குரவைக் கூத்து, காவடி, கரகம் போன்றவற்றை விலாவாரியாகவும், தெளிவாகவும் ஏழாம் இயல் பகிர்கின்றது.\nஇந்த ஆய்வுத் தேடலுக்கு சுகந்தி சுப்ரமணியம் அவர்கள் உசாத்துணையாக அமைத்துக் கொண்ட பெரும் நூற் பட்டியலைக் காணும் போது பெரும் வியப்பைத் தருகின்றது. காரணம் அவற்றில் பெரும்பாலானவை ஈழத்துக் கலை, இலக்கிய, தெய்வ நம்பிக்கை குறித்து பல்வேறு சான்றோர்களால் எழுதப்பட்ட பொக்கிஷங்கள் என்பதை அந்தந்தத் தலைப்புகள் பறை சாற்றுகின்றன. அவற்றைத் தேடி வாசிக்க வேண்டும் என்ற உந்துதலும் எழுகின்றது. குறிப்பாக சதாசிவ ஐயர் எழுதிய “மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு”, பேராசிரியர்\nசித்திரலேகா மெளனகுரு எழுதிய “நாட்டார் வழக்கியலும் கரணங்களும்”, மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்புத் தமிழகம், கலாநிதி சி.மெளனகுரு எழுதிய “மட்டக்களப்பு மரபு வழி நாடகம்”, பேராசிரியர் இ.பாலசுந்தரம் எழுதிய “ஈழத்து நாட்டார் பாடல்கள் - ஆய்வும் மதிப்பீடும்” இவற்றோடு நூலாசிரியர் தன் முதன்மை ஆய்வு ஆவணங்களாகக் குறிப்பிடும் “ம���ாமாரித் தேவி திவ்வியகரணி”, கண்ணகி வழக்குரை” ஆகிய நூல்கள் மற்றும் “திரெளபதி வழிபாடு”, “வதனமார் வழிபாடு” ஆகிய கட்டுரைகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை தவிர இன்னும் நான்கு மடங்கு நூற்பட்டியல் இவ்வாய்வுக்குத் துணை புரிந்திருக்கிறது.\nமட்டக்களப்பு மக்களின் வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகள் குறித்த அருமையானதொரு அறிமுக நூலாக இதை எடுத்துக் கொள்ளலாம்.\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா 29/0...\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த இரண்டாம் திருவிழா 22/...\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த முதலாம் திருவிழா\n - எம் . ஜெயராமசர்மா\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 05 சிங்கள மக்கள் மத்...\nமட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமியச் சடங்குகளும் அவ...\nபடைப்புலகில் 60 ஆண்டுகளை நிறைவுசெய்யும் மூத்த எழுத...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோவில் வருடாந்த திருவிழா...\nபேர்த் பாலமுருகன் கோவில் பங்குனி உத்திரம் 30/03/...\nதமிழ் சினிமா - 6 அத்தியாயம் – திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T20:55:23Z", "digest": "sha1:25P6MEN2EPFWVYQ2BUOLGIG3P7GLIG6N", "length": 6348, "nlines": 160, "source_domain": "sathyanandhan.com", "title": "ஏகே ராமானுஜம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: ஏகே ராமானுஜம்\nஜூன் 2017ல் என் பதிவுகள்\nPosted on November 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜூன் 2017ல் என் பதிவுகள்: ஜூன் 2017ல் என் பதிவுகளில் முக்கியமானவற்றுக்கான இணைப்பு இது: ப��ுவதைத் தடைச் சட்டத்தை காந்தியடிகள் ஏற்கவில்லை – சாருநிவேதிதா மான் கறி குருஷேத்திரம் போகிற வழி தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘ ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை காலச்சுவடு மே 2017 … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஏகே ராமானுஜம், காலச்சுவடு, சிறுகதைகள், ஜெயமோகன், நவோதயா பள்ளிகள், ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கு இருக்கை\t| Leave a comment\nஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை\nPosted on June 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதையை ஆர். அபிலாஷ் பகிர்ந்திருக்கிறார். அதற்கான இணைப்பு ————— இது. நவீனக் கவிதையின் செறிவு கவிதையில் வெளிப்படும் இடங்கள் கீழே : 1. முதலாவது தலைப்பு கவிதையின் முக்கிய அங்கமாயிருக்கிறது. நமது வாசிப்பின் திசையை அது வழி நடத்துகிறது. திரும்புதல் – எதை நோக்கித் திரும்புதல் \nPosted in கவிதை, விமர்சனம்\t| Tagged அம்மா பற்றிய கவிதை, ஆர். அபிலாஷ், ஏகே ராமானுஜம், கவிதை, விமர்சனம்\t| Leave a comment\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://stockintamil.wordpress.com/2007/02/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-346-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-18T20:41:22Z", "digest": "sha1:2WAARMZCV3SRFQS65TLDVXCAIPNTUAVC", "length": 5052, "nlines": 63, "source_domain": "stockintamil.wordpress.com", "title": "குறியீடு 346 புள்ளிகள் உயர்ந்தது « தமிழில் பங்குச்சந்தை", "raw_content": "\nபங்குச்சந்தை செய்திகள், அலசல்கள், வாய்ப்புகள், உயர்வு, சரிவு….\nசாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் சரிவு : ஊதிய உயர்வு பாதிப்படையுமா \nசரியும் அமெரிக்க பொருளாதாரம் : அலறும் பங்குச்சந்தைகள்…\nஇந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் \nமும்பை பங்குச்சந்தை 2020 ஆண்டில் 50,000 புள்ளிகளை எட்டும்\nகல்வெட்டு on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nபங்குச்சந்தை on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nகல்வெட்டு on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nselva on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nselva on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nராஜ் டிவி பங்குகளை வாங்க வேண்டாம் »\nகுறியீடு 346 புள்ளிகள் உயர்ந்தது\nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 15, 2007\nமும்பை பங்குச்சந்தை குறியீடு (BSE) இன்று சுமார் 346 புள்ளிகள் உயர்வைப் பெற்று 14,373 புள்ளிகளை எட்டியது. சத்யம், விப்ரோ, இன்போசிஸ் போன்ற ஐ.டி. பங்குகளும், நேற்று கடுமையாக சரிந்த வங்கிப் பங்குகளும் இன்று உயர்ந்தன.\nஉலகப் பங்குச்சந்தையில் நிலவிய உயர்வு பங்குச்சந்தைக்கு நல்ல பாசிட்டிவ் செண்டிமெண்ட்டை கொடுத்தது. பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கு ஆர்வம் முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nராஜ் டிவி பங்குகளை வாங்க வேண்டாம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-06-18T21:24:18Z", "digest": "sha1:KC2FS45ITNDQ6NZSC5Y7BCRGOTUX3ZYL", "length": 41177, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொம்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொம்மை (doll), ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். பொதுவாக, பொம்மைகள் குழந்தைகளுடனும் வளர்ப்பு விலங்குகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டாலும், சில சமயங்களில் பெரியவர்களும் வீட்டில் வளர்க்கப்படாத விலங்குகளும் கூட பொம்மைகளுடன் விளையாடுவதைக் காணலாம். பொம்மையாக பயன்படுத்துவதற்காகவே பல விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. என்றாலும், வேறு முதன்மைப் பயன்பாடு உடைய பொருட்களும் பொம்மை போல் பயன்படுத்தப்படுவதை காணலாம். சில பொம்மைகள், பொம்மை விரும்பிகளால் சேகரிப்பதற்காக மட்டுமே இருக்கின்றன. அவற்றை விளையாடப் பயன்படுத்துவது இல்லை. எனினும் சிலர் விளையாடுவதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.\nஉலகை அறிந்து கொள்ளவும் வளர்ச்சி அடையவும் விளையாட்டுகளும் பொம்மைகளும் உதவுகின்றன. குழந்தைகள், பொம்மைகளைக் கொண்டு உலகை அறிந்து கொள்ளவும், தங்கள் உடல் வலுவைக் கூட்டவும், வினை - விளைகளை அறியவும், தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும், பெரியவர்களாக வளரும் போது தங்களுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்கின்றனர்.\nபெரியவர்கள், சமூகத் தொடர்புகளை பெருக்கிக் கொள்ளவும், குழந்தைகளுக்குக் கற்றுத் தரவும், தங்கள் சிறுவயதில் கற்ற பா���ங்களை நினைவூட்டிக் கொள்ளவும், மனதுக்கும் உடலுக்கும் பயிற்சி அளிக்கவும், அன்றாடம் பயன்படுத்தாமல் போகக் கூடிய திறன்களில் பயிற்சி எடுக்கவும், தங்கள் வாழிடத்தை அழகூட்டவும் பொம்மைகளைப் பயன்படுத்துகின்றனர். வெறும் கேளிக்கை, விளையாட்டு என்பவற்றைத் தாண்டி, பொம்மைகளும் அவை பயன்படுத்தப்படும் முறைகளும் வாழ்வின் பல கூறுகளில் தாக்கத்தை உருவாக்குகின்றன.\nபொம்மைகள் களிமண், நெகிழி, காகிதம், மரம், உலோகம் முதலானவற்றால் செய்யப்படுகின்றன. பொம்மைகள், முன் வரலாற்றுக் காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. குழந்தைகள், விலங்குகள், போர் வீரர்கள் ஆகியோரை உருவகிக்கும் பொம்மைகள், தொல்லியல் ஆய்வுக்களங்களில் காணக் கிடைத்திருக்கின்றன. 2004ஆம் ஆண்டு நடந்த தொல்லியல் ஆய்வின் மூலம் சுமார் 4000 வருட பழமையான கல் பொம்மை இத்தாலியத் தீவுகளுள் ஒன்றான பான்தலேரியா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இருப்பினும் இது விளையாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதா, என்பதற்கான சான்றுகள் இல்லை.[1]\n3 குழந்தைகளின் திறன் மேம்பாடு\n6.1 நவராத்திரி வழிபாடும் பொம்மைகளும்\n6.2.1 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\n6.2.3 நடன மங்கை பொம்மை\n7.2 கைப்பாவைகள் (அ) சிற்றுருக்கள்\n7.3 வண்டி வடிவங்கள் (அ) சிறுத்தேர் பொம்மைகள்\nகுழந்தைகளின் விருப்பப் பொருளான பொம்மைகள், உலகின் கலை, பண்பாடு, அறிவியல், சமூகம் மற்றும் காலம் சார்ந்து பல ஆண்டுகளாக மேம்பாடடைந்துள்ளது. பொம்மைகளின் வரலாறு மிகச்சரியாகக் கணிக்க இயலாவிடினும் பல்வேறு மாற்றம், படிமங்கள் சார்ந்து அவற்றின் கால அளவைகளைக் கண்டறியலாம். பொம்மைகள் சிறார்களின் விளையாட்டிற்கு மட்டுமின்றி கற்றல், மாயம், ஆன்மிகம், சடங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nசிந்துவெளி நாகரிகத்தில் (கி.மு 3010 - 1500) வண்டி, ஊதல், நூலினால் இயக்கபடும் சாயும் குரங்கு பொம்மைகள் சிறார்கள் பயன்படுத்தியுள்ளதற்கான படிமங்கள் உள்ளன. [2]\nஎகிப்திய சிறார்கள் துடுப்பு பொம்மைகளை கி.மு 2040 - 1750 களில் பயன்படுத்தியுள்ளனர். கல், மட்பாண்டம், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கை, கால்கள் அசைக்கும் படியான பொம்மைகளைப் பயன்படுத்தியுள்ளதற்கான ஆய்வுகள் உள்ளன.[3]\nபண்டைய கிரேக்க சிறுமிகள் கி.பி 100ஆம் ஆண்டில் பொம்மைகள் வைத்திருந்ததாக பண்டைய கதைகள் குறிப்ப��டுகின்றன. கிரேக்க சிறுமிகள் தங்கள் திருமணச் சடங்கின் போது தங்களின் விளையாட்டு பொம்மைகளைக் கடவுளுக்கு அற்பணிக்கும் சடங்குகளும் இருந்து வந்தன.[4][5]\nரோமானிய பொம்மைகள் களிமண், யானைத் தந்தம், மரம், துணிகள் போன்றவற்றால் செய்யப்பட்டிருந்தன. உரோமானிய சிறார்களின் கல்லறைகளில் பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்காலத்தைப் போன்று சிறார்கள் பொம்மைகளுக்கும் ஆடைகளை உடுத்தியுள்ளது அறியப்படுகிறது. கி.பி 300 களில் முழுதும் துணியால் செய்யப்பட்ட ரேக் (Rag) பொம்மைகளையும் உரோம சிறார்கள் பயன்படுத்தியுள்ளனர்.[6]\nஆப்பிரிக்க பழங்குடிகளின் அகுவாபா பொம்மைகள்\nஆப்பிரிக்க பழங்குடிகளான கானா சுற்றுவட்டார மக்கள், அகுவாபா (Akuaba) எனும் மரத்தாலான பெரும் தலைகளுடைய பொம்மைகள் தாய்வழி மகளுக்கு சீதனமாகவும் சடங்குப் பொருளாகவும் கொடுக்கின்றனர். அசாந்தி எனும் பழங்குடிகளின் அகுவாபா பொம்மைகள் தட்டையான தலையுடன் காணப்படும்.\nசப்பானிய நாட்டு பாரம்பரிய ஹினமட்சுரி விழாக் கொலு\nசப்பானிய நாட்டு பாரம்பரிய பொம்மைகள் டோகு காலம் (கி.மு 8000-200 வரையிலும்) களிமண்ணால் செய்யப்பட்டவை, ஹனிவா இறுதிக்காலம் (கி.பி 300-600 வரையிலும்) சுட்ட மண்பொம்மைகள் என வேறுபட்டிருந்தன. பதினொன்றாம் நூற்றாண்டு வரையிலும் சப்பானில் பொம்மைகள் சிறார்களின் விளையாட்டிற்கும், சமய சடங்கில் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தென்னிந்தியாவிலுள்ள கொலுவைப் போன்று ஹினமட்சுரி விழாவின் போது சப்பானிய மரபு பொம்மைகள் வரிசைக்கிரமமாக படிகளில் அடுக்கி வைக்கப் படுகின்றன. இப்பொம்மைகள், வைக்கோல், மரத்தால் செய்யப்பட்டு வண்ணமிடப்பட்டு பரந்த ஆடைகளை பல்லடுக்குகளில் அணிவித்து காட்சிக்கு வைக்கின்றனர். கோள வடிவிலான, கருவிழியற்ற வெண்ணிறத்தலையும், சிவப்பு உடலுமான தருமா பொம்மைகளும் இதில் அடங்கும். இப்பொம்மைகள் தென்னிந்தியாவிலிருந்து சென்று சென் புத்த மதத்தைப் பரப்பியவரும், குங்ஃபூ கலையின் தந்தையுமான பல்லவ வம்சாவழி போதி தருமரை நினைவுறுத்தும் விதமாக உள்ளன. மரத்தால் செய்யப்பட்ட கோகேசி பொம்மைகள் கைகால்களற்று உருளை வடிவ உடலுடன் சிறுமிகளைப் போன்று பிரதிபலிக்கின்றன.\nருஷ்யா வில் 1890களில் செதுக்கப்பட்ட மாத்ரியோஸ்கா பொம்மைகள் ஒன்றனுள் ஒன்றாக துளைக்கப்பட்ட மரப்பேழையுள் கூடு போன்று அமைந்திருக்கும்.\nதீய சக்திகளாக உருவகிக்கும் உருவ பொம்மை எரித்தல் முறை ஆப்பிரிக்க, அமெரிக்க பழங்குடிகள், ஐரோப்பிய பண்பாடுகளுள் காணப்படுகின்றன. இந்தியாவில் தசரா அல்லது ராவண வதம் இம்முறைப்படியே நடக்கிறது.\nபொம்மைகளின் உருவத்தை ஒரு நபருடன் ஒப்பிட்டு சிறுசிறு ஆணிகளால் குத்திட்டு அப்பொம்மையை துன்புறுத்தல் மூலம் சூனியங்கள் செய்யும் முறை பல நாடுகளின் மாயங்கள் செய்பவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இதன் உண்மை நிலை ஆய்வுக்குட்பட்டது.\nபொம்மைகள் சிறார்களின் விளையாட்டு சாதானமாக மட்டுமின்றி, ஒரு நாட்டின் பண்பாடு அல்லது கலையின் பிரதி பிம்பமாகவும் விளங்குகிறது. பொம்மைகளைக் கொண்டு சமயம், காலம், சமூகம், பழக்க வழக்கம் போன்றவைகளைக் கணிக்க இயலும்.\nபொம்மைகள் சிறார்களைக் கவருவதோடு அவர்களின் விடாமுயற்சி, ஆர்வம், ஊக்கம், வெற்றி, பெருமிதம், தன்னிறைவு உள்ளிட்ட பண்புகளை செப்பனிடுவதாகவும் உள்ளன.\nகுழந்தைகள் விளையாட்டு மூலம் பல திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர். இதன் மூலம் தொடர்பறி கற்றல் முறைமை எளிதாக நினைவில் கொள்ள உதவுகிறது. பொம்மைகள் குழந்தைகளின் கணிதம், வரலாறு, சமூக அறிவியல் ஆகியவற்றின் கற்றல் முறையை எளிமையாக்குகின்றன.\nபொம்மைகளுக்கு பாலின வேறுபாடுகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தும் சிறார்களின் (சிறுவர், சிறுமியரின்) பயன்பாடுகள் கொண்டும், பொம்மைகளின் உருவ அமைப்புகளின் படியும் பாலின வேறுபாட்டை அறிய இயலும்.\nசிறார்களின் பொம்மைகள் அவர்களின் விருப்பத் தேர்வு, அனைவராலும் அறியப்பட்ட பிரபலம், நவீன சந்தைப்படுத்தல் (அ) புதுவரவு, கையிருப்பு போன்ற காரணிகளால் மிகப்பெரும் பொருளாதாரச் சந்தையினையும் அதிகம் உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயத்தையும் கொணர்கிறது. பார்பி பொம்மை (Barbie dall), டெடி கரடிக்குட்டி பொம்மைகள் உலகப் பிரசித்தி பெற்றன. இவற்றின் சந்தை மதிப்பு இன்றளவும் பல மாதிரிகளுள் வேறுபடும். ஒவ்வொரு நாடு மற்றும் இனத்தின் பண்பாட்டைக் கொண்டு இப்பொம்மைகளின் அலங்காரங்கள் மாறுபடும்.\nகொலு[7] என்பது இந்து சமயத்தில் தெய்வ மற்றும் சான்றோர்களின் சிறிய பொம்மைகளை படிப்படியாக வைத்து ஒன்பது இரவுகளுக்கு நவசக்தி விழாவில் வழிபாடு நடத்துவதாகும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாந���லங்களில் நவராத்திரியின் போது தெய்வ சிற்றுருக்கள் வரிசையாக முறைப்படுத்தப் பட்டிருக்கும். மகளிரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாக பொம்மைகளின் அமைப்பு மற்றும் அலங்காரங்கள் இருக்கும்.\nபுராணகால கதைமாந்தர்களை சித்தரிக்கும் வகையில் பொம்மைகள் இருக்கும், குறிப்பாக தசாவதார பொம்மைகள் (திருமாலின் பத்து அவதாரங்கள்), முப்பெருந்தேவியர் (கலைமகள்,மலைமகள்,திருமகள்), விநாயகர், சிவன், பிரம்மா, முருகன் உள்ளிட்ட கடவுள்களின் சிற்றுருக்கள் முறைப்படி அடுக்கப்பட்டிருக்கும். இத்தோடு மரப்பாச்சி பொம்மைகள், தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மைகளும் இக்கொலுவில் இடம் பெறும்.\nகொலுவானது இந்தியாவின் பல இடங்களிலுள்ள பொம்மைகளை ஒருசேர அடுக்கி அதன் பெருமைகளை உரைக்கும் விழா ஆகும். பொதுவாக, எட்டிகொபக்கா (ஆந்திரா), கொண்டபல்லி (ஆந்திரா), கின்னல் (கர்நாடகா), சன்ன பட்டினம் (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு) போன்ற பல்வேறு இடங்களிலுருந்து மர மற்றும் களிமண் பொம்மைகள் பாரம்பரியமாக பயன்படுத்தப் படுகின்றன.\nஇந்திய நடனக் கலைகளைப் பறைசாற்றும் விதமாக பரதம், கதகளி, தாண்டியா, ஒடிசி, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, போன்ற நடன அமைப்பைக் கொண்ட நடன பொம்மைகளும் இடம் பெறும். சமூக மாதிரி வடிவங்களாக சிறுசிறு பொம்மைகள் பல்வேறு விழாக்கள், அலுவலகங்கள், சமூகக் கூடங்கள், தொழில் நிலையங்கள் போன்றவற்றின் மாதிரிகளாகவும் இடம் பெற்றிருக்கும்.\nதஞ்சையின் சிறப்பு வாய்ந்த கலை நுட்பம் மற்றும் கலை வல்லமைக்கு தலையாட்டி பொம்மைகள் சான்றாகும்.\nமண்ணில் செய்யப்பட்டு பலவகை வண்ணம் பூசப்பட்ட இவ்வகைப் பொம்மைகளின் தலை சிறிய கம்பியினால் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டு ஆடிய வண்ணம் இருக்கும். இதனால் இக்காரணப்பெயர் பெற்றது. உடலின் அடிப்பாகம் சம்மணமிடப்பட்டு அல்லது சமதளத்தில் தலை மட்டும் உச்சியில் தணித்து ஆடிய வண்ணம் இருக்கும். சான்றாக செட்டியார், செட்டிச்சி பொம்மைகள் சம்மணமிட்டு சிரித்த வண்ணம் தலையை அசைத்த வண்ணமிருக்கும்.\nதலை, உடல் ஆகியன ஒன்றிணைத்து கூம்பு வடிவில் சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் அடிப்பாகம் அரைக்கோள வடிவிலிருக்கும். மேலும் இதனுள் அதிக எடையுள்ள சிறிய கோலிக்குண்டு ஒன்றும் உள்ளது. மேற்பாகம் கூம்பு போன்றும் செங��குத்தாக நிறுத்தப்படுவதால் ஆடும் நிலைப்பாட்டுடன் எவ்வாறு அசைத்தாலும் அசைந்தாடும். புவியீர்ப்பு விசையின் காரணமாக இறுதியில் நேர் செங்குத்தாக நிலை நிறுத்தப்படும்.\nதலை, உடல் ஆகியன தனித்தனி கம்பிகளால் தனித்துவிடப்பட்டு சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் தலைப்பாகம் தனிக்கம்பியுடனும், அடிப்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் இவை அசைந்தாடும். தலை, உடல், பாதம் என அனைத்தும் தனிதிருக்கும் நடன மங்கை பொம்மை வகை கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம் போன்ற இடங்களிலிருந்து தருவிக்கப் படுகிறது.\nஇந்திய அரசால் 2008-09ஆம் ஆண்டு தலையாட்டி பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது.[8]\nமரப்பாச்சி பொம்மைகள், இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தமிழகத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட மருத்துவ குணம் கொண்ட பொம்மைகளாகும். இப்பொம்மைகள் பல்வேறு குடும்ப உறவுகளை விளக்கும் விதமாகவும், கடவுளின் சிற்றுருவாகவும் அமைந்திருக்கும்.\nவண்ண சாயம் பூசப்பட்டும், வண்ணம் அற்றும் இரு வகைகளில் உள்ளன. மேலும் பல்வேறு அலங்கார ஆபரணமிட்டு சிறுமியர் விளையாடி மகிழ்வர். இம்மரப்பாச்சி பொம்மைகளில் திருமண மணமகன், மணமகள் பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றன.\nகர்நாடக மாநிலத்தின் சன்னபட்டின கிராமத்தில் பல வருடங்களாக தயாரிக்கப்பட்டு வரும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் பொம்மைகள் சன்னபட்டின பொம்மைகள் ஆகும். இவை பலவகை வண்ணங்களுடன் யானை மரம் (அ) தந்த மரம், நூக்க மரம், மற்றும் சந்தன மரத்தால் (அரிதாக) செய்யப்படுபவை. பாவாஸ் மியான் சன்னப்பட்டின பொம்மைகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் தாம் கற்றுணர்ந்த சப்பானிய தொழில்நுட்பப் மூலம் பொம்மைகளைத் தயாரித்தார். பின்னர் இந்திய கலை மற்றும் ரசனைகளுக்கேற்ப உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் உதவியால் பொம்மைகளை உருவாக்கினார்.\nகட்டிட வடிவிலான ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படும் பொம்மைகள் இவ்வகையிலானவை. சிறுசிறு அச்சுகள் ஒன்று சேர்ந்து ஒரு உருவ அமைப்பைத் தாங்குதல் போன்று வடிவம் பெறும்.\nமனித, விலங்கு, கற்பனைக் கதாபாத்திரம், போன்றனவற்றின் சிற்றுருக்கள் அல்லது சிறிய கையடக்கப் பாவைகள் இவ்வகையின.\nவண்டி வடிவங்��ள் (அ) சிறுத்தேர் பொம்மைகள்[தொகு]\nசக்கரங்கள் பொருத்தப்பட்டு ஓரிடத்திலிருந்து சிறு வடத்தின் மூலம் இழுத்துச்செல்ல இயலும் வண்டிகள் மற்றும் சிறிய தேர்வகைப் பொருத்தப்பட்ட பொம்மைகள். பொதுவாக ஆண் சிறார்களால் அதிகம் விரும்பப்படுவதும் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிறுத்தேர் விளையாட்டுடன் இப்பொம்மைகள் ஒப்பு நோக்கப்படுகின்றன.\nஉரோபட்டுகள் எனப்படும் எந்திர தானியங்கிகள் மின்கல மின்னூட்டம் மூலம் பொம்மைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட அசைவு சமிக்ஞைகள், சிறு ஒளி விளக்குகள், ஒலிப்பான்கள் மூலம் குழந்தைகளைக் கவருகின்றன.\nதானாக அசையும் படியான எந்திர பொம்மைகள் சாவிகள் மூலமாக எந்திர சக்கரம் அல்லது சுருள்களினால் சுழற்றப்படுகின்றன. இதனால் இவை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஓடல், தாவல், சுழலுதல், உருளுதல் போன்ற முறைகள் மூலம் அசைகின்றன.\nபொம்மைகள் இரும்பு, பஞ்சு, நெகிழிகளால் அதிகம் செய்யப்படுவதால் அதன் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியன கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுழந்தைகள் உட்கொள்ளா வண்ணம் தடுக்க வேண்டும்.\nபழைய பொம்மைக்கழிவுகள் முறைப்படி நீக்க வேண்டும்.\nபொம்மைகளின் தன்மை, கூரிய முனைகள், துருக்கம்பிகள், ரசாயண பூச்சு, கிருமித்தொற்று ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படா வண்ணம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்.\nகாட்டில் வாழும் விலங்குகளை மாதிரியாக வைத்து பல்வேறு பொம்மைகள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் காடுகளின் மாதிரிகளை எளிதில் உருவாக்க இயலும். குழந்தைகளுக்கும் தொடர்புபடுத்தி கற்றல் முறை மூலம் காட்டு சூல்நிலை மண்டலத்தை எடுத்துக்காட்டாக விளக்க இயலும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-06-18T21:15:03Z", "digest": "sha1:TFFVDXMIZTYFLGPULCQQRWF2LORM2DLZ", "length": 6654, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "பேய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித��த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை; பிசாசு\nஇல்லை யென்னும் பொருள்கொண்ட சொல்\nபேயைப் பார்த்தது போல் நடுங்கினான் (he shivered as if he saw a devil\nமுதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான் (ரெ. கார்த்திகேசு சிறுகதைகள்)\nபேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்\nகப்பலின் பாய் மரங்கள் பேய் பிசாசுகளைப் போல் பயங்கரமான சப்தமிட்டுக் கொண்டுஆடின. (பொன்னியின் செல்வன், கல்கி)\nமனிதர் உலகுக்குப் புறம்பான பேய் உலகத்துக்கு வந்திருக்கிறோமோ என்று எண்ணி மனதில் திகில் (பார்த்திபன் கனவு, கல்கி)\nமயானத்தின் நினைவோடு பேய் பிசாசுகளின் நினைவும் சேர்ந்துவந்தது (சிவகாமியின் சபதம், கல்கி)\nபேய், பிசாசு, ஆவி, பூதம், வேதாளம், பிரேதம், கூளி, முனி, இரத்தக்காட்டேரி, சோகு, சாத்தான், குட்டிச்சாத்தான், காற்று, கருப்பு, அண்ணை, மூகம், குறளி, இடாகினி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulbaith.blogspot.com/2012/05/", "date_download": "2018-06-18T20:52:52Z", "digest": "sha1:YBBF2RCPTEX2NQO4M3EUJOMXHUQ36UNI", "length": 7701, "nlines": 107, "source_domain": "ahlulbaith.blogspot.com", "title": "அஹ்லுல்பைத்: May 2012", "raw_content": "\nவாய்களை பொத்திக் கொள்வது அறமும் அல்ல\nகைகளை கட்டி கொள்வது வீரமும் அல்ல\nகலிமா மொழிந்தவனே உன் ஈமானை நிருபிக்க ஒரு சந்தர்ப்பம்\nஇந்த மக்களுகாக உன் பிரார்த்தனையில் கண்ணீராவது விடு \nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...\nஇஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு செ...\n ஆக்கம்: டாக்டர் அன்புராஜ். இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் ...\nசொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nஅண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா - சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா ஆச்சரியம் ஆச்சரியங்களையே ஆச்சரியப் படுத்துகின்ற ஒருஆச்சரியம்\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற நிகழ் கால உலமாக்கள்..... இலங்கையில் உள்ள ஜாமியா நளீமியாவின் மூத்த விரி...\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்............. வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை மு...\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்..... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு ஆக்கம்: ஜே .எஸ்.அப்துல் ரசாக் செய்தி ஒன்று: தி...\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்...... இந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்...\nபாலஸ்தீனம் ஒரு போராட்டம்இதற்க்கு பின்னும் மௌனமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2011/12/google-sitesthanks-to-abdul-basith.html", "date_download": "2018-06-18T21:05:30Z", "digest": "sha1:M7ZXIZAFKPZOTQDCGMKZH63YPZUYXURT", "length": 25949, "nlines": 321, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: இலவசமாக பதிவேற்ற Google SitesThanks To Abdul Basith", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பி��க்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nநமது பதிவுகளில் ஆடியோ, பவர்பாய்ன்ட், பிடிஎஃப் போன்ற கோப்புகளை இணைக்க வேண்டுமானால் முதலில் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு தான் அதனை Embed அல்லது Iframe என்னும் நிரலிகள் மூலம் நமது பதிவுகளில் இணைக்க முடியும்.\nநமது கோப்புகளை பதிவேற்றம் செய்ய பல தளங்கள் இருந்தாலும், பெரும்பாலானவைகள் நேரடி சுட்டியை தருவதில்லை. ஒரு சில தளங்களே அவ்வசதியை தருகின்றன. நேரடி சுட்டி இருந்தால் தான் Embed அல்லது Iframe என்னும் நிரலிகள் மூலம் அதனை பதிவுகளில் இணைக்க முடியும். இலவசமாக நமது ஃபைல்களை அப்லோட் செய்யும் வசதியை தரும் Google Sites பற்றி இங்கு பார்ப்போம். கூகிள் சைட்ஸ் பற்றி விரிவாக பார்க்க போவதில்லை. நமக்கு தேவையான பதிவேற்றம் வசதியை பற்றி மட்டும் பார்ப்போம்.\n1. முதலில் https://sites.google.com/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் கூகுள் கணக்கு மூலம் உள்நுழையுங்கள்.\n2. Create அல்லது Create Site என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n3. பிறகு வரும் பக்கத்தில் உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்து, தளத்திற்கான பெயரையும், முகவரியையும் கொடுத்து, கீழே படத்தில் உள்ள எழுத்துக்களை பெட்டியில் எழுதி Create என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\n4. பிறகு வரும் பக்கத்தில், வலது புறம் மேலே New Page என்னும் பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யவும் அல்லது கீபோர்டில் C கீயை அழுத்தவும்.\n5. அங்கு Name your page என்ற இடத்தில் பக்கத்திற்கான பெயரை கொடுத்து, Select a template to use என்ற இடத்தில் File Cabinet என்பதை தேர்வு செய்யவும். Select a location என்ற இடத்தில் எதுவேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். பிறகு மேலே Create என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\n6. பிறகு வரும் பக்கத்தில் Add File என்பதை க்ளிக் செய்தால் pop-up விண்டோ திறக்கும். அதில் Add a file from என்ற இடத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்ய நினைக்கும் ஃபைலை கணினியிலிருந்து அல்லது வேறொரு இணையத்திலிருந்து (காப்பிரைட் ஃபைலை பயன்படுத்தக் கூடாது) தேர்ந்தெடுத்து UPLOAD என்னும் பட்டனை க்ளிக் செய்யவும்.\n7. உங்கள் கோப்பு அப்லோட் ஆகிவிடும். அதில் Download என்ற இடத்தில் கர்சரை (Cursor) வைத்து Right Click செய்து, Copy Link Location என்பதை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் காப்பி செய்த முகவரி பின்வருவது போல இருக்கும்.\nஇதில் .pdf என்பது வரை மட்��ும் குறித்துக் கொண்டால் போதும். அதற்கு பின்னால் உள்ளவைகள் தேவையில்லை.\nஇனி கோப்புகளை நமது ப்ளாக்கில் இணைப்பது எப்படி என்பது பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.\nஇது வரை எழுதிய பதிவுகளில் கூகிள் சைட்ஸ் பயன்படும் பதிவுகள்:\nப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..\nஉங்கள் கருத்தை தனித்துக் காட்ட..\nநமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..\nப்ளாக்கில் Read More Button-ஐ வைக்க..\nGoogle Sites தளத்தில் ஒரு கணக்கு மூலம் அதிகபட்சமாக எத்தனை தளங்கள் தொடங்கலாம் என்று விதியில்லை. ஆனால் ஒரு கணக்கு மூலம் ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ஐந்து தளங்கள் (பக்கங்கள் அல்ல) மட்டுமே உருவாக்கலாம்.\nஒரு கோப்பின் அதிகபட்ச அளவு 20Mb\nஒரு தளத்தில் மொத்தக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 100Mb\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை...\nஎஸ்.எம்.எஸ்.,களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடை கோர...\nஏ.டி.எம்., மெஷினை உடைத்து திருட முயற்சி :திருப்பூர...\nடேம் 999‘ படத்துக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, அணை ...\nகருத்து சொல்ல இங்கு மொழி தடையில்லை\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை உஷார்\nRTO - ஆன்லைன் சர்வீஸ்\nஆன்-லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்;மூன்று மாதத்த...\nஉண்ணாவிரதத்தை பாதியில் முடித்தார் ஹஸாரே\nகூகுளில் உமது வலைப்பூ தெரிகிறதா\nரஜினியின் அன்னா ஹசாரே ஆதரவு...\nயார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி :...\nபத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்...\n20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி\nமுல்லை பெரியார் விசயமும் இளையராஜா மற்றும் AR ரஹ்மா...\nசிசேரியன் - கொடுமைச் சம்பவங்கள்\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட...\nஉலவு பயன்படுத்துவது எப்படி என செல்லுங்கள்\nதங்கள் வரன்களை இங்கு அறிமுகம் செய்க\nநுகர்வோருக்காக வழக்கிடும் அவரது முகவர் வழக்குரைஞரா...\nஇணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் ...\nதிரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்ப...\nவேலன்:-கம்யூட்டர் தானே நின்றுவிட -Auto Shutdown\nஉங்கள்Gmail கணக்கு hack செய்யப்படுகின்றதா\nபென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட்\nஇணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட...\nதமிழன்: டேம் 999 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு...\nஉங்கள் வலைத்தளத்திற்கு வரும் வருகையாளர்களின் ப��ர்வ...\nகூகிள் ஆட்சென்ஸ் கணக்கு தமிழுக்கும் கிடைக்கும்\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Pa...\n\"தட்கல்\" பயணச் சீட்டை இரத்து செய்தால், பயணக் கட்டண...\nஆகாஷ் கணினியின்(Tablet) அடுத்த வெர்சன் UBISLATE 7 ...\nகுறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன\nபேஸ்புக்கின் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து வா...\nஉங்களுடைய Driver CD தொலைந்து விட்டதா...\nபிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nமுல்லைப் பெரியாறு -கார்ட்டூன்ஸ் | நீச்சல்காரன்\nசிந்திக்கவும்: முல்லை பெரியாறு, கூடங்குளம்\nமுல்லைப் பெரியாறு பிரச்னை உண்மைநிலை...2\nமுல்லைப் பெரியாறு பிரச்னை உண்மைநிலை...\nWindows XP ( OS ) இன்ஸ்டால் செய்வது எப்படி\nசங்கமம்‘2011 ல் பாராட்டு பெற்ற 15 பேர்\nகட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்\n\"சாதாரணமானவள்\": மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை...\nநாமக்கல் மாவட்ட ஆட்சியராக திரு உ சகாயம் பணியாற்றிய...\nBSNL புதிய சூப்பர் சலுகை: உங்களுக்கு விருப்பமான BS...\nநம் வலைப் பக்கத்திற்கான லிங்க்/இணைப்புகளை அறிய .....\nகணினியில் இருந்து தொலைப்பேசிக்கு இலவசமாக அழைக்க - ...\nகேரளா டு கோபி Thanks to கிரி\nஅட்ரா சக்க: ஈரோடு - தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்ப...\nXP ல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் தீர்க்க......\nமலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்...\nஜிமெயிலில் மேலும் புத்தம் புதிய வசதிகள்\nஎவ்வாறு கணணியை பயனாளர்கள் (Users) Shut Down செய்வத...\nநம் வலைப்பதிவை வேறொரு வலைபதிவிற்கு திருப்பிவிடுவது...\nஜிமெயில் – பகுதி II\nசாய்ந்த கட்டங்களை நிமிர்த்துவது எப்படி\nLOGO ஒன்று உருவாக்குவது எப்படி\nவலைப்பூ வைத்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்...\nஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி\nபுதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி\nகூகிளின் புதிய தோற்றம் - New Google Bar\nஉங்கள் மெயில் ID சொல்லாமல் Contact me பக்கம் வைக்க...\nநீங்கள் ஒரு இணையதளத்திற்கு இதுவரை எத்தனை முறை போனீ...\nஆண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் ( பு,பூ, ந, ,நா ம...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்��� பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2010/06/", "date_download": "2018-06-18T21:17:32Z", "digest": "sha1:OGODZA56NAVZ5VRXAGEJAQF2R6ZQ4ISQ", "length": 116098, "nlines": 585, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: June 2010", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nமீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது - வீ. ஆனந்தசங்கரி\nஅரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் யார்\nயுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள், புத்திஜீவிகள் முன்வந்துள்ளதாகிய செய்தி, வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர் அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன பிற நாடுகளில் இருந்து தூதுக் குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார் பிற நாடுகளில் இருந்து தூதுக் குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார். சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும், வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும்,அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.\nதிரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள், கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூதுக் குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார் சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஜீவியாவார். ஆனால் இந்த புத்திஜீவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா\nசிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு. கே.பி.யோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும்.\nஇலங்கையராகிய நாங்���ள் இந்த புத்திஜீவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள், நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.\nஇவர்களுக்கு இதுவரை காலமும் களநிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது. இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு, இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோபேர் தமது பார்வைகளையும், கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள், ஒரு காலால் நடப்பவர்கள், தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஜீவிகள் அறிவார்களா ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும், சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு, கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார், வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப்புத்திஜீவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எந்த ஒரு நாடும் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடித்துள்ளன.\nஇத்தகைய நபர்களே, நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது, தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவர்களை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னணியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழ��்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு, தற்கொலைத் தாக்ககுதல், கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.\nஇந்த நபர்களின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுதந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது, கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.\nஇதுபலவிதத்தாலும் பாதிக்கப்ட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும். கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக்கோரி, ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 7:40 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Anandasangaree\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 7:17 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Anandasangaree\nவன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள புரிந்து கொள்ள வேண்டும் - ஆனந்தசங்கரி\nயூன் மாதம் 22ம் திகதி தெடக்கம் 17 நாட்கள் நீடிக்கக் கூடியதாக மக்கள் களரி நாடகக் குழுவினர் நாடகக் கலைவிழா ஒன்றை ஆரம்பிக்க இருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகின்றது. தம் உறவினர் இறந்த சோகமும் பல சொத்துக்களை இழந்த கவலையிலும் மூழ்கியிருக்கும் வன்னி மக்கள் தமக்கு ஏற்���ட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து மீள முன்பு யாழ் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்க விடயமாகும். குழு அங்கதினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள இவ்வேளை இதுபற்றி அவர்களுக்கு கூறியமைக்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஒரு தடவை உறுப்பினர்கள் வன்னிக்குச் சென்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உளள வீதிகளுக்கூடாகச் சென்று அங்கே ஏற்பட்டுள்ள பெரு அழிவுகளையும், இடம் பெயர்ந்து மீள் குடியமர்ந்த மக்கள் ஒருவருடத்தின் பின்பும் எத்தகைய பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் மீளக் குடியமர்ந்தவர்களாகத் தெரியவில்லை. மீண்டும் இடம் பெயர்ந்தவர்களாகவே தெரிகின்றனர்.\nவன்னி மக்களின் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் காணமுடியாது. கடந்த வருடம் வீட்டை விட்டு தம் குடும்ப அங்கத்தவர்கள் சுமக்கக் கூடிய பொருட்களோடு சென்றவர்கள் இன்றுவரை ஒரு நாளேனும் நிம்மதியாக உறங்கியதில்லை. தம் வீடுகளுக்கு அவர்கள் வந்து பார்த்த போது வீடுகள் தரை மட்டமாகவும் சில பெரிய அளவில் தகர்க்கப்பட்டும் சில வீடுகள் கூரை இன்றி யன்னல்கள் இன்றியும் உள்ளன. அவர்களின் வீடுகளில் எந்த ஒரு பொருளும் இருக்கவில்லை.\nசொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஒட்டாண்டியாக வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் மத்தியில் யாழ் மக்களுக்கு தம்மீது அனுதாபம் இல்லை என்று எண்ணம் பரவியுள்ளது. பலர் தமது உறவுகளை இழந்தும், சில குடும்பங்கள் முற்றாக அழிந்துமுள்ளன. சிலரை மக்கள் இன்னும் தேடிக் கொண்டுமிருக்கின்றனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவாகள் தம் வீடுகளை எவ்வாறு கட்டுவோம் என ஏக்கம் ஒரு புறம், புலி உறுப்பினாகள் என பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளைப் பற்றி கவலை அவர்களுக்கு. இக்கட்த்தில் தான் அங்கு சென்று அவர்களுக்கு உதவ வேண்டும். இடிபாடுகள் நிறைந்த அவர்களின் கிணறுகளை சுத்தம் செய்து அவர்களின் உறைவிடம் திருத்த உதவ வேண்டும்.\nஇன்று அவர்களின் வீடுகளை கட்டுவோமா என்ற பயம். கட்டடப் பொருட்கள் உதவியாக கொடுத்தாலும் கட்ட முடியுமா என்ற பயம் அவர்களுக்கு. முழு அளவிலான நட்ட ஈடு பெறத்தகுதியுடையவர்கள். அரசோ சர்வதேச சமூகமோ அத்தனை நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. வெறும் விவசாயிகளுக்கு உதவி���ை மட்டுமே கொடுப்பதாகவே அரசு முன்வருகிறது, இந்த நிகழ்சியை நடத்துவதா, விடுவதா என்கின்ற விடயமாக முடிவை எடுக்க வேண்டியவர்கள் நாடகக் குழுவினர்ரே. நான் ஒரு நாடக கூத்து இரசிகன். இந்த விடயத்தில் வன்னி மக்களின் உணர்வுகளை யாழ் மக்களுக்கு உணரவைப்பேன். இதற்கு முன்பும் சில சங்கீத நிகழ்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை அனைத்துமே வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. இந்த விடயத்தில் பொருத்தமான ஆலோசனையை பொருத்தமான நேரத்தில் வழங்கப்படாமை வருத்தத்திற்குரியதே. இவ்விடத்தில் இளைளுர்கள் மற்றும் மக்களும் ஒரு தீர்வை எடுக்கலாம். எந்த முடிவும் நல்ல முடிவாக தெரியவேண்டியது அவர்களே. இந்நிகழ்வில் பங்குபற்றுவோருக்கு எனது கருத்து பாதித்திருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 2:02 AM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Anandasangaree\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 1:57 AM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Anandasangaree\nசுவிற்சர்லாந்தில் (Schweiz என்று ஜேர்மன் (டொச்) மொழியில் சொல்வார்கள்) உள்ள 26 மாவட்டங்களில் எமது மாவட்டத்தின் பெயர் Schwyz . நாட்டின் பெயர் (Schweiz) ஷுவைற்ஸ் எனவும் எமது மாவட்டத்தின் பெயரை (Schwyz) ஷுவிற்ஸ் என்றும் அழைப்பார்கள். வேற்றுமொழி பேசுபவர்களுக்கு உச்சரிப்பு பெரும்பாலும் வராது\nஊரிலிருந்தவேளையில் எமது இந்து இளைஞர் மன்ற நூலகமும் யாழ்ப்பாண பொதுசன நாலகமும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தன.\nஊரைவிட்டு வெளியேறிய பின்னர் கொழும்பில் மாநகரசபை பொது நூலகத்தையும், தேசிய நூலகத்தையும் (National Library), தேசிய சுவடிகள் கூட்டத்தாபனத்துடனும் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தேன். நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு எமது மாவட்டத்திலுள்ள நூலகத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டேன். மொழி கற்பதற்காக பல புத்தகங்களை இங்கு எடுத்து வாசிப்பது வழக்கம். மொழி அகராதி எல்லாராலும் வாங்க முடியாது என்பதை நூலக அதிகாரிகளுக்கு எடுத்துச் சொன்னதன் பிரகாரம் ஜேர்மன் தமிழ் மொழி அகராதி இப்போது அங்கே வாங்கி வைத்திருக்கிறார்கள். 10பிராங் செலுத்தினால் அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டு விரும்பிய புத்தகங்கள் மற்றும் சிடிக்கள் எடுத்துச் சென்று மீள ஒப்படைக்கமுடியும். நாமே பிரதிபண்ணுவதற்க��� போட்டோகொப்பி இயந்திரமும் இங்குண்டு. இன்ரனெற் பார்ப்பதற்கு 30 நிமிடங்களுக்கு 2பிராங் அறவிடுகிறார்கள். கணனியில் பிரதி எடுப்பதற்கு முதல் 5 தாள்கள் இலவசம். அதன்பின் ஒவ்வொரு தாளுக்கும் 20றாப்பன் அறவிடுகிறார்கள். ஒரு பிரதி பண்ணுவதற்கும் 20 றாப்பன்தான் (1பிராங் - 100 றாப்பன்)\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 12:03 AM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Schwyz, சுவிற்சர்லாந்து\n வன்னி மீள் குடியேற்றம், அபிவிருத்தி ஆகிய இரண்டையும் என்னிடம் விட்டுவிடுங்கள் - ஆனந்தசங்கரி\nமேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு\nமீள் குடியேற்றப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் பரிதாப நிலை\nமீள் குடியேற்றப்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் பரிதாப நிலைமை பற்றி தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர என்னை அனுமதிக்கவும். பொறுமையுடனும் அவர்களின் மீது மிக்க அனுதாபத்துடனும் இதைப்படிப்பீர்களேயானால் நிச்சயமாக உங்களுக்கு என் மீது அதிருப்தி ஏற்படமட்டாது. 1970ம் ஆண்டு நீங்களும் நானும் முறையே பெலியத்த, கிளிநொச்சி ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்துக்கு தெரிவானோம். நீங்கள் நம் அனைவரிலும் இளையவராகவும், நான் உங்களிலும் 14 வயது மூத்தவராகவும் இருந்தோம். அரசியலிலும் நான் உங்களுக்கு மூத்தவனே.\nநீங்களும் உங்கள் குழுவினரை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து உரையாடிய விடயங்கள் பற்றி தெரிவித்த கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. அக்கருத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையம் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தடுப்புக்காவலில் உள்ள தம் பிள்ளைகள் தாமதமின்றி விடுவிக்கப்படுவார்கள் என்றும், தேவைக்கேற்ப வீடுகள் புதிதாக கட்டியும், தேவையானவற்றை திருத்தியும், கூரையற்றவைக்கு கூரை போட்டுக் கொடுகப்படும் என்றே நம்பியிருந்தனர்.\nபலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளே இடம் பெயர்ந்த மக்களின் பெறுமதி மிக்க பெரும் சொத்தாகும். அதிகாரிகள் அப்பிள்ளைளை சிறிய அளவில் விசாரித்து விடுதலை செய்கின்றோம் என்ற வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டர்கள் என்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். நலன்புரி நிலையங்களுக்கு வந்தடைந்த ஒரு நாள் பயிற்ச்சி பெற்றவர்கள் கூட உயர் அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டு���் என ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்தலும் கூட வந்தது. தமக்கு மாத்தளனில் இருந்த போது தப்பிப் போக சந்தர்ப்பங்கள் இருந்தும், போர் முனையில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுடன் தான் போகவேண்டும் என்ற உறுதியுடன் இருந்ததாக அம்மக்களில் பலர் கூறுகின்றார்கள். அவர்களுக்கு மிக்க துன்பத்தை கொடுக்கும் விடயம் யாது எனில், யார் தமது பிள்ளைகளை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்த்தார்களோ அதே ஆட்கள் இராணுவத்தின் புலனாய்வு துறையினர்க்கு தம் பிள்ளைகளை அடையாளம் காட்டுகின்றனர் என்பதே. பல தீவிர போராளிகள் பெரும் தொகைப் பணத்துடன் முகாம்களில் இருந்து தப்பி வந்து நம் நாட்டிலோ அன்றி அயல் நாடுகளிலோ பாதுகாப்பாக வாழ்கின்றனர். மேலும் சிலர் சுகந்திரமாக மக்கள் மத்தியில் வாழ்கின்றனர். அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு ஆலோசனை வழங்கிவந்த அதே பேர்வழிகள் இன்று அரச படைகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். பல பெற்றோர்கள் இவர்களை அடையாளம் காட்டவும் தயாராக உள்ளனர்.\nஎனது ஆலோசனைகளை கேட்பீர்களேயானால் எதுவித பிரச்சனையோ எதிர்ப்போ இன்றி அவர்களை விடுதலை செய்ய முடியும். ஒரு முதிய சட்டத்தரணி, அத்தியட்சகர் தரத்தில் சேவையில் உள்ள அல்லது இளைப்பாறிய ஒரு பொலீஸ் அதிகாரி, ஒரு கௌரவமான பிரஜை ஆகிய மூன்று பேர் கொண்ட சில குழுக்களை அமைத்து ஒவ்வொரு தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களினையும் விசாரித்து அவர்களின் பிண்ணனி பெற்றோரின் அபிப்பிராயம் முதலியனவற்றை அறிந்து, ஆர்வத்துடன் இயக்கத்தில் செயற்படாதவர் எனக் கருதினால் அக்குழுக்களில் சிலர் இவ் சம்மந்தப்பட்டவரை விடுவிக்கலாம். இக் குழுக்கள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டுமென தீர்மானிக்க வேண்டியது தாங்களே. இது உடனடியாக செய்யக்கூடியதாகும். இதே அடிப்படையில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கும் இக் குழுக்களின் சிபார்சில் விடுவிக்கலாம் அல்லது பிணையில் செல்ல சிபார்சு செய்யலாம். கடும் போக்காக செயற்பட்ட சிலர் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தெரிவிப்பீர்களேயானால் தம்பிள்ளைகளை காணவில்லை எனத் தவிக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா இல்லையா என அறிந்து கொள்ள முடியும்.\nஐனாதிபதி அவர்களே, வன்னியிலும் - வட கிழக்கின் வேறு பல்வேறு பகுதிகளிலும் நடந்துள்ளவை ஒரு சிறிய சூறாவளியோ அல்லது ஓர் சிறிய பூமி நடுக்கமோ அல்ல என்பதையும், நாட்டின் 25 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில் வாழ்ந்த சில இலட்சம் மக்களின் வாழ்வையும் அவர்களின் இருப்பிடங்களையும் நேரடியாக பாதித்துள்ள சம்பவம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களும் அழிந்து நாசமாகி பல்லாயிரக்கணக்hன வீடுகளும் தரைமட்டமாகியும் இன்னும் பல மோசமாக உடைந்து மீளக்கட்ட வேண்டிய நிலையில் உள்ளன. பெரும் தொகையான வீடுகள் யன்னல், கதவுகள், வளைகள், தீராந்திகள் கூட இல்லாத நிலையில் உள்ளன. இதை தொடர்ந்து மோசமாக வவுனியா மன்னார் மாவட்டங்களும் இதற்கடுத்ததாக யாழ்ப்பாண மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை பற்றி நான் அறியேன். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் கணக்கிடமுடியாத அளவாகும். சுனாமியே படுமோசமாக பெரிய அளவில் பாதிப்பை நம் நாட்டில் ஏற்படுத்திய சம்பவமாகும். சில மணித்தியாலங்களில் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் அதன் தாக்கம் ஐந்து ஆண்டுகளின் பின்பு கூட இன்னும் உணரக்கூடியதாக உள்ளது. ஆனால் வன்னியின் பெரும்பகுதியை நாசமாக்கிய யுத்தம் சில மாதங்கள் நீடித்தன. கிளிநொச்சி, முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னியில் ஏற்பட்ட பெரும் உயிர் இழப்பும் சொத்தழிவுகளும் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு மிக பெரியதாகும்.\nஐனாதியதி அவர்களே, கண்ணால் பார்த்தால்தான் நம்ப முடியுமாதலால் நீங்கள் ஒரு தடவை இவ்வாறு நாசமாக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். மீளக் குடியேற்றப்பட்ட இவர்களின் பரிதாப நிலையை அண்மையில் சென்று பார்த்த போது என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கிளிநெச்சியில் வாழ்ந்து, அங்கே ஆசிரியராக கடமை ஆற்றி, நீண்டகால பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அங்குள்ளவர்களில் அநேகரை பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவு பரீட்சயமானவர்கள். யாழ் தேர்த்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய 10 பாராளுமன்ற தொகுத���களையும் விட இருமடங்கு பெரியதாகிய கிளிநொச்சி தொகுதியின் மூலை முடக்குகள் எல்லாம் நான் அறிவேன். கிளிநெச்சியை தனி மாவட்டமாக்கினேன். கரைச்சி கிராமசபை தலைவராகி 43 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்தை கொண்டுவந்ததும் நானே. கிளிநொச்சி பட்டணசபைத் தலைவராகவும் தொண்டாற்றியுள்ளேன்.\nதயவு செய்து நான் அரசியல் இலாபம் தேடுவதாக எண்ணவேண்டாம். அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் என்னால் சேவைசெய்யப்பட்ட வன்னிமக்கள், தப்பாக வழி நடத்தப்பட்டடுள்ளனர். என்னைப் போல் அவர்களுக்கு அக்கறையுடன் சேவையாற்ற எவரும் செல்லமாட்டார்கள். வன்னிமக்கள் தாங்கமுடியாத அளவு கஸ்ட்டப்பட்டுவிட்டார்கள், தாங்கமுடியாத அளவு என்று இரண்டொரு வருடங்கள் அல்ல கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவர்களை அக்கறையுடனும் பாதுகாப்பாகவும் கவனிக்க வேண்டும்.\nஇனித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வாந்துள்ளேன். அவர்கள் கவனிக்கப்படும் முறை எனக்கு திருப்தியில்லை. தயவு செய்து வன்னி மீள் குடியேற்றம் அபிவிருத்தி ஆகிய இரண்டையும் என்னிடம் விட்டுவிடுங்கள். கலங்கிய குட்டையில் யாரையும் மீன் பிடிக்க விடாதீர்கள். சகல அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் வன்னியில் சேவை செய்யவிடுங்கள். அவர்கள் மீது நம்பிக்கை இன்றேல் அவர்களின் நடவடிக்கைகளை அவதானியுங்கள். விடுதலைப் புலிகள் காலத்தில் நடந்தவற்றை மறந்து விடுங்கள். ஏன் எனில் பெரும் நிதி வளங்களை கையாளும் அரச ஸ்தாபனங்கள் கூட புலிகளுக்கு “கப்பம்” கட்டி வந்துள்ளன. மீள் குடியமர்ந்துள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டு. இந்த ஸ்தாபனங்களால் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவிகளை ஏன் கெடுக்க வேண்டும். தென் இலங்கையை சேர்ந்த சில ஸ்தாபனங்களும் இவர்களுக்கு உதவ விரும்புகின்றன.\nஇறுதியாக ஐனாதிபதி அவர்களே, ஏற்பட்டுள்ள பெரும் அழிவுக்கு அரசை முழுமையாக குற்றம் கூறமுடியாவிட்டாலும் வடக்கு கிழக்கில் வீடில்லா மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டிய பொறுப்பை அரசு தட்டிக்கழிக்க முடியாது. 50000 வீடுகளை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்தமையை பாராட்டிக்கொண்டு இந்தப் பிரச்சனையில் மற்றைய நாடுகளுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் பேசினால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் உடன்படுவார்கள். ஓரே அடியாக அத்தனையையு���் இழந்து ஒட்டாண்டியாக நிற்கும் மக்கள் நட்ட ஈடு கேட்பதை நியாயமற்ற கோரிக்கையாக கொள்ள முடியாது. நன்கொடை வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் குழு அழிவுகள் ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட வைப்பது நன்றாகும்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 3:30 PM 2 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Anandasangaree\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 3:27 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Anandasangaree\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 5:09 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, TIC\nகூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு அகவை 77\nதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு நேற்று (15.06.2010) அகவை 77. எதையும் துணிச்சலுடன எதிர்நோக்குகின்ற, அநீதிக்கு எதிராக போராடும் போர்க்குணம் கொண்ட அவரின் ஆரோக்கியமான அரசியல் பிரவேசம் கிளிநொசிப் பிரதேசம்தான். ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்து படிப்படியாக அரசியல் பிரவேசம் செய்தார். அதோடு சட்டக் கல்லு}ரியிலும் பயின்று சட்டத்தரணியானார். கிளிநொச்சியில் அரசியல் என்பது நிலப்பிரபுக்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த நேரம் அது. கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளோடு கைகோர்ததுக்கொணடு 1960ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பின் 1965ம் ஆண்டு கிராமசபைத் தலைவராகி அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் பட்டிணசபைத் தலைவராகி அதன் பின்பு 1970ல் முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார்;. 1970தொடக்கம்1983 வரை அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம்தான் கிளிநொச்சியின் பொற்காலமாகும். விவசாயிகளின் அத்தனை தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டன. வயல்காணிகளும்சரி, தோட்டக்காணிகளும்சரி அமோக விளைச்சல் கண்டன. வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே கூடிய சந்தை அமோக விளைச்சல் காரணமாக புதன் கிழமையும் கூடத்தொடங்கியது. வேலை வாய்ப்புகள் அனைத்தும் குறிப்பாக பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், தென்னை ஆராய்ச்சி நிலையம், நீர்பாசனத்திணைக்களம், கமநலசேவைநிலையம் போன்றவற்றில் உள்ளுர் வாசிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட��டன.\nகல்வியில் புது புரட்சி ஏற்படுத்தப்பட்டது. 1973ம் ஆண்டு நான் க.பொ.த.சாதாரணதர மாணவன். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அதுவரை எவரும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு சித்தியடையவில்லை. மாணவர்களில் அனேகர் வட்டக்கச்சி, இராமநாதபுரம், உருத்திரபுரம், பரந்தன் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள். மாணவர்கள் அனைவரையும் அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் இரவு நேரத்தில் குழுவாக சேர்ந்து படிப்பதற்கு அனுமதி தந்தார் திரு. ஆனந்தசங்கரி. அவர் அலுவலகத்தின் பின்பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். ஆனந்தசங்கரி அவர்கள் அதிகாலையில் 4.30 மணிக்கு அலாரம் வைத்து எங்களை எழுப்பிவிடுவார். அவரைத் தொடந்து அவர் துணைவியார் சுடச்சுட தேனீருடன் பனங்கட்டியும் தருவார். ஆனந்தசங்கரி நினைத்ததை பரீட்சை முடிவில் நாங்கள் சாதித்து காட்டினோம். ஆம் கலைப்பிரிவிலேயே சித்தியடையமுடியாமல் இருந்த பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் அதுவும் விஞ்ஞானப்பாடத்திலும், கணிதப்பாடத்திலும் திறமைச்சித்திகளுடன் சித்தியடைந்தோம். விஞ்ஞானப்பிரிவில் அதிகூடிய திறமை சித்திகளுடன் நான் முதல் மாணவனாக சித்தியடைந்தேன். திரு. ஆனந்தசங்கரியின் அலுவலகத்தில் இருந்து படித்தவர்கள் அத்தனைபேரும் இன்று உயர்\nபதவியில் இருக்கின்றார்கள். இலங்கையில்; தன் அலுவலகத்தையே மாணவர்கள் படிப்பதற்காக பயன்படுத்தக்கொடுத்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள் மட்டுமே அந்தளவிற்கு மாணவர்களின் கல்வியில் அக்கறை காட்டினார்.\nகிளிநொச்சித் தொகுதி மாணவர்கள் கல்வியில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுடன் போட்டி போட்டே கல்விகற்க வேண்டியிருப்பதால் பாடசாலைகளின் ஆய்வுகூட வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து பாடசாலைகளின் தரங்களை உயர்த்தினார்;. இருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினார்கள். இதனை சீர்செய்ய வேண்டுமானால் தனிமாவட்டமே சரியான தீர்வு என்பதை ஆனந்தசங்கரி புரிந்து கொண்டார். அதுமட்டுமல்ல அபிவிருத்தி, மற்றும் வேலைவாய்ப்பு அனைத்திற்கும் தனிமாவட்டமே சரியான வழியென தெரிந்து கொண்டு அதற்காக போராடினார். தமிழர் விடுதலைக் கூட்டணி பாரர்ளுமன்ற உறுப்பினர்கள், கி���ிநொச்சி தவிர்ந்த ஏனைய தொகுதியில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தனிமாவட்ட கோரிக்கையை எதிர்த்தார்கள். தனியாக நின்று போராடி கிளிநொச்சி மக்களின் துணையுடன் தனிமாவட்டமாக்கினார். அதன் பின்னர்தான் தனி மாவட்டச் செயலகம், தனியானதொரு மாவட்டவைத்தியசாலை, மற்றும் தனித்தனி மாவட்ட திணைக்களங்கள் என அத்தனை வளர்ச்சியும் கண்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பலகலைக்கழகத்திற்கு அதிகமான மாணவர்கள் தெரிவானார்கள். பல வைத்தியர்கள்; உருவாகினார்கள, பல பட்டதாரிகள் தோன்றினார்கள். கிளிநொச்சியில் உருவான வைத்தியர்களும், பட்டதாரிகளும் ஆனந்தசங்கரி அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாவார்கள். அதுமட்டுமல்ல இன்று வரை எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து கொண்டிருப்பதோடு, பல முன்பள்ளி ஆசிரியாகளுக்கான கொடுப்பனவுகளையும் மாதாமாதம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரை நாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கின்றார். எத்தனையோ உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று வரை எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால், அவர் செய்த தரும காரியங்களே அவரை காத்து நின்றது எனலாம்.\nவிடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தம் நடந்த நேரத்தில் பலர் விடுதலைப்புலிகளுக்கு உசுப்பேத்தி ரணகளத்திற்கு கொண்டு சென்ற வேளையில் ஆனந்தசங்கரி மட்டும்தான் விடுதலைப்புலிகளுக்கு அறிவுரை கூறி யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வரும்படி வேண்டினார். ஆரம்பத்திலிருந்தே புலிகளுக்கு இடித்துக்கூறி சரியான வழியை காட்டினார். துரதிஸ்டவசமாக அவர்களால் அதை புரிந்து கொள்ளமுடியவில்லை. இவருடன் இணைந்து அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகளுக்கு இடித்துக்கூறி உண்மை நிலையினை தெளிவு படுத்தியிருந்தால் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொள்ளிவைப்பதற்குகூட ஒரு தமிழன் இல்லாமல் கொல்லப்பட்ட சமபவம் நடந்தும் இருக்காது, விடுதலைப்புலிகளும் அரசியல் நீரோட்டத்தில் கலந்து தழிழனை தலைநிமிரச் செய்திருப்பார்கள். தழிழினத்திற்கு இந்த நிலை வரப்போகின்றது, புலிகளும் அழியப் போகின்றார்கள், தயவு செய்து எனது பேச்சைக் கேளுங்கள். தமிழர்களையும், போராளிகளையும் காப்பாற்றுங்கள் என புலிகளை கெஞ்ச�� மன்றாடி எத்தனையோ கடிதங்கள் எழுதினார். கடைசியில் அவர் சொன்னபடியே எல்லாம் நடந்து முடிந்து விட்டது. கசப்பாக இருந்தாலும் உண்மையை சொன்ன ஒரே தலைவன் ஆனந்தசங்கரி மட்டுமே. உண்மையை சொன்ன ஒNரு காரணத்திற்காக துரோகியாக்கப்பட்டார். யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்பார்கள். சிந்திக்கத் தூண்டிய சோக்ரடீசுக்கு நஞ்சு கொடுத்த சமூகம் இது, உலகம் உருண்டையென கூறிய கலிலியோவின் கண்களைப் பறித்த சமூகம் இது, யேசுநாதரை சிலுவையில் அறைந்த சமூகம் இது, இன்று அனைத்து தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இந்திய அரசியல் அமைப்பு முறைதான் தமிழர்களுக்கு ஏற்ற தீர்வாக அமையுமென அன்றே எடுத்துக் கூறியதற்காக தமிழர் விடுலைதக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்ற சமூகம் இது. தலைவர் ஆனந்தசங்கரியையா விட்டு வைக்கப் போகின்றது துரோகிப் பட்டம் கொடுத்து தேர்தலில் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்தது நம் தமிழ் சமூகம். ஆனால் ஆனந்தசங்கரி தோல்வியைக்கண்டு துவண்டு போகவில்லை. தொடர்ந்தும் தமிழ் சமூகத்திற்கு ஒரு விடிவு கிடைக்க போராடிக் கொண்டேயிருக்கின்றார். “சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதில்லை”. நீதி, நேர்மை, அரசியலில் தூய்மை, பதவியை துச்சமென நினைக்கும் தன்மை, எவர் தவறு செய்தாலும் துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் போர்க்குணம் இதுதான்; அவரிடம் நான் கண்ட சிறப்பு. ஆனால் இத்தனை சிறப்புகளையும் கொண்ட அந்த தலைவனுக்கு தமிழ் மக்கள், இன்னல்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் ஒரு உயர்ந்த அரசியல் அங்கீகாரம் அளிக்காமல் துரோகம் செய்ததுதான் வரலாற்றுக் கொடுமை. இதன் மூலம் தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே துரோகம் செய்து கொண்டனர். ஆனாலும் எங்கோ இருக்கின்ற யுனெஸ்கோ நிறுவனம் சகிப்புத்தன்மையுடன் வன்முறைக்கெதிராக செயற்பட்டதற்கான விருது கொடுத்து அவரை கௌரவித்தது. சர்வதேசத்திற்கே தெரிந்த அந்தத் தலைவனின் அருமை, அருகில் இருந்த எம்மவர்களுக்கு புரியாமல் போனது வியப்புக்குரியது மட்டுமல்ல, நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமுமாகும். ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல்,சமூக சேவைகளை பெற்றுக் கொள்ளமுடியாமல் அவரை தேர்தலில் தோல்வியைக் கொடுத்து தமிழினம் சாபத்தை தேடிக்கொண்டது.\nஇத்துனை சிறப்புகளைக் ���ொண்ட அந்தத் தலைவனின் அருகில் இருந்து அரசியல் பணி செய்ய கிடைத்த வாய்ப்பை ஆண்டவன் எனக்களித்த பெரும் கொடையாக நினைக்கின்றேன். அரசியலில் தன்னலம் கருதாத இவ்வாறான துணிச்சலான தலைவர்கள் எப்போதாவதுதான் பிறப்பார்கள்;. அந்தவகையில் ஆனந்தசங்கரியும் ஒருவராவார். இவர் இன்னும் பல்லாணடு வாழ்ந்து தமிழினத்திற்கு சேவை செய்ய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கின்றேன்.\nயாழ் மாநகர சபை உறுப்பினர்\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 4:37 PM 1 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Anandasangaree\nஇயற்கை - எனக்குப் பிடித்தது\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 12:22 AM 4 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, இயற்கை, சுவிற்சர்லாந்து, பிடித்தது\nமறுபிறவியாக 4 வருடங்கள் முடிகிறது இன்று\nகடந்த 4 வருடங்களுக்கு முன்னர் என்னுடன் கதைக்கவேண்டும் என்றுசொல்லி 3ஆவது தடவையாக வந்தவர்கள் சுட்டுவிட்டு நான் இறந்துவிட்டதாகவும் செய்தி வெளியிட்டார்கள்\nஎந்த உயிரையும் கொல்வதற்கு எவருக்கும் உரிமையுமில்லை. யாருக்கும் அந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.\nபிறந்து, வளர்ந்து, நேசித்த - எனது ஊரவர்களால் காப்பாற்றப்பட்ட நான் - நம்பிக் கைக்கொள்ளும் கொள்கைகளால் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். சொந்த ஊரைவிட்டு வெகுதொலைவில் இருந்தாலும் பசுமரத்தாணிபோல மனதிலிருக்கும் எண்ணங்களை மீட்டுப் பார்ப்பதே தனியாக இருக்கும் எனக்கு பொழுதாக இப்போது இருக்கிறது\nசமயத்திற்கும் தமிழுக்கும் - அன்புக்கும் அமைதிக்குமாக ஊர்ஊராய்ப் போன நினைவுகளும் - பலருடன் பழகிய அனுபவங்களும் சொல்லமுடியாத அளவுக்கு மனதைக் கனமாக்குகிறது பல இடங்களில் தங்கியிருந்த அனுபவங்களும் இதில் அடங்கும்.\nகடந்த வருடம் நடந்த சம்பவத்தை முழுவதுமாக பதிவிட்டமையால் இவ்வருடம் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற சுவிற்சர்லாந்து நாட்டில் எனக்குப்பிடித்த சில புகைப்படங்களை பதிவிட எண்ணியுள்ளேன்\nஎழுதுவதை நான் இப்போது பெரிதாக விரும்பவில்லை.\nஎப்பவோ முடிந்த காரியம் என் குருநாதர் யோகர்சுவாமியினுடைய வாக்கியங்கள்\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 9:28 PM 4 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, அனுபவங்கள், சுவிற்சர்லாந்து, மறுபிறவி\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nமீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அன...\nவன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள புரிந்து கொள்ள ...\nகூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு...\nஇயற்கை - எனக்குப் பிடித்தது\nமறுபிறவியாக 4 வருடங்கள் முடிகிறது இன்று\nபேச்சு வார்த்தை என்ற பெயரில் கூட்டமைப்பும் அரசும்...\nஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் ஆனந்தசங்கரி அவர்கள்...\nஇன்று எமது மாவட்டத் தலைநகரில் நடைபெற்ற பாரம்பரிய ந...\nஅமிர் குடும்பத்தினரின் இலங்கை விஜயம்\nஇன்று ஜூன் 5 - மறக்க முடியாத சில நினைவுகள்\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T21:07:06Z", "digest": "sha1:PD64B4JGWBMDSXT6GJM4BHKNEN2HRYHF", "length": 13306, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "இந்தியா செய்திகள் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nபுதுடெல்லி, டெல்லியில் நடந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி கவர்னர் அனில் பைஜாலை கடந்த திங்கட்கிழமை மாலை, முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். ஆனால், அந்த கோரிக்கைகளை கவர்னர் நிறைவேற்ற மறுத்ததாக கூறி, கவர்னர் அலுவலகத்திலேயே அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார். அவருடன் 3 மந்திரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் போராட்டம் நீடித்தது. இதற்கிடையே, ‘நிதி ஆயோக்’ நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற மேற்கு வங்காள ...\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபுதுடெல்லி, பயோ கழிவறை முறையை மேம்படுத்தி விமானங்களில் இருப்பது போன்ற அதிநவீன பயோ கழிவறைகளை பொருத்த ரெயில்வே நிர்வாகம் தயாராக இருப்பதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது இது பற்றி அவர் கூறியதாவது:– விமானங்களில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன பயோ கழிவறைகளை பொருத்துவதற்கான சோதனையில் இறங்கி உள்ளோம். இதற்காக சுமார் 500 அதிநவீன பயோ கழிவறைகளை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனை வெற்றி அடைந்தால் இந்திய ரெயில்களில் உள்ள 2 ...\nமதிய உணவு திட்டத்துக்கு பீகார் முதல்–மந்திரி எதிர்ப்பு\nபுதுடெல்லி, பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது மதிய உணவு திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்���ார். அவர் பேசும்போது, ‘‘அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் தேவை இல்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இத்திட்டங்களால் கல்விக் கோவில்களான பள்ளிக்கூடங்கள் சமையலறைகளாக தரம் குறைக்கப்பட்டு விட்டன. மேலும் மதிய உணவு திட்டத்தால் கல்வியின் தரமும் குறைந்து போய்விட்டது’’ என்றார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை ஆதரித்து பேசிய அவர் தனது மாநிலமான பீகாருக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் ...\nபண மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை\nபுதுடெல்லி, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விஜய் மல்லையா மீது கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை அவருக்கு சொந்தமான ரூ.9,890 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் 2005–2010–ம் ஆண்டுகளுக்கு இடையே ...\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nபுதுடெல்லி, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை இந்திய விசாரணை ...\nஅசாமில் வெள்ளத்தில் சிக்கி 4½ லட்சம் பேர் பரிதவிப்பு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகவுகாத்தி, கரீம் கஞ்ச் மற்றும் ஹைலாகாண்டி உள்பட 6 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் நதிகளின் கரைகள் உடைப்பெடுத்து வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரெயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மாநிலத்தில் 4½ லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பரிதவிப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பராக் பள்ளத்தாக்கு பகுதியை மாநில நீர்வள மந்திரி கேசவ் ...\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-06-18T21:20:23Z", "digest": "sha1:5PACCYI6ECS2DX4BK5YV2SUM6AA2YKTV", "length": 12247, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "பேரியல் அஷ்ரபின் மகத்தான சேவைகள்! » Sri Lanka Muslim", "raw_content": "\nபேரியல் அஷ்ரபின் மகத்தான சேவைகள்\nமுன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் கபினட் அமைச்சராக பதவி வகித்தும் அம்பாறை மவாட்டத்தின் அபிவிருத்திக் குழு தலைவியாகவும் பதவி வகித்தும் அவா் 2000, 2006 – ஆண்டு காலப்பகுதிக்குள் – 6 வருடத்திற்குள் செய்த அபிவிருத்தியில் தற்போதைய பிரதி அமைச்சா்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து 05 வீத சேவையைக் கூட இம் மக்களுக்கு செய்யவில்லை என்று மக்கள் இப்போது கூறுகின்றனர்.\nபேரியல் அஷ்ரப் அவா்கள் அம்பாறை கரையோர முஸ்லீம் தமிழ் பிரதேசங்களில் மட்டுமல்ல சிங்கள பிரதேசங்களில் செய்த சேவைகளினை தற்பொழுது மக்கள் நன்றாக அனுபவிக்கின்றனா். பின்னா் ஆட்சிக்கு வந்து மக்களின் வாக்குகளை பெற்று அமை ச்சா்களாகவும் மக்கள் பிரதிநிதிகளாகவும் கடந்த 10வருடங்களுக்கு மேல் பல பிரதிநிதிகள் இருந்து வருகின்றனா். அவர் செய்த சேவைகளில் ஆகக் குறைந்தது 05 வீத சேவையைக் கூட தற்போதைய தலைவா்களினால் செய்ய முடியவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனா்.\nஅம்பாறை மாவட்டத்தில் தனியே ஒரு அமைச்சராகவும் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தலைவியாகவும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச அவா்களின் ஆட்சிக��� காலத்தில் மறைந்த தலைவா் அஸ்ரப்பைப் போன்று சேவைகள் செய்யாவிட்டாலும் குறிப்பிடக் கூடிய முறையில் அவா் செய்த சேவைகளை இன்றும் நன்றாக அனுபவித்து வருகின்றனா். ஆனால் கடந்த 2006ல் பாராளுமன்றத் தோ்தலின்போது அம்பாறை மாவட்ட முஸ்லீம் பிரதேசங்களில் அவருக்கு 5000 வாக்குகள் கூட முஸ்லீம்கள் அளிக்கவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் ஊடகவே 3 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தனா்.\n– பேரியலின் சேவைகள் –\nஅஸ்ரப் வைத்தியசாலைக்கு பெயா்மாற்றி மத்திய அரசுக்கு கொண்டுவந்து அபிவிருத்தி செய்தமை, கல்முனை நகர சபையை மாநகர சபையாக தரமுயா்த்தியமை, இஸ்லாமபாத்தில் தொடா் மாடி வீடமைப்புத்திட்டம், சனசமுக நிலையம், தொழிற்பயிற்சி நிலையம், மருதமுனை வைத்தியசாலை புதிதாக நிர்மாணித்தமை, மருதமுனை கடலோரப் பாடசாலைகளை கரைவாகுக்கு வயல் நிலங்களை நிரப்பி காணிகள் பெற்றுக் கொடுத்தமை, கல்முனை, சாய்ந்தமருது கல்முனைக்குடி போன்ற பிரதேசங்களில் கரைவாகு நிலங்களை பெற்றுக் கொடுத்து அதனை மண்நிரப்பி பாரிய வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்தியமை, பெரியநீலாவனை மருதமுனையில் இஸ்லாமிக் ரிலீப் தொடா்மாடி வீடமைப்புத் தி்ட்டம், கல்முனை வலயக் கல்விப் பணிமனைக்குத் தனியானதொரு கட்டடித்தினை இஸ்மாயில் புரத்தில் நிர்மாணித்து அலுவலகத்தினை திறந்து வைத்தமை – கல்முனை கரையோர பிராந்திய சுகாதார அலுவலகம் நிர்மாணித்து திறந்து வைத்தமை, கல்முனை கரையோர மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி தனியானதொரு அலுவலகம் கல்முனையில் ஆரம்பித்தமை, சாய்ந்தமருது வைத்தியசாலை, மல்ஹருஸ் சம்ஸ், அல்ஹிலால், அல்ஜலால் றியாளுஜன்னாஹ் பாடசாலைகள் புதிதாக நிர்மாணித்தமை\nஇஸ்மாயில் புரம் மல்வத்தையில் தனி 500வீடுகள் கொண்ட வீடமைப்புக் கிராமம், நித்தவூர் அட்டப்பழம் தொடா்மாடி வீடமைப்புத்திட்டம் நிர்மாணித்தாா். அட்டாளைச் சேனை விவசாய விஸ்தரிப்பு நிலையம் உப அலுவகலத்தினை அம்பாறையில் இருந்து ஆரம்பித்தமை, பொத்துவில் வைத்தியசாலை அபிவிருத்தி, நுரைச்சோலை சவுதி வீடமைப்புத்திட்டம், அட்டாளைச்சேனையின் பெண்கள் அபிவிருத்தி வீடமைப்புத்திட்டம், சாய்ந்தமருது பேலிபேரியன் வீடமைப்புத்திட்டம், கல்முனைக்குடி தொடா் மாடி வீடமைப்புத்திட்டம், காரைதீவு சுகாதாரப் பணிமனை , மாவடிப்பள்ளி சுகாதார நிலையம் அம்பாறை மாவட்ட கரையோர நீா் விநியோகத்திட்டம், அக்கரைப்பற்று இறக்காம வீதியில் லயன்கழகம் வீடமைப்புத் திட்டம், சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லுாாி அருகில் விவசாய விஸ்தரிப்பு உப அலுவலகம்,\nகல்முனைககுடியில் 3 பாடசாலைகள் புதிதாக நிர்மாணித்தமை, கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம், கல்முனை நுாலகத்தில் மேல் மாடியில் அம்பாறை மவாட்ட மேலதிக அரசாங்க அதிபா் பணிமனை ஆரம்பித்து வைத்தமை , 540 பேர் தொண்டா் ஆசிரியா்களை நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுத்தமை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நுாற்றுக்கு மேற்பட்ட நியமனங்கள் வழங்கியமை, அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்த அரச உத்தியோகத்தா்களுக்கு கொழும்பில் ஹோமகவில் அரச வீடுகள் 50 பெற்றுக் கொடுத்தமை, காரைதீவு பாடசாலை அபிவிருத்தி தற்பொழுது பஞ்சிகாவத்தை மாளிகாவத்தையில் ஜம்மியத்துல் உலாமா சபைக்கு தனது அமைச்சின் கீழ் இருந்த தேசிய வீடமைப்புக் அதிகார சபைக்குச் சொந்தமாக இருந்த காணியை வழங்கி தற்பொழுது உலமா சபை கட்டிடம் நிமிா்ந்து நிற்கின்றது.\nஇது போன்ற பல சேவைகள் அவா் செய்துள்ளாா். இவைகள் மக்களின் மனதில் மறைக்கடிககப்பட்டதா அல்லது அவா்கள் மறந்து வாழ்கின்றனரா \nஉல‌மா அல்லாத‌ ப‌ல‌ ச‌ண்டிய‌ர்க‌ள் ரிஸ்வி முஃப்தி என்ப‌வ‌ரை த‌லைவ‌ராக்க‌ வேண்டும் என்ற‌ன‌ர்\nஒரு பிரதி அமைச்சும் இருவேறு இனங்களும்\nசோனக தேசத்தின் மீதான நெருக்குவாரம்\nரிஸ்வி முப்தி சொன்னதாக ஒரு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/02/blog-post_23.html", "date_download": "2018-06-18T20:48:43Z", "digest": "sha1:VZGNLBP2ITKTZQJAVDAR5UOC4KT6WOUQ", "length": 13506, "nlines": 79, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : சமூக விரோத துறையில் ஒரு தோழர்...!!!!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nசமூக விரோத துறையில் ஒரு தோழர்...\nமுன்னதாக ஒருவர் பேசி முடித்தப்பின் அடுத்த தோழர் சிறிது இடைவெளிக்கு பின் பேச வந்தவர்... பேசினார்.\nகுற்றவாளி படத்தையும் சமாதியையும் அகற்றக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதான அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு எனது உரையை தொடங்குகிறேன் என்றார்.\nஇப்ப சிறிது நேரத்துக்கு முன்னாடி... போலீஸ்காரங்க நம்மளையெல்லாம் வீடீயொ படம் எடுப்பதை முழக்கமிட்டு.. ��வர்களின் அராஜகத்தை உரக்க முழக்கமிட்டு . அவர்களை நாமும் செல்போன் மூலமாக வீடியோ படம் எடுப்பதின் மூலமாக தடுத்துள்ளோம்....\nஇப்படியாக அராஜகமும் அடாவடிதனமும் வன்முறையும் நிறைந்த இந்தக் சமூக விரோத துறையின் கூட்டத்துக்குள் சேர்ந்து அவர்களுக்காவும் பாட்டாளிகளுக்காகவும் ஒரு தோழர் போராடினார்.. அவர்தான் தூக்குமேடை தியாகி தோழர் பாலு அவர்கள். அவருடைய நினைவு நாள் பிப்ரவரி 22ம் தேதிஎன்பதால் அவரைப்பற்றி சிறிய தகவலை தெரிவித்து என் உரையை முடித்துக் கொள்கிறேன் என்றுவிட்டு..\nதூக்கு மேடை பாலுவின் நிணைவுகளை பகிர்ந்தார் அவர்.தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து தம் இளவயதிலே போர் தொடுத்தவர் தோழர் பாலு.. பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவும் இருந்ததால் ரிசர்வர் போலீசில் பணியில் சேர்ந்தார்.. தோழர் பணியில் சேர்ந்தாலும் இந்த போலீஸ்காரர்களைப் போல் மக்களை மாக்களாக மதிக்காமல் மக்களாக நிணைத்தார்.. போலீஸ- மக்கள் நல்லுறவுக்கும் பாட்டாளிகளுக்கும், போலீஸகாரர்களின் உரிமைக்கும் சளைக்காது போரிட்டார்.\nஒரு கட்டத்தில் இவர் தலைமையிலான ரிசவர் பட்டாளத்தை தெலுங்கானாவில் போராடிக் கொண்டு இருந்த விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்க்காக அனுப்ப உத்திரவிட்டபோது..... எம் மக்களை ஒடுக்குவதற்கு நான் செல்ல முடியாது என்று மறுத்தார். மக்கள் சேவையைப் பிரதானமாகக் கொண்டு பாடுபட்டதால் போலீஸ வேலையிலிருந்து நீக்கிவிட்டு. ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு பிப்ரவரி 20ந்தேதி அறிவிக்கப்பட்டு 1951ம் ஆண்டு பிப்ரவரி22-ல் தூக்கிலிடப்பட்டார்.... இந்த நிகழ்வில் தூக்குமேடை தியாகி தோழர் பாலுவின் நிணைவை பகிர வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.\nகேட்டவர்கள் அனைவரும் கைதட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , சமூகம் , சிறுகதை , தியாகி பாலு , நிகழ்வுகள் , மொக்கை\nதியாகி தோழர் பாலு பற்றிய சிறப்புகளை இன்னும் சொல்லி இருக்கலாம்...\nதியாகத் தோழர் பாலு பற்றி நிறைய சொன்னார்.. எனக்கு பதிவிட்டப்பிறகுதான் தோழர் பாலுவைப்பற்றிய நிணைவுக்கு வந்தது... வேலையும் குறிக்கிட்டதால்.. சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும் தலைவரே....\nஅந்த கால ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் இருந்தது உண்மையா :)\nஒன்றுபட்ட கட்சி எதுவுமில்லை நண்பரே... இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். இதிலிருந்து பிரிந்ததுதான் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி நண்பரே....\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஅதிகாலையிலே அவருடைய வேலை விசயமாக நண்பர் வந்தார் . வந்தவர்தான் அவரை எழுப்பினார். தூங்கி எழுந்தவர் கண்கள்,முகத்தை தன் கட்டியிருந...\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nஒரு வழியாக நோக்காடு இம்சையிலிருந்து விடுபட்ட மறு நிமிடமே வேலை தேக்கம் வந்து மனதில் புகுந்து கொண்டது. இரண்டு நாட்களாகவது சும்ம...\nஇரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. த...\nபல நேரங்களில் பல .இடங்களில் நடக்கும் காணும் சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்ப்படுத்துகின்ற போது பொருள் இடம் ஏவல்களை கண்டு ஆத்திரத்தை...\nநண்பர் வந்தார் வந்தவர் என்னை கடிந்து கொண்டார் அவர் என்னை பார்க்க வரும் போதெல்லாம் வேலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவர் அரசு ...\nமழை பெய்த ஒவ்வொரு நாளும் நணையாத நாளில்லை நணைந்த ஒவ்வொரு நாளும் ஜல தோசம் பிடிக்கவில்லை சமூகத்தில் நிலவிய சூழ்நிலையால் கோபமும்...\nமேலோட்டமாக என்னை தெரிந்தவர்கள் இப்படி சொல்வார்கள் உனக்கென்னப்பா தனிக் கட்டை புள்ளையா குட்டியா தொல்லை இல்லா மனிதன் நீ..... என...\nஎன் தொழில் வேலையாக நகரத்தின் மையத்திற்கு சென்று திரும்பும்போது இலேசாக பெய்த மழை பெரு மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. ...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/abi-saravananan-s-plusorminusposters/", "date_download": "2018-06-18T21:10:58Z", "digest": "sha1:ZSEACGZOUQMJESXPH6MH7VW77XK7S6PD", "length": 3312, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அபிசரவணன் நடிக்கும் பிளஸ் ஆர் மைனஸ் -போஸ்டர்கள் – AanthaiReporter.Com", "raw_content": "\nஅபிசரவணன் நடிக்கும் பிளஸ் ஆர் மைனஸ் -போஸ்டர்கள்\nPrevஸ்பெயினில் இருந்து ஓரிரு தினங்களில் லோனியா நாடு உதயமாகும்\nNextஓரினச் சேர்க்கை – மரணத் தணடனைக்கு உட்பட்டதல்ல – ஐ.நா. வாக்கெடுப்பின் ரிசல்ட்\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்\nஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்களா\nஐயகோ.. எம் தமிழகம் பெரும்.அவதி – டெல்லியில்.பழனிச்சாமி வேதனை\nகோலிசோடா-2 – சினிமா விமர்சனம்\nஷோ போட் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “ஆந்திரா மெஸ்”\nநிலத்தடி நீர் காணாமல் போகப் போகுது – நிதி ஆயோக் ஷாக் ரிப்போர்ட்\nகவர்னரம்மா போற போக்கே சரியில்லை\nதனுஷ் நடித்த ” வட சென்னை ” பட ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ்\nகபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2011/02/blog-post_15.html", "date_download": "2018-06-18T21:24:11Z", "digest": "sha1:6QAA2W52L2IH34ETPYEG6EOJUVRDHXI3", "length": 7595, "nlines": 83, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: பெண்களுக்குரிய மிகவும் முக்கியமான ஆசனம் - யோக சிகிச்சை", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nபெண்களுக்குரிய மிகவும் முக்கியமான ஆசனம் - யோக சிகிச்சை\nஆசனங்களை பற்றிய தொடர் கட்டுரையில் இந்த பதிவில் நலம் தரும் ஆசன வரிசையிலே மற்றும் ஒரு ஆசனத்தைக் காண்போம்.\nவிரிப்பின் மேல் நோக்கியவாறு (மல்லாந்து ) படுத்து கை, கால்களை தளர்ந்த நிலையில் வைக்கவும்.\nபின் கால்களை முட்டிவரை மடக்கி , இடுப்பை உயரத் தூக்கி (மேல் நோக்கி ) கைகளால் இடுப்பைத் தாங்கிக் பிடித்துக் கொள்ளவும்.\nஇரு முட்டிகளை நெற்றியருகே இருக்கும்படி கொண்டு வரவும்.\nபாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.\nஇந்த ஆசனத்தை செய்வதால் கர்ப்பப் பையில் ஏற்படும் சிறு சிறு\nநச்சு இரத்தம் தேங்கி விடாமல் வெளியேறும்.\nமாத விடாய் காலங்களில் ஏற்படும் சூதக வலி ஏற்படாமல் இருக்கும்.\nஅதிக உதிரப் போக்கு, உண்டாகாமலும் காலந்தவறாத மாத விடாய் ஏற்படாமலும் இருக்கும்.\nஅனைத்து குடல் உபாதைகள் நீங்கு வதோடு, குடலிறக்க நோயும் வராமல் இருக்கும்.\nஇது பெண்களுக்குரிய மிகவும் முக்கியமான ஆசனம் ஆகும்.\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?paged=2", "date_download": "2018-06-18T20:51:26Z", "digest": "sha1:DY5UQGBGVAJ3PDOMPAFNYXAXQBL2IOXK", "length": 9253, "nlines": 93, "source_domain": "www.vanniyan.com", "title": "Vanniyan | Page 2", "raw_content": "\nவடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா\nவடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா கடந்த காலங்களில் யுத்தத்தை வெற்றிபெற்ற வீரர்ககளிற்கு உரிய இடத்தை வழங்காதவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். வடக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கேள்வியெ ளிப்பியபோது அதற்கு...\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கோத்தபாய\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏட்படும் கோத்தபாய அரசாங்கம் தற்போது வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்��ைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும்...\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் அவதானத்துடன் இருக்கவும்.\nமுக்கிய செய்திகள் VIPULAN - May 21, 2018\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நில்வளா கங்கையை சேர்ந்த மாத்தறை, கடவத்தை சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுப்பிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ,...\nபிரித்தானியாவில் மிட்சம் நகரில் இலங்கைத்தமிழ் இளைஞர் கொலை\nபிரித்தானியாவில் மிட்சம் நகரில் இலங்கைத்தமிழ் இளைஞர் கொலை பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் லண்டனில் அமைந்துள்ள Mitcham பகுதியில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா...\nஉலகில் மிகவும் ஆபத்­தான கடல் மற்றும் விமானப் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பயங்­க­ர­வாத அமைப்­பா­கவே விடு­த­லைப்­பு­லிகள் காணப்­பட்­டனர். மகிந்த\nவிடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து போர் நிறுத்த ஒப்­பந்­தத்தில் கைச்­சத்­திட்ட போது நாம் நாட்டை சுதந்­திரக் காற்றை சுவா­சிப்­ப­தற்­காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்­காக செய்த உயிர்த் தியா­கங்கள் இன்று காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எனவே மீண்டும் நாட்டைப் பாது­காக்க மக்கள் ஒன்­றி­ணைய...\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\nதமிழ் மக்களின் வரலாற்றில் ஓர் மறக்கமுடியாத நாளான மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 9 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றய தினம் பிரித்தானிய பிரதமர் வாசல் தளம் முன்பாக மாலை 4 மணியளவில் ஆரம்பமாகின இங்கு பிரித்தானியக்கொடியுடன்...\nநீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் . ஜனாதிபதி\n27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது.\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் அவதானத்துடன் இருக்கவும்.\nபிரி��்தானியாவில் மிட்சம் நகரில் இலங்கைத்தமிழ் இளைஞர் கொலை\nபொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2018-06-18T20:37:38Z", "digest": "sha1:V5DUUSDLE6OQX6SX5YXAN5G55Z7LFW7H", "length": 5885, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விண்ணப்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விண்ணப்பம் யின் அர்த்தம்\n(ஒருவர் ஒரு அமைப்பு அல்லது வேலை, படிப்பு முதலியவற்றில் சேருவதற்காக எழுதும் தன்னுடைய) பெயர், வயது, கல்வித் தகுதி போன்ற அடிப்படைத் தகவல்கள் அடங்கிய கடிதம் அல்லது படிவம்; மனு.\n‘தட்டச்சர் வேலைக்கு விண்ணப்பம் போட்டிருக்கிறேன்’\n‘விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’\n‘மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 10 ஆம் தேதியிலிலிருந்து வழங்கப்படும்’\n(விடுப்பு, இடமாற்றம் போன்றவற்றைப் பெறுவதற்காக ஒருவர்) முறைப்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளும் கடிதம்.\n‘எங்கள் பள்ளியில் விடுப்பு விண்ணப்பம் கொடுக்காமல் விடுப்பு எடுத்தால் அபராதம் விதிக்கப்படும்’\n‘இடமாற்றத்துக்காகப் போன வாரம்தான் விண்ணப்பம் செய்திருக்கிறேன்’\n(அதிகாரிகள் போன்றோரிடம்) குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி உரிய முறையில் எழுதித் தரும் முறையீடு.\n‘எங்கள் கிராமத்துக்குச் சாலை வசதி அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் செய்திருக்கிறோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/mass-fidelity-launches-the-core-wireless-speaker-system-india-017960.html", "date_download": "2018-06-18T21:24:53Z", "digest": "sha1:QVDK4QGIOBZE57HMIPATIZ64EPX3GOGJ", "length": 11768, "nlines": 137, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் மாஸ் ஃபெடலிட்டி வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் அறிமுகம் | Mass Fidelity Launches The Core Wireless Speaker System in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் மாஸ் ஃபெடலிட்டி வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் அறிமுகம்.\nஇந்தியாவில் மாஸ் ஃபெடலிட்டி வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் அறிமுகம்.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nஎஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம்.\nகேத்ரீனா கைப் உடன் களமிறங்கிய சோனி மொபைல்\nமாஸ் ஃபெடலிட்டி என்ற நிறுவனம் தற்போது இந்தியாவில் வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வேவ் பாக்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் எல்.எல்.பி என்ற நிறுவனம் தனிப்பட்ட முறையில் இந்த சாதனைத்தை இந்தியாவில் விநியோகம் செய்கிறது. இதன் விலை ரூ.33999 ஆகும்.\nமேலும் இதே நிறுவனம் கோர் வயர்லெஸ் சப் என்னும் ஊஃபர் சாதனைத்தையும் அறிமுகம் செய்கிறது. கோர் ஸ்பீக்கர் சிஸ்டத்தை வயர்லெஸ் ஆக இணைக்கும் இந்த சாதனத்தின் விலை ரூ.22999 ஆகும். மேற்கண்ட இந்த இரண்டு சாதனங்களும் வேவ்பாக்ஸ்.இன் என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 1 முதல் கிடைக்கும்.\nமாஸ் ஃபெடலிட்டி நிறுனத்தின் இந்த கோர் சாதனம் ஒரு S / PDIF ஆப்டிகல் போர்ட் வடிவத்தில் அனலாக் மற்றும் டிஜிட்டல் உள்ளீடுகள் என இரண்டையும் கொண்டிருக்கிறது. வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் 120 வாட்களில் அமைந்துள்ளது. மேலும் 5 ஐந்து உயர்தர டிரைவ்கள் இதில் அடங்கியுள்ளது. இதனால் உயர்தரமான மென்மையான , தெளிவான பாஸ் இசையுடன் கூடிய அனுபவம் நமக்கு கிடைக்கும். மேலும் கோர் சப், கோர் ஸ்பீக்கருடன் இணைக்க 5.8GHz வயர்லெஸ் நெட்வொர்க் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மொத்த எடை 6.8 கிலோ என்பதும் இது 60 வாட்ஸ்களில் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவேவ் ஃபீல்ட் சின்தசிஸ் என்ற டெக்னாலஜியில் பயன்படுத்தும் இந்த கோர் ஸ்பீக்கர் ஸ்டிரீயோவைவிட தெளிவான இசையை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த டெக்னாலஜி வெர்ட்சுவல் ஸ்பீக்கர்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற ஸ்டீரியோ ஸ்பீக்கர்களிடம் இருக்கும் தன்மையை விட இந்த வேவ் ஃபீல்டு சின்தசிஸ் ஸ்பிக்கர் உடல் மற்றும் மூளையை எந்தவித சேதப்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் 44Hz - 20kHz அலைவரிசையில் உள்ளதால் AAC, SBC,l மற்றும் aptX புளூடூத்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இதன் மூலம் மிகச்சிறந்த சிக்னல் மற்றும் இசைக்கு இந்த நிறுவனம் உத்தரவாதம் அளிக்கின்றது.\nமேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தில் உள்ள நெட்வொர்க் மூலம் ஒரு அறையில் இரண்டு முதல் எட்டு யூனிட்டுக்கள் வரை இந்த சாதனத்துடன் இணைத்து மல்டி ரூம் சிஸ்டத்தை உருவாக்கி ஒருபுதுவித அனுபவத்தை பெறலாம். டச் பட்டன் நெட்வொர்க்கை இந்த சாதனம் கொண்டுள்ளதால் எந்த வித வயர்கள் அல்லது வைபை கனெக்சன் இதற்கு தேவையில்லை. மேலும் இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் லித்தியம் அயன் பேட்டரியின் மூலம் இயங்குகிறது என்பதும் இந்த பேட்டரி சுமார் 12 மணி நேரத்திற்கு சார்ஜ் நிற்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரயில்களில் உணவு தயாராவதை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்: ஐஆர்சிடிசி கலக்கல்.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulbaith.blogspot.com/2013/05/", "date_download": "2018-06-18T20:58:37Z", "digest": "sha1:RIM4NEQLM36BJI2AVUUCER27Z7VN3YSX", "length": 14606, "nlines": 140, "source_domain": "ahlulbaith.blogspot.com", "title": "அஹ்லுல்பைத்: May 2013", "raw_content": "\nசஹாபாக்கள் என்று நாம் பெரு மதிப்பு வைத்திருக்கும் பெரியார்களின் மத்தியில் ஒளிந்து தமது தவறுகளை மறைத்துக் கொண்டிருக்கும் நய வஞ்சகர்களின் சுயரூபத்தை நாம் வெளிப்படுத்தியதினால் நம்முடன் முரண் பட்ட இணைய நண்பர் 'அரபுத் தமிழன்' தனது தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் துண்டித்துக் கொண்டார்.\nஇறைவனை அவனது தூய வடிவில் நாம் விசுவாசித்ததை - நாம் விசுவாசிக்கும் இறைவன் அராபிய இறைவன் என்று���் குழம்பிப் போன நமது இணைய நண்பர் அன்புராஜும் தனது மதிப்புக்குரிய தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் முறித்துக் கொண்டார்.\nஅன்புராஜ் புரிந்துக் கொள்ளத் தவறிய நிஜங்கள்...............\nஇறைவனை அறிந்துக் கொள்ளும் ஆவலில் தவிக்கின்ற நண்பர் அன்புராஜை அல்லது இறைவனை விசுவாசிக்கின்ற கோடானு கோடி மக்களை காபிர்கள் என்ற வரையறையினுள் எந்தக் கொம்பனாலும் கொண்டு நிறுத்த அல்லது வரையறுக்க முடியாது.\nஏனெனில்,ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான தொடர்புகளை யாராலும் கணித்து கூற முடியாது.\nஇறைவனைப் பொருத்தவரை அவனை நிராகரிப்பவர்களே காபிர்களாகும்.\n\"இறைவனை அல்லது கடவுளை முழுமையாக ஏற்று அந்த ஏகனை நம்புகின்ற என்னையும் என்னைப் போன்ற இந்துக்களையும் முஸ்லிம்கள் காபிர் என்று அழைக்கின்றார்கள்.\n\"அதே போன்று ஓரிறைவனை விசுவாசிக்கின்ற கிறிஸ்த்தவர்களையும் யூதர்களையும் இந்த முஸ்லிம்கள் காபிர்கள் என்றுதான் கூறுகின்றார்கள்.\n\"காபிர்கள் என்ற வட்டத்தினுள் எம்முடன் சேர்த்து அதே முஸ்லிம்கள் தனது கருத்தை ஏற்காத சக முஸ்லிமையும் அழைப்பது இன்னும் வேடிக்கையான செய்தியாகும்.\n\"இந்நிலையில்,காபிர் என்ற இந்த மாய மந்திரச் சொல்லின் நிஜமான அர்த்தம்தான் என்ன\nவிடை தேடுகின்ற கேள்விக்கு பதிலாக ஒரு கேள்வி\nநமது நண்பர் அன்புராஜின் பல கேள்விகளில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு பதிலாக ஒரு கேள்வியை நண்பர் அன்புராஜிடமும் நமது இன்னுமொரு இணைய நண்பர் சுகுமாரிடமும் கேட்கிறோம்.\nஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....வரலாற்று ஆவணம்...இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்...\nஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....அழித்துக் கொண்டிருக்கும் வரலாற்று ஆவணம்...இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்...\nபுனித அல் குர்ஆனும் புனித பைபிளும் மனிதர்களின் நல்ல செயல்களுக்கு நல்ல மரத்தையும் கெட்ட செயல்களுக்கு கெட்ட மரத்தையும் உவமானமாக குறிப்பிடுகின்றன.\nமனித சமூகத்திற்கு குர் ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்\nஆக்கம் : டாக்டர் அன்புராஜ்\nஇஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படை குர்ஆன். எனவே இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன் எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...\nஇஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு செ...\n ஆக்கம்: டாக்டர் அன்புராஜ். இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் ...\nசொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nஅண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா - சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா ஆச்சரியம் ஆச்சரியங்களையே ஆச்சரியப் படுத்துகின்ற ஒருஆச்சரியம்\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற நிகழ் கால உலமாக்கள்..... இலங்கையில் உள்ள ஜாமியா நளீமியாவின் மூத்த விரி...\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்............. வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை மு...\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்..... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு ஆக்கம்: ஜே .எஸ்.அப்துல் ரசாக் செய்தி ஒன்று: தி...\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்...... இந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்...\nஅன்புராஜ் புரிந்துக் கொள்ளத் தவறிய நிஜங்கள்..........\nவிடை தேடுகின்ற கேள்விக்கு பதிலாக ஒரு கேள்வி\nஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....\nமனித சமூகத்திற்கு குர் ஆன் என்ற புதிய வேதத்தின் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithamil.blogspot.com/2009/02/blog-post_4852.html", "date_download": "2018-06-18T20:47:32Z", "digest": "sha1:64OWAFLQCX6TTWITVT3DDMYPZSS2SRBL", "length": 15844, "nlines": 304, "source_domain": "kavithamil.blogspot.com", "title": "கவித்தமிழ்: கன்னித்தாய்", "raw_content": "\nமணவிலக்கு பெற்று, ஒற்றையில் வாடும் ஓர் இளம் தாய்க்கும்..\nஇன்னார்தான் தன் தந்தை என்றுணரா அவள்தம் சேய்க்கும்..\nஎன் பேனாவில், கண்ணீர் மையூற்றி வடித்த கவிதை..)\nஎன்று தீரும் இத்தொழு நோய்\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 4:03 AM\nகுறிச்சொற்கள்: கவிதை, சமுதாயம், பெண்ணியம்\nதங்களின் வலைத்தளத்தை முதன்முறையாக பார்வையிடுகிறேன். தீந்தமிழ்க் கவிதைகளால் நிதர்சனங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.\nதொடர்ந்து வலைப்பதியுங்கள், படிக்க ஆர்வமாயுள்ளேன்.\nதங்களின் வலைத்தளத்தை ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திலும்' , வலைப்பூங்கா திரட்டியிலும் இணைத்திருக்கிறோம்.\nதிரு. சதீசு குமார் அவர்களே..\nவெல்லத் தமிழ் இனி மெல்ல வெல்லும்\nதயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.\nஎன் கருத்துக்கள் கட்டுரை வடிவில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nஎனது வானொலி தொலைக்காட்சி படைப்புக்கள்\nஅக நக நட்பு. தொலைக்காட்சி திரைப்படம். இயக்குனர். RTM2. 2013\nதீபாவளி ஊர்வலம் 2009 (2 episodes) TV2- வசனம்\nபாட்டி சொல்லும் கதைகள் - நாடகம் (3 episodes) TV 2 - வசனம் - 2008\nஒரு வழிப் பாதை - வானொலி நாடகம்- மின்னல் எஃப் எம்- கதை, வசனம்\nநேசமுடன் - திரைக்கதை, வசனம் TV2 (26 Episodes) 2007\nநவம்பர் 24 (டெலிமூவீ) - வசனம் - 2007\nபனிமலர் - நாடகம் (18 Episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nMr.கார்த்திக் - நாடகம் (18 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் -2006\nஆசைகள் - நாடகம் (26 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nதுருவங்கள் - நாடகம் (7 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nநீயா - நாடகம் (20 episodes) TV 2 - திரைக்கதை, வசனம்- 2005\nஇருவர் - நாடகம் (15 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nஉனக்காக- நாடகம் (8 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2004\nவையாஸ் UG 2008 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nநவம்பர் 24 - 2007 (டெலிமூவி - பாடலாசிரியர், வசனம்)\nபுளி சாதம் 2007 (தமிழ் பக்தி இசைவட்டு-பாடலாசிரியர்)\nஸ்ரீ முர��கன் நிலையம் - Theme Songs - 2006\nOnce More தமிழ் இசைவட்டு (மலேசிய வாசுதேவன்) பாடலாசிரியர்- 2005\nகிரனம் 2002 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nமோகனம் 2001 (தமிழ் இசைவட்டு)-பாடலாசிரியர்\nRoadHouse 1999((தமிழ், மலாய், ஆங்கில பாடல்கள் இணைந்த இசைவட்டு-பாடலாசிரியர்(தமிழ்)\nசலனம் 1997 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஈகரை இணையத்தின் தமிழ் களஞ்சியம் - Powered by CO.CC\nஉனக்கு என் முதல் வணக்கம்\nஉன்னை சுவாசிக்கும் அனைவருக்கும் என் தலை வணங்கும்\nஇந்த தமிழ் வலைப்பதிவுத் தளத்தில் எமது படைப்புக்கள், என் கவனத்தை ஈர்க்கும் செய்திகள், எனது சிந்தனைகள் ஆகியவை இன்பத் தமிழில், கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கப்படும்.\nஎன் தமிழ், உங்கள் மொழிப்பசிக்கு விருந்தானால்.. வாடிய வாழ்க்கைக்கு மருந்தானால்.. அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2011/06/", "date_download": "2018-06-18T21:15:35Z", "digest": "sha1:B7N2RK52NML6QXX2EYS7LSKMYYCTW34N", "length": 41548, "nlines": 438, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: June 2011", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nஅகவை 78ல் ஆனந்தசங்கரி (2011-06-15)\nஎனது மாணவப்பருவம் தொட்டு எனது மதிப்பிற்குரிய தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களை நன்கு அறிவேன். நான் சிறுவனாக இருந்த காலத்தில் அவர் கிளிநொச்சியில் ஆற்றிய சேவைகள் பற்றி பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.\nஇயற்கையிலேயே அநீதிக்கு எதிராகப் போராடும் சுபாவம் கொண்டவர் ஆனந்தசங்கரி அவர்கள். அவர் கிளிநொச்சியில் கால்பதித்த காலம் கிளிநொச்சியின் விவசாய நிலப்பரப்புக்களில் அனேகம் பெரும் கமக்காரர்களுக்கு சொந்தமானதாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் புதிதாக குடியேற்றவாசிகளுக்கு காணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அப்போது இரணைமடு குளத்து நீரை பெரும் கமக்காரர்கள் மட்டுமே பெருமளவில் பயன்படுத்திவந்தனர். இதனால் சிறு விவசாயிகளும் குடியேற்ற வாசிகளும் தண்ணீருக்கு பெரும் கஸ்டப்பட்டனர். இதையுணர்ந்த ஆனந்தசங்கரியவர்கள், அனைத்துத்தரப்பினருடனும் கலந்துரையாடி சிறு விவசாயிகளுடனும், குடியேற்ற வாசிகளுடனும் இணைந்து போராடி அதன் விளைவாக அனைத்துத்தரப்பினருக்கும் கூடிய தண்ணீரைப் பெறும் வாய்ப்பு உருவானது. இது இவரது அயரா முயற்சியினால் உருவானது எனின் அது மிகையாகாது.\nகிராமசபை தலைவராக, பட்டினசபை தலைவராக பின்னர் 1970ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக்கிய சில பெருமை அவரை ஆக்கிய பெருமை கிளிநொச்சி மண்ணையும்> மண்சார்ந்த மக்களையுமே சாரும். அதனால் அவர் எப்போதும் தான் வளர்ந்த, தன்னால் வளர்க்கப்பட்ட கிளிநொச்சி மண்ணையும், மண்சார்ந்த மக்களையும் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வார்.\n1972ம் ஆண்டு தந்தை செல்வா, சட்ட மேதை அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆகியோர் அரும்பாடுபட்டு உருவாக்கிய “தமிழர் விடுதலைக் கூட்டணி”யில் சட்ட மேதை ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்க் காங்கிரஸில் இருந்து இணைந்து கொண்ட ஒரேயோரு பாராளுமன்ற உறுப்பினர் திரு.வீ.ஆனந்தசங்கரியவர்களே. அன்று தொட்டு இன்று வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது கட்சியை காப்பாற்றி வருகின்றார். முப்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட அந்த ஒற்றுமைக்கு கிடைத்த பரிசுதான் 1977ம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கையின் வரலாற்றிலே முதலும் கடைசியுமாக இரண்டாவது பெரிய கட்சியாக தேர்தலில் வெற்றியீட்டி பிரதான எதிர்க்கட்சியாகி அதன் தலைவராக அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார். இது தமிழ் தலைவர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த பலமாகும். இந்த ஒற்றுமையை அதன் பின்னர் வந்த தலைவர்கள் கட்டிக்காக்க தவறியமையே, இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு காரணமாகும்.\n1970 தொடக்கம் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம்தான் கிளிநொச்சியின் பொற்காலம் எனலாம். ஆனந்தசங்கரி அவர்கள் கிளிநொச்சி தொகுதியை கல்வியில் முன்னேற்றம் அடைந்த ஒரு பிரதேசமாக ஆக்குவதற்காக அரும்பாடுபட்டார். அதன் காரணமாக எமது மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமானால் அதனைத் தனிமாவட்டமாக்கினால் தான் அது சாத்தியமாகும் என்பதனைப் புரிந்து கொண்டு> பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கிளிநொச்சியை தனி மாவட்டமாக்கினார். இன்று வைத்��ியர்கள்> பொறியியலாளர்கள்> பட்டதாரிகள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள் என பலர் உருவாகியுள்ளனர். இதற்கு காரணமானவர் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களே. அவர்கள் அனைவரும் ஆனந்தசங்கரி அவர்களை நன்றியுடன் நினைவு கூற வேண்டும். 1983ம் ஆண்டு அன்றைய அரசு பாராளுமனறத் தேர்தலை நடத்தாது மேலும் ஆறு வருடங்களுக்கு பாராளுமன்றத்தை நீடித்த போது இது ஐனநாயகத்திற்கு விரோதமான போக்கு என்று கூறி தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஐpனமா செய்தனர். இல்லாவிட்டால் 1989 வரை இவர்களே பாராளுமன்ற உறுப்பினாகளாக இருந்திருப்பார்கள். இதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப் பெரிய ஐனநாயகக் கட்சி என்பதனை உலகிற்கு பறைசாற்றியது. பாராளுமன்ற பதவியை துச்சமென தூக்கியெறிந்த தமிழர் விடுதலைக் சுட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆனந்தசங்கரியும் ஒருவர். அன்றிலிருந்து இன்று வரை பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் ஆசைப்படாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடாத்தி செல்கின்றார்.\nதமிழ் மக்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினருக்கும் எவ்வளவோ ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். எவருடைய காதிலும் அன்று இவர் கூறிய அறிவுரைகள் ஏறவில்லை. அதன் விளைவு தமிழ்மக்கள் இழக்கக்கூடாதவற்றையெல்லாம் இழந்து விட்டு இன்று எம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கதிகலங்கி நிற்கின்றார்கள். யார் தவறு செய்தாலும் அதை நேருக்கு நேர் நின்று சுட்டிக்காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லலாம். அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். ஐனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்திருந்த சர்வகட்சி தலைவர்கள் மகாநாட்டிற்கு நானும் ஒரு தடைவ சென்றிருந்தேன். அப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் மும்மூரமாக நடந்து கொண்டிருந்த நேரம் இன்னும் 85,000 பேர் தான் அங்கு சிக்குண்டிருக்கின்றார்கள். 55,000 பேர் வெளியே வந்துவிட்டனர் என ஐனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டிய போது இல்லை மூன்று இலட்சம் பேர் இன்னும் அங்கே இருக்கின்றார்கள் என ஆனந்தசங்கரி அவர்கள் புள்ளிவிபரத்துடன் எடுத்துக்கூறினார். யாரும் அதனை நம்பவில்லை. அமைச்சாகளும் ஐனாதிபதி அவர்களின் கூற்��ையே நியாயப்படுத்தினார்கள். ஆனந்தசங்கரி அவர்கள் சொல்வது சரியான கணிப்புத்தான் என எவரும் சொல்ல முன்வரவில்லை. தனியாகவே இதனை அவர் வாதிட்டுக்கொண்டிருந்தார். ஏனைய கட்சித்தலைவர்களும் இதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.\nபின்னர் நடந்த ஒரு கூட்டத்தில் கௌரவ அமைச்சர் பசில் ராஐபக்ச அவர்கள், ஆனந்தசங்கரி மட்டும் தான் மூன்று இலட்சம் மக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். நாங்கள் வெறும் 1-1/2 இலட்சம் மக்களுக்கான தேவைகளையே பூர்த்தி செய்து வைத்திருந்தோம் என அரசாங்கத்தின் தவறை ஒத்துக்கொண்டார். அமைச்சர் அவ்வாறு கூறும் போது ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் தயவு செய்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என கேட்டிருந்தார். அவரும் அதற்கு செவிசாயக்கவில்லை. அதேபோல் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இனிமேல் யுத்தம் என்ற பெயரில் எந்த ஒரு அப்பாவி உயிரும் கொல்லப்படக்கூடாது என்று கேட்டிருந்தார். ஐனாதிபதி அவர்களும் செவிவாய்க்கவில்லை. அவரும் இன்று ஐ.நா சபையில் பேர்க்குற்றவாளியாக நிற்கின்றார். அவர் சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களுக்குச் சொன்னார். எவரது செவிக்கும் ஏறவில்லை.\nபல்வேறு நாடுகளில் இலகுவாக குடியேறக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தம் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு பதவிகள் உள்நாட்டிலேயே தேடிவந்த போது எதையும் ஏற்காது கிறிநொச்சி மண்ணிலேயே தனது உயிர் பிரியவேண்டும்மென்ற பிடிவாதத்தோடு எதுவித பலனையும் எதிர்பாராது தன் தொண்டை தொடர்ந்து செய்துவரும், இப்படி துணிச்சலாக செயற்பட்டு, தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரு தலைவரை பாராளுமன்றம் அனுப்பாமல் போனது எமது மக்களின் தூர்பாக்கியமே. எது எப்படியோ இன்றும் அவர் தனது கடமையை சரிவர செயது கொண்டிருக்கின்றார். அந்தத் தலைவனின் அருகில் இருந்து அரசியல் பணி செய்வதை நான் பெரும் பேறாக எண்ணுகின்றேன். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். இந்தப் பிறந்த தினம் பூரணை நாளில் வருவத��� இன்னும் அவரின் தூய்மைக்கு ஒரு சிறப்பான அம்சமாகும்.\nயாழ் மாநகர சபை உறுப்பினர்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 1:02 AM 1 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Anandasangaree\nஜேர்மனி ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா\nஎனது வாழ்க்கையின் 2 ஆவது அத்தியாயத்தின்(மறுபிறவி) 5 வருடங்கள் நேற்றுடன்(12-06-2011) முடிந்தது இந்த 5ஆவது ஆண்டு நிறைவு நாளில் எனக்கு மிகவும் பிடித்த அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பிகையின் சந்நிதானத்தில் எனது பொழுதைப் போக்க ஆண்டவன் அளித்திருந்த திருவருளை எண்ணி வியந்தபடி இக்கட்டுரையை எழுதுகிறேன்\nபஞ்சபூதத்தலங்களில் முதன்மையாகிய காஞ்சிபுரத்திலுள்ள அம்பாளின் அதே உயர அகலத்தில் அமையப் பெற்ற கருவறையில் எழுந்தருளியிருக்கும் அம்பாளைக் கண்டதும் தன்னிலை மறக்கும் நிலை ஏற்படுவது உறுதி\nநான் உலகிலுள்ள 3 காமாட்சி அம்பாள் தலங்களைத் தரிசித்திருப்பது நான் செய்த பாக்கியம் முதலாவதாக எமது யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் என அழைக்கப்படும் நாச்சிமார் கோவில் அம்பாளின் கும்பாபிசேக வைபவத்தில் கலந்து கொண்டேன். (1981ஆம் ஆண்டு முதலில் இனப்பிரச்சனை ஆரம்பித்த அடம் இதுதான். அதைத் தொடர்ந்தே யாழ்ப்பாண நகரம் தீக்கிரையாக்கப்பட்டது)\nஅடுத்தது காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் காஞ்சி மகா பெரியவரையும் இங்கு எழுந்தருளிய காமாட்சி அம்பாளையும் ஒரே நாளில் தரிசித்தமை பெரும் பேறு\nஅடுத்து ஜேர்மனி ஹம் நகரிலுள்ள இந்த காமாட்சி அம்பாள்\nகடந்த 11.06.2011 சனிக்கிழமை நண்பகலில் தேவன் என்ற நண்பருடனும் எமது அடில்ஸ்வீல் முருகன் கோவில் சபரிமலை யாத்திரை குருசுவாமி சண்முகலிங்கம் அவர்களுடனும் சுவிற்சர்லாந்திலிருந்து ஜேர்மனிக்குப் புறப்பட்டு மாலையில் நேராக கோவிலுக்குச் சென்றபோது அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சப்பறத்தில் புறப்பட்டு ஆலயத்திற்கு வெளியே எழுந்தருளிய காட்சி மிக அருமையாக இருந்தது\nஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு எனது சித்தப்பாவை(திரு. தம்பிநாதர் புவனேந்திரன் அவர்களை)ச் சந்தித்தேன். மூளாய் அருணகிரிநாதன் அண்ணனின் மகன் சரவணன் என்னைக் கண்டதும் ஓடோடிவந்து கதைத்தார்.\nஅன்றிரவு ஒரு அருமையான தங்குமிடத்தில் தங்கியபின் அடுத்த ந���ள் 12.06.2011 காலையில் தேருக்குப் புறப்பட்டோம். வாகனத் தரிப்பிடம் அனைத்தும் நிறைந்திருந்ததால் ஆலயத்தின் பின்புறம் சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்திலிருந்த தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து கோவிலுக்குச் சென்றபோது கோவில் நிறைந்திருந்தது பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து கோவிலை நிறைத்திருந்தார்கள் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து கோவிலை நிறைத்திருந்தார்கள் உள்ளே கொடித்தம்ப பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது உள்ளே கொடித்தம்ப பூசை நடைபெற்றுக் கொண்டிருந்ததுதம்பபூஜையில் தேவார புராணங்களுக்கு இடமளிக்கப்பட்டது - புதுமையாக இருந்தது. தொடர்ந்து ஆசீர்வாதம் நடைபெற்ற பின்னர் அஸ்திரதேவர் சுற்றுப்பலிப்பூஜைக்குப் புறப்பட்டார். கோவிலின் இரண்டாவது வீதியில் இது நடைபெற்றது.\nபின்னர் வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று உள்வீதியுலாவைத் தொடர்ந்து யாகபூஜையின் பின்னர் இரண்டாவது வீதியில் வலம்வந்து தேருக்கு எழுந்தருளிய ஸ்ரீ காமாட்சி அம்பாள் விநாயகர் - சண்டேசுவரி சகிதம் அடியார்களுக்கு அருள்புரிந்தார்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 5:53 PM 6 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, அனுபவங்கள், மறுபிறவி, ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nஅகவை 78ல் ஆனந்தசங்கரி (2011-06-15)\nஜேர்மனி ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத் தேர்த்திரு...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=7996", "date_download": "2018-06-18T21:16:35Z", "digest": "sha1:MYVDJFHN66UE6P7U7CVZU46YGQIDTH6N", "length": 8341, "nlines": 88, "source_domain": "mjkparty.com", "title": "2G ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு குறித்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கருத்து! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\n2G ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு குறித்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கருத்து\nDecember 21, 2017 Syed Mubarak MJTS - மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம், அறிக்கைகள், சட்டமன்றம், செய்திகள், தமிழகம், நாகப்பட்டிணம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக அறிவிப்புகள், மஜக கர்நாடகா - MJK KARNATAKA, மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக), வளைகுடா 0\nநாகை. டிச.21., 2G ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வெளியானதும் நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை பத்தியாளர்கள் சந்தித்து ஸ்பெக்ட்ரம்(2G அலைக்கற்றை) தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.\nஅதற்க்கு பதில் அளித்தவர், கடந்த பத்து ஆண்டு காலமாக இவ்வழக்கு நாடு முழுக்க கூர்ந்து கவனிக்கப்பட்து.\nஇந்த வழக்கை வைத்து திமுகவையும், திராவிட கட்சிகளையும் ஊழல் பின்னணி கொண்டதாக சித்தரித்து, திராவிட கட்சிகளை அழித்து விடலாம் என்று டெல்லியில் உள்ள சில தீய சக்திகள் திட்டமிட்டார்கள்.\nஇப்பொழுது தனி நீதிமன்றம் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் திரு.R.ராசா, திருமதி கனிமொழி MP உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்திருக்கிறது. பத்து ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு வழங்க பெற்றிருப்பது வரவேற்க்கதக்கது.\nஇதில் விடுதலை பெற்றவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிற���ம்.\nமஜக தகவல் தொழில்நுட்ப அணி\nநீட் எதிர்ப்பு போராட்ட வழக்கு.. நீதிமன்றத்தில் விசாரனைக்கு ஆஜரான மாணவர் இந்தியா நிர்வாகிகள்..\nமஜக பொள்ளாச்சி நகர செயல்வீரர்கள் கூட்டம்..\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/maruti/baleno/pictures-exterior", "date_download": "2018-06-18T20:56:36Z", "digest": "sha1:SSPTWWWHF2EOJ2U2HLU5OXZGPTYJKF42", "length": 3312, "nlines": 56, "source_domain": "tamil.cardekho.com", "title": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்", "raw_content": "\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » மாருதி கார்கள் » மாருதி Baleno » படங்கள் » வெளிப்புறம்\n:பிராண்ட் :மாடல் வெளிப்புற புகைப்படங்கள்\nஅனைத்து படங்கள் / வெளிப்புறம் / உள்புற\nமொத்த படங்கள் - 32\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timetamil.com/2017/12/28/piyasena-gamage-appointed-state-minister/", "date_download": "2018-06-18T21:17:35Z", "digest": "sha1:PVDWW5QRWMLUVW3ZMEYRXBW3T46G5CYC", "length": 21766, "nlines": 341, "source_domain": "timetamil.com", "title": "Piyasena Gamage appointed as State Minister | Sri lanka tamil news", "raw_content": "\nஅடிப்படை வசதிகளற்ற பாடச���லை; இதன் குறையை தீர்ப்பது யார்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nசமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்ற முஸ்லிம் ஹோட்டல்\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nயாழில் முக்கிய வீதி புனரமைப்பு\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nதனக்கு தானே நெருப்பு மூட்டி தற்கொலை\nமன்னாரில் கற்றாழைச் செடிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nநிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸங்க பிணையில் விடுதலை\nஅஞ்சல் பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு\nஞ்சன் ராமநாயக்க தொடர்பில் சட்டமா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு\nதந்தையர் தினத்தில் தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅஞ்சல் அலுவலர்கள் இன்று ஜனாதிபதி மாளிகை வரை பாதயாத்திரை\nதிருகோணமலையில் நுண் கடன் மோசடி விழிப்பாக இருந்து கொள்ள வேண்டுகோள்\nமுன்னாள் போராளியை நேரில் பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்\nதங்கச் சங்கிலி திருடியவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவு\nஇரவு நேரங்களில் வீதி மின் விளக்குகள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்\nநேற்றைய தினம் மாலை வீசிய மினிசூறாவளி காரணமாக 15 வீடுகள் சேதம்\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nவேன் விபத்தில் ஒருவர் படுகாயம்-ஹட்டன்\n12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் முச்சக்கர வண்டியில் வைத்திருந்த ஒருவர் கைது\nஅட்டன் செனன் தமிழ் பாடசாலைக்கு அருகில் பேருந்து தரிப்பிடம் திடீரென இடம்மாற்றம்\nமாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கத்திட்டம்\nஅகுரஸ்ஸ மாத்தறை பிரதான வீதியின் பரதுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து\nமாணவர்கள் நீரில் மூழ்கி இரு மாணவர்களை காணவில்லை\n13 வயதுடைய மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகடுகதி தொடருந்து முன் பாய்ந்து இருவர் தற்கொலை- பொலிஸார் அதிர்ச்சி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nHome Down South சட்ட ஒழுங்கு ராஜாங்க அமைச்சராக பியசேன கமகே பதவியேற்றார்\nசட்ட ஒழுங்கு ராஜாங்க அமைச்சராக பியசேன கமகே பதவியேற்றார்\nசட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஇன்று காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ். மாணவன்\nநாட்டையே வியப்படைய வைத்த அதிசொகுசு கார்…\nயாழில். மர்மக்காய்ச்சல் இல்லை; மக்கள் அச்சமடைய வேண்டாம்\nஇலங்கை மீன் ஏற்றுமதி வருமானம் 47 வீதத்தால் அதிகரிப்பு\nபுது டெல்லியாக மாறப்போகும் கொழும்பு: சுற்றாடல் துறை எச்சரிக்கை\nசுனாமி ஆழிப்பேரலை; 13 ஆண்டுகளாக மாறாத சோகம்\nஅஞ்சல் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nகிளிநொச்சியில் கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nலிந்துலையில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு\nவெளிநாட்டில் உள்ள மதுஷவுடன் தொடர்பு : 8 பேர் நீர்கொழும்பில் கைது\nதிறந்த இருதய சத்திரசிகிச்சை ஒன்று யாழ்ப்பாண மருத்துவமனையில் வெற்றி\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nPrevious articleநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவன் முதலிடம்\nNext article163104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nசமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்ற முஸ்லிம் ஹோட்டல்\nஜேவிபி, ஐதேக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனுத்...\nசிறுவனிடம் கத்தியை கொடுத்து கையை வெட்டிக்கொள்ளுமாறு துன்புறுத்திய...\nIOC எரிபொருளின் விலையை உயர்த்தினாலும் நாம் விலையை...\nலிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராக...\nபாம்புக்கடியினால் 400 பேர் மரணம்:...\nமுல்லைத்தீவில் 15 வயது சிறுவனைக்...\nகுழந்தையை கட்டியணைத்து முத்தமிட்ட கொரில்லா:...\nஓரின சேர்க்கையால் நடந்துள்ள விபரீதம்\nஇலங்கையின் நட்புறவை உறுதிப்படுத்த ஈரான் தயார்\nஇந்துக் கல்��ூரியில் முஸ்லிம் ஆசிரியையால் வெடித்தது போராட்டம்\nபல மாணவிகளை பாலியல் பலாத்காரம்; மர்ம பகுதியை...\nபிரபாகரன் எனது தலைவர் : அவர் அப்பிடி...\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nசமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்ற முஸ்லிம் ஹோட்டல்\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nயாழில் முக்கிய வீதி புனரமைப்பு\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nதனக்கு தானே நெருப்பு மூட்டி தற்கொலை\nமன்னாரில் கற்றாழைச் செடிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nநிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸங்க பிணையில் விடுதலை\nஅஞ்சல் பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு\nஞ்சன் ராமநாயக்க தொடர்பில் சட்டமா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு\nதந்தையர் தினத்தில் தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅஞ்சல் அலுவலர்கள் இன்று ஜனாதிபதி மாளிகை வரை பாதயாத்திரை\nதிருகோணமலையில் நுண் கடன் மோசடி விழிப்பாக இருந்து கொள்ள வேண்டுகோள்\nமுன்னாள் போராளியை நேரில் பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்\nதங்கச் சங்கிலி திருடியவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவு\nஇரவு நேரங்களில் வீதி மின் விளக்குகள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்\nநேற்றைய தினம் மாலை வீசிய மினிசூறாவளி காரணமாக 15 வீடுகள் சேதம்\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nவேன் விபத்தில் ஒருவர் படுகாயம்-ஹட்டன்\n12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் முச்சக்கர வண்டியில் வைத்திருந்த ஒருவர் கைது\nஅட்டன் செனன் தமிழ் பாடசாலைக்கு அருகில் பேருந்து தரிப்பிடம் திடீரென இடம்மாற்றம்\nமாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கத்திட்டம்\nஅகுரஸ்ஸ மாத்தறை பிரதான வீதியின் பரதுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து\nமாணவர்கள் நீரில் மூழ்கி இரு மாணவர்களை காணவில்லை\n13 வயதுடைய மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகடுகதி தொடருந்து முன் பாய்ந்து இருவர் தற்கொலை- பொலிஸார் அதிர்ச்சி\nயாழ் பல்கல��க்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது...\nவடகிழக்கு பிரிமியர் லீக் தொடரில் ரிங்கோ டைட்டன்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/p/blog-page.html", "date_download": "2018-06-18T21:04:00Z", "digest": "sha1:7KCPTNGTFXDHNMVMGYUVXAYWSBEYV7LS", "length": 22032, "nlines": 200, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: பரிணாமம்?????", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nபரிணாமம் குறித்த அனைத்து கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிணாம வளர்ச்சி அல்லது பரிணாம கோட்பாடு (Evolution Theory) - இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்க முயற்சிக்கும் கோட்பாடு. டார்வின் மூலமாக பிரபலமாக துவங்கிய இந்த கோட்பாட்டின்படி உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும். இந்த அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு.\nஇந்த கோட்பாடு முன் வைக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த கோட்பாடு வெறும் யூக அடிப்படையில் அமைந்தது என்பதுதான். இன்று வரை பரிணாமம் நடந்ததை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. டார்வினும் இதே போன்றதொரு சந்தேகத்தை கொண்டிருந்தார். ஆனால் தோண்டி எடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள் குறைவே என்றும் பிற்காலத்தில் படிமங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்படும் போது தன்னுடைய ஆருடம் பலிக்கும் என்றும் நம்பினார். ஆனால் அன்று அவருக்கு கிடைக்காதது இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கவில்லை. பரிணாமத்திற்கு எதிரான ஆதாரங்கள் தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனவே தவிர பரிணாமம் நடந்ததற்கு ஆதரவ���க இதுவரை ஒரு ஆதாரமும் இல்லை.\nஒரு செயல்படக்கூடிய சிஸ்டத்தில், inputகள் மாறினால் outputகளும் மாறும். ஆனால் பரிணாமத்தை பொறுத்தவரை inputகள் மாறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர, output மட்டும் மாறவே இல்லை. அதாவது, \"பரிணாமம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும்\" என்ற output மட்டும் மாறவே மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது.\nபரிணாமம் உண்மை என்று சாதிக்க முயலும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் அது உண்மையாகாது.\nஅறிவியேலே அல்லாத, நிரூபிக்கப்படாத இந்த கோட்பாட்டை நாத்திகர்கள் தங்களது கொள்கையை நியாயப்படுத்த துணையாக கொள்வது ஆச்சர்யமளிக்கும் உண்மை. பரிணாம கோட்பாடு உண்மையாக இருந்தால் கூட அதை வைத்து கொண்டு இறைவனை மறுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை கொண்டு இறைவனை மறுப்பது அறியாமையின் உச்சம்.\nமனிதர்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் கற்பிக்கும் வர்ணாசிரமத்தை தீவிரமாக எதிர்க்கும் நாத்திகர்கள், எப்படி உலக மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பிக்கும் பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள் இனவெறியால் பலரும் பாதிக்கப்பட பரிணாமமே காரணம் என்பதை எப்படி மறந்தார்கள்\nபல நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதையும், அது யூகமாக (Hypothesis) இருக்க கூட தகுதி இல்லாதது என்பதையும் இந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகள் மூலம் விளக்க முயற்சித்துள்ளேன். என்னுடைய கருத்துக்களை வெறுமனே சொல்லாமல் அதற்கு ஆதாரமாக அறிவியல் உண்மைகளையும், பரிணாமவியலாளர்களின் கருத்துக்களையும் கொடுத்துள்ளேன்.\nஇந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகளை வாசிக்கும் சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளை அப்படியே ஏற்காமல் பரிணாமம் குறித்து நீங்களே தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்பதுதான்.\nமேலும், பரிணாமம் குறித்த கட்டுரைகளின் பின்னூட்ட பகுதியில் நாத்திகர்களுடனான எங்களது உரையாடல்களும் உள்ளன. அவையும் உங்களுக்கு உதவலாம்.\n1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள்,\n2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது,\n3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோ��்றியிருப்பது,\n4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது,\n5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள்,\n6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,\n7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது,\n8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,\n9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.\n10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா\n11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா\n12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO\n13. APPENDIX உபயோகமற்ற உறுப்பா\n14. பரிணாமத்திற்கு மாற்றாக கருதப்படும் \"அறிவார்ந்த வடிவமைப்பு கோட்பாடு (Intelligent Design) \" என்றால் என்ன\n15. குப்பை மரபணுக்கள் குறித்து\n16. நுண்ணுயிரிகளின் நோய் எதிர்ப்பு என்பது தற்காலத்திய நிகழ்வு அல்ல, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அவை அத்தகைய தன்மையை கொண்டிருக்கின்றன என்பது குறித்து...\n17. பரிணாமம் இல்லையென்றால் உயிரியலே இல்லையா\n18. உலக நாடுகளின் கல்வித்துறையில் பரிணாம எதிர்ப்பு நுழைந்து, பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம உதாரணங்கள் நீக்கப்படுவது குறித்து\nஎன பரிணாமம் குறித்து பல தலைப்புகளில் இந்த தளம் அலசுகின்றது.\nபரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளின் தொகுப்பு பின்வருகின்றது\n1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I\n3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\n4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\n5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்\n10. தற்செயலாய் வீடு உருவாகுமா\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா\n13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா\n15. 50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...\n16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I\n17. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II\n18. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு\n20. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க \n21. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...\n22. டாகின���ஸ் VS வென்டர் - யார் சரி\n23. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\n24. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\n25. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...\n27. முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..\n28. ~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...\n29. உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..\n30. ஓர் தீவு - மரபணு குப்பையில்(\n31. புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..\n32. \"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\n33. மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்\n34. National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்\n36. 'ஆக்டோபஸ் எனும் வேற்றுக்கிரகவாசி'\nதங்களுடைய ஆர்வத்துக்கு என்னுடைய நன்றிகள். தாங்கள் உண்மையை கண்டறிய எல்லாம் வல்ல இறைவன் உதவ வேண்டுமென்று மனதார பிரார்த்திக்கும்,\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nநியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்\nசிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nஎகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/actress-gaaviya-maathavan", "date_download": "2018-06-18T20:58:08Z", "digest": "sha1:QT7MZMZCQNZXYOGABKNXUYNXNEJM7NGD", "length": 16074, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "நடிகை காவ்யா மாதவன் திருமணத்திற்கு முன்பே பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள் மாமியார் தொலைபேசியில் அளித்த பேட்டியின் ஆடியோ வைரலாக பரவி உள்ளது. - Onetamil News", "raw_content": "\nநடிகை காவ்யா மாதவன் திருமணத்திற்கு முன்���ே பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள் மாமியார் தொலைபேசியில் அளித்த பேட்டியின் ஆடியோ வைரலாக பரவி உள்ளது.\nநடிகை காவ்யா மாதவன் திருமணத்திற்கு முன்பே பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள் மாமியார் தொலைபேசியில் அளித்த பேட்டியின் ஆடியோ வைரலாக பரவி உள்ளது.\nதிருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் முதல் கணவரான நிஷால் சந்திராவை பிரிந்தவர் . இவர் நடிகர் திலீப்பை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் நிஷாலின் தாய் தொலைபேசியில் அளித்த பேட்டியின் ஆடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,\nதிருமணத்திற்கு முன்பே நடிகர் திலீப் உள்பட பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள் கணவர் நிஷால் சந்திராவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.போலி சாமியார் சந்தோஷ் மாதவன் உள்பட பல ஆண்களுடன் காவ்யா மாதவன் படுக்கையை பகிர்ந்துள்ளார். காவ்யா நாங்கள் நினைத்தது போன்று நல்ல பெண் அல்ல.திருமணமாகி குவைத்திற்கு வந்தும் கூட காவ்யா எப்பொழுது பார்த்தாலும் திலீப்புடன் போனில் பேசிக் கொண்டே இருப்பார். அவருக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை திருமணமான கையோடு என் மகனிடம் காவ்யா என்ன கூறினார் தெரியுமா இந்த திருமணத்தில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்தார். காவ்யாவுக்கு திருமணத்திற்கு முன்பே ஏற்கனவே திருமணமான நடிகர் திலீப்புடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்நிலையில் தான் அவருக்கு எங்கள் மகனுடன் திருமணம் ஆனது.நடிகை காவ்யா மாதவன் திருமணத்திற்கு முன்பே நடிகர் திலீப் உள்பட பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள் கணவர் நிஷால் சந்திராவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.\nவைர மோதிரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது ;மோதிரத்தின் மதிப்பு சுமார் ரூ.27 கோடி ;உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடையது\nஇந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் ஆப் குழுவில் கருத்து மோதல் ;வாட்ஸ்ஆப் குழு அட்மின் அடித்துக் கொலை\nகாங்கிரஸ் கட்சி எதிர்ப்பையும் மீறி RSS கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாக்பூர் சென்றார்.\nரூ.15 கோடி மதிப்பிலான இடத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்த கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற மனைவி உள்பட 2 பேர் கைது\nபசியால் வாடும் மக்கள், போதிய உணவு கிடைக்காததால் 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் அதிர்ச்சித் தகவல்;உணவு கிடைக்காமல் உலகின் பெரும் கூட்டம் வாடிக் கொண்டிருக்க, உணவு வீணடிக்...\nஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை எந்த தனி அமைப்புகள் வேண்டுமானாலும் நிரூபித்து காட்டட்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் ; ஆங்கில பத்திரிகை ஒன்றுக்...\n6 மாத கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் 3 பேருக்கு வலைவீச்சு\nவங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்\nதூத்துக்குடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ் எஸ்.பி ;இரண்டு நாள் கடந்தும் ...\nஇராமநாதபுரம் மஜ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாத் நிறுவன தலைவர் சலீமுல்லாஹ்கான் சிறந்த ...\nஇராமநாதபுரம் மண்டபத்தில்,அல்-புஹாரி சிறுவர்-சிறுமியர் அரபிக் இஸ்லாமிய பாட மையம் ...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nபேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஓட்டலுக்கு சென்ற நடிகை யாமி கவுதமின் தங்க...\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களு...\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று...\nகர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாக உள்ள 130 திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு ...\nஎண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக...\nதினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களின் ஆயுட்காலம் பாதிக்கப்படும்\nஒருவர் நல்லவராக இருந்தாலும் தாம்பத்ய உறவுக்கு ஏற்றவர் இல்லை என்றால் திருமண வாழ்...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமின்சாரம் இல்லாததால் 125 கே.வி ஜெனரேட்டர் உதவியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகம் எடுக்கும் பணி ஆரம்பமானது\nகன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக...\nநள்ளிரவில் வீடு வீடாகச் சென்று அப்பாவி பொதுமக்கள், மாணவர்கள் கைது செய்வதை தடுத்த...\nவல்லநாடு அருகே நள்ளிரவு 10 மணிக்கு சிகப்பு லைட் போடாமல் நின்றிருந்த லாரி மீது வே...\nதூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் போலீசைக் கண்டித்து வரும் 21ம் தே...\nதூத்துக்குடியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு,கலவரத்தில் 15 கோடி பொருட் சேதம...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nவி.ஏ.ஓ மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்\nரத்த வாந்தி எடுத்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?paged=3", "date_download": "2018-06-18T20:52:19Z", "digest": "sha1:VDUMDAIS6E3FCRQHJZV6Z3SCJNUTHZDA", "length": 6100, "nlines": 81, "source_domain": "www.vanniyan.com", "title": "Vanniyan | Page 3", "raw_content": "\nபொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.\nபொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும, நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது முழு ஆதரவை...\nஇலங்கை இராண���வத்திற்கு எதிராக காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.மகிந்த\nகடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாம் நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்காக செய்த உயிர் தியாகங்கள் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை...\nஉலக நாடுகளை நோக்கி பகிரங்க அறைகூவல்\nhttps://youtu.be/-F6OODa3Yfw https://youtu.be/jWyqk5Z5x_s https://youtu.be/NGd5Ez0IRsY முள்ளிவாய்க்காலில் இருந்து உலக நாடுகளை நோக்கி பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றார் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடிவருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின்...\nவடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா\nஉலகில் மிகவும் ஆபத்­தான கடல் மற்றும் விமானப் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பயங்­க­ர­வாத அமைப்­பா­கவே விடு­த­லைப்­பு­லிகள் காணப்­பட்­டனர். மகிந்த\nஉலக நாடுகளை நோக்கி பகிரங்க அறைகூவல்\n27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது.\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் அவதானத்துடன் இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4640", "date_download": "2018-06-18T21:07:31Z", "digest": "sha1:TFBWBHCMA6SMGJEDKJOD5MD7BGQLTIQO", "length": 27624, "nlines": 169, "source_domain": "www.virakesari.lk", "title": "பொது­வேலை வாய்ப்பு 11-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்���ி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nதல­வத்­து­கொ­டையில் உள்ள கடை­யொன்­றுக்கு பொறுப்­பெ­டுத்து வேலை செய்­யக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. O/L சித்­தி­பெற்ற 20–50 இடைப்­பட்ட சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய ஒருவர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/=. வழங்­கப்­படும். 077 3614744.\nRiding மற்றும் Driving அனு­பவம் உள்ள அலு­வ­லக நாளாந்த வேலை­களில் போதிய அறிவு கொண்ட 40வய­துக்குக் குறைந்த அலு­வ­லக உத­வி­யாளர் (Office Assistant) தேவை. எமது முக­வ­ரிக்கு அண்­மையில் வசிப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க: இல.96, மூன்றாம் குறுக்குத் தெரு, கொழும்பு –11. Email:hassans@sltnet.lk.\nSanjaya Motors Boralesgamuwa இல் உள்ள முச்­சக்­கர வாகனம் திருத்தும் இடத்­திற்கு. அனு­பவம் உள்ள /அனு­பவம் இல்­லாத முச்­சக்­கர வாகன தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. அழைக்க. 072 7581217.\nஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 18–35 பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற தெரப்­பிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. சம்­பளம்150,000/= + கமிஷன், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Full Time / Part Time முறையில் வேலை செய்­யலாம். வாசனா ஸ்பா பிரைவட் லிமிடெட்., ரொபட் குண­வர்­தன மாவத்தை, பத்­த­ர­முல்லை. 071 3115544, 071 5999988\nSablimation Print நிறு­வ­னத்­திற்கு கையு­த­வி­யாட்கள் (பெண்கள்) தேவை. தங்­கி­யி­ருக்க முடியும். 077 6138801\nபுதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Saloon & Foot Care நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற பெண் வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உயர் சம்­பளம். தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7232606, 077 7600115, 071 3255944.\nபொர­லஸ்­க­முவ நிறு­வன இயக்­குநர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து நாய்­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கும், தோட்டம் துப்­பு­ரவு செய்­வ­தற்கும் அனு­ப­வ­முள்ள பிரா­ணிகள் மீது அன்பு செலுத்தும், தங்­கி­யி­ருந்து வேலை செய்ய விருப்­ப­முள்ள 25–50 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்கள் தேவை. மாதம் இரு­முறை விடு­முறை. சம்­பளம் 25,000/= ற்கும் 30,000/= ற்குமி­டையில் .ஏஜன்சி இல்லை. தொடர்பு. 077 9749955, 076 3068855\nமுகா­மைத்­துவ உத­வி­யாளர் க.பொ.த (சா/த) சித்­தி­ய­டைந்த கணனி அறி­வுள்ள (Data Entry) தலை­மைத்­துவ இய­லு­மை­யுடன் ஆண்கள் முகா­மைத்­துவ உத­வி­யாளர் பயி­லுனர் அடிப்­ப­டையில் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். அனு­பவம் அவ­சி­ய­மில்லை. தங்­கு­மிடம் மற்றும் உணவு நிறு­வ­னத்­தி­னூ­டாக வழங்­கப்­��­டு­வ­தோடு வேலை நேரத்­திற்­கேற்ப மாற்­ற­ம­டையும். தங்கி வேலை செய்தல் அவ­சி­ய­மில்லை. மில்கி ப்ரஷ் டெய்ரிஸ். இல.52, தர்­மா­ராம வீதி, வெள்­ள­வத்தை. 077 0427633, 011 2552565\nபாதணி தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு தங்­கு­மிடம் உயர்­சம்­பளம் .075 3144513.\nபொர­லஸ்­க­மு­வயில் உள்ள தொழிற்­சா­லைக்கு 18/45, ஆண்/ பெண் உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப-­டுவர். சம்­பளம் 35,000/= உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 075 6868808\nமுல்­லைத்­தீவு மாவட்ட.த்திலுள்ள விவ­சாய பண்­ணைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வேலை ஆட்கள் தேவை. குடும்­ப­மா­கவோ தனி ஆட்­க­ளா­கவோ சமு­க­ம­ளிக்­கலாம். குடும்ப பொறு­பற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4949414.\nவியா­பா­ர­மொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு விரும்பும் 18– 55 இற்கும் இடைப்­பட்ட ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­ப­ளம 22,000/= இலி­ருந்து. 071 8532019. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)\nஎமது சேவை நிலை­யத்­திற்கு பயிற்­சி­யு­டைய /பயிற்­சி­யற்ற வாகனம் கழு­வு­ப­வர்கள், பாஸ்­மார்கள் மற்றும் மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. 077 3402170, 071 9923771.\nதெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள சுப்பர் விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் விற்­பனை ஊழி­யர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3449719.\nகொழும்பில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு விரும்பும் 45 வய­திற்கு மேற்­பட்ட விவா­க­மான தம்­பதி தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 078 9517416.\nகொட்­டா­வையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வீல் எல­யின்மென்ட் மற்றும் டயர் வேலை தெரிந்த ஊழி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். 071 3686677.\nமினு­வாங்­கொடை நக­ரத்­திற்கு அரு­கா­மையில் தேங்காய் தொடர்­பான உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு கையு­த­வி­யா­ளர்கள், தயா­ரிப்பு உத­வி­யா­ளர்கள் (ஆண்/ பெண்) உட­ன­டி­யாகச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். மனங்­க­வரும் சம்­ப­ளத்­துடன் ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­னவு, உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். விவாகம் செய்த தம்­ப­தி­க­ளுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் வாய்ப்­புகள். 076 9282633.\n���ொட்­டா­வையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வாகனம் சேர்விஸ் செய்யும் அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உயர் சம்­பளம். தொலை­பேசி: 071 3686677.\nசீமெந்து இற்­கு­வ­தற்கு 5000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த செலவுப் பணம் வழங்­கப்­படும். நீண்ட காலத்­திற்கு தங்­கி­யி­ருந்து தொழில் புரி­வ­தற்கு. கந்­த­வல ஹார்ட்­வெயார், நீர்­கொ­ழும்பு. 251 வீதியில் கட்­டானை, தெல்­கஸ்­ஹந்­திய, கோன்­கொ­ட­முல்ல. 077 5700902.\nஅர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo –15. Tel. 077 1606566, 078 3285940.\nஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு உத­வி­யாட்கள் மற்றும் கியூப் ஒன்றில் டிப்பர் வாகன சார­திகள் தேவை. பொருட்கள் இறக்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். மேல­திக கொடுப்­ப­னவு. கொழும்பு. 077 9796871, 071 1869296. (தங்­கு­மிட வசதி உண்டு )\nகம்­பெனி முதல்வர் ஒரு­வ­ருக்கு வீட்டு வேலை வெளி­வே­லை­களில் உதவி செய்ய 18– 20 வய­தான ஒரு பையன் தேவை. வேலை நேரம் காலை 7 மணி பி.ப. 6 மணி. ஞாயி­று­வேலை இல்லை. நல்ல சம்­பளம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 4771132.\nவெள்­ள­வத்­தையில் இயங்கும் கம்­பனி ஒன்­றிற்கு cleaning வேலையாள் தேவை. (Female/ Male). சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 075 3333975, 075 3333996.\nவெள்­ள­வத்­தையில் கடை ஒன்­றிற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் பேசக் கூடிய தமிழ் பெண்கள் தேவை. (கணனி அறிவு விரும்­பத்­தக்­கது) தொடர்பு: ஸ்ரீ. 077 3617288.\nதெஹி­வ­ளையில் இயங்கும் Omicron Solation க்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற CCTV, Voice Data பொறுத்­து­னர்கள், திருத்­து­ப­வர்­களும் தேவை. தொடர்பு கயான்: 077 7788708.\n071 0789374 துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற இலக்­ரீ­சியன், வெல்டிங், பெயின்ட், பட்­டலைன், இயக்­கு­நர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728.\n076 4302132 Katunayaka Airport Vacancies. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18–55 வய­திற்கு இடைப்­பட்ட பெண்/ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 077 9521266.\nகொழும்பு Keyzer வீதியில் உள்ள மொத்த புடவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 072 7994902.\n075 3205205 Airport கட்­டு­நா­யக்க விமான பிரிவு Cargo வேலைக்கு 18–55 ஆண்/பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 45,000/= மேல் சம்­பளம். 077 1168788.\n077 7716351 பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர். 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வசதி இல­வசம். 076 7075786.\n077 1193444 இரத்­ம­லா­னையில் பிர­சித்தி பெற்ற டொபி நிறு­வ­னத்­திற்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். 077 8127583.\nகொழும்பு –11 இல் இயங்­கி­வரும் இலத்­தி­ர­னியல் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு பொது உத­வி­யாளர் (General Assistant) ஒருவர் தேவை. வயது 20 – 30 க்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு : 0788378717 / 0115734461.\nதோசை, வடை வகைகள் மற்றும் சோர்ட்ஈட்ஸ் உண­வுகள் செய்­வ­தற்கு தெரிந்த ஒருவர் அல்­லது தம்­ப­தி­யினர் தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். பாணந்­துறை. 038 2234521, 075 5877877.\nKORS/ ஹைடில் பேர்க் சிலிண்டர்/ கிலட்டின் கட்டர் மெசி­னிற்கு அனு­ப­வ­முள்ள இயக்­கு­னர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உயர் சம்­ப­ளத்­துடன் சேம­லாப நிதியம்/ மேல­திக நேர கொடுப்­ப­ன­வுகள். வெலி­சர 0777 759735.\nநிம்­சுவ ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு தமிழ் தெர­பிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. மாத வரு­மானம் 90,000/=– 100,000/=. 077 9554497, 076 3933334.\nஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 18– 35 தெர­பிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. சம்­பளம் 150,000/= ற்கு மேல். Full Time/ Part Time உங்­க­ளுக்கு ஏற்ற நேரத்­தினை தெரிவு செய்­யலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நேச்சர்ஸ் டப் பிரைவெட் லிமிட்டெட், 163/2, அத்­து­ரு­கி­ரிய வீதி, மால­பல்ல, கொட்­டாவ. 072 8547644. கிளை: ரிவி­ஹிச இல. 265/2, தலாத்­து­கொட வீதி, பிட்­ட­கோட்டே.\nவைபவ உப­க­ரண நிறு­வ­னத்­திற்கு கெனப்­பிஹட் மலர் அலங்­கா­ரங்கள். வேலை­யாட்கள் தேவை. பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற 42,000/=. OT மணித்­தி­யா­லத்­திற்கு 200/= தங்­கு­மிடம் உண்டு.தொடர்பு. 077 4407943, 011 2540300.\nகிரு­லப்­பனை ஆயுர்­வேத ஸ்பா நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம், இல­வசம். 251, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. 011 7232232, 072 1838911, 071 3716660, 077 7232606.\nநார­ஹேண்­பிட்டி பொரு­ளா­தார நிலை­யத்­திற்கு ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு கையு­த­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம், இல­வசம்.077 6599512, 077 0122971.\nஇரும்பு, வெல்டிங் வேலை தெரிந்­த­வர்­களும், வெள்ளை இரும்பு (Strainer) Steel ஒட்­டு­னரும் தேவை. பழக விரும்­பு­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி, உணவு, இரு­வேளை இல­வசம். திறமைக் கேற்ப தகுந்த ஊதியம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு. 077 3017337.\nகம்­பளை ஏரி­யாவில் உள்ள கட்­டி­டங்கள் கட்டும் தளத்­திற்கு மேசன்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஊதி­யங்கள் 1500 முதல் ஆக இருக்­கலாம். 076 7696585 அல்­லது 071 1641835.\nபொரளை ஆயுர்­வேத ஸ்பா மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தாதிமார் மற்றும் பெண் தெர­பிஸ்ட்மார் இணைத்­துக்­கொள்­ள­ப­டுவர். உணவு தங்­கு­மிடம் இல­வசம். மாதம் 150,000/= ற்கு மேல் சம்­பளம் பெறலாம். இரேசன், இல. 23, குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு – 08. 011 4848565, 072 1838911, 071 3716660, 0777 232606.\nமுன்­னணி தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்தின் Ekala இல் அமைந்­தி­ருக்கும் அதன் Web –Off–set பகு­தியில் வேலை செய்­வ­தற்கு பொது உத­வி­யா­ளர்கள் (General Helpers) இயந்­திர உத­வி­யா­ளர்கள் (Machine Helpers) உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 20 – 40 தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் வசதி செய்து கொடுக்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு. 011 7322711, 071 0509517.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-06-18T21:12:45Z", "digest": "sha1:TGIGRRIZ5MZAGJOQALPMEJVXUYBMSMQY", "length": 7299, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "குறுங்கதை", "raw_content": "\nஅன்புள்ளஜெயமோகன் குறுங்கதைகள் தொடர்பாக உங்களுக்கு வந்த மெயில்களைப் பார்த்தேன். ஃபேஸ்புக்கிலும் இது தொடர்பாக சில பதிவுகளைப் பார்த்தேன். அப்படி என்ன நடக்கக்கூடாத தப்புநடந்துவிட்டது ஏன் சிலர் இப்படி பதறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தவிஷயத்தில் நீண்ட அனுபவம் இருப்பதால் உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் சிலர் இப்படி பதறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தவிஷயத்தில் நீண்ட அனுபவம் இருப்பதால் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்னாப்பா குறுங்கதை எழுதும் நீயே (இதற்கும் கடுப்பாவார்கள்:-)) ஜெயமோகனுக்கு லெட்டர் போட்டா பெருசா நீட்டமா போட்டுடற என பலரும் அலுத்துக் கொண்டதால், பாயிண்டுகளாக நம்பர் போட்டு எழுதிவிடுகிறேன். 1) தடம் இதழில் நீங்கள் எழுதிய …\nதினமலர் 23, பொம்மைகளின் அரசியல்\n'வெண��முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 13\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 61\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulbaith.blogspot.com/2014/05/", "date_download": "2018-06-18T20:51:01Z", "digest": "sha1:7C37AAYTAKJMSBDAHXRJFJXZHCIOIHYY", "length": 9316, "nlines": 105, "source_domain": "ahlulbaith.blogspot.com", "title": "அஹ்லுல்பைத்: May 2014", "raw_content": "\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......\nஇந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்பி அதற்குரிய நமது பதிலைக் கேட்டிருந்தார்.\n“குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத���துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா\n“மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்” சூரா23:5-6\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...\nஇஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு செ...\n ஆக்கம்: டாக்டர் அன்புராஜ். இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் ...\nசொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nஅண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா - சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா ஆச்சரியம் ஆச்சரியங்களையே ஆச்சரியப் படுத்துகின்ற ஒருஆச்சரியம்\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற நிகழ் கால உலமாக்கள்..... இலங்கையில் உள்ள ஜாமியா நளீமியாவின் மூத்த விரி...\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்............. வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை மு...\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்க��்..... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு ஆக்கம்: ஜே .எஸ்.அப்துல் ரசாக் செய்தி ஒன்று: தி...\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்...... இந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்...\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t38246-25", "date_download": "2018-06-18T21:38:42Z", "digest": "sha1:RNY2WED3S4SJHFNG4F5FQLTI6SVSLYEU", "length": 10210, "nlines": 142, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய ��ுதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nஇ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஇ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை\nஅனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி\nதலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என\n302 அரசு இ-சேவை மையங்களில் 25 ரூபாய் செலுத்தி வண்ண\nவாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி\nஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்\nகுறிப்பில், \"தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக\nதலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள்,\nசென்னை மாநகராட்சி தலைமையிடம், அனைத்து மண்டல,\nபகுதி மற்றும் கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, கோவை,\nமதுரை மற்றும் திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்\nஎன மொத்தம் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள்\nஇந்த இ-சேவை மையங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும்\nமத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே\nஇடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் தேவையான வசதிகள்\nசெய்யப்பட்டு பெருமளவு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு\nதற்பொழுது முதற்கட்டமாக தலைமைச் செயலகம், அனைத்து\nவட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி\nதலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என\n302 அரசு இ-சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி வண்ண வாக்காளர்\nஅடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள 302 அரசு இ-சேவை\nமையங்களை அணுகி தங்களது வாக்காளர் அடையாள அட்டை\nஎண்ணை தெரியப்படுத்தி வண்ண வாக்காளர் அடையாள\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10788", "date_download": "2018-06-18T21:28:00Z", "digest": "sha1:SHLZW6XHNNWY7CTOVVXLNRUBXVDCNAJY", "length": 5184, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Idoma: Okpogu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Idoma: Okpogu\nGRN மொழியின் எண்: 10788\nISO மொழியின் பெயர்: Idoma [idu]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Idoma: Okpogu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nIdoma: Okpogu க்கான மாற்றுப் பெயர்கள்\nIdoma: Okpogu எங்கே பேசப்படுகின்றது\nIdoma: Okpogu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Idoma: Okpogu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nIdoma: Okpogu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11679", "date_download": "2018-06-18T21:27:53Z", "digest": "sha1:RXYWWWC6LOC5MZEUK6TFJVZ5YKGLRXLI", "length": 5596, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Katcha-Kadugli-Miri: Damba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11679\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Katcha-Kadugli-Miri: Damba\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKatcha-Kadugli-Miri: Damba க்கான மாற்றுப் பெயர்கள்\nKatcha-Kadugli-Miri: Damba எங்கே பேசப்படுகின்றது\nKatcha-Kadugli-Miri: Damba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Katcha-Kadugli-Miri: Damba தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/live-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-06-18T21:24:05Z", "digest": "sha1:RMZII5LSWRVSDG2L66LG6WUKJADXDUPH", "length": 30299, "nlines": 243, "source_domain": "ilakkiyainfo.com", "title": "LIVE: அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்!! | ilakkiyainfo", "raw_content": "\nLIVE: அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nஅமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.\nசைப்ரஸில் உள்ள அக்ரோத்திரி விமானப் படைத் தளத்தில் இருந்து நான்கு பிரிட்டிஷ் டொர்னடோ போர் விமானங்கள் இன்று அதிகாலை சிரியா கிளம்பின.\nபொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.\nஇது மோசமான மற்றும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்று சிரியா கூறியுள்ளது.\nஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டு, அவை தங்கள் பாதையில் இருந்து திருப்பப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் அரசு செய்தி முகமையான சனா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா தலைமையிலான தாக்குதலை எதிர்கொள்ள, தங்கள் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், சோவியத் ரஷ்யா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய தளவாடங்களையே சிரியா பயன்படுத்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.\nபிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n(மத்திய தரைக்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு போர்க் கப்பலில் இருந்து சிரியாவை நோக்கி ஏவப்படும் ஓர் ஏவுகணை)\nகடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.\nரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர��� மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.\nஅமெரிக்கக் கூட்டணிப் படைகளின் தாக்குதலை எதிர்த்து சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\n“ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது” என்று டிரம்ப் கூறியுள்ளார்.\nசிரியாவின் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள அவர் “இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல, ஓர் அசுரனின் தாக்குதல்,” என்று சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்துள்ளார்.\nசிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.\nஇதனிடையே சிரியா அதிபர் அல்-அசாத் வழக்கமாக தமது அலுவலகத்துக்கு செல்லும் காணொளி ஒன்றை அவரது அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.\nஏழு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வரும் சிரியாவில் மேற்கத்திய நாடுகளின் இந்தத் தாக்குதல் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.\nகீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.\n• டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.\n• ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.\n• ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.\nரஷ்ய படைகளைச் சேர்ந்தவர்கள் இறப்பைக் குறைக்கும் வகையில் தாக்குதல் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் டன்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.\nசிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nடமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது என்று சிரியா��ின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா அமெரிக்காவுக்கான தங்கள் நாட்டின் தூதர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.\n“முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் மீண்டும் அச்சுறுத்தப்பட்டுள்ளோம்.\nஇத்தகைய நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது. அனைத்து பொறுப்புகளும் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் வசம் உள்ளன,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nசிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.\nஎனினும் இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nபிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.\nபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தங்கள் நாடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.\n“டஜன் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வரம்பு மீறப்பட்டுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.\nசிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் ‘டோமாஹாக்’ வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.\nஇந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு இழப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார்.\nதடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சிரியா நிறுத்தும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்று முன்னதாக டிரம்ப் கூறியிருந்தார்.\nதலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது.\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nசீனப் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்தது அமெரிக்கா 0\nஉயிரிழந்த காதலியை திருமணம் செ���்த காதலன்: அடுத்து செய்த மனதை உருக்கும் செயல்..\nட்ரம்ப் சந்திப்புக்கு வடகொரிய அதிபருக்காக கூடவே வந்த ‘ரெடிமேட் கழிவறை': மலைக்க வைக்கும் பின்னணி- 0\nசிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு- (வீடியோ) 0\n`எங்க வீட்ட விட்டுடுங்க’ – புல்டோசருடன் சண்டைபோடும் உராங்குட்டான் குரங்கு\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கிய���ான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-18T21:03:28Z", "digest": "sha1:E4MXZJYP7TJYRMGMUCEWWCRIP565PL5R", "length": 6441, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "நலத்தகு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on December 19, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 16.சஞ்சயன் முதலியோர் வருகை நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும், கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும், தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை 130 நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும், கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும், கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும், ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும், எய்யா வடவளத் திருபதி னாயிரம் 135 கண்ணெழுத்துப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவையத்து, ஆற்றலம், இசைப்ப, இருநூற்றெண்மர், இருபதினாயிரம், ஈரைஞ்ஞூற்றுவர், ஈரைம்பத் திருவர், ஈரைம்பத்திருவர், ஈர், உளை, எண், எய்யா, ஏத்தி, ஐஞ்ஞூறு, ஐம்பதிற்று இரட்டி, ஐயீராயிரம், ஓரைஞ்ஞூர், கஞ்சுகம், கடுங்களி, கண்ணெழுத்து, கன்னர், கற்கால், களி, கால்கோட் காதை, குயிலுவர், கூடிசை, கைபுனை, கொடுஞ்சி, கொய்யுளை, கோற்றொழில், கோல் தொழில், சகடம், சிலப்பதிகாரம், சேயுயர், ஞாலம், தகு, தலைக்கீடு, திருவிளங்கு, நகைவேழம்பர், நலத்தகு, நீர்ப்படை, நூற்றுவர், நெடுந்தேர், பாசண்டத்துறை, புரவி, மதுரைக் காண்டம், மாக்கள், மாண், வடவளம், வானவன், வாயிலோர், வாயில், வினையாளர், வீங்குநீர், வேழம்பர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பா���்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtclutn.blogspot.com/2018/06/100-bsnl-25-05-2018.html", "date_download": "2018-06-18T21:00:02Z", "digest": "sha1:O7JTWC3CGRJ2MLE6L4S5JUDKEX75PITH", "length": 3066, "nlines": 68, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nகன்டன ஆர்ப்பாட்டம் - கடலூர்\nதூத்துக்குடியில் தன் மக்களின் நலனுக்காக 100 நாட்கள் அறவழியில் போராடிய அப்பாவி பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் BSNLலிலுள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 25-05-2018 அன்று மதிய உணவு இடைவேளையின் போது நடந்தத்து.\nஅதில் நமது அனைத்து சங்கத் தோழர்கள் இறந்த போனவர்களுக்கு அஞ்சலியையும், துப்பாக்கி சூடு நடத்தியதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்ததது. கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள்\nகலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பல...\nதோழியர் J.ஜோதி (தற்காலிக ஊழியர்)பணி ஓய்வு பாராட்டு...\nகன்டனஆர்ப்பாட்டம் - கடலூர் தூத்துக்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_644.html", "date_download": "2018-06-18T21:17:29Z", "digest": "sha1:GDG7QZKCAII4WIQRDW4UKCBMIOVTXH3O", "length": 36507, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தவ­றான வார்த்தைப் பிர­யோகத்தினால், பல­கோடிகளை மண்ணில் புதைக்கும் நிலை - முத்­தலிப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதவ­றான வார்த்தைப் பிர­யோகத்தினால், பல­கோடிகளை மண்ணில் புதைக்கும் நிலை - முத்­தலிப்\nகழிவுத் தேயிலை என்ற தவ­றான வார்த்தைப் பிர­யோகம் கார­ண­மாக பல­கோடி ரூபா பெறு­ம­தி­யான தேயி­லையை மண்ணில் புதைக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.டி.எம். முத்­தலிப் தெரி­வித்தார்.\nமத்­திய மாகாண சபைத் தலைவர் எல்.டி. நிம­ல­சிறி தலை­மையில் பல்­லே­க­லையில் அமைந்­துள்ள மத்­திய மாகாண சபை கட்­டி­டத்தில் இடம்­பெற்ற மத்­திய மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-\nஇலங்­கைக்கு பாரி­ய­ளவு வெளி­நாட்டுச் செலா­வ­ணியை ஈட்டித் தரும் ஒரு துறையே தேயிலைக் கைத்­தொ­ழி­லாகும். தேயிலை ஏல விற்­பனை ஒன்றின் போது 75 இலட்சம் கிலோ தேயிலை ஏலம் விடப்­ப­டு­கி­றது.\nநூற்­றுக்கு நூறு சத­வீதம் அந்தத் தேயிலை ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. இந்த நடை முறை­யின்­படி உள்­ளூரில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேயிலை கிடை­யாது. உற்­பத்­தி­யாகும் அனைத்துத் தேயி­லையும் ஏலத்தில் விடப்­பட்டு ஏற்­று­மதி செய்தால் நாம் இறக்­கு­மதி செய்­துதான் தேயி­லையை பெற்றுக் கொள்ள வேண்டி வரும்.\nவேறு வகையில் சொல்­வ­தாயின் ஏற்றுமதித்தரம் அல்­லா­தவை (ஏற்­று­ம­திக்­கா­னவை அல்­லாத வகை) இவை இரண்டாம் முறை ஏலம் விடப்­பட்டு ஒரு கிலோ­விற்கு 2ரூபா 85 சதம் வரி செலுத்­தப்­பட்டு உள்ளூர் பாவ­னைக்கு விடப்­ப­டு­கி­றது. ஆனால் சட்­டத்தில் ஒரு குறை­பாடு உள்­ளது 500 கிராம் கொண்ட பொதி­க­ளாக அவை கட்­டப்­பட்டே பாதையில் கொண்டு செல்­லப்­பட வேண்டும். அவ்­வாறு 500 கிராம் பொதி செய்­யப்­ப­டாத வற்றை கொண்டு செல்ல அனு­ம­திப்­பத்­திரம் கிடைக்­காது.\nஅப்­படி அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி உள்ளூர் தேவைக்கு கொண்டு செல்­லப்­படும் தேயி­லையைக் கைப்­பற்­றிய பின்னர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். அங்கே கழிவுத் தேயிலை என்ற பதம் பாவிக்கப்படுகிறது. இது தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அர��வருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\n���ரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12105800/Have-you-decided-to-get-education-loan.vpf", "date_download": "2018-06-18T20:51:47Z", "digest": "sha1:JS4K7XCVUS7S4REZNPC5AXUIHMDZXIB3", "length": 17834, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Have you decided to get education loan? || கல்விக் கடன் பெற தீர்மானித்திருக்கிறீர்களா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகல்விக் கடன் பெற தீர்மானித்திருக்கிறீர்களா\nகல்விக் கடன் பெற தீர்மானித்திருக்கிறீர்களா\nபெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.\nஎன்ஜினீயரிங், மருத்துவ கவுன்சிலிங் நடக்க உள்ளது. விரைவில் கல்லூரிகளும் திறக்க உள்ளன. கல்விக்கான செலவுகள் நெஞ்சை அடைக்கும் அளவில் உயர்ந்து கொண்டே செல்வது பெற்றோருக்கு யோசனையைத் தருகிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் மனநிலைக்கு நீங்கள் மாறிக் கொண்டிருக்கலாம். பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா\nவட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின�� தாக்கம் அதிகமாக இருக்கும்.\nவட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா வட்டி எகிறுமா என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.\n : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.\nஅரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.\nமாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.\nகடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் ���ெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.\n : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.\nகடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.\nதேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்\n2. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n3. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\n5. கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/13162314/The-earth-to-mans-life.vpf", "date_download": "2018-06-18T20:51:07Z", "digest": "sha1:SEB6VYDUSP7VU3AELSCRE2VGW5BACJSV", "length": 18279, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The earth to man's life || 65. பூமியே மனிதனின் வாழ்விடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n65. பூமியே மனிதனின் வாழ்விடம்\nவிண்வெளியில் நவ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அந்தக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.\nவிண்வெளியில் நவ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அந்தக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘‘இந்த பூமியை மட்டுமே மனிதர்கள் வசிக்கும் இடமாக அமைத்திருப்பதாக’’ கூறுகின்றான்.\nஆதி நபி ஆதம் (அலை) அவருடைய மனைவி ஹவ்வா (அலை) ஆகியோர் ஷைத்தானால் வழி கெடுக்கப்பட்டு தவறிழைத்தபோது, ‘‘(இச்சோலையில் இருந்து) நீங்கள் இறங்கி விடுங்கள். உங்களுக்குப் பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சில காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம் என்று நாம் கூறினோம்’’ (திருக்குர்ஆன்–2:34) என்று இறைவன் கூறுகின்றான்.\n) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம். எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்’’ (திருக்குர்ஆன்–7:10) என்பது இறை வாக்கு.\nஇதன் மூலம் பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்து இங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nசூரிய குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும், துணைக் கோளான சந்திரனிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராண வாயு எனப்படும் உயிர்க்காற்று, நீர் ஆகியவை இருக்கிறதோ அங்கேதான் உயிர்கள் வாழமுடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.\nபுதன் கோளில் காற்று மண்டலம் இல்லை. மற்ற கோளங்களை விட இங்கு வெப்பம் அதிகம். இந்தக் கோளின் அதிக பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் ஆகும். பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தக் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது.\nவெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தைப் போல 11 மடங்கு அதிகம் ஆகும். மேலும் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு எனப்படும் ஆக்சிஜனும் கிடையாது. எனவே இதிலும் மனிதன் வாழ முடியாது.\nசூரியனில் இருந்து 23 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இந்தக் கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் ‘செவ்வாய்’ என்ற பெயர் ஏற்பட்டது.\nபூமியில் உள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு காற்றுதான் இந்தக் கிரகத்தில் உள்ளது. அந்தக் காற்றில்கூட ஒரு சதவீத அளவே ஆக்சிஜன் இருக்கிறது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.\nவியாழன் கோளிலும் மனிதன் வாழ்வதற்குரிய சாத்தியக் கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போன்று பாறைக் கோளாக இல்லாமல் வாயு கோளாக இருக்கிறது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது. இங்கு சென்றால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகரிக்கும். நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும்.\nசனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது. இங்கே வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது.\nயுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.\nபூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது. எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது.\n‘‘அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து மேகத்தில் இருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும், உங்களுக்கு வெளிய���க்குகின்றான். ஆகவே (இவற்றை யெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்’’ (திருக்குர்ஆன்–2:22) என்று இறைவன் கூறுகின்றான்.\nபூமி வசிக்கும் இடமாக இருப்பது பற்றிய பல வியப்பான தகவல்களை அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால், உடல் தாங்கிக் கொள்கிற அளவுக்கு வெப்பம் இருப்பது அவசியமாகும். சூரிய ஒளிக் கற்றையில் அபாயகரமான மின் காந்தக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவை அடங்கி உள்ளன. சூரியனிடம் இருந்து பெறப்படுகிற வெப்பம் நேரடியாக மனிதர்களின் உடலில் பட்டால் அவற்றில் இருந்து வெளிப்படுகிற புற ஊதாக் கதிர்களால் மனிதன் பாதிக்கப்படுவான். பிற உயிரினங்களும் பாதிக்கப்படும்.\nஇந்தக் கதிர்களை வடிகட்டுவதற்காகவே ‘ஓசோன்’ என்னும் படலம் பூமியைச் சுற்றி வளையம் போல அமைந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், சூரியனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளக்கூடிய வளி மண்டலமும் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. மேற்கண்ட தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு பூமியே உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற இடம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nமேலும் பூமி மட்டும்தான் சூரியனைச் சுற்றும்போது 23.4 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. இப்படிச் சுற்றுவதால்தான் கோடை காலம், குளிர் காலம், வசந்த காலம், இலையுதிர் காலம் என்று பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. ஆண்டு முழுவதும் ஒரே சீரான வெப்பமோ அல்லது குளிரோ இருந்தாலும் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.\nமொத்தத்தில் மனிதன் வாழ்வதற்குச் சாதகமான, வசதியான வாழ்விடம், இறைவன் கூறுவது போல ‘பூமி’ மட்டுமே\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுக���ப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/07133442/How-Being-Fasting.vpf", "date_download": "2018-06-18T20:51:21Z", "digest": "sha1:2FUZEXS32IJQAT76H45GEWLWS2DK3X6M", "length": 9202, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "How Being Fasting? || விரதம் இருப்பது எப்படி?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும்.\nமகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும்.\nஇரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும்.\nஅதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காண்பிக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து `சிவாய நம நமச்சிவாய' என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்கக் கூடாது.\nமுதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும், நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளம் பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும். நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் கிடைக்கும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.\nஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் தங்களால் முடிந்த அளவு தானங்கள் செய்ய வேண்டும். விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து உணவு உண்ண வேண்டும்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beyondwords.typepad.com/beyond-words/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-06-18T20:45:02Z", "digest": "sha1:UFYNWDLSKWYLEVX5DM5CAWFXUK6PPADH", "length": 70052, "nlines": 101, "source_domain": "beyondwords.typepad.com", "title": "வார்த்தைகளின் விளிம்பில்: ஐரோப்பிய இசை", "raw_content": "\nஇருள் முனகும் பாதை - 6\nகாலை பத்துமணிக்கும் புலராத செப்டம்பர் மாதம். சாலை வரை நீண்டிருந்த பென்னட்டுடைய வீட்டின் புல்வெளி எங்கும் இரவு பனிப்பொழிந்ததற்கான அடையாளங்கள் மிச்சம் இருந்தன. திறந்திருந்த வரவேற்பறை ஜன்னல் சுவரில் பதிந்திருந்த கன அடுப்பின் முயற்சியைத் தோற்கடித்தது. வரவேற்பறை மூலையில் உட்கார்ந்திருந்த கிளாராவின் கண்கள் தூக்கத்தை இழந்திருந்தன. ரெண்டு நாட்கள் மூன்று இரவுகள் பயணம் செய்து இங்கிலாந்து யார்க் நகரில் பென்னட் வீட்டுக்கு வந்திருந்தாள். மரப்படிகேட்டுகள் உராயும் ஓசை கேட்க பென்னட் வந்துவிட்டாரென எட்டிப்பார்த்தாள். வேலையாள். பலகைச் சட்டகங்கள் போல, தேவையான அசைவுகளை மட்டுமே உடைய அவளது நகர்வு அதிசயமாக இருந்தது. கிளாராவுக்கருகே இருந்த மேஜையில் சிறு கிண்ணங்களில் இனிப்பு வகைகளை வைத்துவிட்டு அசைவே தெரியாதது போல மறைந்தாள். வெள்ளை மெழுகுவர்த்தி போலிருந்தாள். கதப்பூட்டும் நெருப்பில் அவ்வப்போது வெடித்த மரச் சுள்ளிகளை தவிர உயிர்ப்பே இல்லாத உறைந்தவிட்ட அறை.\nடிரெஸ்டன் நகரை விட்டு சொல்லிக்கொள்ளாமல் விடைபெற்றார் பென்னட் எனக் கேள்விபட்டதும் கடும் கோபம் அடைந்தாள் கிளாரா. நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமல்ல, ஷூமன்னின் இசையை ஆஸ்த்ரிய ராஜ்ஜியம் தாண்டி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு பென்னட்டுக்கு இருந்ததாக அவள் எண்ணியிருந்தாள். திடுமென கோவத்தில் கிளம்பிப் போவார் என அவள் எதிர்பார்க்கவில்லை.\nஅரையிருட்டு நிலவிய பின்கட்டு அறையிலிரு��்து பென்னட் வெளிப்பட்டார். கூன் போட்டிருந்தார். ரெண்டு நாட்கள் மழிக்காத முள் தாடி, மஞ்சள் வெண்மை நிறத்தில் வெளிறிய நிற முகம், முன்பார்த்ததை விட கருவட்டங்கள் அதிகமான கண்கள் என சோர்வாயிருந்தார்.\n'வாருங்கள் கிளாரா. தங்கள் வரவு நல்வரவாகுக நானே உங்களுக்கு மடல் எழுத நினைத்திருந்தேன்..', என தர்மசங்கடமாகச் சிரித்தார்.\n'பரவாயில்லை பென்னட். உங்களது உஷ்ணக்காற்று எனது பியானோ அறையை இப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. தங்களது மனைவி எலிசபெத் நலம் என நம்புகிறேன்.', என பென்னட்டின் கண்களை விட்டு அகலாமல் பேசினாள்.\n'உங்களிடம் காரணம் கேட்கப் போவதில்லை பென்னட். மனநல மருத்துவமனையில் இருந்தபோது ஷூமன் எழுதிய இரு சிம்பொனிகள் மற்றும் நான்கு கான்சர்ட்டோக்களை லெப்சிக் மேடையில் அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன்.', என்றாள்.\n'நான் என்ன செய்ய முடியும் கிளாரா டிரெஸ்டன் சேம்பர் ஆர்க்கஸ்ட்ராவினராலும் இதுவரை உலகம் பார்த்திராத பியானோ கலைஞரான உங்களாலும் முடியாததை என்னால் முடியுமா டிரெஸ்டன் சேம்பர் ஆர்க்கஸ்ட்ராவினராலும் இதுவரை உலகம் பார்த்திராத பியானோ கலைஞரான உங்களாலும் முடியாததை என்னால் முடியுமா ', மிக நிதானமாக கேலித்தொனி வெளிப்படாத வண்ணம் கூறினார் பென்னட்.\nநேரடியாக கேள்விக்கு பதில் தராத கிளாரா, 'இசையால் பெற்றவை குறைவு தான். இல்லை அப்படிச் சொல்லக் கூடாது. மாறாக குறைவுபட்டவைகளையே இசை எனக்குத் தந்தது. மன்னிக்கவும், வேறு ஏதாவது தனிமையான அறைக்குச் செல்லலாமா உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒரு பெண் அழுதுகொண்டிருப்பதை விரும்பமாட்டீர்கள்..', கண் ஓரத்தில் தேங்கிய கண்ணீரை கைக்குட்டையினால் விழி நோகாமல் துடைத்தாள். அவளது பரிதாபமான முகத்தைப் பார்க்க பென்னட்டுக்கு சங்கடமாக இருந்தாலும் மிக திடமான நெஞ்சுடையவள் எனவும் உணர்ந்திருந்தார்.\n'ஒ, மன்னிக்க வேண்டும். வாங்க..', என பதறியபடி பின் அறையின் இருட்டைக் கடந்து மேஜை மேலிருந்த சிறு கண்ணாடி விளக்கை படியேறத் துணையாக எடுத்துக்கொண்டார்.\nமாடி அறை விசாலமாக இருந்தாலும் திரைச் சீலைகள் மூடி இருண்டிருந்தது. கண்ணாடி விளக்கை மேஜை மேல் வைத்ததும் ஜன்னல் நாதங்கிகளை நீக்கிவிட்டு உயரமான திரைச்சீலைகளை இழுத்துச் சேர்த்து நீல நிற சணல் கயிறால் சுவர் ஆணியில் சுற்றிக் கட்டினார்.\nகிளாரா முதலில் பியானோவுக்கு அருகே இருந்த நாற்காலியில் ஷூமன்னின் கருப்பு அட்டை போட்ட டயரிக்குறிப்புகளைப் பார்த்தாள். அதற்கு கீழே இசைக்குறிப்புகள் நூலால் கட்டப்பட்டிருந்தன.\n'உங்களிடம் கொடுத்துவிட்டு வர நினைத்தேன்..அவசரத்தில் பொட்டியோடு எடுத்து வந்துவிட்டேன்..இப்பவே அடுக்கி வைக்கச் சொல்கிறேன்.', எனத் தடுமாறி எல்லா குறிப்புகளையும் சேர்க்கத் தொடங்கினார்.\nபெரிய அரசவைக் கூடம் போல விசாலமாக இருந்த அறைக்குள் ஜன்னல் வழியாக சில்லென்று காற்று வீசியது. கண்களில் ஒரு திரை மூடியது போல கிளாராவுக்கு குழப்பம் ஏற்பட்டது. எதற்காக இங்கு வந்தோம் மைதொட்டு எழுதிய சில இசைக்குறிப்புகளை திரும்ப வாங்குவதற்கா மைதொட்டு எழுதிய சில இசைக்குறிப்புகளை திரும்ப வாங்குவதற்கா டிரெஸ்டன் நகரிலிருந்து பெரும் கோபத்தோடு தான் கிளம்பினாலும் இந்த அறைக்குள் ஷூமன்னின் பொருட்களைப் பார்த்ததும் அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது. இசை நிகழ்ச்சி நடத்துவதும், பென்னட்டிடம் முகம் கொடுக்காமல் கறாராகப் பேசுவதும் முக்கியமல்ல எனத் தோன்றியது. பென்னட் அனைத்தையும் பெட்டியில் அடுக்கிவைத்துக்கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தொடுவானம் தொட்ட இடங்களிலெல்லாம் கடந்த காலத்திலேயே தொக்கி நிற்பது போலத் தோன்றியது.\n'இந்தாருங்கள் ஷூமன் என்னிடம் கொடுத்த புத்தகங்கள், இசைக்குறிப்புகள், அவனது நாட்குறிப்புகள்..இனிமேல் எனக்கு இது தேவையில்லை..', பெரும் பாரம் குறைந்தது போல பென்னட்டின் முகம் நிம்மதி அடைந்திருந்தது.\nவிழிகளைப் போல கைகால்களும் கிளாராவுக்கு கனமாக இருந்தன. திரும்ப எடுத்துச் சென்றுவிட வேண்டும் எனும் எண்ணத்தை நீட்டிக்கவிட்டு முடிவு எடுத்தவளாய், 'இல்லை பென்னட். நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எனக்காக அல்ல, உங்கள் நண்பரின் கனவை நிஜமாக்கக் கூட அல்ல. ஒரு உண்மையான கலைஞன் அடையாளம் தெரியாமல் உதாசீனத்தின் பிடியில் தவித்த கணங்களிலும் எப்பேர்பட்ட உன்னதமான சிருஷ்டியை செய்து காட்ட முடிந்தது என உலகுக்குத் தெரியப்படுத்துவதற்காக. எனது காதல், புகழ், பெருமிதம், வளர்ச்சி எல்லாம் இதற்கு முன் மண்டியிடவேண்டியவை. ஒரு வேளை நீங்கள் நினைப்பது போல ஷூமன் மீது நான் வைத்திருக்கும் காதல் உண்மையானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதனின் உச்சகட்ட வல்லமைகளின் வரிசையில் ஷூமன்னின் இசைக்கு ஒரு இடமுண்டு. வெறும் இசையின் சாதனைகளால் உண்டான இடமல்ல, அது அவருக்குத் தெரியாது; ஆனால் இசையோடு ஒன்றிய ஒரு கலைஞனின் மொழி இது.'\n'பொதுவாக தனிமைச் சிறையில் சிக்கிக்கொண்டால் மனநோய் உருவாகிவிடும் என்றாலும் அதை கவனிக்கும் பயிற்சியைப் பெற்றவர் என மருத்துவர் ஷூமன் பற்றிக் கூறினார். புறச் சூழலை பிரதிபலிக்க இயலாத கலை தேங்கிவிடும் என்பதை ஷூமன்னனை விட அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. உயிர்ப்பிடிப்பாக அகத்தின் கூவல்கள் புற உலகை சென்றடையும் வழி என்றாலும் இசை அதோடு நின்றுவிடுவதில்லை என உணர்ந்தவர். நுட்பங்களும் இடைவிடாத பயிற்சியும் இசைக்கலைஞரை உருவாக்காது என்பதை ஐரோப்பா உணர வேண்டும். கலையின் உச்சகட்டத்தை நோக்கி உந்திச் செல்லும் ஒரு பெரிய சமூகம் சாவி கொடுத்த பொம்மைகள் போல மாறிவருவதைக் கண்டு வெதும்பியிருக்கிறார் ஷூமன்.'\nமேகங்களைத் தாண்டி குளிர்ந்த நிலத்தை பார்த்துவிடுவோமா என வானம் திணறியது. வீசிய மெல்லிய காற்றில் ஆப்பிள் வாசனை. கிட்டத்தட்ட கையறுநிலையில் வெளிப்பட்ட கிளாராவின் வார்த்தைகள் அறைக்குள் மெளனத்தை அதிகப்படுத்தின. சுயவாதை என ஷூமன் தனது இசை பற்றிய ஒரு கடிதத்தில் எழுதியிருந்ததை பென்னட் நினைவுகூர்ந்தார். இசை தரும் போதையே எனக்கான பதாகை; அதுவே எனது உயிரை உறிஞ்சு கொல்லும் நோய். ஷூமன் பற்றி பென்னட்டுக்குத் தெரியாத எதையும் கிளாரா சொல்லிவிடப்போவதில்லை. அழகின் வெளிப்பாடு தான் கலை என நம்பிக்கையை இது போன்ற கலைஞர்களின் வாழ்வு சிதைத்துவிடுகிறது. கலையின் அழகும் மூர்க்கமும் இதுதான்.\n'இந்த உண்மை தெரிந்தும் ஏன் இத்தனை நாள் மறைத்து வந்தேன் என நீங்கள் குழம்பக்கூடும்..உள்ளுக்குள் உணர்ந்த என்னால் வெளிப்படையாக காட்ட முடியவில்லை. சிறு வயதிலிருந்து நான் ஒப்புக்கொண்டுவிட்ட கலை எனும் ராட்சசனின் முகத்தை மறுக்கத் தயாராகவில்லை. ஷூமன்னின் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள எனது அடிப்படை உலகை மாற்ற வேண்டும். இயல்பிலேயே ஒரு பியானோ கலைஞனாக மட்டும் இருந்ததால் இசை என்பது பயிற்சி மூலம் அசாத்திய ஒருமை மூலம் கைவசப்படக்கூடியது என நினைத்திருந்தேன். ஷூமன் காட்டிய உலகை மறைத்து வந்தேன். அதை ஏற்றுக்கொண்டால் எனது வாழ்வே அர்த்தமிலாத பாழும் கிணறு ஆகிப்போகும். நான் இறந்தபின்னும் ஐரோப்பாவின் மிகப்பெரிய பியானோ கலைஞன் எனப் பெயர் நிலைத்திருக்க வேண்டும். அதற்காகவே சிறுவயது முதல் இசைக்குறிப்பு கூட இல்லாமல் பயிற்சி எடுக்கப் பழகினேன். கிளாரா என்பவளது விரலில் உள்ளது பியானோவின் உன்னதமும் மென்மையும் என உலகுக்கு உணர்த்த நினைத்தேன். அதை பல இசைக்கூடங்களில் செய்தும் காட்டினேன். ஐரோப்பாவே என்னைப் போற்றியது. பியானோ வாசிப்பதில் இருக்கும் நுட்பங்கள் அறிந்தவர் என்னளவு யாருமில்லை. இதுதான் உண்மை. ஆனால் ஷுமன்னின் அளவுகோளை ஏற்றுக்கொண்டது நான் அழிந்துவிடுவேன். எனது திறமையான பியானோ வாசிப்பு வெறும் குரங்காட்டிவித்தை மட்டுமே என நானே ஒத்துக்கொள்வது போலாகிவிடும். எனது பிம்பம் அழிவதை விரும்பவில்லை.' , அழுகையை அடக்கி கம்பீரமாகப் பேசினாலும் அவளது குரல் உடைவதை பென்னட் கவனித்தார்.\n'உதாசீனம் மூலம் என் இருப்பை நிலைப்படுத்தவும், பொதி சுமக்கும் கழுதை போல் மாறாத நுட்பங்கள் வழி உந்திச் செல்லவும் பழக்கப்படுத்தப்பட்டேன். என வாழ்வே இவ்வளவுதான். இதை மீறிய வழி ஒன்று கலையில் உள்ளது எனக் காட்டிய ஷூமன்னனை உள்ளூர வெறுத்தேன். அவரைக் காதலிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை, இன்றும். ஆனால் எல்லையை மீறி அவர் காட்டிய இசைப் பாதையில் கிளாராவுக்கு இடம் கிடையாது.'\n'என்றாவது ஒரு நாள் அவர் தற்கொலை செய்துகொள்வார் என எண்ணியிருந்தேன். பிரக்ஞை இழந்த மனநிலையில் சிருஷ்டியின் உச்சத்தில் இருந்த ஷூபர்ட் போல இவரது ஆயுசும் குறைவே என்பதை உணர்ந்திருந்தேன். என்னைப் போன்றவர்கள் இன்னும் ஆயிரம் வருடங்கள் கூட வாழ்ந்துவிட முடியும். தூண்டிலில் மாட்டிய மீன் போல வானை அள்ளவும் அதன் மூலம் உயிரை விடவும் சபிக்கப்பட்ட உண்மையான கலைஞர்களின் தலைவிதி எதிர்பார்க்கும் பலி இது. கண்டிப்பாக இது சிறு வீழ்ச்சிகள் தாம். ஆனால் கலை எனும் அகண்டாகார ஆத்ம லயிப்பை கோரும் செயல்களுக்கு அவ்வப்போது நமது தரப்பிலிருந்து தரும் அன்பளிப்பு.'\nவிக்கித்து நின்றிருந்தார் பென்னட். ஐரோப்பிய இசைக் குழுக்களில் உணர்வற்ற 'மாவு பொம்மை' என ரகசியமாக பலர் சிரிக்கும் கிளாராவா இது கிளாராவின் பிரக்ஞை மோதியதன் வலி பென்னட்டை துளைத்தது. அழுது முடித்து கண்ணீர் வற்றிய கிளாராவை வெறித்துப் பார்த்தார். முடிவற்ற ஒரு பயணத்தில் தொடக்கத்தைப் போல மனதைரியமும் அவநம்பிக்கையும் பென்னட் கண்களில் தெரிந்தன. இனி இந்தப் பெட்டியை கிளாராவிடம் கொடுப்பதில் பயனில்லை. ரெண்டு நாட்கள் பயணம் செய்த அலுப்பு கண்ணீரோடு கரைந்துபோனது போல நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் கிளாரா.\nஇனி ஷூமன்னின் நாட்குறிப்புகளை படிக்கத் தொடங்குவேன் என நினைத்தார் பென்னட்.\nJan 27, 2013 10:23:47 PM | இசை அனுபவம், இசைக் கலைஞர், ஐரோப்பிய இசை, கதை, புனைவு, வலசை, வலசை சிற்றிதழ்\nஇருள் முனகும் பாதை - 3\nமுதல் ஆபரா. கனத்த திரைசீலைகளுக்குப் பின்னால் உலகம் உருபெறவில்லை. கனப்பு அறை போல டிரேஸ்டன் நகரின் மேன்மை பொருந்திய கனவான்கள் சுற்றிலும் புகைபிடித்துக் கொண்டிருந்தனர். பலத்த சிரிப்பொலிகளும் போலியான முக பாவனைகளும் கிளாராவுக்குப் புதிது. ஆங்காங்கே தெரிந்த குழந்தைகளின் கண்களைப் பார்த்து எதையோ தேடினாள். இறுக்கமான முகத்தை விட தந்தையின் இறுக்கமான பிடி அவளை உட்கார வைத்திருந்தது. ஆபராவின் மேன்மை பற்றிய கதைகள் ஒரு மாதமாகவே வீட்டில் ஆரம்பித்திருந்தன. டிரேஸ்டன் நகருக்கு வரும் முதல் மொட்சார்ட் ஆபரா. விலகிய திரைக்குப் பின்னால் கதறல்களுடன் பாடிய கிழவியை காலத்துக்கும் கிளாரா மறக்கப்போவதில்லை. அவளது மகள் ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டானாம். உன் சுற்றுவட்டாரத்தில் இருந்தால் ஒரு காளையோடு கூட நான் ஓடத் தயாராக இருந்திருப்பேன் கிழவியே என கிளாரா நினைத்து களுக்கென சிரித்தாள். கையில் பிடி இறுகியதில் அடுத்த இரு நாட்கள் பெர்ரி கொடி போல பச்சை நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. அதற்குப் பிறகு ஆபராவில் சத்தமாகச் சிரித்தது வாக்னர் அரங்கில் தான் - ஐம்பது வருடங்களுக்குப் பிறகான ஏளனச் சிரிப்பு - அச்சிரிப்புடன் ஆபரா புது எல்லைகளைத் தாண்டத் தொடங்கியது, விலகும் மேகம் போல கிளாராவின் உலகைப் பின்னுக்குத் தள்ளியபடி.\n'அறிஞர் கதே வீட்டு விருந்தாளியாகப் பெரும் காத்திருப்புப் பட்டியல் இருக்கு பெண்ணே உனது இந்த வாசிப்பு அவரது கதவை நிரந்தரமாக மூடிவிடும்'\nபயணங்கள் ஆரம்பித்தன. குரங்காட்டியின் வித்தை போல இசையை சுமந்தபடி ஐரோப்பா முழுவதும் பனிரெண்டு வயதில் பல முறை வலம் வந்தவள், முதல் முறையாக அரசர்களின் வாசலைத் தட்டத் தொடங்கினாள். முதல் வாழ்த்து மகுடத்தை அளித்தவர் கதே.\nஎப்படியும் இருநூறு வயதாவது இருக்கும் தாத்தாவுக்கு. காது கூட ம��்தம் தான் போலிருக்கு, சரியாயிருக்கிறது எனச் சொன்னபின்னும் என் இருக்கையின் பஞ்சனையை சரிசெய்து பின்புறம் தொட்டபடியே இருக்கிறார். எழுந்தால் விரல்கள் இன்னும் முன் நீண்டு விடுமோ என பயத்தில், அசைந்தபடி இருக்கையை சரி செய்துகொண்டாள்.\n'நீ என்ன வாசிக்கப் போகிறாய் எனச் சொல்லக்கூடாது. நானே கண்டுபிடிப்பேன்' - கண்சிமிட்டளுடன் தனது பச்சை இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தார் கதே.\nமுதலில் சிறு சறுக்கல்களுடன் குரங்கு குட்டிக்கரணம் அடித்தது. ஆட்டம் சூடுபிடித்ததும் அவரவர் நிலை மறந்தனர். எட்ட முடியா தூரங்களை சென்றுச் சேரும் முனைப்போடு கைவிரல்கள் பியானோவின் மூலைகளுக்குப் குதித்தோடியது. திமிங்கலம் கனத்த கடற்பரப்பைக் கிழித்து வெளியே பாய்ந்தது. முதுகெலும்பு இல்லா சிறு ரேயா மீன்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக திமிங்கலத்தைத் தொடர்ந்தன. நன்நீர்சுழல் அடர் பச்சை நிறத்தில் கடந்து சென்றன. வாயைப் பிளந்து நூற்றுக்கணக்கான ரேயா மீன்களை விழுங்கி அவர்கள் பாதையின் எதிர்புறம் விலகிச் சென்றது திமிங்கலம். குறுக்கே வரும் சற்றே பெரிய சால்மன்களை அது கண்டுகொள்ளவில்லை. சிறு அசைவு தரும் கனப்பரிமான மாற்றங்களே அதன் குறிக்கோள். ஊதா நிறப் பாசிகளுக்குள் பல ரேயா மீன்கள் தஞ்சம் புகுந்தன. சில பாதியிலேயே விலக திமிங்கலத்தின் பெரு வாய்க்குள் பத்திரப்படுத்தப்பட்டன. பெரிய வயிறு பெரிய பசி. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு ஒரு இன அழிப்பு நடந்துகொண்டிருக்கிறது. சால்மன்களுக்குக் கவலை இல்லை. அவை பாதியில் உதிர்ந்துவிடும். பெரும் கட்டுமான திமிங்கிலமும் சில ரேயா மீன்கள் மட்டும் வண்டலாகத் தங்கிவிடும். எழும்பி அடங்கியது உயிர்த்திருக்கும் சாகசம். இவ்வளவுதானா என எண்ணும் நேரத்தில் நீர்பரப்பை விட்டு செந்நிற ஜ்வாலை வெளிவருகிறது. சீற்றம் குறையாத பிரம்மாண்ட தாய்ப்பந்தின் ஆட்டம் தொடங்குகிறது. ஒரே ஒரு கணம் உயிர்ப்பிடிப்பின் அத்தனை விளையாட்டுகளும் ஒடுங்குகின்றன. கதேவின் அறையில் அந்த நொடியில் எதுவுமில்லை, சில கையசைப்புகள் தவிர அங்கு மனித இருப்பின் வேலை என எதுவும் மிஞ்சவில்லை. வேட்டை முடிந்தது என போலி கெளரவத்தின் பெருமிதத்தில் தொடாத ஆழமான கருமைக்குள் ஜ்வாலையின் வெளிச்சம் புகுந்தது. இலைகள் உதிர்ந்த பட்டமரம் போல வெறுமையும் த��ர்ச்சியும் கிளாராவைத் தாக்கின. சொனாட்டா ஓய்ந்ததும் யார் பேசத் தொடங்குவது என ஆழமான மெளனம் அந்த அறையில் நிலவியது.\nதனது கனத்த இருக்கையை பின்னுக்குத் தள்ளி எழுந்து நின்றார். இந்த தாத்தா இவ்வளவு உயரமாக இருந்தாரா என குழம்பியவள் ஒரு கணம் தடுமாறி பியானோ மேஜையை விட்டு நகர்ந்தாள். பூவிதழ் மங்கைகள் படம் போட்ட தரைவிரிப்பில் சற்று தடுக்கியபடி அவளருகே வந்தார் கதே. ஐரோப்பாவின் சிந்தனையாளர்களின் மகுடம் எனப்பெயர் போன கதே பனிரெண்டு வயது நிரம்பாத கிளாராவின் முன் மண்டியிட்டு அவளது கைகளை தன் கன்னத்தோடு அழுத்தினார். ஒரு நிமிடம் முடிந்து ரெண்டாவது ஆரம்பித்திருந்தது. களைத்திருந்த கிளாராவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முழுவதாய் ஐந்து நிமிட சிறைவாசத்துக்குப் பின் கதே எழுந்தார். இல்லை எழுப்பிவிடப்பட்டார். அவரது தோல் சுருக்கங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட விரல்களை அழுத்தித் துடைத்தாள். சந்தேகமே இல்லை.கண்டிப்பா இருநூறு வயதுதான். அறையின் வலது மூலையில் இருந்த குதிரை பொம்மைகள் தனக்கு வேண்டுமென கேட்க நினைத்தாள். அடக்க முடியாத வல்லமை தனக்குள் வியாபித்தது போல கதே அவளைக் கடந்து அடுத்த அறைக்குள் நுழைந்துவிட்டார். கிளாராவின் கைகளைப் பற்றிய நிலையிலேயே அவரது கைகள் இருந்தன. அலைகளற்ற கடலை தனக்குள் உணர்ந்தவர் போல அவர் மோன தரிசனம் அவரது முகத்தில். பெரிய மலையை கையால் அள்ளி இடப்பெயர்வு செய்தது போல களைப்பு அவளது முகத்தில்.\nJan 24, 2013 1:02:47 PM | இசை, இசை ஆளுமை, ஐரோப்பிய இசை, கதை, கலை, கிளாரா, சிற்றிதழ், வலசை, வலசை சிற்றிதழ்\nஇருள் முனகும் பாதை - 2\nபளிங்குத் தரை பாவித்த அந்த விசாலமான அறைக்குள் நுழைந்தபின்னாலும் உங்களால் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிடமுடியாது. நடனப் பயிற்சிக்காக மரப்பலகைகளால் பதியப்பட்ட அறை பியாநோக்கூடமாக அவளது அப்பா மாற்றியிருந்தார். மிக உயரமான தேக்கு மரக்கதவுகள், ஜன்னல் சீலைகள். ஒரு பெரிய அரசவைக்கு அரங்கத்துக்கு உண்டான அலங்கார வேலைப்பாடுகள். பாரீஸ் கபேக்களின் அண்மைக்கால பேசுபொருளாக இருக்கும் அனைத்து வகை பியானோக்களும் அங்கு இருந்தன. அறையின் மூலையில் இருந்த ஒக் மரத்தாலான பியானோவை வாசித்துக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி. உங்கள் காதுகளுக்கு கனத்த பியானோ தந்திகள் அதிர்வு இனிமையாகத் தோன்றலாம். அவளுக்கு அருகே உட்கார்ந்திருந்த அவளது தந்தை பிரெட்ரிக் தூங்குவது போல கண்ணைக் மூடிக்கொண்டிருந்தார். அவரது கைவிரல்கள் தன்னிச்சையாக தூரிகையாக மாறி காற்றில் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. அச்சிறுமியின் முகத்தில் லயிப்பு சிறிதளவு கூட இல்லை. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல அவளது மெல்லிய விரல்கள் ஸ்டைன்வே பியானோவின் விசைகளை பாலே நடனக்காரியின் கால்களைப் போல் தாவித்தாவி இசைத்துக்கொண்டிருந்தன. ஆனால் உங்களுக்கு கேட்கும் இனிமையான ஒலிகள் அவளுக்குக் கேட்காது. ப்ரேட்ரிக்கின் கைவிரல்களின் தாளகதிக்கு ஏற்ப அவளது கைவிரல்கள் துள்ளிக்கொண்டிருந்தன.\n'மறுபடியும். ஜி ஸ்கேலில் தொடங்கு..' - கண்ணைத் திறக்காமல் பிரெட்ரிக் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி தாமதித்து மீண்டும் தொடங்கினாள்.\nநீங்கள் இன்னும் அருகே சென்று பார்க்கலாம். அவள் தந்தையின் முன் இருந்த இசைக்கோவை வாசிக்கும் அவள் முன் இருக்காது. ஐரோப்பாவிலேயே நோட்சைப் பாராது இசைக்கும் முதல் பியானோ கலைஞாக நீ மாற வேண்டும் என்பது அவளது மூன்றாவது வயதில் சொல்லப்பட்டது. அம்மாவிடம் பால் குடிப்பதை நிறுத்துவதற்கு முன்னரே பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கியவள். பயிற்சிகளுக்கு இடையே அம்மாவின் அரவணைப்பில் பால் குடித்தபிறகு மீண்டும் தொடங்குவாள். ஐந்து வயது வரை.\nஅருகே நெருங்க நெருங்க சத்தம் அதிகரிக்கிறது. சிக்கெடுக்கும் தாயைப் போன்ற சங்கடமற்ற முகப்பொலிவுடன் பிரெட்ரிக் உட்கார்ந்திருக்கிறார்.\n'அப்பா, இன்னும் எத்தனை முறை இதையே வாசிக்க வேண்டும் சலிப்பாக இருக்கிறது..' - அவள் பேசி முடிக்கவில்லை, பிரேட்ரிக்கின் சிவப்பேறிய கண்கள் உங்கள் மேல் நிலைகுத்தி நிற்கிறது. பதட்டப்பட வேண்டாம். பயிற்சியின் போது மட்டுமல்ல மற்றவர்களிடம் பேசும்போதும் அவரது பார்வை பேசுபவரைத் தாண்டி எங்கோ இருக்கும். முடிந்தால் கிளாரா அருகில் உட்கார்ந்து பயிற்சியை வேடிக்கை பாருங்கள்.\n'நூறு முறை வாசித்தும் இசை மட்டும் தான் கேட்கிறது. இந்நேரம் நீ அதைக் கடந்து இந்த வரிகளின் ஆத்மாவை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பிசிறின்றி நேரக்கவனத்துடன் வாசிக்க நீ ஒரு பறவை அல்ல. இரை தேடுவதும், மக்களை கவர்வதும் அல்ல உன்னோட வேலை. அதற்கு ஐரோப்பா கேளிக்கை விடுதிகளில் வாழ்நாள் பயிற்சி தேவைப்படாத பல ப���ண்கள் இருக்கின்றனர். நீ தேடுவது இசையில் உள்ளது.இதை உருவாக்கியவனின் உணர்வைத் தேடு.'\nஒரு கணம் பிரேட்ரிக்கின் வார்த்தைகள் உங்களை அதிரவைக்கும். எட்டு வயது சிறுமியிடம் பேசக்கூடிய வார்த்தைகளா அவை\nடிரேஸ்டன் நகரம் வாய் மூடுவதில்லை. பகலின் எந்த நேரத்திலும் பிரெட்ரிக் வசித்த எம்மானுவல் தெருவைக் கடப்பவர்களுக்கு பலவித அலறல்கள் கேட்கும். நீங்களும் அதைக் கேட்டபின் அந்த வீட்டுக்குள் நுழைந்திருப்பீர்கள். பக்கத்து அறையில் உலர்ந்த திராட்சை போன்ற சருமம் கொண்ட வீக்கிடம் கேட்டுப் பாருங்கள். ரெண்டு மணி நேரங்களுக்கு முன்னர் ஓரடி நீளமுள்ள காய்ந்த விறகுக்குச்சி அவனது கைவிரல் முட்டிகளில் என்ன செய்துகொண்டிருந்தது எனச் சொல்லும்.'பரிதாபம்' என்பதைத் தவிர நீங்கள் என்ன சொல்லிவிட முடியும். நான்கு வயதில் மோட்சார்ட், ஐந்தரை வயதில் ஆண்ட்ரியா ஸ்னைப்பர் என ஐரோப்பாவின் இசை அரங்கங்கள் பால் வாசம் மாறாத இளம் மேதைகளால் நிரம்பி வழிகிறது.இன்னும் இரண்டு வருடங்களில் கிளாரா மேல் இருக்கும் கவனம் திசை திரும்பிவிடும்.\nவாசிப்பு அறையில் இருப்பதால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் இல்லை என நினைப்பீர்கள். பத்து நிமிடங்களில் எம்மானுவேல் சாலை வீட்டைச் சுற்றிப் பார்த்துவிடலாம். கீழே இருக்கும் இரு வரவேற்பறைகள், உயரமான சுவர்களைக் கொண்டு பயிற்சி அறை, அதை ஒட்டி இருக்கும் சமையலறை, முதல் தளத்தில் இருக்கும் வாத்தியக்கருவிகள் அறை என எங்கும் ஒரு பொம்மை கூட கிடையாது என உங்களுக்குத் தெரியவரும். நான்கு வயது முதல் பனிரெண்டு வயது வரையான பத்து குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொம்மைகளோ விளையாட்டு சாமான்களோ இல்லையா என நீங்கள் திகைக்கக்கூடும். பியானோ பழுதுபார்க்க வந்த டிரேஸ்டன் அரசவை பாடகர் கேட்ட போது பிரெட்ரிக் அளித்த பதில், 'தேவைப்படவில்லை'.\nபனித் துவாலைகள் இறுகி கடும் பொழிவு தொடங்கிய டிசம்பர் மாத இறுதியில் கிளாராவுக்கு செய்தி வந்தது. ஷுபர்ட் இறந்து விட்டான். உலகின் கடைசி கலைஞன், கிளாராவின் ரகசிய காதலன் இறந்துவிட்டான். என்றாவது ஒரு நாள் வியன்னா நகர் அரங்கில் அவனது இசையைக் கேட்டுவிடுவோம் என்பது கிளாராவின் நித்தியக் கனவு. நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கின் பின்பகுதிக்குச் சென்று காத்திருக்கும் பல நூறு ரசிகர்கள�� விலக்கிவிட்டு கடைசி மூலையில் மறைவாய் நிற்கும் தன் கரத்தைப் பற்றி முத்தமிடுவான் என விழி மூடிய கணங்களிலும் நாணுவாள்.\nகதவைத் திறந்து செய்தி கேட்ட ஆல்வினுக்கு மயக்கம் வராத குறை. கனமான நாதங்கியை நடுங்கும் விரலால் பற்றியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்தான். இத்தனைக்கும் ஷூபர்ட்டை அவனுக்குப் பிடிக்காது. ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கவரும் கலைஞனை எந்த ஆணுக்குப் பிடிக்கும் ஆனால் அவனது நடுக்கம் அதனால் அல்ல. தந்தை பிரேட்ரிக்கின் எப்படி எதிர்வினையாற்றுவார் என அவனுக்குத் தெரியும். மோட்சார்ட் இறந்த வாரம் முழுவதும் அவர் உண்ணவில்லை, உறக்கம் கூட கனவிழிகளின் கட்டுப்பாட்டில் திறக்கும் மூடும்.\nமுதலில் செய்தியை அவர் நம்பவில்லை. ஷூபர்டின் இறப்பு செய்தி கூட இவ்வளவு தாமதமாக வருமா ஒரு மாதமாக அவனது இருப்பில்லாமல் உலகம் இயங்கத்தான் செய்ததா ஒரு மாதமாக அவனது இருப்பில்லாமல் உலகம் இயங்கத்தான் செய்ததா பின்னர் அவன் கடைசியாக ஆசைப்பட்ட பெத்தொவனின் தந்தியிசையைக் கூடக் கேட்காமல் மறைந்தான் எனக் கேள்விப்பட்டது மடை உடைந்தது.\nபிரெட்ரிக் அழுது கிளாரா பார்த்ததில்லை. தங்கை ஜோஹான்னவோடு அம்மா பிரிந்தபோது கூட. வல்லமை தரும் மேன்மை நட்டுவாக்கிளியின் புடைத்த கொடுக்கைபோல வீரியம் கொண்டு வலி உண்டாக்கும். வரவேற்பறையை விட்டு வெளியேற அவருக்கு ஒரு வாரம் ஆனது. பள்ளம் நிரவி தவளை எட்டிப்பார்க்க மேலும் ஒரு வாரம் ஆனது.\nJan 23, 2013 2:20:17 PM | ஐரோப்பிய இசை, கதை, புனைவு, மேற்கிசை, ராபர்ட் ஷூமன், வலசை, வலசை சிற்றிதழ்\nஏன் ஒரு மாபெரும் ஆபரா பிறக்கவில்லை\nகிரேக்கத்துக்குப் போய் தமிழிசை யுடர்ன் அடித்தது என பக்கிரிசாமி பாரதி சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் மேற்கிசை, இந்திய செவ்வியல் இசை இரண்டும் பாடல் வரிகளை ஒலி வடிவமாக வெளிப்படுத்துவதில் தான் பல்லிசையாக உருவானது. சிவனடியார் ஆறுமுகசாமி, அரையராக வடிவெடுத்த ராமபாரதி என இன்றும் அது ஆரம்பகால வடிவில் இருக்கு. நான் பார்த்தது ஸ்ரீரங்கம் அரையர் கோஷ்டி தான்- அதில் ஒரு கோஷ்டி முதல் வரியைப் மேல் ஸ்ருதியில் பாட, மற்றொரு கோஷ்டி இடைபுகுந்து கீழ் ஸ்ருதியில் அடுத்த வரியைப் பாடத் தொடங்கும். இது ஒலிவடிவில் ஹார்மனியின் பாணி. ஏற்ற இறக்கங்களோடு அவர்கள் பாடும்போது தனித்தனிய��க கேட்பதை விட இன்னும் அதிக இனிமையாக இருக்கும். ஆனால் இடையில் எங்கோ இந்த பாணியில் பாடுவது பெரிதளவு தொலைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இன்றும் ஓதுவார்கள், அரையர் கோஷ்டிகளில் இதன் ஆரம்பகால வடிவைக் கேட்கலாம். ஆனாலும், மக்கள் இசையில் பெரிதளவு புழங்கவில்லை. ஏன் திட்டவட்டமாக இதுதான் நடந்தது எனச் சொல்லமுடியாததில் சில யூகங்களைத் தான் முன்வைக்க முடியும்.\nகீழுள்ள காணொலியில் மேற்கின் தேவாலய இசையின் தொடக்கங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.\nபாரீஸின் நாத்ரு தாம் தேவாலயத்தில் பனிரெண்டாம் நூற்றாண்டில் லாங்பார்ம் எனும் பாட்டு வடிவம் உருவானது. இதைக் கண்டெடுத்தவரின் பேட்டி கூட சேக்ரட் மியூசிக் ஆவணத்தில் உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக அப்படி பாடும் பாணி, தேவாலய மனிதர்களின் மன்றாடல் போல உருவாகிவிட்டது. சக்தி வாய்ந்த தேவாலயங்களினால் இது பன்முகம் பெற்றது, குறிக்காக மார்டின் லூதர் போன்ற சக்தி படைத்தவர்கள் தெய்வ இசை என இதை முன்னெடுத்து வாத்திய கருவியிலும் ஹார்மனியை கொண்டுவந்தனர். அவரது இடத்தில் பாக் பின்னர் வந்தமர்ந்து இறையிசையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றார். ஐரோப்பாவில் பரவிய அளவு இந்தியாவில் இசைக்கென தொடர்ச்சியான ஆதரவு எந்த அமைப்பும் கொடுத்தாகத் தெரியவில்லை.\nமேலும் இப்படி பல ஸ்தாயிகளில் ஒரே சமயத்தில் பாடுவது தேவாலய சுவர்களில் எதிரொலித்து ஒரு பிரம்மாண்ட கூட்டொலியை உருவாக்கியது. இதுக்காகவே கட்டிட கலைஞர்கள் திட்டம் தீட்டி அரங்கம் போல பர்ரோக் பாணியில் தேவாலயத்தை அமைத்த்னர். இன்றும் இங்கிலாந்து திருச்சபை உட்பட அனைத்து தேவாலயங்களிலும் hymn இசை உள்ளது.\nஐரோப்பாவில் பரவிய அளவு இந்தியாவில் இசைக்கென தொடர்ச்சியான ஆதரவு எந்த அமைப்பும் கொடுத்தாகத் தெரியவில்லை.\nமேலும் இப்படி பல ஸ்தாயிகளில் ஒரே சமயத்தில் பாடுவது தேவாலய சுவர்களில் எதிரொலித்து ஒரு பிரம்மாண்ட கூட்டொலியை உருவாக்கியது. இதுக்காகவே கட்டிட கலஞர்கள் திட்டம் தீட்டி அரங்கம் போல பர்ரோக் பாணியில் தேவாலயத்தை அமைத்த்னர். இன்றும் இங்கிலாந்து திருச்சபை உட்பட அனைத்து தேவாலயங்களிலும் hymn இசை உள்ளது.\nஒரு சக்தி வாய்ந்த சமூகமே முன்னடத்தியதால் ஐரோப்பா இசை உச்சகட்டத்தை சீக்கிரம் அடைந்தது. இந்திய இசை இன்றளவும் தனிப்பட்ட கலைஞர்களின் உந்து���லில் தான் முன்னகர்ந்துள்ளது. அதிலேயே செவ்வியல் பள்ளிகளின் purists சில மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி தனிமனித முயற்சிகளில் எவ்வள்வு மாற்றங்களைச் செய்து விட முடியும் சின்ன உதாரணம் சைனா - இன்று மேற்கத்திய செவ்வியலில் சக்கை போடு போடுகிறது. பள்ளிகளில் இசை கட்டாயப்பாடம். ஆச்சர்யம்.\nஆபரா எனும்போதே பிரம்மாண்டம், ஹார்மனி வாத்திய இசை, உணர்ச்சி கொந்தளிக்கும் நாடகம் என்பதையும் தாண்டி, அது ஒரு தனி கலை வடிவம். கிரேக்க வடிவ நாடகங்களில் இத்தாலிய காதல் கதைகளைப் போட்டுப் பார்த்ததன் விளைவு ஆரம்பகால ஆபரா. ஆனால் அதில் பாடல் பாணிகள் தேவாலய hymn வகையில் இருந்தன. பழைய தொன்மங்களை மீட்டெடுத்த ரிச்சர்ட் வாக்னர் வரும்வரை - அவர் ஆபராவில் ஒரு சமனிலை கொண்டுவந்தார். பாடல் சொல்லாததை இசை உணர்த்தும். இசை தொடாத தளங்களை பிரம்மாண்ட நாடக தருணம் மூலம் காட்டுவார். இவற்றையெல்லாம் வசனம் மூலம் சரிசெய்யும் கிரேக்க பாணி அல்ல, பாடல்கள் மூலம் அளிக்க இத்தாலிய பாணியல்ல, தொன்மங்களை மறுவரையறை செய்யும் ஜெர்மானிய புணருத்தான வழி. கிட்டதட்ட தனி கலை வடிவம் வழி பிரம்மாண்ட கனவை நிகழ்த்துகிறார். இங்கு இசை நாடகம் நடனம் எதுவும் முக்கியத்துவம் பெறாது - வால்கைரி எனும் அவரது ஆபராவை மட்டும் பார்த்திருக்கிறேன். எவ்வளவு உணர்ச்சிகரமான நாடகம், இசை இந்த் சங்கமம் எப்படி நிகழ்ந்தது இந்த் சங்கமம் எப்படி நிகழ்ந்தது சொல்லத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்தை முன்னிறுத்துவது\nஇந்திய இசையில் ஆபரா நிகழ்த்தத் தேவையான காவியங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட வகையில் இந்திய இசை மேற்கிசை பாணியைப் பின்பற்றினால் மட்டுமே ஆபரா எனும் வடிவத்துள் அமரும் என்பது என் எண்ணம். நடனம் பற்றித் தெரியவில்லை - ஆனால் நமது இந்திய நடனத்தின் அழகியல் ரொம்பவும் எல்லைக்குட்பட்ட தனிநபர் உணர்ச்சியை நம்பியிருக்கு, கூட்டு நடனத்தின் வெளிப்பாடு எப்படியிருக்கும் எனத் தெரியாது.\nஇதையெல்லாம் தாண்டி புதுவகை வெளிப்பாட்டுக்கு இசையின் புனிதம், நடனத்தின் ஆசாரம் என்பதெல்லாம் தள்ளிவைக்க வேண்டும். ஆனால் இந்த அடிப்படைகள் இல்லாமல் நாம் எதிர்பார்க்கும் ஆபரா போன்ற பிரம்மாண்ட அமைப்பு இந்திய இசையில் முடியாது. அவ்வளவு ஏன் ரவிஷங்கர் போன்ற மேதைகளாலேயே சிம்பொனி போன்ற பெரும் இசை கட��டமைப்புகளை உருவாக்க முடியவில்லை அவரது சமீபத்திய முதல் சிம்பொனி சில இசைத் துண்டுகளின் தொகுப்பாக மட்டுமே இருந்தது..ஏன்\nநமது பெரும் இசைக்கலைஞர்கள், வி.நரமிம்மன், எல்.சுப்ரமணியம், ரவிஷங்கர் போன்ற யாராலும் பெரும் இசைக்கட்டமைப்புகளை உருவாக்க முடியாது. அதுக்கான பெரும் கனவுகள் அவர்களிடம் இல்லையா பெரும் தீம்கள் இல்லையா சிம்பொனியைப் போல பலமடங்கு சிக்கலானது ஆபரா. இசை தவிர அரங்க அமைப்பு, ஒலி அமைப்பு, நடிகர்கள், காவிய உணர்வு வெளிப்பாடு, பாடல், செட் என பல விஷயங்கள். நூறு சிம்பொனிகளின் உழைப்பை கோரும் பெரு முயற்சி. சொல்வனம் கட்டுரையில் சில விசயங்கள் எழுதியிருந்தேன் - முக்கியமாக நமது மண்ணின் இசைவேர் பற்றி நாட்டாரியப் பார்வை தரும் கருத்துவத்தை முன்வைக்கும் படைப்புகள் இவர்களுக்கு சாத்தியமில்லை. ஏனென்றால் இவர்கள் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியின் வித்தகர்கள். இசை கட்டமைப்பு வாத்தியக் கருவிகளை இணைக்கும் பெரும் பணி மட்டுமல்ல.\nரவிஷங்கர், நரசிம்மன் போன்றவர்கள் மேதைகள் - இந்திய இசையின் ஜீனியஸ்கள். இந்திய இசையில் உச்சகட்ட சாதனைகளைச் செய்தவர்கள், அதனால் மேற்கிசையின் உச்சகட்டத்தை அவர்கள் ஏன் எட்டவில்லை எனும் அர்த்தமில்லாத கேள்வியைத் தவிர்த்து இந்திய இசை பரிமாணத்தின் உறைபனி உடைத்து நன்னீர் வெளிப்படும் சாத்தியங்கள் குறைவாகவே வந்துள்ளன, அது ஏன் என்பது சரியான கேள்வியாக இருக்கும். ஞானி நித்யா அவர்கள் கேட்டதை அப்படித்தான் புரிந்துகொள்கிறேன். பெரும் கனவில் திளைத்து அனைத்து கலை உச்சத்தையும் அள்ளிப் பருகி தனக்குள் அடக்கிய பிரம்மாண்டமான நிகழ்கலை உருவாகும் சாத்தியம் ஏன் நமக்கு அமையவில்லை\nஅல்லது பண்டைய தமிழ் பண்பாடுகளின் வீழ்ச்சிக்கு முன்னர் சிலம்பு காலத்துக்கு முன்னர் இவை இருந்திருக்குமா - இந்த கேள்விக்கு பல ஆராய்ச்சியாளர்கள் பலவிதம் சொல்லியிருந்தாலும் இன்றும் முழுமையான பதிலில்லை.\nOct 4, 2012 11:25:50 PM | ஆபரா, இசை, ஐரோப்பிய இசை, கோஷ்டி\nபொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.\nOn கிதார் கலைஞர்கள் - கிதாரை மேடையேற்றியவர்\nOn ஒலியும் மெளனமும் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18401", "date_download": "2018-06-18T20:59:14Z", "digest": "sha1:RCRBBSG22RSDGT3CVEPOHPOBSX3OKQPB", "length": 11290, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "சுதர்சினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சம்பந்தன் – வாக்களிக்காமல் வெளியேறியது கூட்டமைப்பு – Eeladhesam.com", "raw_content": "\nகப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்\n“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nவேகமெடுக்கின்றது மாற்று தலைமை:தமிழரசு உசாராகின்றது\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nஇராணுவ வசமுள்ள முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைக்க முடிவு\nதமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல-சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுதர்சினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சம்பந்தன் – வாக்களிக்காமல் வெளியேறியது கூட்டமைப்பு\nசெய்திகள் ஜூன் 6, 2018ஜூன் 8, 2018 இலக்கியன்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு ஆதரவு அளிக்குமாறு இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்ட போதும், கடைசியில் வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை.\nநேற்று பிற்பகல் பிரதி சபாநாயகர் தெரிவு அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயை தெரிவு செய்யுமாறும் , சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் என்ற பெருமையை பெறுவதற்கு அவருக்கு இடமளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.\nகூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, பிரதி சபாநாயகர் பதவி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார்.\nஅதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.\nசபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதி குழுக்களின் தலைவர் பதவிகள் ஆளும்கட்சிக்கு உரியவை என்றும், அதனை எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஒருவருக்கு வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.\nஅரசதரப்பில் ���ள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் முன்னிறுத்தப்பட்டிருந்தால் அவரை ஆதரிக்க முடியும் என்றும், ஆனால், அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க அவர்களின் யாரும் முன்வரவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஇந்த நிலையில், பிரதி சபாநாயகர் பதவியை ஆளும்கட்சியின் பக்கம் வைத்துக் கொள்வதற்கு ஐதேக போட்டியிடுவது தவிர்க்க முடியாதது என்று அவர் வாதிட்டார்.\nஇதனால் சம்பந்தனும், ரணிலும் வாக்குவாதம் செய்தனர். கடைசியில் போட்டி உறுதியானதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nவாக்கெடுப்பு ஆரம்பித்ததும், இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளியேறினர்.\nஅவர்களை அடுத்து, ஜேவிபி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nகிளிநொச்சி இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தனது பாட நேரத்தில் தனியாக\nவேகமெடுக்கின்றது மாற்று தலைமை:தமிழரசு உசாராகின்றது\nவடக்கில் பலம் மிக்கதொரு மாற்று அரசியல் தலைமை உருவாவது நிச்சயமாகியுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nசிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்\n“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-18T21:07:46Z", "digest": "sha1:5SZJIIOFM6OGDBL4TQNOW7PCQBCRY6NX", "length": 26191, "nlines": 224, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தந்தையையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி கல்லறை கண்டுபிடிப்பு", "raw_content": "\nதந்தையையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி கல்லறை கண்டுபிடிப்பு\nஎகிப்து மம்மிகள் பற்றிய தகவல்கள் எப்போதும் ஆச்சரியம் தருபவை. பண்டைய எகிப்தியர்கள், தங்கள் மன்னர்களைக் கடவுளர்களாவே கருதினார்கள். அவர்களின் கடவுள் இறந்துவிட்டால், அவரது உடலைப் பதப்படுத்தி, பிரம்மாண்டமான கல்லறையில் வைத்துப் புதைத்துவிடுவார்கள்.அந்தக் கல்லறைகளுக்குள் இறந்தவர்கள் மன்னரின் ‘மறுவாழ்வு’க்காக அவர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த பொருட்கள், தங்க நகைகள் என்று பல பொருட்களை வைத்துவிடுவார்கள்.\n1923. இதே நாள். எகிப்தின் நைல் நதி அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டுகளாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பரும் அவரது ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்த கோடீஸ்வரர் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர்.\nகல்லறைக்குள்ளே தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் அங்கிருந்தவர்களின் கண்களை மின்னச் செய்தன\nகி.மு. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய எகிப்து மன்னர் துட்டன்காமனின் கல்லறை திறக்கப்படாமல் இருக்கிறது என்று ஹாவர்டு கார்ட்டர் நம்பினார்.\nபண்டைய எகிப்தின் 18-வது வம்ச மன்னர். ‘கிங் டட்’ என்ற பெயரால் அழைக்கப்படும் இவரது கல்லறை இருக்கும் இடத்தைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார் கார்ட்டர்.\nபல ஆண்டுகள் தொடர்ந்த இவரது பணிக்கு, நிதியுதவி செய்த லார்டு கார்னர்வோன் ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்தார். “இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுவோம்” என்று கார்ட் டரிடம் சொன்னார். ஆனால், இன்னும் ஒரே ஒரு வருடம் காத்திருக்கலாம் என்று அவரைச் சமாதானப்படுத்தினார் கார்ட்டர்.\nகடைசியில், 1922 நவம்பரில் மற்றொரு கல்லறையின் சிதைந்த பாகங்களுக்கு அருகில், படிக்கட்டுகள் இருப்பதை கார்ட்டரின��� குழு கண்டுபிடித்தது.\nஅதன் வழியாகச் சென்றபோது, துட்டன்காமனின் கல்லறை இருக்கும் இடம் தெரியவந்தது. அதன்பின்னர்தான், 1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது.\nஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன.\nஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம்.இன்று துட்டன்காமனின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள், கெய்ரோ நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கின்றன.\nதற்போது துட்டன்காமன் என்னும் எகிப்திய மன்னனின் இளம் மனைவியாகிய அங்கேஷ்னமுன் (Ankhesenamun) புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதனது அப்பாவையும் தாத்தாவையும் மணந்ததாகக் கூறப்படும் எகிப்திய ராணியாகிய அங்கேஷ்னமுன் புதைக்கப்பட்ட இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக தேடிவந்த நிலையில் அவர் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nபிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்த அகழ்வாராய்ச்சிக்கு பொருளுதவி செய்து வருவதால் அதன் வெளியீட்டு உரிமைகளையும் அந்த தொலைக்காட்சியே வாங்கியுள்ளது.\nஜனவரி மாதம் 100 எகிப்தியப் பணியாளர்கள் எகிப்தின் ராஜாக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் பகுதியின் இதுவரை ஆராயப்படாத மேற்குப்பகுதியில் அங்கேஷ்னமுன்னின் கல்லறையைத் தேடும் பணியில் இறங்கினார்கள்.\nராஜ கல்லறை என்று ரேடார்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்யும் அந்த பிரபல தொலைக்காட்சி தங்களது கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டின் கடைசியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n எகிப்திய மன்னரான பார்வோன் அங்கேஷ்னமுன் அங்கேனேட்டனுக���கும் அவரது மனைவி நெப்ரிட்டிக்கும் பிறந்தவர் அங்கேஷ்னமுன். அவர்களது கலாச்சாரப்படி சகோதரர்களுக்குள் திருமணம் செய்வது சகஜம் என்பதால், அங்கேனேட்டன் தனது தங்கையாகிய நெப்ரிட்டியை மணந்து கொண்டார்.\nகி.மு.1332 முதல் 1327 வரை எகிப்தை ஆண்ட துட்டன்காமன் மனைவிதான் இந்த அங்கேஷ்னமுன் . கணவர் திடீரென்று இறந்துபோக அய் என்பவரை மணந்துகொண்டார் அங்கேஷ்னமுன்.\nசில ஆவணங்கள் அவர் தனது கணவர் இறந்ததும் தனது தாத்தாவை மணந்துகொண்டார் என்றும் வேறுசிலர் அவர் தனது தந்தையையே மணந்து கொண்டார் என்றும் கூறுகின்றன.\nஅமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு\nசுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை\nதொடங்குகிறது கால்பந்து திருவிழா: சில சுவாரஸ்யங்களும், சர்ச்சைகளும் 0\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இன்று அதிரடி தீர்ப்பு.. (இன்று நடந்தது என்ன\nஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் தெரிவு 0\nபெண் மாடல்களுக்கு தடையால் சவுதியில் நடந்த பேஷன் ஷோவில் பறந்து வந்த ஆடைகள் – வீடியோ 0\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செ��்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2018-06-18T20:56:39Z", "digest": "sha1:ZXHDAYRU6KZYDIPI76DAFN2BXCSSCYSA", "length": 5497, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் 5 பேர் சரண் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் 5 பேர் சரண்\nசத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கு நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில போலீசாரும், இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்���ு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் குக்தாஜ்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று 5 நக்சலைட்டுகள் சரண் அடைந்து உள்ளனர். மேலும் நக்சலைட்டுகளின் ஆதரவாளர்கள் 18 பேரும் சரண் அடைந்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள்.\nஇதுகுறித்து நாராயண்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜிதேந்திரா சுக்லா கூறுகையில், ‘சரண் அடைந்த நக்சலைட்டுகள் கடந்த ஓராண்டாக போலீசாருடன் தொடர்பில் இருந்து வந்தனர். தங்களது எதிர்கால வாழ்க்கைக்காக தற்போது சரண் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.\nPrevious: குஜராத்தில் கொடூரம்: சிறுமி கடத்தி கற்பழித்து கொலை\nNext: ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு: என்ஜின் இல்லாமல் 2 கி.மீ. ஓடிய சரக்கு ரெயில்\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=6502", "date_download": "2018-06-18T21:17:49Z", "digest": "sha1:UJEKHA6EF2GED7PVBZI3IFYE5MN6GVVO", "length": 7756, "nlines": 94, "source_domain": "mjkparty.com", "title": "கோவையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க நிர்வாகக் குழுகூட்டம்..! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nகோவையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க நிர்வாகக் குழுகூட்டம்..\nOctober 10, 2017 admin MJTS - மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம், செய்திகள், தமிழகம், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nகோவை.அக்.10., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) நிர்வாகக் கூட்டம் மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மஜக மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் சுதீர், மக்கான் ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டனர்,\nஇக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..\nதொழிற் சங்கத்தை கோவை மாவட்ட அனைத்து கட்சி\nதொழிற் சங்க கூட்டு கமிட்டியில் இணைப்பது என தீர்மானிக்கப்பட்டது,\nமற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்து தொழிற் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது என தீர்மானிக்கப்பட்டது,\n4. 24/09/2017 அன்று கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுகூட்டத்தை நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nசூப்பர் நேஷன் பார்டியை சார்ந்த சகோதரர்கள் மஜகவில் இணைந்தனர்.\nபொதக்குடி மஜக சார்பில் நான்காவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2015/08/blog-post_17.html", "date_download": "2018-06-18T20:50:08Z", "digest": "sha1:6FPCDE4F26X45PVCT2RUI5TZTQJUEGPZ", "length": 18348, "nlines": 101, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மதுக் கடையை மூடச் சொன்ன மந்தி..ரி.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nமதுக் கடையை மூடச் சொன்ன மந்தி..ரி.\nசுதந்திர தினத்தன்று மதுக்கடையை அதாவது சாராயக் கடையை மூடச் சொல்லி உத்தரவு இட்டு இருக்கிறது புர்ச்சி நடிகையின் அரசு... அன்றைய தினம் இதுவரை சுதந்திரமாக மதுச் சாராயம் விற்றத்தை நிணைவு கூர்ந்து கொடிய்யேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுக்கும் விழாவும் கொண்டாடுகிறது.\nஇந்தக கொண்டாட்டத்தை சகிக்காத மது குடிக்காத..அதாவது குடிமக்கள் அல்லாதவர்கள்... குடி கெடுத்த அரசே.தமிழ் மக்களின் குடியை அழித்த்து போதும் . மதுக்கடையை மூடு என்று “மக்கள் அதிகாரம்“ அமைப்பைச் சேர்ந்தவர்களின் போராட்ட ���ழிமுறைகளை பின்பற்றி குடி கெடுக்கும், இன்னும் கெடுத்துக கொண்டு இருக்கிற புர்ச்சி நடிகை ஆளும் அரசுக்கு எதிராக குடி கெடுத்த அரசே , குடியை கெடுக்கும் குடி கடையை இழுத்து மூடு என்று போராடி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பழைய பேப்பர். ஒன்றை ஏதைச்சையாக பார்த்த போது.. புர்ச்சி நடிகை ஆளும் அமைச்சரவையில் மந்தியாக இருக்கும் அமைச்சர் ஒருவரும்.. மதுக்கடையை மூடச் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த அதிசியம் அதில் தெரிந்தது. விசயம் முடிந்து போனதாக இருந்தாலும். எனக்கு தெரிந்த அந்த அதிசியமானது என்க்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று இருந்தால் அது சமூகக் குற்றமாகி விடும“ என்பதால் அந்தக் கதையை எனது பாணியில் இந்தச் சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகிறது.\nஅதாவது வந்துங்க... மதுரையில்.. பாண்டி கோவில் என்ற கோயில் ஒன்று உண்டுங்க... அந்தச் சாமி அசைவ சாமிங்க.... அதாவது சரக்கு அடித்து கறியை திண்டு ஆட்டம் போடும் சாமிகளின் வரிசையில் முதன்மையானதுங்க... இது பக்தர்களுக்கும் பக்தர் அல்லாதவர்களுக்கும் தெரிந்த சேதி....\nஇந்த பாண்டிச் சாமியின் பக்தர்கள்.. தங்களின் நேரத்திக் கடனுக்கு பரிகாரமாக ஆடு. கோழிகளை பலியிடுவார்கள்., இதில் மாடு மட்டும் விதிவிலக்கு ஏனென்றால் , நாலு வர்ணத்தில் கீழே உள்ளவர்கள் அதாவது இடமில்லாத்தால் தரையில் பிறந்த வர்ணத்தாரின் பிரதான உணவாக இருப்பதால்... மாடு பலியிடப்படுவதில்லை.\nஇப்படி நேர்த்திக்கடனுக்காக பலியிடப்படும் ஆடு, கோழிகளை உணவாக சமைத்து உற்றார் உறவினர். நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து. நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அணைவருக்கும் . விருந்து படைப்பது தொன்று தொட்டு தொட்டு வரும் பழக்கம்.\nஅந்தப் பழக்க வழக்கத்தின் படி, புர்ச்சி நடிகருக்கு பின் ஆட்சிக்கு வந்த புர்ச்சி நடிகை முறைகேடாக சேர்த்த சொத்தின் பேரில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் “நாலு மூனும் எட்டு என்று தீர்ப்பு கூறிய அறிவாளி கணக்கு சாமியால் புர்ச்சி நடிகை விடுதலை செய்யப்பட்டார்.\nபுர்ச்சி நடிகையின் அமைச்சரவையில் மந்தியாக இருந்த ஒருவர். புர்ச்சி நடிகை விடுதலை யாக வேண்டியதால். அந்த வேண்டுதலை நிறை வேற்றும் பொருட்டு புர்ச்சி நடிகையின் பொற் பாதங்களில் விழுந்து பதவி பெற்ற அந்த மந்திரியானவ���். தன் நேர்த்திக் கடனை செலுத்தும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.\nஇந்த நேர்த்திகடன் செலுத்தும் விருந்து நிகழ்ச்சியில் புர்ச்சி நடிகையின் ஆசி பெற்ற அதிமுகவின் குடிமகன்களால் இடையூறு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு....\nஅதாவது கறி விருந்து நிகழ்ச்சியில் வழக்கமான, புக்ழ்பெற்றதுமான. வசனங்களான... “ கறி வைக்கிறவன் ஆளைப் பார்த்து வைக்கிறான்”, “எனக்கு கொஞ்சமா..வைக்கறான்,”.. “பாவிப்பயல் எனக்கு கறியே வைக்காமல் போறான்” என்ற வீர வசவுகளையும் வீரத்தை நிலைநாட்டும் சண்டைகள் முதலானவைகள் இல்லாமல் இருக்க.......அதன் அச்சரமாக..\nபாண்டிச் சாமியின் அருகில் இருக்கும் அரசு சாராய மதுக்கடையை மூட வேண்டும் என்று நேரத்திக் கடனுக்குகூட கூலி கொடுத்து பேரு வாங்கின அந்த மந்திரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தார்.\nபள்ளிக்கூடத்துக்கு அருகில் இருக்கும் மதுக்கடையை மூடச் சொல்லி கொடுத்திருந்த பல மனுக்களை ஏறடுத்து பார்க்காத மாவட்ட ஆட்சியர். மந்தியின் மனுவை ஏற்றுக் கொண்டு . பாண்டி கோவில் அருகிலுள்ள அரசு மதுக் சாராய கடையை மூட வேண்டும் என்று கலால் துறையின் உதவி கமிசனருக்கு வாய் மொழி உத்தர விட்டார்.\nஇதனால்.. சுதந்திர தினத்திற்கு அரசு சாராய மதுக் கடை விற்பனைக்கு விடு முறை விடப்பட்டது போன்று புர்ச்சி நடிகையின் விடுதலைக்கான நேர்த்திக் கடன் செலுத்த கறி விருந்து படைக்கும் நிகழ்ச்சி அன்று மட்டும் பாண்டி கோவில் அருகிலுள்ள மதுச் சாராயக் கடை மூடப்பட்டது...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்வுகள் , பாண்டி கோயில்\nஅடடே நல்ல காரியம்தான் தொடர்ந்தால் நலமே........\nஇப்போது நடந்து வரும் மாற்றங்களால் மதுக்கடைகள் மூடப்படும் நிலை சீக்கிரமே வரும். மதுக்கடைகளில் போராட்டப் பெயரில் ஏற்படும் கலவரங்களால் குடிமகன்களும் அங்கு அமர்ந்து குடிக்கத் தயங்குகிறார்கள். மாறுதல் வரும்.\nமாறுதல் வந்தால் நலம்தான் நண்பரே....\nசுய நலத்திற்க்காக மூடச் சொன்ன மந்தி ரி என்று சொல்லலாம்:)\nநிச்சயமாக மாறுதல் வரும்...வந்துவிடும்....நம்புவோம்...வேறு என்ன சொல்ல...\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஅதிகாலையிலே அவருடைய வேலை விசயமாக நண்பர் வந்தார் . வந்தவர்தான் அவரை எழுப்பினார். தூங்கி எழுந்தவர் கண்கள்,முகத்தை தன் கட்டியிருந...\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nஒரு வழியாக நோக்காடு இம்சையிலிருந்து விடுபட்ட மறு நிமிடமே வேலை தேக்கம் வந்து மனதில் புகுந்து கொண்டது. இரண்டு நாட்களாகவது சும்ம...\nஇரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. த...\nபல நேரங்களில் பல .இடங்களில் நடக்கும் காணும் சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்ப்படுத்துகின்ற போது பொருள் இடம் ஏவல்களை கண்டு ஆத்திரத்தை...\nநண்பர் வந்தார் வந்தவர் என்னை கடிந்து கொண்டார் அவர் என்னை பார்க்க வரும் போதெல்லாம் வேலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவர் அரசு ...\nமழை பெய்த ஒவ்வொரு நாளும் நணையாத நாளில்லை நணைந்த ஒவ்வொரு நாளும் ஜல தோசம் பிடிக்கவில்லை சமூகத்தில் நிலவிய சூழ்நிலையால் கோபமும்...\nமேலோட்டமாக என்னை தெரிந்தவர்கள் இப்படி சொல்வார்கள் உனக்கென்னப்பா தனிக் கட்டை புள்ளையா குட்டியா தொல்லை இல்லா மனிதன் நீ..... என...\nஎன் தொழில் வேலையாக நகரத்தின் மையத்திற்கு சென்று திரும்பும்போது இலேசாக பெய்த மழை பெரு மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. ...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeranathan.com/ourBooks_more.php?book_id=72", "date_download": "2018-06-18T20:48:04Z", "digest": "sha1:CDDJAF2PLCN7VQFL3JEIQTOL2AFALCO5", "length": 4896, "nlines": 66, "source_domain": "veeranathan.com", "title": "Balaji Institute of Computer Graphics", "raw_content": "\nபோட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் ஆங்கிலத்தில்\nபோட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்\nவாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்\n100 வயது வாழ 100 வழிகள்\nநலமான வாழ்விற்கு 40 எளிய உடற் பயிற்சிகள்\nதமிழ்நாடு, புதுச்சேரி அஞ்சல் குறியீட்டு எண்கள்\nஅச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்\nகணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வீடியோ எடிட்டிங்\nகீபோ���்டு ஷார்ட்கட் ஃபார் வெப் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் கிராபிக் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் பேஸிக்ஸ்\nஇன்டிசைன் சிஎஸ்4 மென்பொருளை உங்கள் இருப்பிடத்தில் இருந்தே பயில்வதற்காக உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் மற்றும் காணொளி பாடங்கள் அடங்கிய குறுவட்டு. முழு விவரம் இணைக்கப்பட்டுள்ள பீடிஎஃப் கோப்பில் காண்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/vijay-sethupathi-got-ks-ravikumar-movie-title.html", "date_download": "2018-06-18T21:28:12Z", "digest": "sha1:QRXF4QUPKJVIZNLTQAZEAUPYVD6AUN2W", "length": 8732, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "கே.எஸ்.ரவிக்குமாரின் தலைப்பை கைப்பற்றிய விஜய்சேதுபதி..? - News2.in", "raw_content": "\nHome / இயக்குநர் / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / விஜய் சேதுபதி / கே.எஸ்.ரவிக்குமாரின் தலைப்பை கைப்பற்றிய விஜய்சேதுபதி..\nகே.எஸ்.ரவிக்குமாரின் தலைப்பை கைப்பற்றிய விஜய்சேதுபதி..\nWednesday, October 26, 2016 இயக்குநர் , சினிமா , தமிழகம் , நடிகர்கள் , விஜய் சேதுபதி\nஎன்னதான் அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும்…. அப்படி ஒரு புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம்…. வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்திற்கு மெல்லிசை போன்ற ‘மெல்லிசை’ தலைப்பு பொருந்தாத காரணத்தினால், தற்போது இந்த படத்திற்கு ‘புரியாத புதிர்’ என்ற புதிய தலைப்பை வைத்துள்ளனர் படக்குழுவினர். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, ‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் வாங்கி இருக்கிறார் ஜே சதீஷ் குமார். இதே தலைப்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ‘புரியாத புதிர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.\n“சுவாரசியமான திருப்பங்களோடும், எதிர்பாராத திருப்பு முனை காட்சிகளை கொண்டும் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு நிச்சயமாக ‘மெல்லிசை’ போன்ற இதமான தலைப்பு பொருந்தாது என்று நாங்கள் அனைவரும் கருதினோம்…. விஜய் சேதுபதி போன்ற சிறந்த நட்சத்திர கலைஞரின் திரைப்படத்திற்கு துடிப்பான தலைப்பு தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, நாங்கள் ‘புரியாத புதிர்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுக்க ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ செளத்ரி சாரை அனுகினோம்…அவர் இந்த தலைப்பை எங்களுக்கு பரந்த மனப்பான்மையோடு வழங்கியது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் மாதத்தில் நாங்கள் எங்களின் ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஏழாவது படமாகவும், எங்கள் நிறுவனத்திற்காக அவர் நடித்திருக்கும் ஐந்தாவது படமாகவும் விளங்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம், நிச்சயமாக இந்த வருடத்திற்கான வெற்றிகரமான நடிகர் என்ற பெயரை விஜய் சேதுபதிக்கு பெற்று தரும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜே சதீஷ் குமார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=469", "date_download": "2018-06-18T21:24:26Z", "digest": "sha1:SH5WHZJCNKNICTDXR4INZWMPPAML4HIL", "length": 39257, "nlines": 148, "source_domain": "www.nillanthan.net", "title": "தமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா? அல்லது குழம்பிப் போயுள்ளார்களா? | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா\nஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று”\nவேறு ஒரு கட்சியைச் சேர்ந்த பிரச்சாரகர் சொன்னார் ஒரு நலன்புரி நிலையத்திற்குச் சென்று பரப்புரை செய்த போது அங்கிருந்தவர்கள் சொன்னார்களாம் “கடந்த தேர்தலின் போது ஓர் அரச தரப்பு பிரமுகர் எங்களுக்குக் கோயில் கட்டித் தந்தார். நாங்கள் அவருக்குத்தான் வாக்களித்தோம். இம்முறை நீங்கள் எங்களுக்கு ஒரு சனசமூக நிலையம் கட்டித் தருவீர்களா\nஇது போல பல உதாரணங்களைக் கூற முடியும். ஊர் மட்டத்தில் இருக்கும் சிவில் அமைப்புக்களை சந்திக்கச் செல்லும் கட்சிப் பிரதானிகளும் பிரச்சாரகர்களும் இதை ஒத்த பல உதாரணங்களையும் கூறினார்கள். சனங்களில் ஒரு பகுதியினர் நிவாரண அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் வாலாயப்பட்டு வருகிறார்கள். தமிழ்க் கட்சிகளில் அநேகமானவை உள்@ர் சிவில் அமைப்புக்களுக்கு அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஓர் உதவியைச் செய்து அதைப் படம் பிடித்து ஊடகங்களில் பிரசுரித்து வந்தன. இது விடயத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதிப் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் இந்தப் பொறிமுறைக்கூடாக ஒருவித நிவாரண அரசியல் வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டதா\nசாதாரண சனங்களை பயனாளிகளாகவும் அரசியல்வாதிகளை கொடையாளிகளாகவும் பேணும் இப்பொறிமுறையின் விளைவே மேற்சொன்ன இரு உதாரணங்களுமாகும். இவ்வாறு சாதாரண சனங்களைப் பயனாளிகளாகவும் நிவாரணங்களுக்காகக் காத்திருப்பவர்களாகவும்; சலுகைகளுக்காக அரசியல்வாதிகளோடு டீல்களைச் செய்பவர்களாகவும் பேணும் ஒரு போக்கானது இறுதியில் மக்களை அரசியல் நீக்கம் செய்வதில் கொண்டு போய்விடாதாஇம்முறை தமிழ் மக்கள் தேர்தல் பரப்புரைகளில் ஆர்வமற்றிருக்கும் ஓர் பின்னணியில் இக்கேள்வி அதிக அழுத்தத்தைப் பெறுகிறது. மேற்கண்ட உதாரணங்கள் தமிழ் கட்சிகளுக்கும் சாதாரண சனங்களுக்குமிடையிலான சிறிய சந்திப்புக்கள் தொடர்பானவை. அடுத்ததாகப் ஒப்பீட்டளவில் ஒரு பெரிய சந்திப்பைப் பார்க்கலாம்.\nகடந்தவாரம் கிளிநொச்சியில் கனகபுரம் மகாவித்தியாலயத்தில் இவ்வாறான ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது ‘மனித உரிமைகள் இல்லம்’ இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. “தெரிவு எம்மிடமிருந்து – ஜனநாயகத்கத்தற்கான முகவரியைத் தேடும் இளையோர்;” என்ற தலைப்பின் கீழான இச்சந்திப்பில் எட்டு மாவட்டங்களில் இருந்தும் இளையோர் அழைத்துவரப்பட்டிருந்தார்கள். சுமாராக 2800 இற்கும் குறையாதவர்கள் இச்சந்த���ப்பில் பங்குபற்றியதாகக் கூறப்படுகிறது. இத்தொகையானது இம்முறைத் தேர்தல்களத்தில் எல்லா அரசியல்கட்சிகளும் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டங்களின் போது திரண்டிருந்த மொத்த சனத்தொகையைவிடவும் அதிகமானதாகும். இச்சந்திப்பில் பங்குபற்றிய இளையோர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.\nநேர்மையான தலைவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். ஆனால்; யார் நேர்மையானவர்கள் என்று எப்படி கண்டு பிடிப்பது\nதமிழ் கட்சிகள் முன்னெடுக்கும் பரப்புரைகள் இளையோரைக் குழப்புகின்றன. அவர்கள் திட்டவட்டமான முடிவுகளை எடுக்க முடியாதிருக்கிறார்கள்.\nஇவ்வாறு துலக்கமான முடிவுகளை எடுக்க முடியாத ஒரு சூழலில் யார் தங்கள் மத்தியில் நின்று அதிகம் வேலை செய்திருக்கிறார்களோ யாரைப் பற்றி தங்களுக்கு கூடுதலான பட்சம் தெரியுமோ அவர்களையே தெரிவு செய்யலாம்.\nஅதாவது மேற்கண்ட சந்திப்புக்கூடாகவும் ஒரு கேள்லி துலக்கமாக மேலெழுகிறது. தமிழ் வாக்காளர்கள் முன்னைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இம்முறை குழப்பிப் போயுள்ளார்களா\nமேற்கண்ட உதாரணங்களுக்கூடாக மட்டுமன்றி அண்மை நாட்களில் வடபகுதியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களும், மத நிறுவனங்களும், சிவில் சமூகங்களும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளிலும் ஒருவித . துலக்கமான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஏதோ ஒரு கட்சியை மனதில் வைத்துக்கொண்டு மேற்படி அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் கட்சிக்குத்தான் வாக்களியுங்கள் என்று வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற ஒரு நிலை. வுடமாகாண முதலமைச்சரின் அறிக்கையும் கூட அத்தகையதுதான். அதாவது ஒரு தெளிவான முடிவை எடுத்து அதை துணிச்சலாக முன்வைக்க முடியாத ஒரு நிலை.\nஇது தொடர்பில் கூட்டமைப்பு மற்றும் மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களோடு இக்கட்டுரை ஆசிரியர் உரையாடினார். இம்முறை பரப்புரைக் களத்தில் மக்கள் ஏன் அதிகம் ஆர்வமாய் பங்கேற்கவில்லை என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் பொதுக் கூட்டங்களை ஏன் ஒழுங்கு படுத்த முடியவில்லை என்றும் கேட்கப்பட்டது. மக்கள் இம்முறை குழம்பிப் போயுள்ளார்களா அல்லது ஏற்கனவே முடிவெடுத்துவிட்டு அம���தியாக இருக்கிறார்களா என்றும் அவர்களிடம் கேட்கப்பட்டது.\nமக்கள் குழப்பமடையவில்லை என்றும் அவர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முன்முடிவோடு இருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். இதற்கு முந்திய தேர்தல்களின் போதும் பெருமளவிற்கு சிறு சந்திப்புக்களே நடாத்தப்பட்டதாகவும் பெருமெடுப்பிலான பொதுக் கூட்டங்கள் பொருமளவில் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். குறிப்பாக வன்னிக் கிராமங்களில் குடியிருப்புக்கள் தெட்டம் தெட்டமாகச் சிதறிக் காணப்படுவதால் அங்கு பரப்புரைப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒலி பெருக்கிகள் அவசியம் என்றும் ஆனால் இம்முறை ஒலிபெருக்கி பாவனைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் பெரும் கூட்டங்களைத் திரட்ட முடியவில்லை என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.\nஇதற்கு முந்தைய தேர்தல்களின் போது புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பு அதிகம் இருந்த காரணத்தால் வன்னிப் பகுதியில் மக்கள் குறைந்தளவே சந்திப்புக்களில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆயின் இம்முறை அவ்வாறான நெருக்கடிகள் ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும் ஓர் அரசியல் சூழலில் ஏன் சனங்களைத் திரட்டி முடியவில்லை என்றும் குறிப்பாக மாகாணசபைத் தேர்தல் பரப்புரைகளின் போது திரண்டளவிற்குக் கூட மக்கள் ஏன் இம்முறை திரளவில்லை என்றும் குறிப்பாக மாகாணசபைத் தேர்தல் பரப்புரைகளின் போது திரண்டளவிற்குக் கூட மக்கள் ஏன் இம்முறை திரளவில்லை என்றும் கேட்ட போது சனங்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார்கள் என்றும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்துதான் அவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்றும் அதனாலேயே அவர்கள் கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார்.\nமுற்றொருவர் சொன்னார் “இம்முறை வாக்களிப்பு வீதம் ஏறக்குறைய 60 வீதம் அளவிலேயே இருக்கும்”; என்று அதாவது முன்னைய இரண்டு தேர்தல்களைப் போல இம்முறை வாக்களிப்பு வீதம் இருக்காது என்று. ஆனால் மக்கள் தீர்மானித்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள் என்பதை மற்றொரு கட்சி முக்கியஸ்தர் நிராகரித்தார். அவர் சொன்னார் தொடர்ந்து உரையாடும் போது மக்களின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதாக. எனினும் இப்போதுள்ள கள நி��வரங்களின்படி வாக்களிப்பு விகிதம் மந்தமாக இருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் என்றும் அவர் சொன்னார்.\nதேர்தல் சட்ட விதிகளைக் கருதி மேற்படி அரசியல் பிரமுகர்களுடைய பெயர்கள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களோடான உரையாடல்களைத் தொகுத்துப் பார்த்த போது பின்வரும் இரண்டு பிரதான முடிவுகளுக்கு வர முடிந்தது. ஒரு தொகுதியினர் கூறுகிறார்கள் மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று . இன்னொரு பகுதியினர் கூறுகிறார் மக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளோடு இருப்பதாக. இதில் எது சரி\nஈழத்தமிழர்களுடைய அரசியல் ஆய்வுப்பரப்பில் இரண்டு வசனங்கள் திருப்பத்திருப்பக் கூறப்படுவதுண்டு. ஒன்று – மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது. மற்றது மக்கள் கொள்கைகளுக்கே வாக்களிக்கிறார்கள் என்பது அல்லது கொள்கைகளுக்கே வாக்களிக்க வேண்டும் என்பது.\nமக்கள் மெய்யாகவே தெளிவாக இருக்கிறார்களா\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ற கூற்று தமிழ் திரைப்பட வசனங்களுக்கூடாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஒன்று என்று கருத இடமுண்டு. அதே சமயம் அரசியல்வாதிகள் தெளிவாக இல்லை என்றும் அவர்கள் தான் மக்களைக் குழப்புகிறார்கள் என்றும் அரசியல்வாதிகள் குழப்பாவிட்டால் மக்கள் தெளிவாகவே சிந்திப்பார்கள் என்ற அர்த்தத்திலும் இக்கூற்று பிரயோகிக்கப்படுவதுண்டு.\nஆனால் மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்று கூறப்படுவதன் மெய்யான பொருள் எதுவெனில் மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதேயாகும். ஆயின் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மிதவாதிகளும் ஆயுதமேந்திய இயக்கங்களும் மக்களை அரசியல்மயப்படுத்தியுள்ளன என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஈழத்தமிழ்;ப்பரப்பில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ற கூற்றானது உண்மையில் மக்கள் அரசியல்மயப்பட்டுள்ளார்கள் என்ற பொருளில் பிரயோகிக்கப்படவில்லை. துமிழ் மக்கள் எப்போதும் தமது இன அடையாளத்தை முன்னிறுத்தியே சிந்திக்கிறார்கள்.; தமது இன அடையாளத்தைச் சிதைக்க முற்படும் பேரினவாதிகளுக்கு எதிரான தற்காப்பு நிலைப்பட்ட கூட்டுப் பிரக்ஞையே தமிழ்த்தேசியம் என்று அழைக்கப்படுகிறது. எனவே தமது இன அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் மக்கள் எப்பொழுதும் கூட்டாகச் சிந்திக்கிறார்கள். அந்�� அடிப்படையில் முடிவெடுத்தே வாக்களித்தும் வந்திருக்கிறார்கள். இதுதான் தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின் பெரும்போக்காக இருந்து வந்துள்ளது. இது தவிர வேறு சில உபபோக்குகளும் உண்டு. இப்பெரும்போக்கைக் கருதியே மக்கள் தெளிவாக முடிவெடுக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. அப்படிப் பார்த்தால் இம்முறை தமிழ் மக்கள் எப்படி முடிவெடுப்பார்கள். ஆனால் ஈழத்தமிழ்;ப்பரப்பில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ற கூற்றானது உண்மையில் மக்கள் அரசியல்மயப்பட்டுள்ளார்கள் என்ற பொருளில் பிரயோகிக்கப்படவில்லை. துமிழ் மக்கள் எப்போதும் தமது இன அடையாளத்தை முன்னிறுத்தியே சிந்திக்கிறார்கள்.; தமது இன அடையாளத்தைச் சிதைக்க முற்படும் பேரினவாதிகளுக்கு எதிரான தற்காப்பு நிலைப்பட்ட கூட்டுப் பிரக்ஞையே தமிழ்த்தேசியம் என்று அழைக்கப்படுகிறது. எனவே தமது இன அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் மக்கள் எப்பொழுதும் கூட்டாகச் சிந்திக்கிறார்கள். அந்த அடிப்படையில் முடிவெடுத்தே வாக்களித்தும் வந்திருக்கிறார்கள். இதுதான் தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின் பெரும்போக்காக இருந்து வந்துள்ளது. இது தவிர வேறு சில உபபோக்குகளும் உண்டு. இப்பெரும்போக்கைக் கருதியே மக்கள் தெளிவாக முடிவெடுக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. அப்படிப் பார்த்தால் இம்முறை தமிழ் மக்கள் எப்படி முடிவெடுப்பார்கள்\nஇரண்டு பெரிய தமிழ்;தேசியக் கட்சிகளும் மோதும் ஒரு களத்தில் இம்முறை தமிழ் மக்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தமது கடந்த ஆறாண்டுகால படிப்பினைகளின் அடிப்படையில் அவர்கள் முடிவெடுக்கவேண்டியுள்ளது. ஆனால் அவ்வாறு முடிவெடுக்கத் தேவையான அளவுக்கு இரண்டு கட்சிகளும் அவர்கள் மத்தியில் வேலை செய்திருக்கவில்லை. அதாவது கீழிருந்து மேல் நோக்கி மக்களை நிறுவனமயப்படுத்தி அரசியல் விழிப்பூட்டும் வேலைகளை இரண்டு கட்சிகளுமே செய்திருக்கவில்லை. கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு பலமான வலைப்பின்னல் இருந்திருந்தால் பெரும் கூட்டங்களை திரட்டுவது ஒரு கடினமான காரியம் அல்ல. கனகபுரம் மகாவித்தியாலயத்தில் முன்சொன்ன சந்திப்பை ஒழுங்கு செய்த மனித உரிமைகள் இல்லமானது ஏதோ ஒரு வகையிலான கீழ்மட்ட வலையமைப்பைப் பயன்படுத்தியிருக்கிpறது என்பதால்தான் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இளையோரைத் திரட்ட முடிந்தது. இதேகாலப்பகுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் கம்பன் விழா நடந்தது. அங்கேயும் மிகவும் ஆர்வமுடைய நடுத்தர வர்க்கத்தின் திரண்ட கூட்டத்தைக் காண முடிந்தது. அங்கேயும் பண்பாடு சார்;ந்த ஒரு கூட்டு உளவியல் வலைப்பின்னலுக்கூடாகவே ஒரு கூட்டம் திரள்கிறது. இதைப் போலவே ஆவிக்குரிய சபைகளால் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஜெபக் கூட்டங்களின் போதும் பெரும் தொகையான விசுவாசிகள் திரளக்காணலாம். அங்கேயும் மதம் சார்ந்த ஒரு விசுவாச வலைப்பின்னல் உண்டு.\nஆயின் அப்படிப்பட்ட வலைப்பின்னல்கள் எதுவும் தமிழ்க்கட்சிகளிடம் கிடையாதா. மிதவாத அரசியல் எனப்படுவது வெறுமனே வாக்குவேட்டை அரசியலாகத்தான் பிரயோக நிலையில் உள்ளதா. மிதவாத அரசியல் எனப்படுவது வெறுமனே வாக்குவேட்டை அரசியலாகத்தான் பிரயோக நிலையில் உள்ளதா ஒரு பேரிழப்புக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான மிதவாத அரசியல் எனப்படுவது இப்படியாகச் சுருங்கிப் போனதற்கு தமிழ்க்கட்சிகள்தானே பொறுப்பு.\nதேர்தல் காலத்தில் வாக்குவேட்டை அரசியலுக்காக விஸ்தரிக்கப்படும் உறவுகள் நலன் சார்ந்தவை. ஆவை உயிர் உள்ளவை அல்ல. பதிலாக செயற்பாட்டு ஒழுக்கங்களுக்கூடாக அடிமட்ட மக்களோடு வைத்துக்கொள்ளும் உயிர்த்தொடர்வுகளே பரிசுத்தமானவை. அவ்வாறான உயிர்த்தொடர்புகள் இருக்குமிடத்து பெண்களின் பிரதிநித்துவம் தொடர்பாகவும் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கும் பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் மிகச்சரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்திருக்கும்.\nஅவ்வாறான செயற்பாட்டு அடித்தளத்தின் மீது கட்டி எழுப்பப்படாத ஒரு மிதவாத அரசியலுக்குள்ளேயே தமிழ் மக்கள் இப்பொழுது சிக்குண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் ஒரு ஆயுதப் போராட்டத்தில் இருந்து கற்ற கொழுத்த அனுபவங்களைப் பெற்ற மக்களிவர்கள். இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் வழமையான வாக்கு வேட்டை அரசியலை எவ்வளவு காலம் முன்னெடுக்கலாம்\nஇத்தகைய ஓரு பின்னணியில் மக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளோடு இருக்கிறார்கள். ஆனால் பரப்புரைக் கூட்டங்களுக்கு வர விரும்பவில்லை என்பதை எப்படி விளங்கிக் கொள்வது தமது விருப்பத் தெரிவாகவுள்ள ஓர் அரசியல்வாதியின் உரையைக் கேட்க வராத மக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் படி வாக்களிப்பார்கள் என்பதை எப்படி விளங்கிக்கொள்வது\nமக்கள் வாக்களிப்பை இன அடையாளத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு சடங்காக கருதுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா இவ்வாறு வாக்களிப்பை சடங்காகக் கருதுவது என்பது மெய்யான பொருளில் ஒரு தமிழ் மென் சக்தியைக் கட்டி எழுப்ப உதவுமா\nதமிழ் மக்களிடம் இப்பொழுது வன் சக்தி இல்லை. ஒரு புதிய வன் சக்தியைக் கட்டி எழுப்பத் தேவையான அகச்சூழலும் இல்லை. பிராந்தியச் சூழலும் இல்லை. அனைத்துலச் சூழலும் இல்லை. இந்நிலையில் மெய்யான பொருளில் மென் சக்தியைக்கட்டி எழுப்பவதே இப்பொழுதுள்ள ஒரே வழியாகும். அனைத்துலக கவர்ச்சிமிக்க ஒரு தமிழ் மென் சக்தியைக் கட்டி எழுப்புவது எப்படி இது தனியாக ஒரு கட்டுரையில் ஆராயப்பட வேண்டும் . எனினும் இக்கட்டுரையை முடிப்பதற்கு அதைச் சுருக்கமாகவேனும் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஒரு தேசமாகச் சிந்திப்பதற்குரிய அடிப்படைகளைக் கட்டி எழும்பும் போதே மெய்யான பொருளில் ஒரு தமிழ் மென் சக்தி மேலெழும். அதாவது தமிழ் மக்கள் தமது தேசிய அடிக்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும். அவ்வாறு பலப்படுத்தப்பட வேண்டிய தேசிய அடித்தளக் கட்டமைப்புக்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு வேண்டிய தகவல் மூலாதாரங்களைத் திரட்ட வேண்டும். திரட்டப்படட தகவல்களை வைத்து ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் அரசியல்வாதிகளை வழி நடத்தத் தக்க சிந்தனைக் குழாம்களை உருவாக்க வேண்டும். அதாவது இன்னும் சுருக்கமாகச் சொன்னால் தகவல் திரட்சி, அறிவாராய்ச்சி, சிந்தனைக் குழாம் போன்றவைகளே மெய்யான பொருளில் மென் சக்தியின் அடித்தளங்களாகும்.; இந்த அடித்தளத்தை ஈழத்தமிழர்கள் பலப்படுத்த வேண்டும்.; அப்பொழுதுதான் அனைத்துலகக் கவர்ச்சிமிக்க ஒரு மென் சக்தியைக் கட்டி எழுப்பலாம். அவ்வாறான ஒரு மென்சக்தியைக் கட்டி எழுப்பும் தகுதியுடையவர்கள் யார் அல்லது குறைந்தபட்சம் அப்படி ஒரு மென் சக்தி மேலெழத் தேவையான அடித்தளத்தை தயார்படுத்தக் கூடியவர் யார் அல்லது குறைந்தபட்சம் அப்படி ஒரு மென் சக்தி மேலெழத் தேவையான அடித்தளத்தை தயார்படுத்தக் கூடியவர் யார் என்று கண்டு பிடிப்பதில் தான் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.\nIn category: அர���ியல் கட்டுரைகள்\nPrevious post: வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா\nNext post: தமிழ் வாக்காளர்களைஎப்படிவிளங்கிக் கொள்வது\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவைMarch 9, 2014\nமுதுகெலும்புடைய தலைவர்கள் தேவைMarch 19, 2017\nவெளியாருக்காகக் காத்திருத்தல்February 5, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_665.html", "date_download": "2018-06-18T21:04:01Z", "digest": "sha1:FOPG2XP46NCGJQS4NYFOEQCC5OT257LS", "length": 11114, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பே இல்லை:அதற்கு முதலமைச்சர் வேட்பாளரா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கூட்டமைப்பே இல்லை:அதற்கு முதலமைச்சர் வேட்பாளரா\nகூட்டமைப்பே இல்லை:அதற்கு முதலமைச்சர் வேட்பாளரா\nடாம்போ April 10, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று ஒன்று இல்லாத நிலையில் அதன் முதலமைச்சர் வேட்பாளரென்ற கதை கேலிக்குரியதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பு எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தங்களை நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள��ள அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.\nவடகிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர்.\nஅதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅண்மையில் தமிழரசுக்கட்சி பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாணசபைக்கான கூட்டமைப்பின் அடுத்து வேட்பாளர் விக்கினேஸ்வரன் அல்லவென தெரிவித்திருந்த நிலையில் அதற்கு சுமந்திரன் கூட்டமைப்பே இல்லையேயென பதிலளித்துள்ளார்.\nதேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்\nவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல - சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியா...\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nபேர்ண் 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ்...\nகாணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ\n“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ\nஇன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நி...\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரத...\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல்...\nமல்லாகம் மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட சயந்தன்\nமல்லாகத்தில் நேற்றிரவு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது...\nநாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண...\nபாவப்பட்ட பணம் கொண்டுவந்த பல்கலை மாணவர்கள் - சீ.விகேயும் விக்கியும் வாங்க மறுப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எ திர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்...\nவடமாகாண சபை முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைமை என்பவை இன்று முல்லைதீவில் தரித்திருந்த போதும் சந்திப்புக்கள் எவற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39895/vishals-daredevilry-stunts-for-kaththi-sandai", "date_download": "2018-06-18T21:32:14Z", "digest": "sha1:RFNBXI4DEHBLUVM34YEI5MM4W436HM4Z", "length": 7261, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "விஷாலின் ‘கத்திசண்டை’யில் அதிரடி சேஸிங் காட்சிகள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஷாலின் ‘கத்திசண்டை’யில் அதிரடி சேஸிங் காட்சிகள்\n‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ எஸ்.நந்தகோபால் தற்போது தயாரித்து வரும் படங்கள் ‘வீரசிவாஜி’ மற்றும் ‘கத்திசண்டை’. இதில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வீரசிவாஜி’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இப்பொது ‘கத்திசண்டை’யின் படப்பி���ிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சௌந்தர் ராஜன், மதன் பாப, தருண் அரோரா, ஜெயபிரகாஷ், சின்னி ஜெயந்த், நிரோஷா, ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nசமீபத்தில் இப்படத்திற்காக சேஸிங் காட்சி ஒன்று சென்னை ஈ.சி.ஆர்.ரோட்டில படமாக்கப்பட்டது. வில்லன்கள் ஜெகபதி பாபு, தருண் அரோரா ஆகியோரை விஷால் துரத்தி பிடிக்கும் கார் சேஸிங் மற்றும் பைக் சேசிங் காட்சிகள் 7 நாட்கள் 12 கேமராக்கள் கொண்டு பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. பைக் ரேஸிங்கில் தேர்ச்சி பெற்ற ஆறு கலைஞர்கள் கொண்டு த்ரில்லிங்காக படமாக்கப்பட்ட இந்த காட்அசிகள் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கின்றனர். சுராஜ் இயக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் கவனிக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதனுஷ் பாடலைக் கலாய்த்த யுவன், செல்வா\nசந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை\nராணா, விஷ்ணு விஷால் பட டைட்டில் அறிவிப்பு\nபிரபு சாலமன் இயக்கி வரும் படம் ‘ஹாத்தி மேரா சாத்தி’. ஹிந்தி மொழியில் உருவாகி வரும் இந்த படம் தமிழ்,...\nகர்நாடகாவில் ‘காலா’ ரிலீஸ் பிரச்சனை\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில்...\nபிரபு சாலமன், ராணா படத்தில் இணைந்த விஷ்ணு விஷால்\nஹிந்தியில் ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘ஹாத்தி மேரா சாத்தி’. யானை...\nநுங்கம்பாக்கம் பட ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஎழுமின் ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை தமன்னா - புகைப்படங்கள்\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\nஇரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-06-18T21:06:38Z", "digest": "sha1:S2UIA7ZDETGWVOBEOGMACM5YXKOZ6BIK", "length": 36621, "nlines": 252, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜெருசலம் யாருக்குச் சொந்தம்?- வேல் தர்மா (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\n- வேல் தர்மா (கட்டுரை)\nஅமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம�� நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது.\nஅதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்துள்ளது.\nஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு வகையில் முக்கியத்துவம் பெற்றது. முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரின் செயற்பாட்டில் எந்த அளவு தூரம் அதன் பாராளமன்றம் தலையிடலாம் என்பது.\nஇரண்டாவது ஜெருசலம் தனக்குச் சொந்தமானது என இஸ்ரேல் சொல்லுவது எந்த அளவிற்கு உண்மையானது. ஏப்ரகாமிய மதங்கள் எனக் கருதப்படும் யூத மதம், கிருஸ்த்தவ மதம், இஸ்லாமிய மதம் ஆகிய மூன்றிற்கும் ஜெருசலம் நகர் முக்கியமானதாகும்.\n2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது.\nஇஸ்ரேலியர்களுக்கு என ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என ஓர் அரசும் இருக்க வேண்டும் என்பது ஐக்கிய அமெரிக்கா நீண்டகாலமாக வெளிப்படுத்தும் ஒரு நிலைப்பாடாக இருந்தது.\nஅதே வேளை ஜெருசலம் இந்த இரு அரசுகளுக்கும் சொந்தமில்லாத ஒரு தனிப்பிராந்தியமாக ஐக்கிய அமெரிக்க அரசு கருதி வருகின்றது.\nஅமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர். 2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய கடவுச்சீட்டுச் சட்டத்தில் கையொப்பமிட்ட ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தில் உள்ளது போல் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடப்படுவதைத் தான் நிறைவேற்றப் போவதில்லை எனத் தெரிவித்தார்.\nஅமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய சட்டம் அமெரிக்க அரசமைப்பு குடியரசுத் தலைவருக்கு வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக வழங்கிய உரிமையை மீறுவது என்பது பரவல��ன கருத்தாக இருக்கின்றது.\nஅவருக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.\nதீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் கடவுட்சீட்டு என்பது அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான கடவுட்சீட்டுக்குரியவர் தொடர்பான தகவல் பரிமாற்றப் பத்திரம் என்றும் அதில் என்ன தகவல் இருக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றார்.\nஜெருசலம் நகர்தான் தனது நாட்டின் தலைநகர் என இஸ்ரேல் அறிவித்த போது எந்த ஒரு நாடும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇஸ்ரேலுடன் தூவரக உறவைக் கொண்ட நாடுகள் எல்லாம் தமது தூதுவரகங்களை டெல் அவீவில் மட்டுமே திறந்தன.\nபலஸ்த்தீனம் என்ற சொல் இடம்விட்டு இடம் நகரும் மக்கள் எனப் பொருள்படும். கிரேக்கர்கள் முதலில் பலஸ்த்தீனம் என்னும் பெயரால் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தை அழைத்தனர்.\nஅப்பிரதேசம் இப்போது இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய ஆட்சியின்போது யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து தோன்றிய போது பலஸ்த்தீனியர்கள் என்றபதம் பரவலாகப் பாவிக்கப் படத் தொடங்கியது.\n1947-ம் ஆண்டு இஸ்ரேல் உருவான ஓராண்டின் பின்னர் அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்தன.\nஇந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.\nஇதன் பின்னர் அரபுநாடுகள் பலஸ்த்தீன மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதில் அரபு நாடுகள் முரண்பட்டுக் கொண்டன. பலஸ்த்தீனம் தனது நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் எனச் சொன்னது ஜோர்தான்.\nபலஸ்த்தீனம் வரலாற்று ரீதியாக தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என அடம்பிடித்தது சிரியா. சில நாடுகள் பலஸ்த்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் எனக் கருதின.\nமாறாக யசீர் அரபாத் ஜோர்தான் பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதி எனக் கருதினார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் முஸ்லிம்களிடையே பிளவுகளை உருவாக்கியது.\nஈரான் பலஸ்த்தீனம் தொடர்பான தீர்வுகளில் தனக்கும் பங்கு உண்டு என்றது. காஸா நிலப்பரப்பு எகிப்த்தின் கீழ் இருந்ததையும், மேற்குக்கரை ஜோர்தானின் கீழ் இருந்ததையும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது.\n1967-ம் ஆன்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் பலஸ்த்தீனியர்கள் ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளிற்கு இடம்பெயர்ந்தனர்.\nதான் ஆட்சி செய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்த்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது.\nபலஸ்த்தீனத்தில் ஒரு இசுலாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தேலேகம் இசுலாமிய அரசிடம் அகப்படக்கூடாது என்பதே எண்ணம்.\nஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது.\nஅதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது.\nதீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.\nதமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒரு தலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் பட்டது என்றனர் அரபு மக்கள்.\nஇஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக் கைப்பற்ற முற்பட்டனர்.\n1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன.\nஇந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.\nஏப்பிரஹாம் என்பவரில் இருந்தே அரபுக்களும் யூதர்களும் தோன்றினார்கள். ஏப்ரஹாம் தனது மாற்றாந்தாய் ம்களான சேராவைத் திருமணம செய்தார்.\nஅதன் மூலம் பிறந்த ஒரு மகனான ஐசக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் எனப்படும் இஸ்ரேலியர்கள். ஏப்பிரஹாமின் இன்னொரு மன���வியின் மூலம் பிறந்த மகன் இஸ்மயிலின் வழித்தோன்றல்கள் அரபுக்கள் (Genesis 16:1-16). ஏப்பிரஹாமின் உண்மையான வாரிசு யார் என்பதில் அரபுக்களும் யூதர்களும் முரண்பட்டுக் கொள்கின்றனர். எல்லா அரபுக்களும் இஸ்லாமியர்கள் அல்லர். எல்லா இஸ்லாமியர்களும் அரபுக்கள் அல்லர்.\nஇஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது.\nமற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின் வாதம்.\nஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது.\nமேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம். அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர கிலோ மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர கிலோ மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர கிலோ மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது.\nபுனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.\nபைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது.\nபின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர் பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது.\nசிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர்.\nஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர். இரத்தக் களரியையே கடந்த காலமாகக் கொண்ட புனித நகரான ஜெருசலம் இனிவரும் காலங்களிலும் மூன்று புனித மார்க்கங்களில் இரத்தைக்கறை பூசும் என்பது நிச்���யம்.\n -நல்லதம்பி (சிறப்பு கட்டுரை) 0\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் அரங்கேறிய கொடூரம்: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகறுப்பு ஜூலை இனஅழிப்பின் ஆரம்பம்: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n`365 கதவுகள் கொண்ட பங்களா… தினமும் ஒரு கார்…’ – எப்படி வாழ்ந்தார் ஹாஜி மஸ்தான்’ – எப்படி வாழ்ந்தார் ஹாஜி மஸ்தான்\nஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை 0\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதில��க் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamuravukal.blogspot.com/2012/12/6.html", "date_download": "2018-06-18T20:57:49Z", "digest": "sha1:NOAF3M3BM5KB6V26BFWODIBBQU3FNQSQ", "length": 3822, "nlines": 79, "source_domain": "islamuravukal.blogspot.com", "title": "இஸ்லாம் உறவுகள்: டிசம்பர் -6- மறக்கமுடியுமா...", "raw_content": "\nஒப்பற்ற நிகரற்ற இணையற்ற துணையற்ற தேவையற்ற தனித்துவமிக்க போற்றுவதற்கு உரிய ஓர் இறைவன் போதுமானவன்....\nபாபர் மசூதியை மட்டுமா இடித்தீர்கள்..\nநீதி மன்றங்கள் மீது நாங்கள் வைத்திருந்த..\nஇழந்தவர்களுக்கு ஒரு பங்கும் வழங்கிய..\nநீதிமன்ற தீர்ப்பு உலகில் தலைகுனியவைத்தது...\nஅரசியல் தலைவர்கள் எல்லாம் ஓட்டு பொருக்கிகளாய்..\nஇருந்துவிடாமல் பாபர் மசூதியை மீட்க உங்கள் குரலும்..\nஒலிக்கவேண்டும் நீதியின் பக்கம் மாற்று மத சகோதரர்களே.\nநடு்நிலை கொண்ட ஊடகங்களே உங்கள் குரலும் இன்றே..\nஇப்பவே ஒலிக்கவேண்டும் பாபர் மீட்ககும் வரை....\nஎங்கள் குரல் ஓயாது் எங்கள் உள்ளத்தை விட்டு அகலாது..\nஎங்கள் முஹம்மத்(ஸல்) -அழகிய முன் மாதிரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2014/06/", "date_download": "2018-06-18T21:16:50Z", "digest": "sha1:NXW56SFW3J5ZTNRTXPH67OXZP3LLTRLA", "length": 66323, "nlines": 449, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: June 2014", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 33வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2014)\nஎனது இந்தக் கட்டுரை ஒரு ஆராய்வாக அமைகிறது – காரணம் நூலக வரலாற்றை நான் அறிந்தவரை நிறைய முரணான தகவல்கள் இருக்கின்றதுபோலத் தோன்றுகிறது நூலகத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மாத்திரம் வரலாறாக பத���ய முற்படும்போது வேறு சில விடயங்களையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காரணம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகத் தெரிகிறது நூலகத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மாத்திரம் வரலாறாக பதிய முற்படும்போது வேறு சில விடயங்களையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காரணம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகத் தெரிகிறது மேலும் வரலாறு எழுதுபவர்கள் தாம் நினைத்த விடயங்களையும் - தமக்குப் பிடித்தமானவர்களைப் புகழ்பாடும் விதங்களில் சில நிகழ்வுகளைத் தவிர்த்தும் சிலவற்றை புதிதாகப் புகுத்தியும் எழுதி எமது வரலாற்றை கொச்சைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தினாலேயே இக்கட்டுரையைத் தொகுத்து வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டேன். ஏனெனில் யாரும் இவற்றை தொடர்ச்சியாக மறுத்து உரிய நடவடிக்கை எடுக்க தவறியதே உண்மையாகிறது மேலும் வரலாறு எழுதுபவர்கள் தாம் நினைத்த விடயங்களையும் - தமக்குப் பிடித்தமானவர்களைப் புகழ்பாடும் விதங்களில் சில நிகழ்வுகளைத் தவிர்த்தும் சிலவற்றை புதிதாகப் புகுத்தியும் எழுதி எமது வரலாற்றை கொச்சைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தினாலேயே இக்கட்டுரையைத் தொகுத்து வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டேன். ஏனெனில் யாரும் இவற்றை தொடர்ச்சியாக மறுத்து உரிய நடவடிக்கை எடுக்க தவறியதே உண்மையாகிறது தமிழ், தமிழர்கள், உரிமை, ஆட்சி என கொக்கரிக்கும் யாருக்கும் வரலாறு என்பது நூல்நிலையத்துடன் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதை சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது, ஆவணப்படுத்தலில் நூல் நிலையங்களின் பெறுமதியை உணர்ந்தவன் நான்\nஆதனால்தான் ஆவணப்படுத்தலின் முக்கிய காரணியான நூல் நிலையமொன்றில் வரலாற்றுப் பதிவு தவறானதாக இருக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளேன். அதிலும் யாழ்ப்பாண பொது சன நூலகம் எம்முடைய ஒரு கௌரவமான சொத்து என்பதால் அதில் அதிகூடிய அக்கறையை எடுத்து என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை சரியான ஒரு பதிவை - எங்கெங்கே என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் எங்கே மறைக்கப்பட்டவை சேர்க்கப்பட வேண்டும் எங்கே மறைக்கப்பட்டவை சேர்க்கப்பட வேண்டும் என்பதை நூலகம் சம்பந்தமாக ஈடுபாடு கொண்டவர்களுக்கு மாத்த��ரம் சமர்ப்பிக்க இக்கட்டுரைமூலம் விரும்புகின்றேன். இதனை நூலக ஆலோசனைக் குழு மற்றும் நூலகத்தில் அக்கறை கொண்டவர்கள் கொஞ்சம் அவதானத்துடனும் சிரத்தையுடனும் கொள்ளவேண்டும் என பணிவாக வேண்டுகிறேன்.\nசமயம் சம்பந்தமாகவும் அல்லது அரசியல் மற்றும் நாட்டுநடப்புகள் பற்றி அதிகம் நான் பத்திரிகைகளுக்கு முன்பும் இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களோடு, இணையத் தளங்களுக்கும் எழுதியிருந்தும் அவை முழுமையாகப் பிரசுரிக்கப்படாத அல்லது முற்றாகவே பிரசுரிக்கப்படாத மனவேதனை ஒருபுறம் - என்னைப்பற்றி அல்லது நான்சம்பந்தப்பட்ட சம்பவங்களை திரிவுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக செய்திகள் வரும்போதும்; விமர்சிக்கும்போதும் நான் எழுதும் பதில்களைக் கூடப் பிரசுரிக்கத் திராணியற்ற சில பத்திரிகைகளுடன் - மற்றும் இணையத் தளங்களோடு பிரச்சனைப்பட்டிருக்கிறேன். இதற்காக ஒருமுறை வீரகேசரி ஆசிரியர் பீடத்திற்கு நேரில்சென்று கருத்துத்தர்க்கம் செய்தபோது எனக்குக்கிடைத்த மறுமொழி வெளியே போ (பநவ ழரவ). இது நடந்தது தந்தை செல்லாவின் சிலை திறப்பு விழாவின் (1999 ஏப்ரல்) பின்னர்.\nமிகவும் வேதனையான விடயம் யாழ்ப்பாண பொது நூலகத் திறப்பு விழாவுக்கு முன்னர் பத்திரிகைகள் நடந்துகொண்ட முறை என்னை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. நேரடியாக யாழ் தினக்குரல் பத்திரிகைக் காரியாலயத்திற்குச் சென்று எனது நண்பனிடம் சற்றுக் கோபமாகவே கேட்டேன். ஏன் என்னுடைய செய்தியைப் பிரசுரிக்கவில்லை என்று அவர் உள்ளே சென்று எனது அறிக்கையை அவர் தொகுத்திருந்த மாதிரியைக் கொண்டுவந்து காட்டினார். வேறொருவருடைய அறிக்கையை போடுவதற்கு என் அறிக்கை பத்திரிகை மேலிடத்தினரால் அகற்றப்பட்டிருந்தது. இவை என்னை மாத்திரமல்ல – உண்மையான செய்திகளை அறிய விரும்பும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நடுநிலை தவறிய பெருமை அனைத்துத் தொடர்பு சாதனங்களுக்கும் உண்டு என்றால் அது உண்மைதான். யாரோ ஒரு சாராரைத் திருப்திப்படுத்த அல்லது துதிபாடவே பத்திரிகையாளர்கள் துணிந்துநின்றார்கள். சிலவேளை குறிப்பிட்டவர்களால் நடாத்தப்படும் விருந்து மற்றும் உபசாரங்களுக்காகப் பத்திரிகை நடத்துகின்றார்களோ தெரியாது. நான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அகதியாக சுவிற்சர்லாந்தில் இருந்த காலத்தில் என்��ாட்டில் எம்மவர்களுடன் வாழமுடியாது என ஏங்கிக்கொண்டிந்த அதேவேளை நாட்டைக் குழப்பிய பெருமையுடைய பத்திரிகையாளர்கள் பலர் தமது உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் தஞ்சம் பெற்று சொகுசாக அங்கு வந்து வாழ்ந்ததோடு மட்டுமல்ல அங்கும் தமது பிதற்றல்களை கக்குவதுதான் வேதனை. இதை யாரிடம் சொல்வது\nகட்டுரையின் நோக்கத்தை விட்டு வெளியே செல்ல விரும்பாவிடினும், சில முக்கிய திட்டமிட்ட செயல்கள் பற்றி நாம் விழிப்புடன் கவனமாயிருப்பது அவசியமாகிறது\nநூலக எரிப்பு நடைபெற்ற காலம் ஒரு தேர்தல் நேரம் அதுவும் இலங்கையின் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியற்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி நாட்டின் இரண்டாவது அதிகப்படியான பெரும்பான்மைப் பலம்பெற்று எதிர்க்கட்சியாக இருந்த நேரம் அதுவும் இலங்கையின் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியற்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி நாட்டின் இரண்டாவது அதிகப்படியான பெரும்பான்மைப் பலம்பெற்று எதிர்க்கட்சியாக இருந்த நேரம் வரலாற்றிலே பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 1947இல் 3ம், 4ம் இடங்களிலும், 1952 இல் 5, 6ஆம் இடங்களிலும், 1956,1960, 1965களில் 3 ஆவதாகவும், 1970இல் 4, மற்றும் 6ஆவதாகவும், 1977இல் இரண்டாவதாகவும் 4ஆவதாகவும், அதன்பின் 1989இல் 3, 4ஆவதாகவும், 1994இல் 3ஆவதாகவும் 5ஆவதாகவும், 2000, 2001 இல் 4ஆவதாகவும் 6ஆம் ,7ஆம் இடங்களிலும், பின்னர் தற்போது இறுதியாக 2004, 2010களில் 3ஆவதாகவும் வெற்றிபெற்ற தமிழ்க் கட்சிகளின் விபரங்களை அவதானிக்க வேண்டும். 1977 தேர்தலில் அமோகவெற்றிபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ இலட்சியத்தை மறந்து பாராளுமன்ற சுகபோகங்களில் மூழ்கியருக்கிறது என இளைஞர்கள் தமது பாதையாக வன்முறையை தேர்ந்தெடுத்த காலம் 1980களில் ஆரம்பமானது. அரசியல் முறை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது – சாத்வீகம் சரிவராது எனவும் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் அதிலும் நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முறையால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை எனவும் தீவிரவாதப் போக்குடைய இளைஞர்கள் தேர்தலை எதிர்த்த நேரத்தில் - மே 31ஆந்திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை குழப்பும் நோக்குடன் ஆயுத இயக்கம் ஒன்று காவலுக்கு இருந்த பொலிசாரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் ஆரம்பமாகியது அரச படை���ினரின் யாழ்ப்பாண அழிப்பு அட்டுழியம். அதனால் ஜுன் முதலாந்திகதி எரியூட்டப்பட்டதே யாழ் பொது நூலகம் - இன்றைய இளம் சமூகத்தில் பலருக்கு வரலாறு தெரியாது - ஏதோ 2009இல் முள்ளிவாய்க்கால் படுகொலைதான் எமக்கு நடந்த ஒரு படுபாதகமான செயல் என்ற ஒரு மாயை இன்றும் பலரிடம் இருக்கிறது. அதற்கு முன்பே 1972இல் குடியரசாகிய நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களின் பின் எமது மொழிக்கும் இனத்துக்கும் ஏற்பட்ட அவமானங்கள், அடக்குமுறைகள் போன்றவை விபரமாக எவராலும் நடுநிலையாக எழுதப்படவில்லை. 1974இல் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ந்த அனர்த்தங்களின் பின் வலுப்பெற்ற இளைஞர்களின் தீவிரப் போக்கு – அதன்பின் நடந்த சம்பவங்கள் குறிப்பாக 1977 தொடக்கம் 2009 வரையான சம்பவங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். 1981 மே 31 முதல் நாளிரவு முதல் ஜுன் 4ஆந்திகதி வரை நடந்த நிகழ்வுகள் மிக அருமையாக மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது என்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nஆவணப்படுத்தலில் 1. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, 2. யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர், 3. யாழ்ப்பாண நூல்நிலையம் - ஓர் ஆவணம் - மூதறிஞர் க.சி. குலரத்தினம் 4. யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு – என். செல்வராஜா 5. யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி.எஸ் துரைராஜா 6 .ஒரு வரலாற்றுக் குற்றம் - NON ஆகியவற்றையே தமிழில் நான் பார்த்திருக்கும் நூல்கள். இவற்றைவிட சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் - ('Burning Memories'- A Video documentary by Someetharan) மிகமுக்கியமானது இவைகளில் நான்காவதாக குறிப்பிட்ட யாழ்ப்பாணப் பொது நூலகம் என்ற நூலில் பக்கம் 92ல் இரண்டாவது பந்தியில் 4வது வரியில் \"31.05.1981 அன்று இரவு சிங்களக்காடையர் கும்பலினால்\" என்றும், பக்கம் 100ல் மூன்றாவது பந்தியில் \"1981 யூன்மாத முதல் நாளின் விடிகாலவேளை மே 31ஆம் திகதியின் நள்ளிரவில்\" என்றும், 102ம் பக்கத்தில் கட்டுரையின் முதல் வரியிலே “யாழ் பொது நூலகம் 31.05.1981 அன்று இரவு\" என்றும், 106ல் கடைசிப்பந்தியில் 2ஆவது வரியில் \"அறிவுப்பெட்டகம் இக்காடையர்களால் 1981மே மாதம் 31ம் திகதி தீமூட்டி எரிக்கப்பட்டது\" என்றும் இருப்பவை தவறான செய்தியாகும். 1981 மே 31 ஆந்திகதி நாச்சிமார் கோவிலடியில் பிரச்சினைகள் ஆரம்பமாகி கோவிலின் தேர்க்கொட்டகை, கோபுர கொட்டகை, அருகிலிருந்த சில வீடுகள் வாகனங்கள் மற்றும் கூட்டணி அலுவலகம் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரின் வீடு - அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வகனங்கள் என்பன எரிக்கப்பட்டன இரண்டாம் நாள் ஜுன் முதலாந்திகதியே யாழ்ப்பாண பொது நூலகம் - குடாநாட்டில் வெளிவந்த ஒரேயொரு பத்திரிகையான ஈழநாடு போன்றவை முற்றாக எரிக்கப்பட்டன. ஆனால் பலரும் மே 31 பிரச்சினைகள் தொடங்கிய நாளில் நூலகம் எரிக்கப்பட்டது என பிழையாக வரலாற்றைப் பதிவிடுவது தவறு\nசோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படத்தில் முன்னைய நூலகர் சுலோச்சனா ரகுநாதன் கருத்துத் தெரிவிக்கையில் 9.5.1985 ரொக்கட் லோஞ்சருடன் வந்த இளைஞரொருவரால் கோட்டை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்ட பொழுது தான் ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு நூலகத்தினுள் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆணையாளர் இராணுவ கொமாண்டருடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்த சமயத்தில் உடனடியாக அனைவரையும் அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி கூறியதைத் தொடர்ந்து நூலகத்தினுள் இருந்த ஏறக்குறைய 80பேர் வரையில் வெளியேறிய பொழுது கிட்டத்தட்ட மாலை 4.30 மணியாக இருக்கும் எனவும் பின்னர் அன்றிரவு சுமார் 9.30 மணியளவில் பாரிய குண்டுச்சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கிறார்.\nஆவணப்படுத்தல்களில் யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமான தகவல்களில் பிழை இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த விடயங்களை நான் தகுந்த ஆதாரங்களோடு முன்வைக்கின்றேன். குறிப்பிட்ட பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதை நூலகத்திற்குப் பொறுப்பான மாநகர சபையும், நூலக ஆலோசனைக் குழுவும் கூடிய அக்கறை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.\n1. நூலகத்தின் முன்பாக இருந்த மிக அற்புத வேலைப்பாடுகளைக் கொண்ட யாழ்மங்கையின் சிலை எங்கே என்று முதலில் கண்டறிய வேண்டும். அது எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் 1968இல் வெளியான மாநகர சபை குடிநல - சுகாதார வாரமலரிலும் 1974இல் வெளியான வெள்ளிவிழா மலரிலும் நூல் நிலயத்தின் படங்களுக்கு முன்னால் எந்தச் சிலையும் இருக்கவில்லை. கடந்த (23.04.2014) நூல் நிலையத்திற்குச் சென்று திரு. என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்ற புத்தகத்தைப் பார்வையிட்டபோது “நூலகர் நெஞ்சை விட்டகலா நினைவலைகள்” முன்னாள் பிரதம நூலகர் கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களின் கட்டுரையில் 113 ஆம் பக்கத்தில் \"நூலகராகிய எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை சில விஷமிகளால் நூலகத்திலிருந்து பெயர்க்கப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவில் எறியப்பட்டது. இச்சிலை பின்னர் அங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் வேறொரு சரஸ்வதி சிலை நூலக முகப்பில் இன்றும் காட்சியளிக்கின்றது\" என்றிருக்கிறது அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மனக்குமுறலை எழுதுகிறார். அதில் ஆணையாளருக்கும் நூலகருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை தெரிகிறது. இதை நான் குறிப்பிடுவது ஏனெனில் இந்தக் கதையில் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் இன்றும் தொடர்ந்து கொண்டு இருப்பதனால்தான் அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மனக்குமுறலை எழுதுகிறார். அதில் ஆணையாளருக்கும் நூலகருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை தெரிகிறது. இதை நான் குறிப்பிடுவது ஏனெனில் இந்தக் கதையில் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் இன்றும் தொடர்ந்து கொண்டு இருப்பதனால்தான் இதில் அவரும் சிலையை சரஸ்வதி என்றே சொல்கிறார். ஆனால் அது சரஸ்வதியின் சிலை அல்ல. யாழை மீட்டும் ஒரு மங்கை இதில் அவரும் சிலையை சரஸ்வதி என்றே சொல்கிறார். ஆனால் அது சரஸ்வதியின் சிலை அல்ல. யாழை மீட்டும் ஒரு மங்கை அவர் குறிப்பிட்ட சிலை இன்றும் சுப்பிரமணியம் பூங்காவினுள் இருப்பதையும் அதேபோல முதல்வராயிருந்த அல்பிரட் துரையப்பா அவர்களின் குடும்பத்தவர்கள் இன்றும் அந்த யாழ். மங்கையின் சிலையை ஏனோ நினைவில் கொண்டு பண்ணைப் பாலச் சந்தியில் ஒரு புதிய சிலையை திறந்து வைத்ததும் கவனிக்க வேண்டியதே\n2. யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம் என்னும் மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களின் புத்தகத்தில் பக்கம் 88ல் குறிப்பிட்ட அமெரிக்கரின் நன்கொடைப்பணம் சம்பந்தமான தமிழில் பொறிக்கப்பெற்ற நினைவுக் கல்லுக்கு என்ன நடந்தது (யாரும் இதைப்பற்றி அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை) மேலும் அப்புத்தகத்தில் குறிப்ப��டப்பட்ட 2 மிகவும் நகைச்சுவையான விடயங்களையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் (யாரும் இதைப்பற்றி அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை) மேலும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2 மிகவும் நகைச்சுவையான விடயங்களையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் ஏனெனில் கடந்த (23.04.2014) நான் வாசித்துக் கொண்டிருந்த மேசையில் யாரோ ஒரு தம்பி தன் பெயரை பதித்திருந்தார். அதை வாசித்துக் கொண்டிருந்த பொழுது பார்த்தபடியால் குறிப்பிடத் தோன்றியது.\nஅதாவது அங்கே வாசிக்கச் சென்ற இளைஞர் இருவர் ஒருவர் பின் ஒருவராய்உட்புகுந்து ஹிட்லர், முசோலினி என்று கையொப்பமிட்டு அமைதியாகப் படித்துவிட்டு வெளியேறினார்கள். ஹிட்லர், முசோலினியின் கையொப்பங்களைக் கண்டதும் நூலகருக்கு வெயர்த்துக் கொட்டியது. தன் கண்காணிப்பில் இப்படி நடந்ததே என்று கண்கலங்கினார்.எனினும், சித்தங் கலங்காது ஹிட்லரையும், முசோலினியையும் எதுவிதத்திலும் கண்டு பிடிப்பதற்கு வழிவகுத்தார். மூன்றாம் நாள் இருவரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கு வேறுவழியில்லாமையினால் அவர்கள் மண்டபத்துக்குள் கால்வைத்தலாகாது எனத் தடை விதித்தார். அவர்கள் பெயர்களை அறிந்து அறிவித்தல் பலகையில் தடையுத்தரவை எழுதி ஒட்டியிருந்தார். இளைஞர் இருவரும் அதன்பின் அந்தப்பக்கம் தலைகாட்டவே இல்லை. அக்காலத்துச் சிட்டாசாரம் என்னும் ஒழுக்கம் அத்தகையது.\nஆங்கிலத்தில் ஈசிசெயர் என்றும் சோபா என்றும் வழங்கும் நீண்ட நாற்காலிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு, வசதிக்காக அங்கே இருந்தன. ஒரு நாள் இளைஞன் ஒருவர் அதிலே சாய்ந்து படுத்துப் படித்தபின், புத்தகத்தை நெஞ்சிலே உறங்க வைத்துவிட்டுத் தானுறங்கி குறட்டையும் விட்டபடிக் கிடந்தார்.\nகாலை, நண்பகல், மாலை ஆகிய முப்பொழுதுகளிலும் நேரில் சென்று மேற்பார்வை செய்து வந்த நகரபிதா சாம். ஏ. சபாபதி அவர்கள் உடனடியாக அலுவலகஞ் சென்று பணியாட்களை அனுப்பி உறங்கியவரைத் தட்டியெழுப்பி, நாற்காலிகளையும் அப்புறப்படுத்திவிட்டார். அதன்பின் வயது முதிர்ந்த ஓய்வூதியக்காரரும் நின்றும் இருந்தும் படிக்க வேண்டியவராயினர்.\nஇதை நான் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் - படிக்கச் சென்று நூலகத்தில், பலரும் காலை மேசைமேல் வைத்தும், அருகிலிருக்கும் கத���ரைமேல் வைத்தும் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதை பலதடவைகள் நேரில் பார்த்திருக்கிறேன். கோவில் என்று எண்ணும் எம்போன்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என அவர்கள் உணர்ந்து, தம்மைத் திருத்தி, வாழ பழகவேண்டும்.\n3. நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் 01.06.1981இல் நடந்ததுதான் உண்மை யாழ்பாணத்தில் அசம்பாவிதங்கள் 31.05.1981 ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் எமது கல்விக் கோவில் எனத் திகழ்ந்த - எமது பொது சன நூல் நிலையம் 1981 ஜுன் மாதம் முதலாந் திகதி திங்கட்கிழமையே எரியூட்டப்பட்டது யாழ்பாணத்தில் அசம்பாவிதங்கள் 31.05.1981 ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் எமது கல்விக் கோவில் எனத் திகழ்ந்த - எமது பொது சன நூல் நிலையம் 1981 ஜுன் மாதம் முதலாந் திகதி திங்கட்கிழமையே எரியூட்டப்பட்டது ஆனால் பெரும்பாலானோர் மே 31இல் எரிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் பெரும்பாலானோர் மே 31இல் எரிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்\n4. 1981இன் பின்னர் 3 தடவைகள் அது பாரிய தேசதத்திற்குள்ளாகியிருக்கிறது\n1. 1985இல் மே மாதம் 3 திகதிகளில் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் சொல்கின்றன.\nஅ. சோமீதரனின் எரியும் நினைவுகளில் பதிவிலிருக்கும் 9ஆந்திகதி மாலை.\nஆ. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் குறிப்பிடும் 10ஆந்திகதி\nஇ. 11ஆந்திகதி நூலகம் தகர்க்கப்பட்ட செய்தி 12ஆந்திகதி ஈழமுரசில் பிரசுரமாகியிருக்கிறது\n2. 24.08.1986 இல் ஷெல் தாக்குதலுக்குள்ளானது\n5. 1981இல் எரிக்கப்பட்டு அதன்பின் பல தடைவ தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த நூல் நிலையம் சந்திரிகா அரசினால் மீள புனரமைக்கப்பட்டு 14.02.2003ஆம் திகதி திறக்கப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்ட நிலையில் 12ஆந்திகதி நூல் நிலையத்தை திறக்கக்கூடாது என கோரிக்கைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து 13ஆந்திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவிவிலகியதுடன் நூல்நிலையத் திறப்பு விழாவும் இரத்துச் செய்யப்பட்டது 13ஆந்திகதி நள்ளிரவு நூலகத் திறப்புகளும் காவலாளிகளிடமிருந்து அபகரிக்கப்பட்டன. 2003.02.14 பத்திரிகைகள் அனைத்திலும் நூலகத் திறப்பு விழா ரத்து என்றும், மேயரும் உறுப்பினர்களும் பதவி துறப்பு என்ற செய்திகள் வந்தபின் - மிக முக்கியமான வரலாற்றுத் தவறாக நூல் நிலையத்தின பிரதான வாசலின் இடது புறத்��ில் காணப்படும் 14.02.2003இல் நூலகம் திறக்கப்பட்ட செய்தியையுடைய நினைவுக்கல் 7 வருடங்களின் பின் 2010இல் பொருத்தப்பட்டது.\nஉடனடியாக இக்கல் அகற்றப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் காரணம் அக்கல்லில் எனது பெயரும் இருக்கிறது. நடைபெறாத - அதுவும் என்னை சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்த ஒரு நிகழ்வு இன்று நடந்தது என இருக்கையில் நான் கோபம் கொள்ளுவதில் ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யும் காரணம் அக்கல்லில் எனது பெயரும் இருக்கிறது. நடைபெறாத - அதுவும் என்னை சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்த ஒரு நிகழ்வு இன்று நடந்தது என இருக்கையில் நான் கோபம் கொள்ளுவதில் ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யும் யாராவது இதை மறுப்பார்களா எந்தத் திகதியில் திறப்புவிழா நடைபெற்றதாக சொல்லப்படுகிறதோ அந்த நாள் வீரகேசரிப் பத்திரிகையின் முற்பக்கத்தில் அதாவது 14ஆந்திகதி வெள்ளிக்கிழமை “ …யாழ் மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளர் இளம்பரிதி அங்கு பிரசன்னமானார். அவரை வரவேற்ற மேயர் பின்னர் அவரை தனது அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றார். உறுப்பினர் முகுந்தனும் இவர்களுடன் சேர்ந்துகொண்டார். மூவரும் பூட்டிய அறைக்குள் சில நிமிட நேரம் உரையாடினர். மாநகர ஊழியர்கள் யாரும் உள்ளே புகுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ..” என்றுள்ளது. பெப்ரவரி 23 – மார்ச் 1 திகதி தினமுரசுப் பத்திரிகையின் 5ஆம்பக்கத்தில் வெளியான “மூடிய அறைக்குள் நடந்த உண்மைகளைத் திறக்கிறார் கந்தையன்” என்ற மேயரின் பேட்டியில் முகுந்தனுக்கும் இளம்பரிதிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இளம்பரிதி தனது கதிரையைவிட்டு வேகமாக எழுந்து தனது கோபத்தைக் காட்டினார் என்று கூறியுள்ளார். ஆங்கிலத்தில் 17ஆந்திகதி த ஐலண்ட் பத்திரிகையிலும் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் அறிக்கையிலும் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்றுவரை என்னிடம் யாரும் என்ன நடந்தது என வினவவுமில்லை. நான் வெளிப்படுத்தவுமில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னர் அடுத்தநாள் 15ஆந்திகதி ஈபிஆர்எல்எப் உறுப்பினர் சுபத்திரனின் அறிவுறுத்தலுக்கமைய நாம் மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் ஐ.நா. சபை அலுவலகம், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் இதுபற்றி ஒரு முறைப்பாட்டைத் தெரிவித்திர���ந்தோம். இதன்பின் நூலகம் திட்டமிட்டபடி திறக்கப்படாததைத் தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் நூல் நிலையத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி கௌரவிக்க ஒரு நிகழ்வை 24.03.2003இல் ஏற்பாடு செய்தது.\nஇராஜினாமாச் செய்த அத்தனை உறுப்பினர்களையும் இந்நிகழ்வில் பங்குபற்றவும் ஏற்பாடுகள் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தது.\n6. நூலகத்தில் முன்பிருந்த அனைத்து நினைவு நடுகல்கள் வெள்ளைக்கற்களால் ஆனவை. அதாவது நூலகம் 1981இல் எரிக்கப்பட முன்னர் அதற்கு ஆதாரமாக இப்போது இருப்பவை பிரதான கட்டடத்திற்கு வெளியேயுள்ள 3 நினைவுக் கற்கள்.\n5 அடிக்கற்களில் முன்வாசலில் இருக்கும் முதல்வர் சாம் சபாபதி அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட கல் காணாமற்போயிருக்கிறது.\nஅது புதிதாக கறுப்புக் கல்லினால் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nவண. பிதா லோங் அடிகளாரின் கல் மாற்றப்பட்டிருக்கிறது. அவரது உருவச் சிலையின் அடியில் பதிக்கப்பட்ட பழைய நினைவு நடுகல் அகற்றப்பட்டு புதிதாக வைக்கப்பட்ட கல்லின் எழுத்துக்கள் இக்கட்டுரை எழுதப்படும்வரை அழிந்த நிலையில் இருக்கிறது.\nபழைய கல்லில் தெளிவான எழுத்துக்கள் இருந்ததை நினைவுபடுத்துவதோடு அக்கல்லை சிலையின் மற்றைய 3 பாகங்களில் ஏதெனும் ஒரு பக்கலில் நினைவாக வைக்கவேண்டும் என ஒரு ஆலோசனையை முன்வைக்க விரும்புகிறேன். அதேபோல தற்போது அகற்றப்பட்ட வண.பிதா லோங் அடிகளாரின் பழைய வெள்ளைக் கல்லை புதிய கல்லுக்கு அருகில் வைத்தால் நூலகம் பாதிக்கப்பட்டதற்கான சான்றாக அவை அமையும் என நம்புவதோடு இனிவரும் காலங்களில் ஏனைய 3 அடிக்கல்களை மாற்ற வேண்டி ஏற்பட்டால் அவற்றையும் ஞாபகமாக வைத்துக் கொண்டு புதிய கல்லை அதனருகில் வைக்கலாம் எனவும் ஆலோசனை கூற விரும்புகின்றேன். 1984இல் திறக்கப்பட்ட புதிய கட்டடம் முனியப்பர் கோவிலைப் பார்த்தபடி இருக்கும் வாசலில் இருபக்கத்திலிருந்த கறுப்புக் கற்களில் ஒன்று இன்றுமுள்ளது.\nஅதாவது மேயர் விசுவாதன் அடிக்கல் நாட்டியது. ஆனால் திறந்து வைக்கப்பட்ட கல் காணாமற் போயிருந்தது.\nஅதை வைப்பதற்குத் தான் நடைபெறாதிருந்த பெரிய மும்மொழிகளாலும் எழுதப்பட்ட கல் முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பிரச்சினைக்குரிய அகற்றப்படவேண்டிய கல். இதைவிட இரண்டாவதாக குறிப்பிட்ட தமிழல் இருந்த ஆசி��ா பவுண்டேசன் பண அன்பளிப்புச் செய்யப்பட்ட கல் புதிதாக ஏற்படுத்தி இருந்ததுபோல முன் வாசலில் வைக்கப்பட வேண்டும்.\n7. நூலகம் எரிந்தபொழுது அந்த அதிர்ச்சியில் காலமாகிய வண. பிதா. தாவீது அடிகளாரின் உருவப்படம் பெரியளவில் செய்யப்பட்டு நூலகத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட வேண்டுமென்பது அன்று மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை.\n(கடந்த வருடம் அவரது நினைவு அனுட்டிக்கப்பட்ட தும்பளைக்கு நேரில் சென்று அந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட திருப்தி எனக்கு ஓரளவு மன அமைதியை அளித்தது.) இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. பெரிய அளவில் எரிக்கப்பட்ட நூலக மாதிரிப் படங்களுடன் அவரது முழு உருவப் படமும் அடுத்த வருடம் நூலகத்தில் வைக்கப்படவேண்டும் என்பது எனது அவா. இன்றுகூட இக்கட்டுரையையும் இதற்கு ஆதாரமான விடயங்களையும் தொகுத்து ஒரு சிறு நூலாக வெளியிட எண்ணியிருந்தேன். காலம் கைகூடவில்லை. அடுத்த வருடம் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.\nயாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ இதுபற்றி யாரும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை சென்னையில் நண்பன் சோமீதரன் இன்று ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளார்\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 6:38 AM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, மறைக்கப்படும் வரலாறுகள், யாழ் பொது நூலகம், வரலாறு\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 33வது ஆண்டு நிறைவு இ...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத ��னிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithamil.blogspot.com/2009/02/blog-post_9755.html", "date_download": "2018-06-18T20:47:17Z", "digest": "sha1:NJFDTU3V4BXJRCT5OQWCRRBZ2ZTTBFPP", "length": 11350, "nlines": 222, "source_domain": "kavithamil.blogspot.com", "title": "கவித்தமிழ்: ரோஜா", "raw_content": "\nபூட்டி வைக்க மறந்து விட்டானே\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 10:52 PM\nதயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.\nஎன் கருத்துக்கள் கட்டுரை வடிவில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nஎனது வானொலி தொலைக்காட்சி படைப்புக்கள்\nஅக நக நட்பு. தொலைக்காட்சி திரைப்படம். இயக்குனர். RTM2. 2013\nதீபாவளி ஊர்வலம் 2009 (2 episodes) TV2- வசனம்\nபாட்டி சொல்லும் கதைகள் - நாடகம் (3 episodes) TV 2 - வசனம் - 2008\nஒரு வழிப் பாதை - வானொலி நாடகம்- மின்னல் எஃப் எம்- கதை, வசனம்\nநேசமுடன் - திரைக்கதை, வசனம் TV2 (26 Episodes) 2007\nநவம்பர் 24 (டெலிமூவீ) - வசனம் - 2007\nபனிமலர் - நாடகம் (18 Episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nMr.கார்த்திக் - நாடகம் (18 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் -2006\nஆசைகள் - நாடகம் (26 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nதுருவங்கள் - நாடகம் (7 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nநீயா - நாடகம் (20 episodes) TV 2 - திரைக்கதை, வசனம்- 2005\nஇருவர் - நாடகம் (15 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nஉனக்காக- நாடகம் (8 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2004\nவையாஸ் UG 2008 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nநவம்பர் 24 - 2007 (டெலிமூவி - பாடலாசிரியர், வசனம்)\nபுளி சாதம் 2007 (தமிழ் பக்தி இசைவட்டு-பாடலாசிரியர்)\nஸ்ரீ முருகன் நிலையம் - Theme Songs - 2006\nOnce More தமிழ் இசைவட்டு (மலேசிய வாசுதேவன்) பாடலாசிரியர்- 2005\nகிரனம் 2002 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nமோகனம் 2001 (தமிழ் இசைவட்டு)-பாடலாசிரியர்\nRoadHouse 1999((தமிழ், மலாய், ஆங்கில பாடல்கள் இணைந்த இசைவட்டு-பாடலாசிரியர்(தமிழ்)\nசலனம் 1997 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\n��ன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஈகரை இணையத்தின் தமிழ் களஞ்சியம் - Powered by CO.CC\nஉனக்கு என் முதல் வணக்கம்\nஉன்னை சுவாசிக்கும் அனைவருக்கும் என் தலை வணங்கும்\nஇந்த தமிழ் வலைப்பதிவுத் தளத்தில் எமது படைப்புக்கள், என் கவனத்தை ஈர்க்கும் செய்திகள், எனது சிந்தனைகள் ஆகியவை இன்பத் தமிழில், கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கப்படும்.\nஎன் தமிழ், உங்கள் மொழிப்பசிக்கு விருந்தானால்.. வாடிய வாழ்க்கைக்கு மருந்தானால்.. அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeranathan.com/ourBooks_more.php?book_id=73", "date_download": "2018-06-18T20:47:47Z", "digest": "sha1:X6L5DT5IYLOZYNUJTMY53FZWQJAEI3GX", "length": 4854, "nlines": 65, "source_domain": "veeranathan.com", "title": "Balaji Institute of Computer Graphics", "raw_content": "\nபோட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் ஆங்கிலத்தில்\nபோட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்\nவாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்\n100 வயது வாழ 100 வழிகள்\nநலமான வாழ்விற்கு 40 எளிய உடற் பயிற்சிகள்\nதமிழ்நாடு, புதுச்சேரி அஞ்சல் குறியீட்டு எண்கள்\nஅச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்\nகணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வீடியோ எடிட்டிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் வெப் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் கிராபிக் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் பேஸிக்ஸ்\nபோட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் ஆங்கிலத்தில்\nபோட்டோஷாப் அப்ளிகேஷனில் உள்ள கட்டளைகள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி சிறப்பான சில உருவங்களை தயாரிக்கும் செயல்முறை விளக்கங்கள் ஆங்கிலத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/sep/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2773256.html", "date_download": "2018-06-18T20:51:35Z", "digest": "sha1:MPTUEJMHSWBKMGEKNG6P5IYOTY4ELFTD", "length": 9831, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 14 எஸ்ஐக்கள் அதிரடி மாற்றம்- Dinamani", "raw_content": "\nபுதுவையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 14 எஸ்ஐக்கள் அதிரடி மாற்றம்\nபுதுச்��ேரி புதுச்சேரியில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலை சீராக இல்லாத நிலையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 14 எஸ்ஐக்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி சுனில்குமார் கெüதம் உத்தரவிட்டார்.\nஇதுதொடர்பாக தலைமையிட எஸ்.பி கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்த உத்தரவு இன்ஸ்பெக்டர்கள், பழைய பணியிடம், புதிய பணியிடம் என்.ஹேமச்சந்திரன், செயலாளர் டிஜிபி, (முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர்). எல்வி.செந்தில்குமார், முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர், (செயலாளர், டிஜிபி). பி.தனசேகரன், லாஸ்பேட்டை காவல் நிலையம், (புதுவை தெற்கு போக்குவரத்து காவல் நிலையம்).\nகே.வரதராஜன், புதுவை தெற்கு போக்குவரத்து காவல் நிலையம், (புதுவை வடக்கு போக்குவரத்துக் காவல் நிலையம்). சிவா ஜான்சன் கென்னடி, வடக்கு போக்குவரத்து காவல் நிலையம், (சிறப்பு பிரிவு, புதுவை). எஸ்.ஐக்கள், பழைய பணியிடம், புதிய பணியிடம் எம்.ஷேக் அலாவுதீன், திருபுவனை காவல் நிலையம், (அம்பகரத்தூர் புறக்காவல்,காரைக்கால்).\nபி.அகல்யா, அனைத்து மகளிர் காவல் நிலையம், வில்லியனூர், (அனைத்து மகளிர் காவல் நிலையம், காரைக்கால்). கே.பிரியா, சிஐடி காவல் நிலையம், (திருபுவனை காவல் நிலையம்). வி.ஷாமளா, பிசிஆர் பிரிவு, புதுவை, (அனைத்து மகளிர் காவல் நிலையம், வில்லியனூர்). பி.பிரதாபன், டி.நகர் காவல் நிலையம், ( திருபுவனை காவல் நிலையம்). எஸ்.வீரபத்திரன், புதுச்சேரி ஆயுதப்படை, காரைக்கால், (ரெட்டியார்பாளையம் காவல் நிலையம்).\nவி.குமரன், புதுவை ஆயுதப்படை, காரைக்கால், (போக்குவரத்து காவல், டிஆர். பட்டினம்). வி.நியூட்டன், திருக்கனூர் காவல் நிலையம், (உருளையன்பேட்டை காவல் நிலையம்).\nஏ.ஜாபருல்லா, (போக்குவரத்து காவல், தெற்கு), (நகர காவல் நிலையம், காரைக்கால்).ஏ.பங்கஜாட்சன், கிழக்கு போக்குவரத்து காவல் நிலையம், (சிஐடி காவல் நிலையம்).எஸ்.தியாகராஜன், ஓதியஞ்சாலை காவல் நிலையம், (சிக்மா}இன்டலிஜென்ஸ்). எம்.வெங்கடேசன், எப்ஆர்ஆர்ஓ, (போக்குவரத்துக் காவல், கிழக்கு, புதுவை).\nபிரமோத் கடையநாத், சிக்மா இன்டலிஜென்ஸ், (எப்ஆர்ஆர்ஓ).எஸ்.ரமேஷ், ரெட்டியார்பாளையம் காவல் நிலையம், (உருளையன்பேட்டை காவல் நிலையம்). அனைத்து தொடர்புடைய எஸ்.பிக்களும் ஆய்வாளர்கள், எஸ்.ஐக்களை உடனே விடுவிக்க வேண்டும். அனைவரும் தங்களுக்குரிய பணியிடங்களில் உடனே சேர வேண்ட��ம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2773217.html", "date_download": "2018-06-18T20:51:48Z", "digest": "sha1:ZVWPU2K6WALCLU6QN7LTTP43CZ4K3DRD", "length": 5705, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சிலை கடத்தல் வழக்கு: தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர் பாஷா கைது- Dinamani", "raw_content": "\nசிலை கடத்தல் வழக்கு: தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர் பாஷா கைது\nசிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் டிஎஸ்பி காதர் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.\nஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவரை நேற்று கும்பகோணத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.\nகைதான திருவள்ளூர் டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/apollo-fee-for-jaya-treatment.html", "date_download": "2018-06-18T21:29:28Z", "digest": "sha1:BDEAKGN5EWYY7DOYFK27SDDHL4N32OLW", "length": 7295, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ்?! அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அமைச்சர்கள் / அரசியல் / சசிகலா / சொத்துகள் / தமிழகம் / ஜெயலலிதா / ஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nSaturday, December 17, 2016 Apollo , அமைச்சர்கள் , அரசியல் , சசிகலா , சொத்துகள் , தமிழகம் , ஜெயலலிதா\nஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை பீஸ் எவ்வளவு அதை யார் கட்டினார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. இதுகுறித்து விரைவில் அப்பல்லோ முழு அறிக்கை வெளியிடும் என கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முழு விபரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.\nஇதன்காரணமாகவே தமிழக அரசு இன்னும் இதுகுறித்து முழு அறிக்கையை விடவில்லையாம். அப்பல்லோ அறிக்கை கொடுத்ததற்கு பிறகு பாத்துக்கொள்ளலாம் என இருக்கிறார்களாம். இந்நிலையில் ஜெயலலிதாவின் சிகிச்சை செலவுகளுக்காக ரூ. 40 லட்சம் காசோலையை தமிழக அரசு சார்பில் அபூர்வ ராவ் அளித்தாராம். இந்த விசயம் தெரிந்த சசிகலா யாரும் காசு கொடுக்கத் தேவையில்லை எவ்வளவு செலவானாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறிவிட்டாராம்.\nஇதனால் அந்த காசோலையை அப்பல்லோ வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாம். அதே நேரம் சிகிச்சைக்கு மொத்தம் 84 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த பணத்தை சசிகலா வழங்க உள்ளாராம். ஆனால் அப்படி வழங்கினால் அந்த பணத்திற்கு எப்படி கணக்கு காட்டுவது என யோசித்து வருகிறாராம். ஜெயலலிதாவின் ஏதாவது ஒரு சொத்தை விற்று மருத்துவமனைக்கு பீஸ் கட்டலாமா என ஆலோசித்து வருகின்றனராம்.\nமற்றொரு கூடுதல் தகவல் என்னவென்றால் 75 நாட்களாக அப்பல்லோ கேண்டீனில் டீ , சமோஸா சாப்பிட்டதற்காக 20 லட்சம் பில் போடப்பட்டுள்ளதாம். சாப்பிட்டவர்கள் அமைச்சர்களும், மருத்துவமனைக்கு வெளியே இருந்த பத்திரிக்கையாளர்களும் தான் என கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-06-18T20:59:42Z", "digest": "sha1:QPBDBIODSI6UEEKCEK7WV6BB4HBPRPTB", "length": 14795, "nlines": 168, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மொட்டை மாடி திராட்சை | பசுமைகுடில்", "raw_content": "\n​எதிர் வீட்டுக்கு, பக்கத்து வீட்டுக்கு, மேல் வீட்டுக்கு வந்த, ‘டேபிள் மேட்’ மாதிரி, எதிர் வீடு, பக்கத்து வீடு, மேல் வீடு, நம்ம வீடுன்னு எல்லா இடத்துக்கும் வந்திருச்சு அந்த பாழாய் போன நோய். ‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டா ஆயுள் கூடும்’னு சொன்ன மருத்துவர்கள், ‘தினமும் திராட்சை சேர்த்துக்கோங்க. புற்றுநோய் அண்டாம ஆரோக்கியத்தோட இருக்கலாம்‘னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.\n‘அடி ஆத்தி… பன்னீர் திராட்சை அவ்வளவு நல்லதா’ அட ஆமாங்க அதனாலதான் வீட்டு தோட்டத்துலேயே திராட்சை விளைச்சலுக்கு பலர் இடம் ஒதுக்கிட்டாங்க.\n‘அய்யய்யோ… அம்புட்டு பெரிய வீடு எங்ககிட்டே இல்லையே’ன்னு பதற வேண்டாம். மொட்டை மாடி இருக்குதுல்ல, அது போதும். அதை வைச்சு நலமும் பெறலாம்; வளமும் பெறலாம்\n(ஹலோ… நீங்க அபார்ட்மென்ட்வாசின்னா, ச்சீ… ச்சீ… உங்களுக்கு இந்த பழம் புளிக்கும். ஆமாங்க, திராட்சை கொடி அவ்வளவு உசரத்துக்கெல்லாம் வளர்ந்து வராது\nவீட்டைச் சுத்தி, 2 அடி அகலத்துக்கு இடம். அதுல, தேவைக்கு தகுந்த மாதிரி, 5 அடி இடைவெளியில, ஒன்றரை அடி ஆழ குழிகள். ஒவ்வொரு குழிக்கும் அரை அடிக்கு வண்டல் மண் நிரப்பி, அது மேல மாட்டு சாணம், ஆட்டு புழுக்கை, புண்ணாக்கு, மண்புழு உரம் அடங்கிய குப்பை எருவை தூவி, அதுல முதிர்ந்த திராட்சை கொடி காம்பை நட்டு வைக்கணும். அதுக்கப்புறம் செம்மண் போட்டு குழியை நிரப்பணும். அதிகபட்சம் இரண்டு அடி நீளத்தை தாண்டாத திராட்சை கொடி வேர்களால, வீட்டு சுவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது.\nஒரு நாளைக்கு இரண்டு தடவை தண்ணீர��� தெளிக்கிறதும், ஆறு மாசத்துக்கு ஒரு தடவை கடலை புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் தெளிக்கிறதும் நல்ல விளைச்சல் தரும்.அதேமாதிரி, வேரோட ஈரத் தன்மையை தென்னை நார் கழிவு பாதுகாக்கும்\nதரையில இருந்து மொட்டை மாடியை எட்டிப் பிடிக்க, திராட்சை கொடி தோராயமா ஆறு மாசம் எடுத்துக்கும். அதுக்குள்ளே, மாடியில பந்தல் அமைச்சிடுறது நல்லது. பந்தலோட உயரம் குறைஞ்சபட்சம், 5 அடி இருக்கணும். மொட்டை மாடி 600 சதுர அடின்னா, 500 சதுர அடிக்கு பந்தல் இருக்கணும். 10 அடி இடைவெளியில இரும்பு பைப்புகள் அல்லது மரக்கட்டைகளை நிற்க வைச்சு, இரும்பு கம்பிகளை இணைச்சு கட்டினா பந்தல் தயார். இதுக்கு செலவுன்னு பார்த்தா, அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய்.\nபந்தல்ல கொடி ஏறிடுச்சுன்னா பராமரிப்பு பக்காவா இருக்கணும். குறிப்பா, திராட்சை காய்ச்சு முடிச்ச கொடியை கிள்ளி எறிஞ்சுட்டு, புது கொடிக்கு உயிர் தரணும். அப்போதான் மகசூல் நல்லாயிருக்கும். முதல் மகசூலுக்கு அதிகபட்சம், 11 மாசம். அப்புறம், 5 மாசத்துக்கு ஒருதடவை மகசூல். ஒரு கொடிக்கு, 25 கிலோ திராட்சை. நம்ம வீட்டு மாடியில விளையுறதால நமக்கு ஆரோக்கியம் உறுதி. நம்ம தேவைக்கும் அதிகமா விளையுறதால ஐஸ்வரியமும் உறுதி\nதிராட்சை கொடி காம்பு, மணல், குப்பை எரு அனைத்தும் நர்சரி கார்டன்களில் கிடைக்கும்.\nதகவல் உதவி:சவுடீஸ்வரி செல்வராஜ், திண்டுக்கல். 96557 35497\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமா�� துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasiweekly.com/newsdtl.php?newsid=4464", "date_download": "2018-06-18T21:11:09Z", "digest": "sha1:WLT5NGVMNZHBBKQHUHV6WEF4HYKR7KR2", "length": 4352, "nlines": 57, "source_domain": "www.sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nஅரசு பள்ளியை ஹைடெக் பள்ளியாக மாற்றிய சிவகாசி ஆசிரியர் கருணைதாஸ்\nஅரசு பள்ளியை ஹைடெக் பள்ளியாக மாற்றிய சிவகாசி ஆசிரியர் கருணைதாஸ்\nசிவகாசி நாரணாபுரம் அரசு பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸ். பாடங்களை, மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட் மூலம் டிஜிட்டல் பாடமாக மாற்றி கற்பிக்கிறார். மைக்ரோசாப்ட் ஸ்கைப் மூலம் வெவ்வேறு நாடு அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு, கற்றல் அனுபவங்களைப் பெற வைக்கிறார்.\nமாணவர்கள் தனித் திறனை கண்டறிந்து , மற்ற பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப்மூலம் பகிர்கிறார்.\nஇதன் விளைவாக, இப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் ஜெயகுமார் 'இந்தியாவின் இளம் விஞ்ஞானி' பட்டம் பெற்று, மாஸ்கோ விண்வெளி மையம் சென்று பயிற்சியும் பெற்றார். மாணவன் கூடலிங்கம் , தென்னிந்தியா அளவில் பன்முகத்திறன் கொண்ட மாணவன் என, பி.பி.சி., மற்றும் ஹார்லிக்ஸ் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டார். இன்ஸ்பயர் விருதுக்கு ஏழாம் வகுப்பு மாணவன் கோபிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமைக்ரோசாப்ட் நிறுவன அப்ளிக்கேஷன் உதவியுடன்பாடங்களை கற்பித்து வரும் ஆசிரியர் கருணைதாஸ், சிங்கப்பூரில் மார்ச் 13 ல் நடக்கும் உலக ஆசிரியர்கள் கருத்தரங்கிலும் பங்கேற்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/07/blog-post_6024.html", "date_download": "2018-06-18T20:49:19Z", "digest": "sha1:7UBPK4TWLOJJBFOJ63JBRPQOWDN2DYYY", "length": 16747, "nlines": 338, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: ஒலிப் பதிவு", "raw_content": "\nவாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்\nதிருச்சிராப்பள்ளி வானொலியில் ,இருபது வாரங்கள்,\nஒவ்வொரு செவ்வாயன்றும் இரவு 8 மணிக்கு\nபேசிய 'தளராதே விழித்தெழு ' நிகழ்ச்சியிலிருந்து ஒரு துளி \nபிடிச்சிருந்தா அடுத்தடுத்து போட முயற்சிக்கிறேன்.\nசொன்னது சுரேகா.. வகை ஒலிப் பதிவு\nபோடுங்க பாஸ்.. கேட்க நாங்க இருக்கொம்\nமிக நல்ல ஒலிப்பதிவு. வாழ்த்துக்கள்\nமுடியுமாயின் தனி மடலில் தொடர்பு கொள்ளவும். நன்றி\nஇளையபாரதம் ம்ம் இந்த ட்யூனை கேட்டு எம்புட்டு நாளாச்சு.\nபோடுங்க போடுங்க பலருக்கும் உதவும்\nதளராதெ விழித்தெழு - அருமையான ஒலிபரப்பு - இளைய பாரதம் விழித்தெழ அருமையான உரை. பாரதியையும் வள்ளுவனையும் மேற்கோள் காட்டி கோபத்தினையும் அதன் குணத்தினையும் விளக்கிய விதம் அருமை. கடைச்யில் சொல்லிய மொக்கைச்சாமி கதை அருமையோ அருமை\nதொடர்க் - அனைத்துப் பதிவினையும் நாளுக்கு ஒன்றாக வெளியிடுக\nநல்ல வேலைங்க தலைவரே..... \" மொதோ பத்திய படுச்சுட்டு... ப்ளேயர ப்ளே பண்ணுனேன்..... \" திடீருன்னு ஒரு பொண்ணோட குரல்..... ஒரு வேல தலைவர் மிமிக்கிரி பண்ணுற ப்ரோகிராமோன்னு நெனச்சிட்டேன்.... அப்பறம் அந்தம்முனி கொஞ்சம் நேரத்துல சுரேகா சார் பேச வர்றாரு ன்னு சொன்னதுக்கப்புரமாத்தேன் எனக்கு உசுரே வந்துது....\n கேக்கும்போது கொஞ்சம் கோவமா ��ருந்துச்சு... முழுசும் கேட்டதுக்கப்புறம்.... என் மேலையே கோவம் திரும்பீருச்சு ... அதுனால நீங்க தப்பிச்சிங்க.....\nஅடுத்த சொற்ப்பொழிவை எதிர்நோக்கியுள்ள ,\nஇளையபாரதம் ஆகா இந்த நிகழ்ச்சி கேட்டு எத்தனை வருஷங்கள்,மீண்டும் என்னை உயிர்ப்பித்ததுக்கு மிக்க நன்றி நண்பனே\nவேணாம், நா சொன்னா கோச்சுக்குவீங்க :))\nகண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்றேன்.\nநாங்களே தட்டுத்தடுமாறி..திசைமாறி முழுசா ஒரு நாள் எடுத்துக்கிட்டு வலையேத்திருக்கோம்...அப்புறம்தான் தெரிஞ்சுது..அது ரொம்ப ஈஸின்னு\nநீங்கதான் எனக்குத்தெரிஞ்சு...படிக்கிறவுங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உபயோகப்படுறமாதிரி கலக்கலா எழுதுறவங்க\nவந்திருந்து..நுணுக்கமாக வாழ்த்திய உங்கள் உள்ளம் உள்ளவரை எங்களுக்குக் குறையேது\nஒரு ஓப்பனிங்கா இருக்கட்டுமேன்னுதான் போட்டேன். :)\n (வாப்பான்னு கூப்பிட்டாத்தான் திருப்தியா இருக்கு\n நானும் சிறுவயதில் பல முறை கேட்டு மகிழ்ந்த நிகழ்ச்சியில் நானும் பேசுவேன் என்று நினைத்துக்கூடப்பார்த்ததில்லை.\nஎவ்வளவுதான் லைவ் போன் இன் செய்தாலும்..இளையபாரதத்துக்காக ரெக்கார்டிங் செய்யும்போது மிகவும் பொறுப்பாக உணர்ந்தேன்.\nதொடர்ந்து போடல...மண்டையிலேயே போட்டுருவேன் ஆமா..\nஅது வானொலி நிலைய ஒலிப்பதிவு...\nஇவ்வளவு உரிமையாப்பேச நம்ப புள்ளைங்கள விட்டா யாரு இருக்கா\n///போடுங்க பாஸ்.. கேட்க நாங்க இருக்கொம்//\nநாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டு\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஆரஞ்சு மணக்கும் பசி ( 1 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமகிழ்ச்சி ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஸ்டாலின் சரவணன் ( 1 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/67140/", "date_download": "2018-06-18T21:18:33Z", "digest": "sha1:ZGBSI4UB7WZTR55TKOO2WWBXTHQGJLI7", "length": 5633, "nlines": 77, "source_domain": "dinasuvadu.com", "title": "சென்னையில் 2வது நாளாக விடிய விடிய சோதனை ..! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome india சென்னையில் 2வது நாளாக விடிய விடிய சோதனை ..\nசென்னையில் 2வது நாளாக விடிய விடிய சோதனை ..\nதொடர் வழிப்பறி சம்பவங்கள் எதிரொலியாக சென்னை முழுவதும் 2ம் நாள் நடத்தப்பட்ட அதிரடி வாகன சோதனையில் முக்கிய குற்றவாளிகள் உட்பட 564 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கத்திமுனையில் தொடர் வழிப்பறி சம்பவங்களை தொடர்ந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் ஜெயராம், சாரங்கன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுதல் நாளான நேற்று முன்தினம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் உட்பட 3,081 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. இதில் சந்தேகத்தின் பேரில் 442 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும், 109,110 பிரிவின் கீழ் 95 பேர் என மொத்தம் 564 ேபரை போலீசார் கைது செய்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 53 பேரையும் போலீசார் பிடித்து அப��ாதம் விதித்தனர்.\nசென்னையில் 2வது நாளாக விடிய விடிய சோதனை\nஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nமருத்துவம், தெருவிளக்கு வசதியை கொடுங்கள் : கிராம மக்கள்..\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\nரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் காஞ்சிபுரத்தில் பறிமுதல்\nதிராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/20/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F-4/", "date_download": "2018-06-18T21:13:31Z", "digest": "sha1:BMOJ43WASYAFZ4KRG6JDBEGPTYZOYKKL", "length": 9589, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "சோமாலியா : கார் குண்டு வெடித்து 15 பேர் பலி", "raw_content": "\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\nமதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு\nஅமராவதி ஆற்றில் முழ்கி ஒருவர் பலி\nகுடிநீர் கோரி பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»சோமாலியா : கார் குண்டு வெடித்து 15 பேர் பலி\nசோமாலியா : கார் குண்டு வெடித்து 15 பேர் பலி\nசோமாலியா தலைநகர் மொகதிஷூ-வில் கார் குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகினர்.\nசோமாலியா தலைநகர் மொகதிஷூ-வில் மாவட்ட தலைமையகம் முன்பாக தீவிரவாதிகள் இன்று வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அல்-சபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.\nகடந்த வாரம் மொகதிஷூ-வில் உள்ள உணவு விடுதிக்குள் நுழைந்து அல்-சபாப் தீவிரவாதி ���ருவர் நடத்திய தாக்குதலில் 31 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nசோமாலியா - கார் குண்டு வெடித்து 3 பேர் பலி\nPrevious Articleமனக்கொதிப்பின் விளைச்சல்கள் – ஹரிஷ் தாமோதரன்\nNext Article கேரளத்துக்கு 15 டன் ரேஷன் அரிசி கடத்தல்.\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nமல்லையா ரூ. 1.80 கோடி வழங்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு..\nபசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று நிலநடுக்கம்\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nமேட்டூர் அணையும் மக்களின் தியாகமும். எட்டுவழிச்சாலை எத்தர்களும்.\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08003637/Gummidipoondi-Railway-station-Additional-police-director.vpf", "date_download": "2018-06-18T20:33:52Z", "digest": "sha1:NHSK2LATA2NWLRMVLIH3M3RDKNCABMZC", "length": 11373, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gummidipoondi Railway station Additional police director reviewed || கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் ஆய்வு + \"||\" + Gummidipoondi Railway station Additional police director reviewed\nகும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் ஆய்வு\nகும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே இருப்புபாதைக்கான கூடுதல் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.\nசென்னை-சென்டிரல் கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் ரெயில் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் துறை சார்ந்த ஆய்வுக்காக ரெயில்வே இருப்புபாதைக்க���ன கூடுதல் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் வந்தார். அவரை கும்மிடிப்பூண்டி ரெயில் பயணிகள் அமைப்பின் நிர்வாகிகள் ராஜா, சண்முகம், தினேஷ், மோகன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.\nகும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் ரெயில் பயண பாதுகாப்பு குறித்தும், அதில் ஏதேனும் குறைகள் உள்ளதா\nஅப்போது பயணிகளுக்கு இடையூறாக மின்சார ரெயில்களில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்திட வேண்டும். இரவு நேர ரெயில் பயணத்தின்போது பெண்களிடம் இருந்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், கும்மிடிப்பூண்டி ரெயில்வே நடைமேடையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவது இல்லை என்றும் அவரிடம் ரெயில் பயணிகள் புகார் கூறினர்.\nஇது தொடர்பாக முறையாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே இருப்புபாதைக்கான கூடுதல் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.\nமுன்னதாக கூடுதல் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதாகவும் அதனை தடுக்க போலீஸ்நிலையம் அமைத்து போதிய போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் ரெயில் பயணிகள் சங்கத்தலைவர் தீனதயாளன் தெரிவித்தார். மேலும் ரெயில்களில் சூதாட்டம் நடைபெறுவதாகவும், திருநங்கைகளின் தொந்தரவு அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்\n2. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உ��ிரை பறித்தது\n3. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\n5. கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39680/bairavaa-trade-update", "date_download": "2018-06-18T21:31:34Z", "digest": "sha1:JIQGWLUV2ERYJWEG4BXFMMZI2GLHSZK4", "length": 6426, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘பைரவா’ தமிழ் நாடு உரிமையை கைபற்றிய ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘பைரவா’ தமிழ் நாடு உரிமையை கைபற்றிய ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்\nவிஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ’விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும ‘பைரவா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும், வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து விடுமாம் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்னதாகவே ’பைரவா’வின் தமிழக விநியோக உரிமையை ‘ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கைபற்றியிருக்கிறது. இதனை அந்நிறுவத்தினரே தங்களது மைக்ரோ ப்ளாக் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் ‘பைராவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ‘பைரவா’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n60 வயது அஸ்வின் தாத்தாவாக சிம்பு\nசந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை\nவிஜயின் பிறந்த நாள் ட்ரீட்\n‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக...\n‘என் முகம் ரசிகர்களுக்கு பிடிக்குமா’ என்று கேட்ட விஜய்சேதுபதி\nகோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் ‘யோகி’ பாபு, சரண்யா பொன்வண்ணன், சுரேஷ்...\nசம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி\n‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோலி சோடா-...\nகோலி சோடா 2 புகைப்படங்கள்\nஜுங்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nயார் இவர்கள் - டீஸர்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18403", "date_download": "2018-06-18T20:59:00Z", "digest": "sha1:GAEQU6TIUBGKE3GTFVHPY5EOQM7CKSD4", "length": 9017, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "தொடங்கியது முற்றுகைப்போராட்டம்! – Eeladhesam.com", "raw_content": "\nகப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்\n“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nவேகமெடுக்கின்றது மாற்று தலைமை:தமிழரசு உசாராகின்றது\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nஇராணுவ வசமுள்ள முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைக்க முடிவு\nதமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல-சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசெய்திகள் ஜூன் 6, 2018ஜூன் 8, 2018 இலக்கியன்\nவடமராட்சி கிழக்கு தாழையடி .செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோயில் பகுதிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை விரட்ட நீரியல்வள அமைச்சருடன் பேசச்சென்ற சுமந்திரனின் நிலை தெரியாதுள்ள நிலையில் மீனவ அமைப்புக்கள் மருதங்கேணி பிரதேசசெயலகத்தை முடக்கி போராட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளனர்.\nவடமராட்சி கிழக்கு தாழையடி .செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோயில் பகுதிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடில்களை அமைத்து தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்கள்.முறையற்ற வகையில் கடல் அட்டை பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களினை தட்டி கேக்கும் உள்ளூர் மீனவர்களிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.\nஇதனிடையே பிரதேச செயலக முற்றுகை போராட்டத்தை தாண்டியும் கடலட்டை பிடிப்பது தொடர்ந்தால், கடலட்டைக்கு அனுமதி கொடுத்த நீரியல்வள திணைக்கள அலுவ���கத்தை முற்றுகையிட்டு இயங்கவிடாமல் போராடுவோமென மீனவ அமைப்புக்கள் அறிவித்துள்ளன.\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nகிளிநொச்சி இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தனது பாட நேரத்தில் தனியாக\nவேகமெடுக்கின்றது மாற்று தலைமை:தமிழரசு உசாராகின்றது\nவடக்கில் பலம் மிக்கதொரு மாற்று அரசியல் தலைமை உருவாவது நிச்சயமாகியுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nசிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்\nசுதர்சினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சம்பந்தன் – வாக்களிக்காமல் வெளியேறியது கூட்டமைப்பு\nவரணியில் சாதி திமிர் அவ்வளவு அதிகமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்\n“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/04/blog-post_2.html", "date_download": "2018-06-18T21:05:28Z", "digest": "sha1:PQK2QFCPGTWLS4UHCDSFHGO5ZJF7SPW6", "length": 81331, "nlines": 579, "source_domain": "engalblog.blogspot.com", "title": "நாலுமுழ நாக்கின் ருசி.. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஹோட்டலில் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தபோதிலும் எத்தனை நாள் ஹோட்டலில் சாப்பிட முடியும் 'எப்படா வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவோம்' என்ற ஏக்கம் வந்துவிடும். அதுமாதிரி சமயங்களில் வீட்டில் சாப்பிடும் ��ரு மோர் சாதத்துக்கும் நார்த்தங்காய் ஊறுகாய்க்கும் ஈடு இணை எது 'எப்படா வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவோம்' என்ற ஏக்கம் வந்துவிடும். அதுமாதிரி சமயங்களில் வீட்டில் சாப்பிடும் ஒரு மோர் சாதத்துக்கும் நார்த்தங்காய் ஊறுகாய்க்கும் ஈடு இணை எது அல்லது பழைய சாதத்துக்கு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய்க் கடித்துக் கொண்டு சாப்பிடுவது போலத்தான் வருமா\nஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த உறவினர் வீட்டுப் பையன் ஒருவன் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து தங்குவான். வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கி இருக்கும் அவன் நாவுக்கு நாங்கள் கொஞ்சம் ஆறுதலளித்தாலும் அவன் சொந்த ஊர் செல்லும்போது ஒரு விசேஷத்துக்காக நாங்களும் கூடச் சென்றோம். சாப்பிடும் நேரம் \"நம்ம வீட்டுச் சாப்பாடு நம்ம வீட்டுச் சாப்பாடுதான்மா...இந்த ருசி வேற எங்கயுமே கிடைக்கல\" என்றவனை அவன் அம்மா அடக்கினார். நாங்கள் தவறாக எடுத்துக் கொள்வோமோ என்று\nஅவன் சொன்னதில் என்ன தவறு\nஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சுவை இருக்கிறது. அதாவது ஒவ்வொரு வீட்டுச் சமையலிலும் ஒரு தனி ருசி ஒரு சிறு சுவை வேறுபாடு ஒரு சிறு சுவை வேறுபாடு அவரவர்கள் வீட்டுச் சமையலில் அவர்கள் பரம்பரையின் வழிவழி வந்த ஏதோ ஒரு அம்சம் இருக்கிறது\nதாங்கள் தங்கள் இளமையில் தங்கள் வீடுகளில் சுவைத்த சுவையை இங்கும் சமையலில் தொடர்கிறார்கள்.\nநமக்கு நம் வீட்டுச் சமையல்தான் மனதில் நிற்கும், பிடிக்கும் ஆனாலும், சில உணவு வகைகள் அவர்களின் பிரத்தியேகமான பாணியில் ரசிக்க வைக்கும். நாம் இவற்றை நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது அனுபவிக்கலாம்.\nநம் வீட்டில் அம்மாவின் சமையலை தொடக்கம் முதல் ரசித்த நா அதற்குப் பழகி அதுதான் சிறந்த ருசி என்றாகி விடுவதற்கு உப்புப் புளி காரத்தோடு அம்மாவின் அன்பும் கலந்து பரிமாறப் படுவதுதானே...\nஎங்கள் ஒரு உறவினர் வீட்டில் குழம்பு, ரசம் ஏன் கூட்டில் கூட புளிப்புச் சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும்.எங்கள் வீட்டில் சரியான அளவில் இதே சுவைகள் இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் வீட்டின் புளிப்புத் தூக்கல் சுவை ரசிக்குமளவு இது அவ்வளவு ருசிப்பதில்லை என்பதைப் பார்த்திருக்கிறேன்.\nஇன்னொரு உறவினர் வீட்டில் குழம்பு, ரசம் எல்லாவற்றிலும் காரம் தூக்கலாக இருக்கும். மற்ற ��ீடுகளில் 'சப்'பென்று இருப்பதாகவும் தங்கள் வீட்டில்தான் சரியாக இருப்பதாகவும் சொல்வார்கள். சுகுமார் கூட உப்பு ஒரு அரைக்கல் அதிகமோ என்ற அளவில்தான் உப்புப் போடுவார். சொன்னால், 'உன் அம்மா செய்வது போல இல்லை, அதானே\n ஆனாலும் அவருக்கும் அந்த அரைக்கல் அதிக உப்பு அளவுதான் சரி என்பது அசைக்க முடியாத கருத்தாக இருந்தது கொஞ்ச நாள் முன்பு வரையிலும் கூட\nஅப்புறம் கைப்பக்குவம் என்று ஒன்று. சிலர் எத்தனைமுறை அதே உணவை சமைத்தாலும் ஒரே மாதிரி சுவை மாறாமல் சமைக்கிறார்கள். சாதாரணமாக் செய்யும் உணவுகள் கூட சுவைக்கும். சிலர் சமைத்தாலோ, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை\nஎனக்குக் காபி சாப்பிடப் பிடிக்கும். என் மனைவிக்குப் பாயசம், அதாவது காபியைப் பாயசம் மாதிரி சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிடப் பிடிக்கும். சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் டபுள் சர்க்கரை (என் நண்பன் ஒருவன்) , சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் சர்க்கரை கம்மி, சிலருக்கு டிகாக்ஷன் லைட்டாக விட்டு.... என் ஒரு மகனுக்கு இன்றளவும் காபி பிடிக்கவில்லை இன்னொரு மகன் காபிதான் குடிக்கிறான் இன்னொரு மகன் காபிதான் குடிக்கிறான் எங்கள் வீட்டில் கத்தரிக்காய் என்னைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை. வாழைப்பூவும், வாழைத்தண்டும் அங்ஙனமே எங்கள் வீட்டில் கத்தரிக்காய் என்னைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை. வாழைப்பூவும், வாழைத்தண்டும் அங்ஙனமே பீன்ஸ் என்னைத் தவிர எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.\nஎல்லோருக்கும் பிடித்த உ.ருளைக் கிழங்கு எனக்குப் பிடிப்பதேயில்லை. என் நண்பர்கள் நிறைய பேர்கள் ரசமே சாப்பிடுவதில்லை. ரசம் சாப்பிட்டால் உடனே மறுபடி பசி வந்துவிடும் என்று சொல்வான் ஒரு நண்பன்.\nரவா உப்புமா சாப்பிட்டாலும் சீக்கிரமே பசி வந்துவிடும் என்பான் (ரவா சீக்கிரம் ஜீரணமாகிவிடுமாம்). புரட்டாசியில் கூட அசைவத்தைத் தள்ளிவைக்க முடியாத என் நண்பர்கள் இருக்கிறார்கள். பிரியாணியில் என்னதான் இருக்கிறதோ, ட்ரீட் என்று வந்தாலே பிரியாணிதான் கேட்கிறார்கள்.\nஎன் மனைவி வீட்டுப் பழக்கம், சப்பாத்திக்கு பழைய குழம்பு, சட்னி என்று எது இருந்தாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார். எனக்கு, சப்பாத்தி என்று செய்தால், குருமா வேண்டும் குறைந்தபட்சம் சின்ன வெங்காயம் சேர்த்து, எலுமிச்சம் பழச்சா��ு பிழியப்பட்ட பருப்புக் கடைசலாவது\nஇந்தக் காலத்தில் வீட்டுச் சமையலில் துவையல் என்ற அம்சமே தொலைந்துகொண்டு வருகிறது. ரசிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். சமீபத்தில் சுட்ட கத்திரிக்காய்த் துவையல் அடம்பிடித்து செய்யச் சொல்லிச் சாப்பிட்டேன். ஆனால் இப்பவும் கத்தரிக்காய் பொடிதூவிக் கறியும், வெண்பொங்கலுக்கு கத்தரிக்காய்க் கொத்சுவும் டியூ\nஅவ்வப்போது நண்பி ஒருவர் தயவால் பிரண்டைத் துவையலும் கிடைக்கிறது\nஇப்போதெல்லாம் நிறைய வீடுகளில் வக்கணையாக தினமும் குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என்று சமைக்கும் வழக்கம் இல்லை. குழம்பு மட்டும் பொரியலோடு என்று அவசரக் கோலத்தில் சமைத்துச் செல்கிறார்கள். பெரும்பாலும் வீடுகளில் வெஜ். பிரியாணி, ஃபிரைட் ரைஸ் என்று பொழுது ஓடி விடுகிறது. அலுவலக அவசரங்கள்\nஇன்னும் சில வீடுகளில் வீட்டில் வந்து டெலிவரி செய்யும் கேடரிங் மெஸ் போன்று நடத்துபவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். மும்பை டப்பாவாலாக்கள் போல அவர்கள் ஏகப்பட்ட டிபன் கேரியர் பாத்திரங்களுடன் தெருவெங்கும் விரைகிறார்கள்.\nசமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் இருவர் பேசிக் கொண்டது, சமையல் புத்தகங்கள் போடுபவர்கள் நஷ்டம் என்று கையைச் சுட்டுக் கொண்டதே இல்லையாம்.\nதோசைக்கு மிளகாய்ப்பொடி மட்டுமே தொட்டுக் கொண்டு எத்தனை நாள்தான் சாப்பிடுவது இருங்கள், தோசை பற்றி மெதுவாகச் சொல்கிறேன். அதற்காக ஆரம்பித்த பதிவுதான் இது. முன்னுரை நீளமாகி விட்டது. எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்...\nLabels: உணவு வகைகள், ருசி\nஆஹா, என்ன ருசி, என்ன ருசி தோசை பத்தி எழுதுங்க, படிக்கிறேன். தோசையிலே எங்க அம்மாவை மிஞ்ச ஆள் இல்லை னு நாங்க சொல்வோம். :)))\nஉங்களது நிறைய விருப்பங்கள் என்னுடையதுடன் ஒத்துப்போகின்றன. துவையல் உண்மையில் மறந்தே போன ஒன்று. என் அப்பாவின் பூர்வீகம் ஆந்திரா. அதனால் நிறைய வகைவகையான துவையல்கள் திருமணத்திற்கு முன் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது தேங்காய், மற்றும் பருப்புத் துவையல் தான்.\nஎங்கள் வீட்டிலும் தினமும் குழம்பு தான் வாரக் கடைசியில் மட்டும் ரசம்.\n எத்தனை மிஸ் பண்ணுகிறீர்கள், தெரியுமா எங்க வீட்டிற்கு வாங்க மொறுமொறுன்னு பண்ணிப்போடறேன். அப்புறம் விடமாட்டீங்க\nநல்லவேளை, சாப்பிட்டப் பிறகு படித்தேன்...\nஅப்புறம் சமை��ல் பத்திச் சொல்லி இருப்பது\nநம்ம ரங்க்ஸுக்குத் தான் ருசி அடிக்கடி மாறும் திடிர்னு வெளியே காடரிங் சாப்பாடு வாங்கறேன்னு கிளம்புவார். நான் உடம்பு முடியாமப் படுத்துட்டு இருந்தாக் கூட எழுந்து உட்கார்ந்துடுவேன். நான் போடற ரசம் சாதம் தான் சாப்பிடணும்னு அடம் பண்ணுவேன். :))))\nதினம் தினம், குழம்பு, ரசம், மோர் என மூன்றும் உண்டு. அதே போல் துவையலும் வாரம் இருமுறையாவது இருக்கும். துவையல் அரைத்தால் தொட்டுக்கொள்ள மோர்ச்சாறு அல்லது தயிர்ப்பச்சடி, டாங்கர் பச்சடினு செய்வேன். அப்போவும் ரசம் உண்டு. ரசம் இல்லாச் சாப்பாட்டில் ரசமே இல்லை. இன்னிக்கு வெஜிடபிள் சாதம் செய்தேன். அப்போக் கூட ரசம் உண்டு. பருப்பு ரசம் வைத்துப் பப்படம் பொரித்தேன். வெஜிடபிள் சாதம் கொஞ்சம் போல் தான் சாப்பிடுவோம். ஆகையால் ரசம் கட்டாயம் வேணும். கலந்த சாதம் எந்தவகைபண்ணினாலும் ரசம் கட்டாயம் இருக்கும்.\nகத்திரிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, பூஷணிக்காய், புடலங்காய், அவரைக்காய் போன்ற நாட்டுக்காய்களுக்கே முன்னுரிமை. சப்பாத்திக்குத் தொட்டுக்க உங்களைப் போல் பருப்புக் கடைசலோடு திருப்தி அடையும் ரகமெல்லாம் இல்லை நாங்க.\nவெண்டைக்காய்க் கறி, கத்தரிக்காய், உ.கி. வெங்காயம் சேர்த்த காரக்கறி, முட்டைக்கோஸ், வெங்காயம் சேர்த்த கறி, ஆலு மட்டர், சனா மசாலா, பச்சைப்பயறுக் கூட்டு, மிக்சட் தால், பட்டாணி மிசல்(மிசல் என்பது மராட்டியச் சமையல் முறையில் ஒண்ணு) மிக்சட் வெஜிடபிள், முள்ளங்கி மசாலாக் கறி, அப்படினு பண்ணினாத் தான் சப்பாத்தி உள்ளே இறங்கும். உங்களுக்கு நாலு முழம் தானே நாக்கு. நமக்கெல்லாம் நாற்பது முழம். :))))\nஇப்போதைக்குக் கொஞ்சம் போயிட்டு மத்தவங்க பின்னூட்டத்தைப் பார்த்துட்டு அப்புறமா வரேன். :))))\nமறந்துட்டேனே, மசாலாதோசையெல்லாம் நாங்க ஹோட்டலில் அதிகம் வாங்கிச் சாப்பிடறதில்லை. வெங்காய ஊத்தப்பம், மசாலா தோசை எல்லாம் வீட்டிலேயே பண்ணிடுவோம்.\nஎன்னதான் சமைத்தாலும் என் அம்மாவின் சமையல் போல் வராது என்று சொல்லி மனைவியின் கோபத்துக்கு ஆளாகாதவரே இல்லை எனலாம் இரு வேளையும் ஃப்ரெஷாக சமைப்பது எங்கள் வீட்டில் இப்போது முடிவதில்லை. காலையில் வைத்ததை இரவில் சாப்பிடத் தயங்கும் எனக்கு இப்போது அது பழகிப் போய் விட்டது என் மனைவிக்கும் வயதாகிறதே. இந்தப் ��திவின் பின்னூட்டம் மூலம் கீதா மேடம் வீட்டு சமையல் ஓரளவு விளங்கி விட்டது. என் மகனுக்குக் கல்யாணம் முடித்த பிறகுதான் எங்கள் சம்பந்தி வீட்டில் ரசம் செய்வது துவங்கியது.சமையல் மற்றும் ருசி பற்றி எழுதி அதையும் நினைவலைகளில் கொண்டு வந்து விட்டீர்கள். முடிந்தால் மீண்டும் வருகிறேன் வாழ்த்துக்கள்.\nஇன்னைக்கு \"திங்க\" கிழமை இல்லையே... அனால் இது பத்து வாரத்துக்கான \"திங்க\" கிழமை பதிவை ஒண்ணா சேத்து போட்ட மாதிரி இருக்கு.\nருசியின் விதங்களை வர்ணித்த ருசி அடங்கவில்லை அம்மியில் அரைத்த துவையலின் ருசியே தனிதான் அம்மியில் அரைத்த துவையலின் ருசியே தனிதான் இப்போது மிக்சி வந்து துவையல் சட்னி போல ஆகிவிட்டது\nசமையல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு முறை. நீங்கள் சொல்வது போல் காரம் புளிப்பு, உப்பு எல்லாம் அவர் அவர் விருப்பம் போல் தான்.\nகுழந்தைகள் இருக்கும் போது ரசம் குழம்பு என்று வைத்துக் கொண்டு இருந்தோம், இப்போது ஏதாவது ஒன்று தான் இரண்டும் வைத்தால் செலவு ஆக மாட்டேன் என்கிறது.\nமாமியார் வீட்டில் துவையல், அப்பளம் , வத்தல் இரவு உணவுக்கு உண்டு முன்பு இப்போது டிபன் ஆகி விட்டதால் கிடையாது.\nநான் எல்லா துவையலும் அடிக்கடி செய்வேன். வீட்டில் தொட்டியில் பிரண்டை வளர்ப்பதால் பிரணடை துவையலும் உண்டு.\nநீங்கள் சொல்வது போல் அவர்கள் பரம்பரையில் வழி வழி வந்த பராம்பரிய உணவு சுவை மாறுபடும்தான்.\nநீங்கள் சொல்வது போல் அம்மாவின் சமையலை நாக்கு எதிர்பார்க்கத்தான் செய்கிறது.\nஆஹா..ருசியான பதிவு.செமையா ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிங்க.இதை படித்துக்கொண்டு இருக்கும் பொழுதேஇதில் குறிப்பிட்டு இருக்கும் வரிகளில் நமக்கு பொருத்தமான வரிகள் என்ன என்று மனம் கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தது:)\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....\nவெளிநாட்டில் பணி நிமித்தம் குடியிருப்பதால் சுய சமையல் மற்றும் உணவகங்களின் ஓவர் பில்ட் அப் உணவு வகைகளை உண்டு, நாக்கு செத்துக் கெடக்கிறோம். வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்காத நாட்களே கிடையாது. நண்பர்கள் ஸ்ரீகாந்தன் மற்றும் கௌரிஷங்கரின் கைப்பக்குவம் அந்தக்குறையை ஓரளவு போக்குவதென்னவோ உண்மை. படங்கள் பசியைக் கிளப்புவதே.\nகடைசியில் மினுமினுப்பாய் சிரிக்கும் தோசை சாப்பிட ஆசையென்று சொல்ல நினைத்தாலும்..நேற்று சொக்���ன் ஜி அவர்களிடம் பிடிக்காது என்று காது கடித்து சொன்னது ஞாபகம் வந்து தடுக்கிறது \n//சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் டபுள் சர்க்கரை //\nவீட்டுக்குள்ளயே ஸ்டார்பக்ஸ் வைக்கணும் போலயே ..\nஎனக்கு காஃபி டபுள் ஸ்ட்ராங்காவும், சர்க்கரை தூக்கலாவும் இருக்கனும். ஆனா, என் பெரிய அத்தையும், அம்மாவும் காஃபி தூளை பாலில் காட்டுவதோடு சரி. என் சின்ன அத்தைதான் எனக்கு பிடிச்ச மாதிரி காஃபி போட்டுத் தரும்.\nகீதா மேடம்... மறுபடியும் கலக்கிட்டீங்க...பதிவை விட அதிக விஷயங்கள்...\n1) எங்க அம்மா தோசை போலவும் வராது\n2) எனக்கும் வித்யாசமா சாப்பிட்டுப் பார்க்கறது பிடிக்கும். (யாருக்குதான் பிடிக்காது, இல்லை) அப்புறம் மறுபடி வீட்டுச் சாப்பாடுதான் பெஸ்ட்\n3) ஒரு மாதிரி திட்டமிட்டு சமைக்கறீங்கன்னு தெரிகிறது. உங்கள் பக்கத்து வீடு காலியாயிருக்கா... தினம் ரசம் செய்வது இல்லை. துவையல் எப்போதாவதுதான்\n4) சப்பாத்திக்கு துவையலும், தொக்கும், குழம்பும் தொட்டுக் கொள்ளத்தான் பிடிக்காது. குருமா ஓகே. கூட்டு தொட்டுக் கொள்ளப் பிடிக்காது தக்காளி வெங்காயம் கூட ஓகே\n5) மசாலா தோசை நான் கூட ஹோட்டல்ல வாங்கி சாப்பிடறதேயில்லை... அதைப்பத்தி அப்புறம் சொல்றேனே...\nசுவையானப் பதிவு தான். நீங்கள் ஒவ்வொரு ஐட்டமும் சொல்லும் போதே சாப்பிடத் தோன்றுகிறது.\nகீதாமேடம் ,அதன்ன முட்டைகோஸ்,வெங்காயம் கலந்த கறி\nநம்ம ரசனை ஒரே மாதிரி என்பது சந்தோஷம் என் பாஸ் உருளைக் கிழங்கு ஸ்பெஷலிஸ்டாக்கும் என் பாஸ் உருளைக் கிழங்கு ஸ்பெஷலிஸ்டாக்கும் சந்தேகம்னா அப்பாதுரை மற்றும் சாய்ராம் கோபாலனைக் கேட்டுப் பாருங்க சந்தேகம்னா அப்பாதுரை மற்றும் சாய்ராம் கோபாலனைக் கேட்டுப் பாருங்க :))) எனக்கு முன்னாடி எல்லாம் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பிடித்தது. இப்போ அதுவும் பிடிக்காது. உருளைக்கிழங்கு எப்பவுமே சும்மா பேருக்குதான் டேஸ்ட் செய்வேன். உருளை வெங்காயக் கரி செய்தால் ரெண்டு ஸ்பூன் கூடப் போட்டுப்பேன்\nஜி எம் பி ஸார்...\nஅம்மா சமையல் மாதிரி இல்லைனு சொல்லி பாட்டு வாங்கறது எல்லார் வீட்டிலும் உண்டா\nமிக்சியில் அரைத்து துவையல்கள் சட்னியாகி விட்டன என்று சரியாகச் சொன்னீர்கள். ன் மகன் முன்பு 'தேங்காய்ச் சட்னி சாதம் சாப்பிட்டேன்' என்றே சொல்லியிருக்கிறான்\nபெண்கள் கூட 'அம்மா சமையல் ருசி போல உண்டா' என்று சொல்வார்களா ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் இந்த வரிகள் என்று நினைத்திருந்தேன்\nநீங்கள் சொல்வது போல செலவாவதில்லை என்பதாலேயே சமையலைச் சுருக்கி விடுகிறோம்\nருசித்ததற்கு... ஸாரி.. ரசித்ததற்கு நன்றி\nரொம்ப எதிர்பார்க்காதீங்க... அப்புறம் சுவையில்லை என்று சொல்லி விடுவீர்கள்\nவாங்க... முதல் வருகைக்கு நன்றி. இதுபோன்ற சந்தர்ப்பங்கள்தான் நம் சமையல் திறனையும் அதிகரித்து விடுகின்றன. ஸ்ரீகாந்தன் மற்றும் கௌரி ஷங்கரின் கைப்பக்குவத்தில் எது ஸ்பெஷல் என்று சொல்லக் கூடாதோ\n மதுரையில் பிரேம் நிவாஸ் ஓட்டலில் தோசைத் திருவிழா நடக்குமே, போயிருக்கீங்களா, சுவைத்திருக்கிறீர்களா\nசுருக்கமாகச் சிரித்து விட்டுப் போய்விட்டீர்களே... நன்றி\nநீங்கள் பாயசத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்\n வெறும் முட்டைகோஸ் துவட்டல், முட்டைகோஸ் தேங்காய்க் கறி, முட்டைகோஸ் வெங்காயக் கறி, முட்டைகோஸ் + கேரட் தேங்காய்க் கறி, அல்லது வெங்காயக்கறி...ஹிஹிஹி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசிலர் மோர் சாதம் சாப்பிடுவதில்லை . ஆனால் என்னால் மோர் இல்லாமல் சாப்பிட முடியாது.\nதுவையல் கட்டியாக அரைக்கலாம் மிக்ஸியில். நான் எல்லா துவையலும் கட்டியாக அரைக்கிறேன்.\nஅம்மியில் அரைப்பது போன்றே அரைக்கலாம் தளிர்சுரேஷ்.\nதுவையல் கட்டியாக அரைக்கலாம் மிக்ஸியில். நான் எல்லா துவையலும் கட்டியாக அரைக்கிறேன்.\nஅம்மியில் அரைப்பது போன்றே அரைக்கலாம் தளிர்சுரேஷ்.\nகீதா அம்மாவின் கருத்துரைகள் மேலும் சுவை கூட்டியது...\nசமையல் பதிவுக்கு இலையே போட்டுவிட்டீர்கள். அப்பாடிஉ கீதா மாதிரி வராது. என்ன என்ன விதம். நாங்கள் நாக்கு அடங்கிப் போனவர்கள். சிங்கத்துக்கு ஒரு குழம்பு ஒரு கறி தான் பிடிக்கும். எனக்கோ உ.கிழங்கு டயபடீஸ்க்கு ஆக்காது அதனால் பச்சை காய்கறி ஒன்று. ஒஉ.கிழங்கு கறி ஒன்று எப்பவும் இருக்கும் மாங்காய்த் துண்டம் பிசிறனது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சுவையோ சுவைன்னு பெயர் வைத்திருக்கலாம் இந்தப் பதிவுக்கு. காஃபி இருவருக்கும் டபிள் ஸ்ட்ராங் நோ சுகர்,.\nஆஹா..... என்ன ருசி என்ன ருசி \nஅதிலும் கீதாவின் பின்னூட்டங்கள் சைட் டிஷ் போல சூப்பர்:-)\nநம்ம வீட்டில் ஒரு குழம்பு, ஒரு கறி. இதுக்கே வேலை ரொம்ப. எழுத நேரம் இல்லைன்னு அலட்டிக்குவேன்:-)\n@ராஜலக்ஷ்மி பரமசிவம், முட்டைக்கோஸ்+வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாய் அல்லது குடைமிளகாய் சேர்த்துக் கடுகு மட்டும் தாளித்து வதக்கினால் அந்தக் கறி சாம்பார்+வத்தல்குழம்பு+சப்பாத்தி எல்லாத்துக்கும் சுவையான சைட் டிஷ் ஆகத் துணை நிற்கும்.\nஶ்ரீராம் சொன்னது போல முட்டைக்கோஸ்+காரட்+பீன்ஸ் சேர்த்தும் கொஞ்சம் பாசிப்பருப்பு ஊற வைத்துக் கலந்து, தேங்காய் போட்டு தேங்காய்க் கறியும் செய்வேன். முட்டைக்கோஸ்+காரட் மட்டும் போட்டும் செய்வதுண்டு. முட்டைக்கோஸ்+வெங்காயம்+பச்சைப்பட்டாணி+தக்காளிபோட்டு சப்பாத்திக்குக்கூட்டு செய்து பாருங்க. வெறும் சாம்பார்ப் பொடி மட்டும் கூடப் போதும். ஒன்றோ இரண்டோ பச்சை மிளகாய் தாளிதத்தில் போட்டுவிட்டு சாம்பார் பொடி போட்டு வதக்கிக் கொண்டு நீர் சேர்த்துக் கூட்டு செய்தால் நல்லா இருக்கும். தேவையானா இறக்கும்போது கொஞ்சம் போல் கரம் மசாலா போட்டுக்கலாம். முட்டைக்கோஸ் அடை/வடை கூடப் பண்ணலாம். முட்டைக்கோஸ் ஸ்டஃப் பண்ணலாம். ஆனால் எங்க வீட்டில் ஸ்டஃப் பிடிக்கிறதில்லை. :)))))\nஎங்க பக்கத்து வீடு காலியா இருந்தது ஸ்ரீராம், :))))) வாங்க எங்க வீட்டுக்கு, ரசம் குடிச்சுப் பாருங்க\nஎன்னது.... ஸ்ரீராமுக்கு நாலுமுழ அளவுக்கு நீள நாக்கா... அவர் வாயைத் திறந்து நாக்கை நீட்டினா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்து ரசிச்சிட்டே இருக்கேன்... அவர் வாயைத் திறந்து நாக்கை நீட்டினா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்து ரசிச்சிட்டே இருக்கேன்...\nஉங்கள் எழுத்தை எந்தளவுக்கு ரசிச்சுப் படிச்சனோ அதே அளவுக்கு பின்னூட்டங்களையும் ரசிச்சேன் ஸ்ரீ. இப்படி டபுள் மீல்ஸ் சாப்பிட்டப்புறம் நான் என்ன சொல்ல... ஏவ்வ்வ்வ\nவகை வகையாக பார்க்கும்போதே சாப்பிடத்தோன்றுகிறதேப்பா..\nஇங்க எல்லோரும் எங்கம்மா கைப்பக்குவம் அப்டின்னு எழுதி இருக்காங்க.\nஎங்க அம்மா சமைக்க கத்துக்கிட்டதே குவைத் வந்து தான்னு சொன்னா நம்புவீங்களா :) ஆமாம் அது தான் உண்மை..\nஅம்மா வேலைக்கு போகும்போது நாங்க தான் சமைத்து கொடுத்து அனுப்புவோம் அம்மாக்கு...\nஇப்ப அம்மா ஜமாய்க்கிறாங்க அது வேற விஷயம்...\nஃப்ரைட் ரைஸ், கோபி மஞ்சுரியன், வெஜிடபிள் கட்லட், பாகற்காய் உசிலி, கோவைக்காய் மோர்க்குழம்பு, பரங்கிக்காய் கீர் இப்டி அசத்துறாங்க அம்மா சமைக்கிற எல்லாமே தனி ருசி தான்... :) ஓ���ு வழியா நானும் சொல்லிட்டேன் அம்மா சமையல் ருசி என்று....\nஸ்ரீராம் சார் எல்லோருக்கும் இந்த பகிர்வு பார்க்கும்போதே பசிக்க ஆரம்பிச்சிரும் :) எனக்கு ஆரம்பிச்சாச்சுப்பா..\nகீதா சாம்பசிவம் // நான் போடற ரசம் சாதம் தான் சாப்பிடணும்னு அடம் பண்ணுவேன். :))))// செம்ம க்யூட் பா உங்க ரகளை :)\nடி என் முரளிதரன்.. உண்மைதான்.. நிறையபேர் மோர்சாதமே வேண்டாம் என்பார்கள். சிலருக்கு எது சாப்பிட்டாலும் கடைசியில் மோர்சாதம் வேண்டும்.\nகோமதி அரசு மேடம்.. எங்கள் வீட்டிலும் கெட்டியாக மிக்சியில்தான் அரைக்கிறோம்\nரசித்ததற்கு நன்றி வல்லிம்மா... இப்போ பெரும்பாலும் நிறைய வீடுகளில் ஒரு குழம்பு ஒரு கறிதான்\nவாங்க துளசி மேடம்.. கீதா மேடம் கமெண்ட்ஸ் சைட் டிஷ் போல இல்லாமல் மெய்ன் டிஷ் ஆகவே ஆகிவிட்டன\nநன்றி ரத்னவேல் நடராசன் ஸார்\nகீதா மேடம்... கோஸ் மோர்க்கூட்டு விட்டுட்டீங்க...\nபால கணேஷ்.. பின்னூட்டங்கள் சுவை கூட்டி விட்டன இந்தப் பதிவுக்கு\nவாங்க மஞ்சுபாஷிணி.. ரொம்ப நாளா காணோம் உங்கம்மா பற்றி நீங்க சொல்லியிருப்பது சுவையாய் இருக்கு\nரசனையான ஆய்வு:). அருமை. தொடரக் காத்திருக்கிறோம்.\nவயிறு நிரம்பிய உணர்வு..... :)\nநாக்கு அளந்து பார்த்த மாதிரி சொல்லி இருக்கீங்களே\nவழக்கமாக ரீடரில் படித்துக் கொள்வேன். இன்றைய டாபிக்குக்கு, பின்னூட்டங்களும் சுவையாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன்... ஏமாறவில்லை\nஆண்கள் எல்லாருமே அம்மியை ரொம்ப மிஸ் பண்றாங்க போல\n\"எங்கள் பவனில்\" பரிமாறிய எல்லாமே செம ருசி :-))\n\"எங்கள் பவனில்\" பரிமாறிய எல்லாமே செம ருசி :-))\nஇதையெல்லாம் எப்ப சாப்பிடப் போறேனோ, தெரியவில்லை. அடுத்த ஜன்மமாகக் கூட இருக்கலாம்.\nசமையல் பதிவு எழுதறவங்கள்ளாம் நல்லா சமைப்பாங்களா எல்லாம் அவர் அவர் வீட்டு ஆட்கள்கிட்டத்தான் கேட்கணும். அல்லது நம்ம சாப்பிட்டுப் பார்க்கணும். இப்போல்லாம் இன்டெர்னெட்ல படத்தை எடுத்துப் போட்டுடறாங்க.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல்...\nஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140425 :: மேடைப்பேச்சு \nகாங்கிரஸ் கோஷ்டி ஆரசியலும் ச���னிமா விமர்சனமும் -193...\nதிங்க கிழமை 140421 :: கொஞ்சம் குடித்துப் பார்ப்போம...\nஞாயிறு 250 - மரவேரில் உறையும் சித்தர்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140418 - \"ஜிலீர்...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140411:: தூக்கம் உன் கண்களை ....\nஅலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்\nதிங்க கிழமை 140407 :: பாதாம் பர்பி.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140404:: அம்மா \nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை - *மார்க்கரெட் ஆயாம்மா:* கோவையின் அவினாசி சாலையில் உள்ள YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும் காணப்படும் இ...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS. - பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபறவையின் கீதம் - 18 - புத்தரை யாரோ கேட்டார்கள். யார் புனிதர் புத்தர் சொன்னார் ஒவ்வொரு மணி நேரமும் பல நொடிகள். அந்த ஒவ்வொரு நொடியையும் பல கணமாக பகுத்தால் ஒவ்வொரு கணத்திலும் யாரா...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nதந்தையர் தின வாழ்த்துக்கள். - [image: Image may contain: 2 people] என் தந்தையும் நானும் [image: Image may contain: 1 person] என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்) ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nகுழந்தைப் பாடல்கள் - நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள ப...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nபேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க - *பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க* காலா வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது ...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\nஎல்லை இல்லாத இன்பம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காத்திருந்தவரின் கா��ுகளில் ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுத��� தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைக��ை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavignareagalaivan.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-18T20:45:36Z", "digest": "sha1:MCQVYWLGP6LNEQZSBGTRR7GLSLLBC5OR", "length": 5653, "nlines": 97, "source_domain": "kavignareagalaivan.blogspot.com", "title": "கவிஞர் ஏகலைவன்: April 2012", "raw_content": "\nஇவ்வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி. மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை மேலும் அறிந்து கொள்ள இவ்வலைப்பூவின் இணைப்பில் உள்ள மற்ற வலைப்பூக்களை பார்க்கவும். . . . .\nஉதவிக்கரம் இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர்சனங்களின் பகுதி -4\nகவிஞர் ஏகலைவன் சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975ல் பிறந்த மாற்றுத்திறனாளியான இவர்,தற்போது நம்பிக்கை வாசல் இதழின் ஆசிரியராக செயலாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்ற‌ தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, கெளரவ பதிப்பாசிரிய‌ராகவும் இயங்கி வருகிறார். இவரது நூல்கள் : பயண வழிப்பூக்கள் (கவிதைத் தொகுப்பு), சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் - பாகம்1 & 2, ஊனமுறோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள், கவிச்சிதறல்(மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள்), மாற்றுத்திறன் சாதனைச் சிகரங்கள், கல்விச் செல்வம், பெண்மையைப் போற்றுவோம், செந்தமிழே வணக்கம், வயிறு மட்டும் வாழ்க்கையல்ல(பதிப்பில்), இப்படிக்குத் தோழன்.\nஓயாப் பெருங்குரல் கடந்து போகும் காலவெளியினி...\nஉதவிக்கரம் இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%C2%AD%E0%AE%A3%E0%AE%BE%C2%AD%E0%AE%A8%E0%AE%BE%C2%AD%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%C2%AD-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-18T21:22:14Z", "digest": "sha1:4WOHEKNIGCERJ5VLYQSDH3OPJB57QVSA", "length": 14387, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "ரவி கரு­ணா­நா­யக்க எம்­.பி.யை பார்த்து எனக்கு சிரிப்பு வரு­கி­றது - மனோ கணேசன் » Sri Lanka Muslim", "raw_content": "\nரவி கரு­ணா­நா­யக்க எம்­.பி.யை பார்த்து எனக்கு சிரிப்பு வரு­கி­றது – மனோ கணேசன்\nஎங்கள் கட்­சியை கொழும்­பி­லி­ருந்து துடைத்து எறி­யப்­போ­வ­தாக, வட­கொ­ழும்பு புளு­மெண்டால் வட்­டா­ரத்தில் நடை­பெற்ற ஒரு கூட்­டத்தில் கூறி­யுள்ள ரவி கரு­ணா­நா­யக்க எம்­.பி.யை பார்த்து எனக்கு சிரிப்பு வரு­கி­றது. இந்த ரவி கரு­ணா­நா­யக்க, இன்று அம���ச்­ச­ர­வையில் இருந்து துடைத்து எறி­யப்­பட்டு விட்டார்.\nஇப்­போது இவ­ரது தன் சொந்த கட்­சியில் இருந்தே படிப்­ப­டி­யாக துடைத்து எறி­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார். அத்­துடன் அர­சாங்­கத்­தி­லி­ருந்து முழு­மை­யாக தூக்கி எறி­யப்­படும் சூழ­லையும் இவர் எதிர்­நோக்­கு­கிறார். இவை அனைத்தும் இவரே தேடிக்­கொண்ட வினைகள் என்­பது முழு­நாடும் அறியும். உப்பை அள்ளி சாப்­பிட்ட அவர் இன்று தண்ணீர் குடித்­துக்­கொண்டு இருக்­கிறார். இவற்­றுக்கு நான் காரணம் இல்லை. என முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­சரும், கொழும்பு மாவட்ட எம்­பி­யு­மான மனோ கணேசன் கூறி­யுள்ளார்.\nஎன்­னையும், என் கட்­சி­யையும் துடைத்து எறி­யப்­போ­வ­தாக சொல்லும் இவ­ரது கருத்து, இந்த புதிய ஆண்டின் முதல் மகா நகைச்­சு­வை­யாக இருக்­கி­றது. இவ­ரை­விட மிகப்­பெ­ரிய கொம்­பர்­க­ளை­யெல்லாம் எதிர்­கொண்ட எனது வர­லாற்றை மறந்­து­விட்டு, யாருடன் மோது­கிறோம் என்ற தெளி­வில்­லாமல் எனக்கு இவர் சவால் விடு­கிறார். இவ­ரைப்­போன்ற அர­சியல் கோமா­ளி­களின் வெற்று கூச்­சல்­க­ளையும், கட்­ட­ளை­க­ளையும் கேட்டு, பயந்து, வீட்­டுக்கு உள்­ளேயே முடங்­கி­விடும் பழைய தலை­மு­றையை சார்ந்­தவன் நானல்ல என்­ப­தையும், நான் தன்­மா­ன­முள்ள ஒரு புதிய தலை­முறை தமிழ் இலங்­கையன், கட்­சித்­த­லைவர், கூட்­டணி தலைவர், அமைச்­ச­ரவை அமைச்சர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்­ப­தையும், இவர் நினைவில் நிறுத்­திக்­கொள்­ள­வேண்டும். ஆகவே அர­சி­யலில் என்­னுடன் விளை­யாட வேண்டாம் என நண்பர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு கூறு­கிறேன் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nகட்சி தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற ஜன­நா­யக இளைஞர் இணைய செயற்­குழு கூட்­டத்தில் விளக்க உரை­யாற்­றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,\nஉண்­மையில் இன்று ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கொழும்பு மாந­கர சபை தேர்­தலில் கூட்டு சேர்ந்து போட்­டி­யிடும் ஏனைய சிறு­பான்மை கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­க­ளையும், ரவி கரு­ணா­நா­யக்க கடும் அதி­ருப்­திக்கு ஆளாக்­கி­யுள்ளார். வேட்பு மனுவில் இரவில் கையெ­ழுத்து போட்ட சில­ரது பெயர்கள் காலை��ில் வெட்டி அழிக்­கப்­பட்டு மாற்று பெயர்கள் புகுத்­தப்­பட்­டுள்­ளன. எங்கள் கட்­சியும் உடன்­பட்டு இவர்­க­ளது வேட்பு மனுவில் கையெ­ழுத்­திட்­டி­ருந்தால், எங்கள் முக்­கி­ய­மான வேட்­பா­ளர்­களின் பெயர்­களும் கடைசி நேரத்தில் இப்­படி வெட்டி அழிக்­கப்­பட்டு இருக்கும். ஏனைய சிறு­பான்மை கட்­சிகள் இந்த சதியில் சிக்­கிக்­கொண்­டார்கள். நாம் சிக்­க­வில்லை. இதுதான் உண்மை.\nகொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் எமது கட்சி தனித்து போட்­டி­யி­டு­கி­றது. ஆனால், கொழும்பு மாவட்­டத்தில் தெகி­வளை, கொலோன்­னாவை, அவி­சா­வளை ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்டு சேர்ந்து போட்­டி­யி­டு­கி­றது. நாடு முழுக்­கவும் இரு­ப­துக்கும் மேற்­பட்ட சபை­களில் நமது கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்டு சேர்ந்து போட்­டி­யி­டு­கி­றது. பதி­னான்கு சபை­களில் நாம் தனித்து ஏணி சின்­னத்தில் போட்­டி­யி­டு­கிறோம். இதில் ஒன்­றுதான் கொழும்பு மாந­க­ர­சபை.\nகொழும்பில் நாம் தனித்து போட்­டி­யிட்டு எங்கள் வாக்­கு­களை நாம் பெற்­றுக்­கொள்ள போவ­துதான் ரவி கரு­ணா­நா­யக்­கவின் இன்­றைய பிரச்­சினை. இதற்கு என் மீது கோபப்­பட்டு பிர­யோ­ஜனம் இல்லை. இந்­நிலை உரு­வா­ன­தற்கு கார­ணமே இவர்தான். இது ஐக்­கிய தேசிய கட்­சியின் அனைத்து மட்ட தலை­வர்­க­ளுக்கும் தெரியும். ஆகவே கொழும்பில் நாம் ஏன் தனித்து போட்­டி­யி­டு­கிறோம் என்ற கார­ணத்தை தேடு­ப­வர்கள் அதை ரவி கரு­ணா­நா­யக்­க­வி­டம்தான் கேட்க வேண்டும்.\nஇது அர­சாங்­கத்தை மாற்றும் தேர்தல் இல்லை. இது உள்­ளூ­ராட்சி குட்டி தேர்தல். அத­னால்தான், நமது கூட்­டணி, முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய மூன்று சிறு­பான்மை கட்­சி­களும் நாடு முழுக்க சில இடங்­களில் சேர்ந்தும், சில இடங்­களில் தனித்தும் போட்­டி­யி­டு­கிறோம். நாங்கள் அனை­வரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளி கட்­சிகள். அதில் எந்த மாற்­றமும் இல்லை.\nதனித்து போட்­டி­யிடும் ஒரே கட்­சியின் ஒரே தலைவர் மனோ கணேசன் என்று, ரவி கரு­ணா­நா­யக்க காட்­டப்­பார்க்­கிறார். இது ஒரு அநா­க­ரீ­க­மான வெட்­கங்­கெட்ட பொய். பாரா­ளு­மன்ற தேர்­தலில் சேர்ந்தும், மாந­க­ர­ச­பையில் தனித்தும் போட்­டி­யி­டு­வதை ஒரு தவ­றாக காட்­டவும் அவர் முயல்­கிறார். நாங்கள் யாரும் ஐக்­கிய தேசிய கட்­சி­கா­ரர்கள் அல்ல. நாம் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­கா­ரர்கள். இந்த அர­சியல் அறிவு இவ­ருக்கு இல்லை. இது எங்கள் உரிமை.\nஅதுதான் ஒரு தனி கட்சி என்­பதன் அடையாளம். பாராளுமன்ற தேர்தலில் நாடெங்கும் நாம் சேர்ந்து போட்டியிடுவது இரு தரப்புக்கும் சாதகமானது என்ற அடிப்படையில், நானும், என் கூட்டணியின் சக பிரதி தலைவர்களும், ஐதேக தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி முடிவு செய்கிறோம். இதுபற்றி ரவி கருணாநாயக்கவிடம் நாம் பேசுவதில்லை. அதற்கு அவசியமில்லை. அதேபோல் தனித்து போட்டியிடுவதும் எங்கள் உரிமை. இதுபற்றி பேச ரவி கருணாநாயக்க யார்\n“பிள்ளைகளைப் பாதுகாப்போம்” – ஜனாதிபதி ஆற்றிய உரை\nஇலுமினாட்டிகளின் வீடு – BIGG BOSS\nமுரண்பாடுகளை தோற்றுவித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் – மகிந்த ராஜபக்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2012/01/blog-post_22.html", "date_download": "2018-06-18T21:03:35Z", "digest": "sha1:QZ4VEVPO3HFNF3BAKSWD366W6BLWRD6A", "length": 8017, "nlines": 74, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மெய்(வி)ஞ்ஞானமா? அஞ்ஞானமா?...", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\n(1)தினமணி ஞாயிறு கொண்டாட்டத்தில் படித்தது.\n*பவ்டக் என்ற பர்மியச்செடி மூன்றுமுறை\nதொடர்ந்து புாத்தால் பருவமழை தொடங்குமாம்\n*வெதர் கிஸ்சில் என்ற புாஞ்செடியின்\nஇதழ்கள் மூடினால் மழை வருமென்றும்\nதிறந்தால் தெளிவான வானிலை என்று\n*ஜாவாவில் காணப்படும் ராயல் கொஸ்லிம்\nஎன்ற புாஞ்செடி புாக்க தொடங்கினால்\n*100 சதம் ஆயுர் வேத சிகிச்சை உங்கள் மார்\nநேர்த்தியான மெலிந்த உடல்வாகைப் பெற\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது சமூகம் , தினமணி கொண்டாட்டம் , நிகழ்வுகள் , மொக்கை\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஅதிகாலையிலே அவருடைய வேலை விசயமாக நண்பர் வந்தார் . வந்தவர்தான் அவரை எழுப்பினார். தூங்கி எழுந்தவர் கண்கள்,முகத்தை தன் கட்டியிருந...\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nஒரு வழியாக நோக்காடு இம்சையிலிருந்து விடுபட்ட மறு நிமிடமே வேலை தேக்கம் வந்து மனதில் புகுந்து கொண்டது. இரண்டு நாட்களாகவது சும்ம...\nஇரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. த...\nபல நேரங்களில் பல .இடங்களில் நடக்கும் காணும் சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்ப்படுத்துகின்ற போது பொருள் இடம் ஏவல்களை கண்டு ஆத்திரத்தை...\nநண்பர் வந்தார் வந்தவர் என்னை கடிந்து கொண்டார் அவர் என்னை பார்க்க வரும் போதெல்லாம் வேலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவர் அரசு ...\nமழை பெய்த ஒவ்வொரு நாளும் நணையாத நாளில்லை நணைந்த ஒவ்வொரு நாளும் ஜல தோசம் பிடிக்கவில்லை சமூகத்தில் நிலவிய சூழ்நிலையால் கோபமும்...\nமேலோட்டமாக என்னை தெரிந்தவர்கள் இப்படி சொல்வார்கள் உனக்கென்னப்பா தனிக் கட்டை புள்ளையா குட்டியா தொல்லை இல்லா மனிதன் நீ..... என...\nஎன் தொழில் வேலையாக நகரத்தின் மையத்திற்கு சென்று திரும்பும்போது இலேசாக பெய்த மழை பெரு மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. ...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/which-place-in-kissing/", "date_download": "2018-06-18T21:21:33Z", "digest": "sha1:QFVGXD5A5O52VG5MFCZ7P5NLXZGGOPEX", "length": 11047, "nlines": 109, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் ரகசியமாகத் தருகிறார் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் ரகசியமாகத் தருகிறார்\nஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் ரகசியமாகத் தருகிறார்\nஅந்தரங்க இன்பம்:‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.\nஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட��டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே உள்ள மைய ப்பகுதி ஆகிய எட்டு இடங்கள் தான் அவை.\nஇவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித் தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல் லமாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ்நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டு க்கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.\nஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவதுபோல நடிக்கிறாள். ஆசை யோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொ ள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக் கிறான். இது ‘பிராதி போதக சும்பண ம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.\nஇரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசி க்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காத லோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல் களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.\nகாதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார்கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக்கு முழுநம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத்தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அந்தப்பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உணர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறாள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.\nகாதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. காதலி எங்கோ இரவில் பாதுகாப்போ டு வரும்போது சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பண���்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காமசூத்திரம் மட்டுமே. இந்தியர்கள் காலப்போக்கில் முத்தத் தின் நன்மைகளை உணராமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்\nPrevious articleகணவன், மனைவி உறவு என்றும் ஒரு இன்பம்\nNext articleஆணுறை பல வடிவங்களில் இருப்பதால் கூடுதல் சுகம் கொடுக்குமா\nமனைவியுடன் முத்தமிட்டு இன்பத்தில் திளைக்க சில முறைகள்\nஉங்கள் முதல் இரவு வெற்றியுடன் மகிழ்ச்சி அடையவேண்டுமா\nபடுக்கையறை தந்திரங்களை மனைவியுடன் இணையுங்கள்\nமனைவியுடம் கணவன் மறைக்கும் சில ரகசியங்கள்\nமனைவியை காதலிக்க என்ன செய்யவேண்டும்\nதிருமண வயதை தாண்டிய பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2010/07/blog-post_07.html?showComment=1278523313154", "date_download": "2018-06-18T21:10:27Z", "digest": "sha1:J6NWJXZZA7VUEVNYWSDSJ6X3JO6VZDTF", "length": 19277, "nlines": 342, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: எனக்கொரு தோழி இருந்தாள்...", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\nவிடுதி வாழ்வில் ஒரு விடியலாய்,\nமனம் இறுக்கமான நேரங்களில் நெருக்கமாய்,\nஅவளுக்கென விருப்பு வெறுப்புகள் இருந்ததில்லை.\nஎன் விருப்புகளே அவள் விருப்புகளாய்,\nஎன் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,\nதேடிக் கொண்டிருக்கிறேன் அவளை இன்னமும்...\nகடிதம் வழிவந்த உன் ப்ரியங்கள்,\nபொக்கிஷமாய் அத்தனையும்; நீ பார்க்கவென.\nLabels: .பிரிவு, கவிதை., தோழி\nஇப்படி ஒரு தோழி கிடைக்கிறது அதிசயங்க :-).\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nஇப்படியான நட்பை எப்படிக் கை விட்டீர்கள் அம்பிகா.\nஇளம் பராய் நட்புமறக்க் முடியாதுங்க. உங்க தோழி கிடைக்கக் பிராத்திக்கிறேன்.\nசிக்கிரமே கிடைத்து விடுவாள். கிடைத்த பின் மறக்காமல் எங்களுக்கும் தெரியப் படுத்தவும்\nஉங்க தோழி நிச்சயம் கிடைப்பாள்.\nஉங்கள் தோழி கிடைக்க என் பிராத்தனையும்........\nஅலுவலக/குடும்ப சுமைகளை காரணம் சொல்லி, நானும் பல வேலரசன்களை தொலைத்துக்கொண்டு இருக்கிறேன் :(\nஉங்கள் தோழியை நீங்கள் விரைவில் சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்.\nகிடைப்பாள். விரைவில் கிடைக்க வாழ்த்துகிறேன்.\nநல்ல நட்பாயிருக்கே சீக்கரம் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்\nமனம் இறுக்கமான நேரங்களில் நெருக்கமாய்,\nஎனக்கும் அப்படி ஒரு தோழியிருந்தாள்\n���ட்டாயம் கிடைத்ததும் எங்களுக்கும் சொல்லுங்க..\nவேளரசி விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்..\nவேலரசியின் ஊருக்குப் போய் தேடிப் பாருங்க.\nஎல்லாருடைய வலைப்பூக்களில் விளம்பரம் தரலாம். அவர் படம் இருந்தால் தாங்க.\nநட்பை பிரிந்த ஏக்கம் கவிதையின் வார்த்தைகளின் வாயிலாக கண்ணீர்த்துளிகளை கசிய வைக்கிறது . மிகவும் சிறப்பான உணர்வுகளை சொல்லும் கவிதை . பகிர்வுக்கு நன்றி \nகல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விட்டது எனக்கும்...கூடவே நான் தொலைத்த நட்புகளும்\nஎன் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,\nஎன் விருப்புகளே அவள் விருப்புகளாய்,\nஎன் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,\nநல்ல தொரு நட்புக்கு பிரிவேது கட்டாயம் கிடைப்பார் அம்பிகா\nகிடைத்ததும் உங்கள் மகிழ்ச்சியை கட்டாயம் இடுகையாக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\nஎங்கே செல்கிறது இளைய தலைமுறை...\nகொடிது, கொடிது, வறுமை கொடிது.\nவிருதுகள் - அன்பை பகிர்ந்து கொள்ளுதல்.\nமருமகளாக நான்..., நினைவலைகள், தொடர்பதிவு.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\nரயில் பயணத்தில் ஒரு கனவான்.\n. .சமீபத்தில் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸை தேர்ந்தெடுத்த போது எனக்கு அத்துணை விருப்பமில்லை.ரயில்பயணம் பிடிக்காததால் அல்ல. இங்கு நால...\n. .நான் எழுதிய `கொட ரிப்பேர்’ என்ற சொற்சித்திரம், செம்மலர் தீபாவளி மலரில் வெளியாகியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறே...\n. நேற்று இணையத்தில் ஏதோ தேடிக் கொண்டிருந்த போது, கீழ்க்கண்ட கட்டுரை என் கவனத்தை ஈர்த்தது. `பெண்கள் எதை விரும்புகிறார்கள்.\nகதைகள் கேட்ட அனுபவத்தையும், வாசிப்பானுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் தொடர்பதிவுக்கு `சிதறல்கள்’ தீபா அழைத்திருந்தார். ஒரு வாரம் சென்னை சென்...\nசாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் ச...\nஹீரோக்களின் சாகசங்கள்; பாதிக்கப்படும் பிஞ்சுகள்.\n. திருச்சியிலிருந்து ���ெல்லைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தோம். ரெயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன், எட்ட...\nஅனைவர்க்கும் இனிய பொங்கல்வாழ்த்துகள். .சென்னையில், பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளைய மகனுக்காக சில மாதங்கள் சென்னை வாசம்.....\n. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (...\nஅவள் பிறந்த போது இருந்த அழகைப் பார்த்து பெற்றோரும்,மற்றோரும் வியந்து போனார்கள். கொள்ளை அழகாக இருந்த அவளுக்கு, `லட்சுமி’ என்று...\n`தொரலிங்கத்துக்கு பைத்தியம் புடிச்சிட்டாம்’ தெரு முழுசும் ஒரே பேச்சாகக் கிடந் தது. தொரலிங்கம் சுபாவத்தில் ஒரு அப்பிராணி. குரலுயர்த்திப் பேசவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-06-18T21:19:17Z", "digest": "sha1:RNFHSVTVE7BU4GVKZSE2U5WK735WO6NP", "length": 9709, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த \"கலையரசி\" கலாச்சார விழா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்\nபடப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து\n* ஒரே நாளில் 5 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் * தென்கொரியாவுடன் மீண்டும் போர் பயிற்சி தொடரக்கூடும்: வடகொரியாவுக்கு டிரம்ப் மிரட்டல் * நடிகர் மன்சூர்அலிகான் திடீர் கைது: சேலம் போலீஸார் நடவடிக்கை * இலங்கை: இந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா\nகனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா இன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.\nமேற்படி விழா இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் நாம் அங்கு ச���ன்றபோது இரவு 10.00 மணி ஆனால் மண்டபத்தில் ரசிகர்கள் முழுமையாக அமர்ந்திருந்து அப்போது மேடையேறிய நகைச்சுவை நாடகம் ஒன்றைப் பார்த்து ரசித்து கரகோசம் செய்து சிரித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். நாமும் அந்த நகைச்சுவை நாடகத்தால் கவரப்பட்டு மண்டபத்தில் அமர்ந்திருந்தோம்.\nமேற்படி நாடகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கனடா பழைய மாணவிகள் சங்கத்தினரால் மேடையேற்றப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகல்லூரியின் பழைய மாணவர்களும் நண்பர்களுமாகிய திருவாளர்கள் கேதா நடராஜா மற்றும் விலோசன் சிவதர்மன் ஆகியோரது அழைப்பை ஏற்று அங்கு சென்ற நாம் நல்லதோர் கலைவிழாவை முழுமையாக பார்த்து ரசிக்க ஏனைய நிகழ்ச்சிகள் எமக்கு வரிசையாக அமைந்து தடையாக இருந்துவிட்டனவே என்ற கவலையும் எம்மை வாட்டியது.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் கலை இலக்கியத்திலும் மேன்மை பெற்றது. அத்துடன் பல ஈழத்து எழுத்தாளர்கள் இந்துக் கலலூரியின் பழைய மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நடத்தும் வருடாந்த “கலையரசி” கலைவிழா, கனடாவில் தரம் வாய்ந்த விழாக்களில் ஒன்றாகவும், அவற்றுள் முதலிடத்தைத் தட்டிக் கொள்ளும் தகைமையும் பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.\nPosted in Featured, இலங்கை சமூகம், கனடா சமூகம்\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து (நேசன் )\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி பூமித்தாயின் மடியில் : 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆனி 2015 Share on Facebook Share Share on TwitterTweet Share on…\nதிருமதி இரத்தினம் முத்துகுமாரு [சற்குணம் ]\nடீசல் – ரெகுலர் 132.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2010/11/blog-post_7686.html", "date_download": "2018-06-18T20:47:13Z", "digest": "sha1:CSX4HAFIHMRKYD5R5RLIFC3KKZW7M4CJ", "length": 4963, "nlines": 71, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: நடந்தது என்ன.......? நிஜம்", "raw_content": "\nபல ஆஸ்கார் விருதுகளை அள்ளியதோடு உலகெங்கிலும் பிரமாதமான வசூலை அள்ளி குவித்த படம் ‘டைட்டானிக்’. அப்படம் உண்மையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்தும் அதனூடே சுவைக்காக ஒரு காதல் கதையையும் சேர்த்து எடுக்கப்பட்ட படம்.\nநிஜத்தில் நடந்தது 1912 ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்கு டைட்டானிக் என்ற நீராவி கப்பல் புறப்பட்டது. அன்று இரவு 11.25 மணிக்கு மிகப்பெரிய பனிக்கட்டிப்பாறை மீது மோதியது. பின்னர் மெள்ள மெள்ள மூழ்க ஆரம்பித்தது. மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு கப்பல் முழுவதுமாக மூழ்கியேவிட்டது. பயணிகளின் அபயக்குரல் கேட்டு “கார்பதியா” என்ற பயணிகள் கப்பல் ஒன்று உதவிக்கு வந்தது. ‘டைட்டானிக்கில் இருந்த 2200 பேரில் பெண்கள், குழந்தைகள் என 705 பேர்களை மட்டும் உயிருடன் காப்பாற்ற முடிந்தது. 1500 பேரை இந்த ‘டைட்டானிக்’ கப்பல் சமாதி கொண்டது, இதைவிட சிறப்பு என்னவென்றால் இந்த சம்பவம் நடப்பதற்க்கு சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புதினம் வெளியாகியிருக்கிறது ஆங்கிலதில். இதில் ‘டைட்டானிக்’ கப்பல் சம்பவம் அப்படியே இருக்கிறது. அதைப்படித்த பலருக்கும் ஆச்சரியம்.\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 8:24 AM\nவருகைக்கு நன்றி kana varo அவர்களே\nஇப்பிடி வேற புது கதை இருக்கா....\nபுதினம் எழுதியவருக்கு இ.எஸ்.பி ஏதாவது இருந்திருக்குமோ\nகதவுகள் இல்லா அதிசய கிராமம் (அக்கிரமம் .......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2018-06-18T21:01:23Z", "digest": "sha1:TKSOZLSMGCOHNIPNS6FJ3KDETAYRIO2P", "length": 4294, "nlines": 85, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "கையை பிடிச்சி இழுத்தியா | உண்மை தமிழன்", "raw_content": "\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/rights-and-responsibilities/faqs/legal-faqs-admission-to-and-discharge-from-psychiatric-hospitals-or-nursing-homes-for-psychiatrists/", "date_download": "2018-06-18T20:51:17Z", "digest": "sha1:QFZY3BLA3W3FZWBMOZS6QRZMMDWTJCEQ", "length": 8245, "nlines": 40, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "நிபுணர்களுக்கான குறிப்புகள் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nமனநல சிகிச்சைக்குச் செல்லுதல், திரும்புதல் - நிபுணர்களுக்கான குறிப்புகள்\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தானே என்னை அணுகு தன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருமாறு கோருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை அதன் பெற்றோர் என்னிடம் அழைத்துவந்து அதனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருமாறு கோருகிறார்கள். அப்போது நான் என்ன செய்ய வேண்டும்\nஒரு வயதுவந்த நபர் தானாக உங்களை அணுகி, மனநலப் பிரச்சனைக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருமாறு கோரினால் அல்லது ஒரு குழந்தையின் பெற்றோர் உங்களை அணுகி தங்கள் குழந்தைக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை தருமாறு உங்களைக் கோரினால், நீங்கள் பாதிக்கப்பட்டவரைப் பரிசோதித்து அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பது அவசியமா என்று தீர்மானிக்கவேண்டும். அதன்பிறகு, இந்தப் பரிசோதனையில் அடிப்படையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீர்மானிக்கவேண்டும் (பிரிவு 17, MH சட்டம்).\nதானே முன்வந்து மனநல மருத்துவமனையில் சேர்ந்த ஒருவர் இப்போது வீடு திரும்ப வேண்டும் என்று கேட்கிறார். ஒருவேளை அவர் இன்னும் குணமாகவில்லை அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுகிறது என்று நான் கருதினால் என்ன செய்யவேண்டும்\nதானே முன்வந்து மனநல சிகிச்சை பெறுகின்ற ஒருவர் வீடுதிரும்ப வேண்டும் என்று கோரினால், அவருடைய மனநலப் பிரச்சனை குணமாகிவிட்டதா இல்லையா என்பதை நீங்கள் மதிப்பிடவேண்டும். அவர் குணமாகிவிட்டார் அவரை வீட்டிற்கு அனுப்புவது நல்லது என்று நீங்கள் கருதினால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிடலாம். ஒருவேளை அவர் இன்னும் குணமாகவில்லை அவரை வீட்டிற்கு அனுப்புவது நல்லதல்ல என்று நீங்கள் நினைத்தால், அவர் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்று கோரி 72 மணி நேரத்திற்குள் நீங்கள் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். இந்தக் குழுவில் இரண்டு மனநல நிபுணர்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். அவர்கள் இருவரும் தனித்தனியே நோயாளியைப் பரிசோதிக்கவேண்டும். இந்தப் பரிசோதனைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை தருவது நல்லது என்று அவர்களும் கருதினால், நீங்கள் அவரை வீட்டிற்கு அனுப்ப மறுக்கலாம். அதுபோன்ற சூழ்ந��லைகளில் நீங்கள் அடுத்த 90 நாட்களுக்கு அவருடைய சிகிச்சையைத் தொடரலாம் (பிரிவு 18, MH சட்டம்)\nமனநல சிகிச்சைக்குச் செல்லுதல், திரும்புதல்\nகுடும்பத்தினர் / கவனித்துக்கொள்வோருக்கான குறிப்புகள்\nமனநலமும் திருமணமும்: சட்ட விவரங்கள்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nayanthara-lover-gift-in-car/8919/", "date_download": "2018-06-18T20:54:41Z", "digest": "sha1:W6FXCWCKW262OLI7M4RKC5SI7ZW4I7RZ", "length": 5408, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "காதலனுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த நம்பர் நடிகை - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nHome சற்றுமுன் காதலனுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த நம்பர் நடிகை\nகாதலனுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த நம்பர் நடிகை\nநம்பர் நடிகை தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். அத்தனையும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். இந்த பிஸி நிலையிலும் காதலரை மகிழ்விப்பதில் அவர் தவறுவதில்லையாம். சிவன் பெயரை கொண்ட தனது காதலருக்கு விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்துள்ளாராம்.\nஇதற்கு முன்பும் வம்புவைக் காதலிக்கும்போதும் சரி, டான்ஸரைக் காதலிக்கும்போதும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, தன்னுடைய காதலை நம்பர் நடிகை தெரிவித்து மகிழ்ச்சி அடைவாராம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅதிர்ஷ்டத்தில் மிதக்கும் தமன்னா\nNext articleசாஹோ திரைப்படத்தில் அனுஷ்காவும் இல்லையாம்.. என்ன ஆச்சி\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nவாங்க வந்து எல்லோரும் சாப்டுங்க: யாஷிகாவை கலாய்க்கும் மீம்ஸ்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் வில்லன் ரியாஸ்கானின் மகன்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஒவியா\nகணவன் இல்லாத நேரத்தில் மனைவியை சீரழித்த நண்பன்\nஇப்போதைக்கு தமிழ்நாடு பக்கமே வரமாட்டேன்: ரஜினிகாந்த் பேட்டி\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8132", "date_download": "2018-06-18T20:51:07Z", "digest": "sha1:UEO7VMJN4VN4KH6S7K7PQSNDVD36KLY7", "length": 8131, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2", "raw_content": "\nபெரும்பாலும் வசதியற்றவர்கள்தான் நகர்ப்பகுதியில் வாழ்கிறார்கள், அவர்கள்தான் நகர்ப்பகுதியை தங்களின் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும், வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் எப்பொழுதும் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள நிலப்பகுதியில் தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் வாசிக்க:\nஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2 : உலக இலக்கியமும் சமரசமற்ற எழுத்தும்\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\nமலை ஆசியா – 7\nமலை ஆசியா – 6\nமலை ஆசியா – 5\nமலை ஆசியா – 4\nமலை ஆசியா – 3\nமலை ஆசியா – 2\nமலை ஆசியா – 1\nTags: கே.பாலமுருகன், பயணம், மலேசியா\nஅம்மா - தெளிவத்தை ஜோசப்\nகோவை – வெண்முரசு கலந்துரையாடல்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகி��் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2018-06-18T21:09:53Z", "digest": "sha1:7YFWCDXQKXP4ZEJJVHZQUQMAGDCYLGNK", "length": 15426, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’\n’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.\nசொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா விசாரித்து வந்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார்.\nஇந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த நவம்பரில் ’தி காரவன்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.\nஅந்தச் செய்தியில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மொஹித் ஷா, நீதிபதி லோயாவிடம் சாதகமான தீர்ப்பு வழங்கினால் 100 கோடி ரூபாய் வரை தருவதாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், மேலும், லோயா அதிகாலை 5 மணிக்கு மரணமடைந்ததாக மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது மரணம் காலை 6.15 மணிக்கு ஏற்பட்டதாக மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதகாவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து, நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை உ��்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎம் கன்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் லோயா மரணம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்நிலையில், லோயா மரணம் தொடர்பான வழக்கில், உண்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் மற்றும் திரினாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை வெள்ளிக்கிழமை (இன்று) நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் லோயா மரண விவகாரத்தில் சந்தேகம் எழுப்புகின்றனர். அதனால் இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.” என்றார். மேலும் அவர், இது தொடர்பாக 15 கட்சிகளைச் சேர்ந்த 115 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் அளித்ததாகவும் தெரிவித்தார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்\nமுந்தைய கட்டுரைசுகாதாரக் குறியீடு: 3வது இடத்தில் தமிழ்நாடு; கடைசி இடத்தில் உத்தரப் பிரதேசம்\nஅடுத்த கட்டுரைசென்னை: போலீசிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்தவர் பலி\nகர்நாடகாவில் ஏதோ ஒரு நாய் இறந்தால் அதற்கு மோடி கருத்துச் சொல்ல வேண்டுமா கௌரி லங்கேஷ் கொலை பற்றி ஶ்ரீ ராம் சேனா\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் கைது\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி விமலா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/01/500.html", "date_download": "2018-06-18T20:43:38Z", "digest": "sha1:P7KVOXPTYO3LEIFWP43CDNXWFJIYSCKG", "length": 15562, "nlines": 128, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: 500 பிளாட் ப‌குதியில் சோலார் தெரு விள‌க்குக‌ள்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தொட‌ங்கி வைத்தார்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\n500 பிளாட் ப‌குதியில் சோலார் தெரு விள‌க்குக‌ள்\nத‌ற்போது த‌மிழ‌க‌த்தில் பல்வேறு இட‌ங்க‌ளில் சூரிய‌ ச‌க்தியில் இய‌ங்கும் தெ\nரு விளக்குக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.\nஇந்நிலையில் தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்துக்குட்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை 500 பிளாட் ப‌குதியில் 10 சோலார் தெரு விள‌க்குக‌ளை ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ தொட‌ங்கி வைத்தார். தில்லையேந்த‌ல் ப‌ஞ்ச‌யாத்தின் செல்வ‌குமார்,செய்ய‌து அலி ம‌ற்றும் த‌முமுக‌,மம‌க‌ நிர்வாகிக‌ள் உட‌ன் இருந்த‌ன‌ர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் 600 பழைய மின்கம்பங���களை மாற்ற விரைவில் நடவடிக்கை\n கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம்\nமேலும் விபரம் காண... http://keelakaraitimes.com/municipality-2/ லிங்கை கிளிக் செய்யவும்\nகீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 6 ஓட்டுநர்களுக்கு பரிசு \nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்டராக்ட் சங்கம்,கீழக்கரை ரோட்டரி சங்கம்,மக்கள் சேவை அறக்கட்டளை,ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அ...\nபேருந்து நிலைய வணிக வளாகம் ஒரு பகுதி இடிந்து சேதம்மெத்தனமாக இருப்பதாக நகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nகீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தின் சேதமடைந்த பகுதி உடைந்து டூவீலர் மீது விழுந்து கிடக்கிறது. கீழக்கரை புதிய பஸ்...\nபெரியபட்டிணத்தில் காவல் நிலையம் தேவை ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தல் \nபெரியபட்டிணத்தில் சுமார் 25ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் ஊரில் காவல் நிலையம் கிடையாது.எந்த ஒரு பிரச்சனைக்கும் 20 கிலோ மீட்டர் தொல...\nமுகம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளரும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமாகிய அல்ஹாஜ் செ.மு கபீர் அவர்கள் நேற்று(14.10.11) அத...\nகீழக்கரை,காயல்பட்டிணம் உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் பங்கேற்பு \nநிகழ்ச்சியில் பங்கேற்ற காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர்.... கீழக்கரை நகராட்சி தலை...\nஜ‌வாஹிருல்லாஹ் எங்க‌ளை தமுமுகவிலிருந்து நீக்க‌ முடியாது \nதமுமுகவின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளராக பணியாற்றி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ள கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்க்கு அளி...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழ‌க்க‌ரை சாலை தெருவில் மீலாத் நிக‌ழ்ச்சி\nகீழ‌க்க‌ரை வ‌ங்கியில் ரூ500 க‌ள்ள‌ நோட்டுக்க‌ள் டெ...\nமூன்றரை டன் வேனை 100 மீட்டர் தூரம் இழுத்து 6ம் வகு...\nகீழ‌க்க‌ரையில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு \nகீழ‌க்க‌ரை ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் குடி...\nகீழ‌க்க‌ரை அருகே ஆட்டோவில் ம‌து விற்ற‌தாக‌ 3பேர் க...\nகீழ‌க்க‌ரை அருகே பேச்சாளை ���ீன் ஏற்றி சென்ற‌ 14 லார...\nகீழக்கரை கல்லூரியில் மீலாத் நிக‌ழ்ச்சி\nம‌துரை - வ‌ளைகுடா நேர‌டி விமான‌ம்\nகீழ‌க்க‌ரை வேலைவாய்ப்பு முகாமில் 159 பேர் ப‌ணியில்...\nவிஸ்வ‌ரூப‌ம் திரைப்ப‌ட‌த்தை இந்தியா முழுவ‌தும் த‌ட...\nவிஸ்வ‌ரூப‌த்திற்கு சென்சார் சான்றித‌ழ் ர‌த்து செய்...\nகீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்டத்திற்க...\nகீழ‌க்க‌ரை அணி மாவ‌ட்ட‌ அள‌விலான‌ போட்டியில் கோப்ப...\nகீழ‌க்க‌ரையில் போலியோ சொட்டு ம‌ருந்து முகாம்\nபிப்.8,9ல் கீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் ப‌ழை...\nகீழ‌க்க‌ரையில் இந்திய‌‍ -அமெரிக்கா ரோட்ட‌ரி ச‌ங்க‌...\nபெரியபட்டிண‌த்தில் \"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய...\nகீழ‌க்க‌ரையில் ம‌து விற்ப‌னை ம‌ற்றும் சூதாட்ட‌ம் 8...\nகீழ‌க்க‌ரை தபால் நிலைய‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கில் ப‌...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் 20/01/13 ஞாயிறு அன்று வேலை...\nகீழ‌க்க‌ரையில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஆட்டோ ஒட்டு...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவ‌ர் இந்திய‌ அள‌...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் த‌மிழ‌ர் திருநாள் ம‌ற்றும்...\nகீழ‌க்க‌ரை அருகே 500பிளாட் ப‌குதியில் தமுமுக‌ சார்...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் பேரா...\nஇ.யூ.முஸ்லீம் லீக் கீழ‌க்க‌ரை முன்னாள் த‌லைவ‌ர் கா...\nசாலை அமைத்து மூன்று மாதம்விரைவாக‌ உடைந்து சேத‌ம்\nஎம்.எல்.ஏவை குறை கூறுப‌வ‌ர்க‌ள் உள்ளூர் பிர‌ச்ச‌னை...\n20 ஆண்டுக‌ள் விப‌த்தில்லாம‌ல் ஓட்டிய‌ அர‌சு டிரைவ‌...\nமுஹ‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரியில் சாலை பாத...\nதுபாயில் ஈமான் அமைப்பு சார்பில் மீலாத் வினாடி வினா...\nச‌த‌க் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி ...\nகீழ‌க்க‌ரையில் \"மாஸ் கிளினிங்\" முறையில் ப‌ல‌ வ‌ருட...\n500 பிளாட் ப‌குதியில் சோலார் தெரு விள‌க்குக‌ள்\nகீழ‌க்க‌ரையில் விலையில்லா ம‌ருந்துக‌ள் ம‌ற்றும் து...\nகீழ‌க்க‌ரை லைட் ஹ‌வுசை மாண‌வ‌,மாண‌விய‌ர் பார்வையிட...\nகீழ‌க்க‌ரை‍ முனை ரோட்டில் நிழ‌ற்குடைக்கு ரூ 3லட்ச‌...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugamoody.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-06-18T20:53:52Z", "digest": "sha1:TNRZV7RR4JEUZ6XRMH4RM3QBSUV44UTV", "length": 11474, "nlines": 171, "source_domain": "mugamoody.blogspot.com", "title": "திகைப்பூட்டும் மரங்கள் | முகமூடி", "raw_content": "\nபோலி முகத்துடன் அலைவதற்க்குப் பதில்,முகமூடியுடன் .....\nநாளொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் வந்தாலும் இயற்கையும் தன் பங்கிற்கு மிரட்டிக்கொண்டே இருக்கின்றது.\nமரம் சாதாரணம் என்றாலும் அது நிலைகொண்டுள்ள இடமே ஆச்சரியத்திற்கு காரணம்.பசுபிக் சமுத்திர வாயிலான Pebble Beach ல் கற்பாறையில் செழிப்புடன் காணப்படுகிறது.\nகலிபோர்னியாவில் மாத்திரமே வளரும் இம்மரமே உலகில் மிகப்பெரிய மரமாகும்.Sequoia National Park ல் காணப்படும் General Sherman [wiki] என்ற மரமானது 275 feet (83.8 m) உயரத்தையும் , over 52,500 cubic feet of volume (1,486 m)இக்கு மேற்ப்பட்ட கனவளவையும், 6000 tons நிறையையும் கொண்டது.இம்மரத்தின் வயது 2200 ஆண்டுகள் என்று நம்பப்படுகிறது.\n7. உலகிலே உயரமான மரம்.\nஇதுவே உலகில் உள்ள உயரமான மரமாகும்.Hyperion என்று அழைக்கப்படும் இம்மரமானது Redwood National Park ல் உள்ளது.இதன் உயரமானது 379 feet (115 m).\n5.Quaking Aspen (நடுங்குகின்ற மரம்)\nஇம்மரமானது நிலத்திற்கு கீழாக வேர் வலைப்பின்னலைக் கொண்டுள்ளன.இவற்றின் மூலம் ஒன்றே.47,000 தண்டுகளைக்கொண்டுள்ள இத்தோப்பு 107 ஏக்கருக்கு பரந்து காணப்படுகிறது.ஒவ்வொரு தண்டினதும் சராசரி ஆயுள் காலம் 130 ஆண்டுக்களாகும்.இந்த வேரின் மூலம் 80,000ஆண்டுகளாக உயிர் வாழ்வதாக நம்பப்படுகிறது.\n4. மிகப்பெரிய மிருக முகம் கொண்ட அடி\nமிகப்பெரிய அடியைக்கொண்ட மரம்.இது Oaxaca, Mexicoல்உள்ளது.\nஇதன் வேர்கள் கிளையில் இருந்துதொங்கிக்கொண்டிருக்கும்.\n2. உலகில் வயதான மரம்\nகடல் மட்டத்தில் இருந்து 11,000 feet உயரத்தில் உள்ள Methuselah மரமானது 4,838 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது.இது அதிக வயதுள்ள மரம் மட்டும் அல்ல,உயிர் இனமும் கூட.\n1. Baobab (தண்ணீர் தாங்கி)\n100 feet (30 m) உயரமும் 35 feet (11 m) விட்டமும் கொண்ட இம்மரத்தின் சிறப்பியல்பு என்னவென்றால் 31,700 gallon (120,000 l) இக்கும் அதிகமான தண்ணீரை தன்னுள் சேமித்து வைக்கிறது.\n-----மரங்களைப் பாதுகாத்து இயற்கைச் சமநிலையைப் பேணுவோம்.-----\nஎல்லோருக்கும் பயனுள்ள தகவல்.. நன்றி\nஎன்னுடைய வலைப்பூவில் இணைந்ததிற்கு மிக்க நன்றி சூர்யாகண்ணன்.:-))\nபுதிய படங்கள் + தகவல்கள். நன்றி.\nபயனுள்ள தகவல்கள், படங்கள். நன்றி.\nஉற்சாகமான வார்த்தைக்கு நன்றி அமைதிச்சாரல்,மதுரை சரவணன்.\nமச்சான் அசத்திட்ட நல்ல மரமான தகவல்கள்\nநீண்ட நாட்களின் பின் தங்கள் தரிசனம் கிடைச்சிருக்கு.நன்றி.\nமூளையைச் சுறுசுறுப்பாக்க portable game\nஉங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..\nஇந்த தகவலை எனக்கு அறியத்தந்த நண்பன் திருவிற்கு ��ன்றிகள். மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் ப...\nஅன்று மார்கழி மாத பின்நேரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம் ஆசையாய் தழுவியது கூதல் காற்று ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு இதயம் பூரா நி...\nஇயற்கையை மீறிய பிறப்புகள்.....(நெகிழ்ந்த இதயம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.)\n1. இரண்டு முகம் கொண்ட குழந்தை : Diprosopus லலி என்ற இந்தக்குழந்தைக்கு 2 ஜோடி கண்கள் , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சி...\nசில வேளைகளில் சிறிய தோல்விகளும்,அவமானங்களும் மனதை அதிகமாகப் பாதித்துவிடும்.அந்த நேரத்தில் நோயும் வந்து சேர்ந்து கொண்டால் \"என்னடா வாழ்கை...\nநடிகர் விஜயின் facebook profile\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி. இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=67130", "date_download": "2018-06-18T20:48:29Z", "digest": "sha1:WVI7RWKKPPKML7AYNV6TTB7NWOL4NX4X", "length": 18731, "nlines": 178, "source_domain": "temple.dinamalar.com", "title": " Chithirai rasi palan - 2017 | கும்பம்: எதற்கும் கலங்காத குணமுள்ள கும்ப ராசி அன்பர்களே!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (529)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (292)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (119)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை\nநாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்\nசோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்\nஓரிக்கை மகா சுவாமி மண்டபம் வரும் 22ல் கும்பாபிஷேகம்\nநடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் பி��திஷ்டை, கும்பாபிஷேக விழா\nமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nசெங்கல்பட்டில் சிவனடியார் பெருமன்ற விழா\nமகரம்: நல்ல உள்ளம் படைத்த மகர ராசி ... மீனம் : எதிர் நீச்சல் போடும் குணமுள்ள ...\nமுதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)\nகும்பம்: எதற்கும் கலங்காத குணமுள்ள கும்ப ராசி அன்பர்களே\nஇந்த மாதம் 2-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரனும், 3-ம் இடத்தில் இருக்கும் சூரியனும் நற்பலன் தருவர். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. சுக்கிரன், சூரியன் சாதகமாக காணப்படுவதால் பல்வேறு திட்டங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வெளியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். ஏப்.21,22,23-ல் குடும்பத்துடன் விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.17,18 மே 14-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். மாத முற்பகுதியில் புதன் 2-ம் இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். பொது விஷயங்களில் ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலை வரலாம். கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்துப் போகவும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஏப்.26 வரை லாபம் சிறப்பாக இருக்கும். அரசின் சலுகை, வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். ஏப்.26-க்கு பிறகு போட்டியாளர்களால் பிரச்னை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப்.19,20,24,25-ல் கல்லாப்பெட்டி உங்கள் கண்காணிப்பில் இருக்கட்டும். செவ்வாயால் வேண்டாதவர்களுடன் சேரவும், சனி பகவானால் பெண்கள் வகையில் இடையூறும் வரலாம். இந்த நாட்களில் கவனமாக இருக்கவும். மே 2,3-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறை முறியடிக்கும் வல்லமை ஏற்படும்.\nபணியாளர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் இருந்தால் முன்னேற்றம் காணலாம். திடீரென வேறு துறைக்கு மாறிச் செல்லும் நிலை வரலாம். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் எளிதில் கிடைக்கும். வழக்கமான சலுகைகளில் மாற்றம் வரலாம். ஏப்.14,15,16 மே11,12,13 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும் குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் தங்கும் நிலை வரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று சிறப்பு நிலை அடைவர். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். ஏப்.30, மே1ல் எதிர்காலம் தொடர்பாக மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்zயிருக்கும். ஆனால் குருவின் 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். ஆசிரியரின் அறிவுரை மூலம் முன்னேற வழி காணலாம். விவசாயிகளுக்கு நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு, பயறு, பழ வகைகள் நல்ல வருவாயைக் கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு தள்ளிப்போகும். ஆனால் பாதகமான முடிவு வராது.\nபெண்கள் கணவருடன் விட்டுக்கொடுத்து போகவும். குருவின் 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் துணிச்சலாக எதையும் சமாளித்து விடுவீர்கள். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். அக்கம் பக்கத்தவர் சதி\nஉங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஏப்.26,27-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பொருளாதார வளம் மேம்படும்.\nகவன நாள் : மே 7,8- சந்திராஷ்டமம். இந்த\nநாட்களில் பண விஷயத்திலும், குடும்ப\nபிரச்னைகளில் பொறுமையும் காட்டினால் நன்மை நடக்கும்.\nஅதிர்ஷ்ட எண்- : 7,9 நிறம் :- வெள்ளை, சிவப்பு\nபரிகாரம்: சனியன்று பெருமாளுக்கு அர்ச்சனை. ராகு காலத்தில் ராகுவுக்கு பாலாபிஷேகம்.\n« முந்தைய அடுத்து »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) காத்திருக்கு பதவி உயர்வு ஜூன் 14,2018\nநல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே\nஇந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ஆன்மிகச் சுற்றுலா ஜூன் 14,2018\nமனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே\nமுக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குடும்பத்தில் குதூகலம் ஜூன் 14,2018\nபிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே\nமுக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆடை ஆபரணம் சேரும் ஜூன் 14,2018\nமனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வளர்ச்சிக்கான மாதம் ஜூன் 14,2018\nசிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே\nஇந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details_others.asp?id=1441&lang=ot", "date_download": "2018-06-18T21:00:54Z", "digest": "sha1:5ITXCKOJMOOO3WF4XX5A3KC6BIMZ4TEL", "length": 13696, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nடில்லியில் உலக அமைதிக்காக பிரார்த்தனை\nபுதுடில்லி : கிழக்கு டில்லியில் வசுந்தரா சர்வேஸ்வர சமாஜ் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலையத்தின் 19 வது ஆண்டு விழா, பிப்ரவரி 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று மாலை, பெருந்திரளமான பக்தர்கள் கூடி உலக அமைதிக்காக ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாமாவளி அச்சனைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டு, அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.\nசுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த தென்னிந்தியர்கள் பலரும் ஒன்றுகூடி, வாரந்தோறும் ஒவ்வொருவரின் இல்லத்தில் இணைந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து, வழிபாடு நடத்தி வந்தனர். பின்னர் கோயில் ஒன்றை ஏற்படுத்த விரும்பி அவர்கள், நிதி திரட்டி, டில்லி வளர்ச்சி கழகத்தை அணுகினர். கோயில் அமைக்க மனுவும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2003 ம் ஆண்டு வசுந்தரா பகுதியில் கோயில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது.\n2005 ம் ஆண்டு ஆலயம் அமைக்க பாலாலயம் செய்யப்பட்டு, 2010 ம் ஆண்டு கோயில் கட்டி முடிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அப்போதைய டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கடஹர கணபதி, கணபதியின் 32 ரூபங்களில் ஒன்றாகும். வடஇந்��ியாவில் உயரமான மற்றும் எடை அதிகம் கொண்டதாகவும், கிரானைட் கல்லால் ஆன இந்த விநாயகர் விக்ரஹம் பார்க்கப்படுகிறது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன், 32 சிவாச்சாரியார்களைக் கொண்டு, ஆகம சாஸ்திரங்களின்படி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக வாரந்தோறும், 400க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மாதத்தின் 2வது ஞாயிற்றுகிழமைகளில் சமஸ்தி நவகிரக ஹோமங்களும், வாரந்தோறும் ஸ்ரீ விஷ்ணு சகரஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீ அனுமன் பாராயணங்கள், ஸ்ரீ நாராயணனீயம் உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜ ஆராதனை, நவராத்தி கொலு, மண்டல பூஜை, விளக்கு பூஜை, மார்கழி மாத பூஜை உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகிறது.\nடில்லியில் நிருத்ய ஆராதனாவின் ஆண்டு விழா\nடில்லியில் கங்கை முதல் காவேரி வரை\nடில்லி தமிழ்சங்க இளைய பாரதத்தில் இருவர்\nரசிகப்ரியா சார்பில் 11 ம் வருட சுவாதி ஸ்ம்ருதி\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்\nஅகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...\nநொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு\nநொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...\nநொய்டாவில் லக்ஷ்மி நரசிம்ம உற்சவம்\nநொய்டாவில் லக்ஷ்மி நரசிம்ம உற்சவம்...\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு\nசிங்கப்பூரில் நூல் அறிமுக விழா\nஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா\nஅமீரக திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி\nஅமீரக திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி ...\nபனாமாவை வீழ்த்தியது பெல்ஜியம் அணி\nஜவான் குடும்பத்திற்கு ராவத் ஆறுதல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ��ுறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/complaint-against-actor-vishal-actors-association-members.html", "date_download": "2018-06-18T21:26:51Z", "digest": "sha1:CMXLQ5GRDTFEA3JSWABWD45OYIEEESJN", "length": 4795, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "நடிகர் விஷால் மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் குற்றச்சாட்டு! - News2.in", "raw_content": "\nHome / சினிமா / தமிழகம் / நடிகர் சங்கம் / புகார் / விஷால் / நடிகர் விஷால் மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nநடிகர் விஷால் மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nThursday, October 27, 2016 சினிமா , தமிழகம் , நடிகர் சங்கம் , புகார் , விஷால்\nநடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், தங்களைப் புறக்கணிப்பதாக, நடிகர் சங்க உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nசென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கக் கட்டடம் முன்பு கூடிய நடிகர் சங்க உறுப்பினர்கள் 22 பேர், நடிகர் சங்கத் தேர்தலின் போது, விஷால் உள்ளிட்டோர், தங்களின் சம்பள நிலுவைத் தொகையை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகத் தெரிவித்தனர்.\nஇந்த உறுதிமொழியை நிறைவேற்றாதது குறித்துக் கேள்வி கேட்டதும், தங்களை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கியுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sex-video-allegation-karnataka-minister-resigns-cm-tweets.html", "date_download": "2018-06-18T21:24:50Z", "digest": "sha1:XPIQCFBFGNLXN5XHHCXAM4WPKOMFXRH5", "length": 6407, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சருக்கு ஆப்பு வைத்த சித்தராமையா - News2.in", "raw_content": "\nHome / அமைச்சர்கள் / அரசியல் / கர்நாடகா / செக்ஸ் டார்ச்சர் / பெங்களூரு / மாநிலம் / பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சருக்கு ஆப்பு வைத்த சித்தராமையா\nபாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சருக்கு ஆப்பு வைத்த சித்தராமையா\nWednesday, December 14, 2016 அமைச்சர்கள் , அரசியல் , கர்நாடகா , செக்ஸ் டார்ச்சர் , பெங்களூரு , மாநிலம்\nபெங்களூரு : பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்க கர்நாடகா முதல்வர் சித்தராமையா பரிந்துரை செய்துள்ளார்.\nகர்நாடகாவின் கலால் துறை அமைச்சராக இருக்கும் எச்.ஒய் மேட்டி, தன்னிடம் வேலை கேட்டு வந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார். இந்த தகவல் பரவி கர்நாடகா முழுவதும் பரபர்ப்பு தொற்றியுள்ளது.\nஇதுதொடர்பான வீடியோ ஆதாரம் அடங்கிய சிடி.,யை சமூக ஆர்வலர் ராஜ சேகர் என்பவரிடம் கொடுத்து வெளியிட ஏற்பாடு செய்தார். இருப்பினும் வீடியோவை வெளியிடக்கூடாது என பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், ராஜ சேகருக்கும் மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவியது. இதையடுத்து மேட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அந்த ��டிதத்தை முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கினார்..\nமேட்டியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய சித்தராமையா, அவரின் ராஜினாமாவை ஏற்கும் படி டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து மேட்டியை கண்டித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/11/tnpsc-current-affairs-quiz-november-2016.html", "date_download": "2018-06-18T21:25:20Z", "digest": "sha1:SH47VLXUOJAEAS5IHL2V3MXZFUAOP6LU", "length": 6055, "nlines": 114, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz 40 - Current Affairs November 16-17, 2016", "raw_content": "\nஉலகிலேயே மிக அதிக வயதில் விண்வெளி பயணம் செய்த முதல் வீராங்கனை யார்\nஒவ்வொரு ஆண்டும் உலக தத்துவ தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது\nநவம்பர் மாதம் 2-வது வியாழக்கிழமை\nஅக்டோபர் மாதம் 3-வது வியாழக்கிழமை\nநவம்பர் மாதம் 3-வது புதன்கிழமை\nநவம்பர் மாதம் 3-வது வியாழக்கிழமை\nபிரிட்டனுக்கு வெளியே BBC வானொலி, தொலைக்காட்சியின் மிகப்பெரிய மையம் எது\nஉலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் எது\nகாசில்லா பணபரிவர்த்தனை செய்யும் நாடுகளில் முதலிடத்தில உள்ள நாடு எது\nசர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக வகித்தவர்\nநாட்டிலேயே முதல்முறையாக ATM-ல் ரூ.2,000 நோட்டுகளை வழங்கிய வங்கி எது\nஉலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினம் (WORLD COPD DAY) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\nஅக்டோபர் மாதம் 2-வது புதன்கிழமை\nஅக்டோபர் மாதம் 3-வது புதன்கிழமை\nநவம்பர் மாதம் 2-வது புதன்கிழமை\nநவம்பர் மாதம் 3-வது புதன்கிழமை\nநீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட \"ஆளில்லா உளவு விமானம்\" எது\n17.12.2016 அன்று டெல்லியில் எந்த அமைப்பின் பொன் விழா நடைபெற்றது\nஇந்திய பத்திரிகை கவுன்சில் More TNPSC Quiz - Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/understanding-mental-health/experts-speak-details/is-your-childs-adolescence-challenging-you/", "date_download": "2018-06-18T20:46:23Z", "digest": "sha1:OAIEUVMMSA5CGKDJ7D7JNCZD3IHEWZ6H", "length": 26297, "nlines": 50, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "வளர்இளம்பருவப் பிள்ளைகளும் பெற்றோரின் சவால்களும் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nவளர்இளம்பருவப் பிள்ளைகளும் பெற்றோரின் சவால்களும்\nவளர்இளம்பருவப் பிள்ளைகளும் பெற்றோரின் சவால்களும் - மௌலிகா ஷர்மா\nஎன் மகளுக்கு வயது பதினேழு. இன்னும் ஆறே மாதத்தில், அவள் பதினெட்டு வயதைத் தொட்டுவிடுவாள். என்னது இது நிஜமா அவளுடைய வளர்இளம்பருவம் என்கிற கண்ணிவெடிக்களத்தை நான் கிட்டத்தட்ட கடந்துவிட்டேனா ஆம். அவள் விரைவில் பெரிய பெண்ணாகிவிடுவாள், இந்தக் கட்டத்தின் கடைசிப்பகுதியில் நாங்கள் இருக்கிறோம். ஆகவே, வளர்இளம்பருவத்தைப்பற்றிச் சிந்திக்க இது ஒரு நல்ல நேரம். சில பெற்றோர் இதனைப் பெரிய சவாலாக எண்ணிப் பயந்து நடுங்குகிறார்கள். அது ஏன்\nவளர்இளம்பருவம் என்பது பலரும் நினைப்பதுபோல் ஒரு \"மோசமான\" தருணம் அல்ல. அதனைப் பல்லைக்கடித்துக்கொண்டு தாண்டவேண்டியதில்லை. இந்தக் காலகட்டம்தான் நிஜமாகவே ஒரு குழந்தையும் அதன் பெற்றோரும் வளர உதவுகிறது. இதனை ஒழுங்காகக் கையாண்டால், அவர்களுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படும். ஆனால், வளர்இளம்பருவத்தைக் கடக்கவேண்டுமென்றால், அதனை உடல்ரீதியில், அறிவாற்றல் வளர்ச்சி என்ற அடிப்படையில் புரிந்துகொண்டால் போதாது. இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு ஓர் அடையாளம் உருவாகிறது, பெற்றோர், சக நண்பர்கள், கூட்டாளிகளுடன் உள்ள உறவுகளை மீண்டும் வரையறுத்துக்கொள்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.\nஉடல்சார்ந்த மாற்றங்கள் எல்லாருக்கும் தெரிந்தவை. அவற்றை நாம் இங்கே பேசவேண்டியதில்லை. அறிவாற்றல் வளர்ச்சிபற்றி அதிகப்பேருக்குத் தெரியாது. வளர்இளம்பருவத்தில் உள்ளவர்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையில் இரண்டாவதுமுறையாக அதிவேக மூளை வளர்ச்சி நிகழ்கிறது. அவர்கள் சிக்கலாகச் சிந்திக்கும் திறனைப் பெறத் தொடங்குகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய மூளையின் அமிக்டலா பகுதி பெரியவர்களைப்போல் வளர்ந்திருக்காது. இந்தப் பகுதிதான் பயம், கோபம் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைச் செயல்படுத்துகிறது. அதேபோல், அவர்களால் உணர்ச்சிகளைச் சரியாக அடையாளம் காணவோ, பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவோ இயலாது. மற்றபடி அவர்களுடைய மூளையின் பிற பகுதிகள் அதிவேகமாக வளர்கின்றன.\nவளர்இளம்பருவத்தின் தொடக்கத்தில் உள்ளவர்கள் பள்ளியிலும் வீட்டிலும் தனிப்பட்ட தீர்மானமெடுத்தலில் கவனம் செலுத்துகிறார்கள்: அவர்கள் அதிகார அமைப்புகளை, சமூகத்தின் தர நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்கள்; தங்களுடைய வாழ்க்கை தொடர்பான தலைப்புகளில் தங்களுடைய சொந்த எண்ணங்கள், பார்வைகளை உருவாக்கிக்கொள்ளவும் வெளியே சொல்லவும் தொடங்குகிறார்கள். உதாரணமாக, எந்த விளையாட்டு விளையாடுவது, எந்தக் குழுவில் இணைவது, பெற்றோரின் எந்த விதிமுறையை மாற்றச்சொல்லி வலியுறுத்துவது... இப்படி.\nவளர்இளம்பருவத்தின் மத்தியில் உள்ளவர்கள் தங்களுடைய கவனத்தை விரிவுபடுத்திக்கொள்கிறார்கள், அதிகத் தத்துவார்த்தமான, எதிர்காலம்சார்ந்த கவலைகள் அவர்களுக்கு வருகின்றன: அவர்கள் அதிகம் கேள்வி கேட்கிறார்கள், அதிகம் அலசுகிறார்கள்; தங்களுக்கென்று சொந்தமாக ஓர் ஒழுக்க நெறிமுறைகளை உருவாக்கிக்கொள்ளத்தொடங்குகிறார்கள், வெவ்வேறு சாத்தியங்களைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், தங்களுடைய சொந்த அடையாளங்களை உருவாகிக்கொள்ளத்தொடங்குகிறார்கள், சாத்தியமுள்ள வருங்கால இலக்குகளைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், நீண்டகாலத் திட்டங்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.\nவளர்இளம்பருவத்தின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய சிந்தனையைக் குறைத்து தங்களுடைய சிக்கலான சிந்திக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்திப் பொதுவான விஷயங்களை அலசுகிறார்கள். நீதி, அரசியல் போன்ற கருத்தாக்கங்களைச் சிந்திக்கிறார்கள், லட்சியவாதப் பார்வைகள் அவர்களுக்கு வருகின்றன, அவர்கள் நிறைய விவாதிக்கிறார்கள், வாதிடுகிறார்கள், எதிர்க் கருத்துகளைச் சகித்துக்கொள்கிறார்கள், தங்களுடைய பணிவாழ்க்கைபற்றிய தீர்மானங்களை எடுக்கிறார்கள், பெரியவர்களுக்கான சமூகத்தில் தங்களுடைய பங்கு எப்படி உருவாகிவருகிறது என்று சிந்திக்கிறார்கள். அவர்கள் பலவிதமாக அலசி ஆராய்கிறார்கள், தங்களைத்தாங்களே உணர்ந்திருக்கிறார்கள், இது ஒருவிதத்தில் தன்முனைப்பு சார்ந்ததாகிவிடக்கூடும், அல்லது, தன்னைப்பற்றியே எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிருப்பதாகிவிடக்கூடும். அவர்கள் பிரச்னைகளைப் பல்வேறு பரிமாணங்களிலிருந்தும் பார்க்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் உண்மைகளை நிச்சயமான பேருண்மைகளாக ஏற்றுக்கொள்வதில்லை, ஆகவே, பெற்றோரின் மதிப்பீடுகள், அதிகாரங்களையும் கேள்வி கேட்கிறார்கள். இங்கேதான் பெற்றோரின் சவால் தொடங்குகிறது.\nஇந்தக் காலகட்டத்தின் ஒரு முக்கியமான, பெரிய பகுதி, \"நான் யார்\" என்கிற பெரிய கேள்விக்கு வளர்இளம்பருவத்தில் இருக்கிற ஒருவர் பதில் தேடுவது, தன் அடையாளத்தைக் கண்டறிவது, ஓர் ஒத்திசைவான அடையாளத்தை எட்டுவது, முக்கியமாக, அடையாளக் குழப்பத்தைத் தவிர்ப்பது. இந்தச் செயல்முறையில் தங்களுடைய பங்குதான் முழுமையானது என்று பெற்றோர் நம்ப விரும்புகிறார்கள். ஆனால், ஒருவருடைய அடையாளத் தேடலை இன்னும் பல விஷயங்கள் பாதிக்கின்றன: சக நண்பர்கள், பள்ளி, அக்கம்பக்கத்துச் சூழல், சமூகம் மற்றும் ஊடகங்கள். வளர்இளம்பருவத்தினர் இந்தச் செயல்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யவேண்டுமென்றால், அவர்கள் இரண்டு படிநிலைகளைக் கடக்கவேண்டும். முதல் படிநிலை, தங்களுக்கு ஒத்துப்போகாத குழந்தைப்பருவ நம்பிக்கைகளைக் கேள்விகேட்பது, அவற்றிலிருந்து விலகிவருவது, அதன்மூலம் தங்களுக்கு ஒத்துப்போகிற நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்வது. இரண்டாவது படிநிலை, அவர்கள் தங்களுக்கென்று தேர்ந்தெடுத்திருக்கும் அடையாளத்திற்கு உண்மையாக இருப்பது.\nஇது தீவிர அலசலுக்கான நேரம், தன்னைத்தானே எப்படியெல்லாம் வெவ்வேறுவிதமாகப் பார்க்கலாம் என்று சிந்திக்கும் நேரம். இங்கே நாடகத்தனமான மாற்றமும் நிச்சயமில்லாத்தன்மையும் இருக்கும், அவர்கள் தங்களுடைய பழைய அனுபவங்கள், இப்போதைய சவால்கள், சமூகத் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒருங்கிணைக்கவேண்டியிருக்கும். இத்துடன், வளர்இளம்பருவத்தில் உள்ளவர் தேர்ந்தெடுக்கும் அடையாளத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும், உறுதிப்படுத்தவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் பதின்பருவத்தில் உள்ள அவர் சவுகர்யமாக, நம்பிக்கையாக, தான் மதிக்கப்படுவதாக உணர்வார். அதனால்தான், இந்தக் காலகட்டத்தில் அவர���கள் லட்சிய பிம்பங்களைத் தீவிரமாகத் தேடுகிறார்கள், சக நண்பர்களுடன் குழுவாக இணைகிறார்கள், பாரம்பரியமான அதிகார அமைப்புகளுக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்கள்.\nஒருவருடைய அடையாள முன்னேற்றம் மிக இளம் வயதிலேயே தொடங்கிவிடுகிறது. ஒரு குழந்தை தான் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கிறோம் என்பதை உணரும்போது, தன்னுடைய பெற்றோரும் தானும் ஒன்றல்ல, தான் ஒரு தனித்துவமான நபர் என்பதை உணரும்போதே இது ஆரம்பமாகிவிடுகிறது. அவர்கள் வளர்ந்து பதின்பருவத்தினராகும்போது, அவர்கள் தங்களுடைய பெற்றோரின் வடிவத்தில் வரையறுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் பெற்றோருடன் காணப்படுவதையே விரும்பாமலிருக்கலாம், தங்கள் பெற்றோர் சொல்வது அல்லது செய்வது தங்களுக்குச் சங்கடம் தருவதாக உணரலாம். இந்த விலகல் செயல்முறை, ஒருகட்டத்தில் நிராகரிப்பாகவும் ஆகலாம். இது பெற்றோருக்கு வருத்தம் தருகிறது. ஆனால், இது ஓர் இயற்கையான செயல்முறை என்பதை அவர்கள் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு பதின்பருவத்தினரும் ஒவ்வொரு பெற்றோரும் இதைக் கடந்துவந்தவர்கள்தான். இது ஏதோ தனிமனிதரின் பிரச்னை அல்ல, எல்லாரும் இதைச் சந்திக்கிறார்கள்.\nபெற்றோர் என்றமுறையில், அவர்கள் குழந்தையின் இந்தச் செயல்முறையை ஆதரிக்கவேண்டும், அவர்கள் தங்களுடைய அடையாளங்களைக் கண்டறிய உதவவேண்டும், அப்போதுதான் அவர்கள் முழுமையாகச் செயல்படும் பெரியவர்களாக வளர்வார்கள், தங்களுடைய சாத்தியங்களுக்கேற்பச் சாதிப்பார்கள். வளர்இளம்பருவத்தில் உள்ளவர்கள் சந்திக்கும் முக்கியமான முரண்களில் ஒன்று, அடையாள நெருக்கடி. இதனால் அவர்களுக்குத் தங்கள்மீதே சந்தேகம் எழுகிறது, தங்களுக்குத் தனியிடம் தேவை எனக் கோருகிறார்கள், சில சமயங்களில் எதார்த்தத்துக்கு மிஞ்சிய துணிச்சல் வருகிறது, தங்களை எதனாலும் யாராலும் எதுவும் செய்ய இயலாது என்றுகூட எண்ணுகிறார்கள், இவை அனைத்துடன் அவ்வப்போது முரட்டுத்தனம், திமிர், அனைத்தும் தனக்கு உரிமையானவை என்கிற எண்ணம் ஆகியவையும் கலந்துவருகின்றன.\nஇது ஓர் இயற்கையான செயல்முறைதான் என்பதைப் பெற்றோர் உணரவேண்டும், அப்போதுதான் அவர்கள் இதை எண்ணிப் பயப்படுவதை நிறுத்துவார்கள், இதனை எதிர்த்துநிற்கவேண்டும் என்று எண்ணமாட்டார்கள், ப���றாமல், தடுமாறாமல் அவர்களுடைய பயணத்திற்கு உதவியாக இருப்பார்கள். ஆக, பெற்றோர் தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொள்ளவேண்டிய விஷயங்கள்: நாம் என்ன செய்தாலும் சரி, எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, நம் பிள்ளைகள் நம்மை எண்ணிச் சற்றே சங்கடப்படுவதுதான் இயல்பு, அவர்களுடைய நண்பர்கள் அவர்களுக்கு நம்மைவிட முக்கியமானவர்களாக்தான் இருப்பார்கள், நாம் அவர்களுக்காகத் தினந்தோறும் இருபத்துநான்குமணிநேரமும் வேலைசெய்யவேண்டும், ஆனால், அவ்வப்போது அவர்கள் கண்ணில் தோன்றாமல் இருந்துவிடவேண்டும், அவர்களுக்கு எதிர்பாலினத்தவர்மீது ஆர்வம் தோன்றத்தான் செய்யும், அவர்களிடம் நாம் எதைக்கேட்டாலும், 'இதில் எனக்கு என்ன கிடைக்கும்' என்றுதான் யோசிப்பார்கள், நாம் எதைச்சொன்னாலும் அவர்கள் அதை நிராகரிப்பார்கள்.\nஇதை ஒரு 'புதிய இயல்புத்தன்மையாக'ப் பெற்றோர் காணவேண்டும், இது 'சாதாரணமானதுதான்' என்று உணரவேண்டும், இதைப் புரிந்துகொள்ளவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும், அந்த ஓட்டத்துடன் செல்லவேண்டும், அதனால் தங்களுடைய அதிகாரத்துக்குச் சவால் விடப்படுவதாக எண்ணக்கூடாது, அதுதான் பெற்றோர் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை. என்னைப்பொறுத்தவரை, நான் இதுவரை இதனைச் சிறப்பாகச் செய்துவிட்டேன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன்.\nமௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.\nஉங்களுடைய விரக்திகளால், உங்கள் குழந்தையின் மனநலம் பாதிக்கப்படுகிறதா\n ஓரளவு சிறப்பாக இருந்தால் போதுமா தன்னலம் சரியா\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/741879.html", "date_download": "2018-06-18T21:14:55Z", "digest": "sha1:VMRXX2CPWDYXVWOD7IJ6QXGCO6MW2VIN", "length": 12644, "nlines": 65, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 13.03.2018", "raw_content": "\nMarch 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனபான்மை தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். அமோகமான நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும���. உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nகும்பம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.\nஇன்றைய ராசிபலன் – 01-06-2018\nநீங்கள் பிறந்த கிழமையில் இப்படி வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்குமாம்….\nவவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி கோவில் இரதோற்சவம்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வேட்டைத்திருவிழா\nஇன்றைய ராசிபலன் – 27-05-2018\nஇன்றைய ராசிபலன் – 24-05-2018\nவாஸ்துப்படி தியானம் செய்ய சரியான இடம் எது \nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா நேற்று\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2018\nகிழக்கி���் தமிழ்தேசியத்தை சீர்குலைக்க பல அமைப்புக்கள் உதயம்\nபுதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே மீண்டும் தோன்றுவார்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்\n20 ஆக உயர்ந்தது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; தொடர்கிறது மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை\nகொழும்பு தேர்தல் மாவட்டமும் தமிழ் அரசுக் கட்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f78-forum", "date_download": "2018-06-18T21:37:51Z", "digest": "sha1:BU2NUDWJ3WB2OJVNACQPNLH3ZHGOROBI", "length": 26428, "nlines": 499, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஆலய தரிசனம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத��தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nபனையபுரம் அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்\nதென்திருப்பேரை அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில், தூத்துக்குடி\nஎழுச்சூர் அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில், சென்னை\nஅருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர்\nதிருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி\nசிருங்கேரி அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிக்மகளூர்\nஊதியூர் அருள்மிகு உத்தாண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\nபெருநகர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில், காஞ்சிபுரம்\nசெம்பொன்செய்கோயில் அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆதி கும்பேஸ்வர விநாயகர் திருக்கோயில்,செண்பகபுரம்\nரங்கநாதபுரம் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்\nதிருவெற்றியூர் அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில், ராமநாதபுரம்\nபுஞ்சை அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்\nபொன்னூர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\nதிம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி\nவியாசர்பாடி அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், சென்னை\nஅடையாறு அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், சென்னை\nஉடையாபட்டி அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில், சேலம்\nதிருப்பதிசாரம் அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், கன்னியாகுமரி\nநாங்குனேரி அருள்மிக�� தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், திருநெல்வேலி\nஅருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்,புதுப்பாக்கம்,\tசென்னை\nகணுவாய் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்\nசெங்கம் வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், திருவண்ணாமலை\nவீராவாடி அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், திருவாரூர்\nபெரணமல்லூர் அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை\nகடத்தூர் அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்\nகடையநல்லூர் அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி\nசிவகிரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி\nதிருக்கொள்ளிக்காடு அ /மி அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்\nநாராயணவனம் அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சித்தூர்\nஅருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,கிருஷ்ணாபுரம் ,திருநெல்வேலி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் ��ெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azeezspin.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-06-18T20:35:48Z", "digest": "sha1:CGK2BT56A6KLIARQHVHF2DMBIJOZ32DX", "length": 7336, "nlines": 58, "source_domain": "azeezspin.blogspot.com", "title": "தூய வழி காட்டி: உங்கள் கரங்களால் தீங்கு நேருதல்", "raw_content": "\nசெவ்வாய், 13 செப்டம்பர், 2011\nஉங்கள் கரங்களால் தீங்கு நேருதல்\nஉலக மக்கள் நெறி தவறி சென்று விடாமல் ஒழுக்க சீலர்களாக வாழ்வதற்காக தான் நபிமார்கள்,இறைத்தூதர்கள் என்று பல வாராக இப்பூவுலக மக்களுக்கு வல்ல அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்.எந்த இறைத்தூதருக்கும் பூமியில் வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததில்லை.\nகொலை செய்யப்பட்ட நபிமார்கள் பலர் என்று அல்லாஹ்வின் இறுதி வேதமான திருக் குர் ஆன் நமக்கு விவரிக்கின்றது. அல்லாஹ் விதித்த விதியின் அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் அமைந்தாலும் இந்த இரு சாராருக்கும் ஒரு சுய அறிவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அமைத்திருக்கின்றான் ஒருவன் அவனுடைய்ய விதியின் அடிப்படையில் தீயவனாக இருந்தாலும் அந்த மனிதன் திருடும் போதோ, கொலை செய்யும் போதோ அவனுக்கு ஒரு உதிப்பு தோன்றுகிறது.\nஅடடா இது சரியில்லாத செயலாச்சே பாவமாச்சே இதை செய்யக்கூடாது என்று அவனுடைய மனம் அவனுக்கு கட்டளை இடுகிறது. ஆனால் அந்த கட்டளை என்னும் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு சைத்தானின் பக்கமே சாய்ந்து அந்த மாபாதக செயலை செய்து விடுகின்றான். அல்லாஹ்வின் கட்டளை என்னும் சிந்தனை இல்லாமல் சைத்தானின் தூண்டுதல் மட்டும் ஒருவனுக்கு இருந்து அந்த காரியத்தில் ஈடுபட்���ு தவறுகளை செய்திருந்தால் மறுமையில் நரக வேதனை என்ற தண்டனை பெற்றிருக்கமாட்டான்.\nகாரணம் சுய சிந்தனையாக ஒரு உதிப்பு பகுத்தறிவு ஒன்றை உனக்கு அமைத்தேனே தெரியுமா அதை எப்படி மறந்துவிட்டு அந்த தகாத காரியத்தில் ஈடுபட்டாய் என்று கேட்பான் ஆனால் அவனுக்கு பதிலேதும் இருக்காது.இந்த இறக்கம் என்ற சிந்தனை அவனுக்குள் இருந்தும் தொடர்ந்து மனித சமூகம் மிகப் பெரிய குற்றங்கள் இன்னும் சிறிய குற்றங்கள் என பல தரப்பட்ட வகையில் செய்கின்றனர். இப்படி தவறு செய்பவர்களை குறிப்பிட்டு தான் அல்லாஹு தா ஆலா குர் ஆனில் கூறுகின்றான்.அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம் அது உங்கள் கரங்கள் சம்பாதித்ததால் தான், எனினும் பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான் ( குர் ஆன்:42:30 )\nஇதனால் தான் இந்த பூமியில் எங்காவது எப்பொழுதாவது பெரும் சீற்றங்கள் மூலம் அல்லாஹ்வின் தண்டனை இந்த உலக மக்களுக்கு கொடுக்கின்றான். ஆனால் பெரும்பாலானவற்றை அவன் மன்னிக்கவில்லை என்றால் இந்த உலக மக்கள் என்றோ எப்பொழுதோ அழிக்கப்பட்டிருப்பார்கள். அல்லாஹ் மகத்தானவன்.\nஇடுகையிட்டது abdul azeez நேரம் செவ்வாய், செப்டம்பர் 13, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கரங்களால் தீங்கு நேருதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18406", "date_download": "2018-06-18T20:59:31Z", "digest": "sha1:7VLZQUIAI43XGEGY6CWWQ3YBEKSEHXM6", "length": 8207, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "வரணியில் சாதி திமிர் அவ்வளவு அதிகமா? – Eeladhesam.com", "raw_content": "\nகப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்\n“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nவேகமெடுக்கின்றது மாற்று தலைமை:தமிழரசு உசாராகின்றது\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nஇராணுவ வசமுள்ள முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைக்க முடிவு\nதமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல-சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவரணியி��் சாதி திமிர் அவ்வளவு அதிகமா\nசெய்திகள் ஜூன் 6, 2018 இலக்கியன்\nதென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களும் தேர் இழுப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என ஆலய நிர்வாகம் கடந்த சில வருடங்களாக, அவர்களுடன் மல்லுக்கட்டி வந்தது.\nஆலயத்தில் தேர் இழுக்கும் தமது உரிமையை அந்த மக்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதையடுத்து, இந்த நவீன ஏற்பாட்டில் தேர் இழுக்கப்பட்டுள்ளது.\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nகிளிநொச்சி இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தனது பாட நேரத்தில் தனியாக\nவேகமெடுக்கின்றது மாற்று தலைமை:தமிழரசு உசாராகின்றது\nவடக்கில் பலம் மிக்கதொரு மாற்று அரசியல் தலைமை உருவாவது நிச்சயமாகியுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nசிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்\nதமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்\n“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டெ���்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/12/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-06-18T20:48:31Z", "digest": "sha1:EVQVEDC2Y6URZFZXNZXUAGNQXKQJURKL", "length": 9208, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "உழவு இயந்திரம் மூலம் நீர் இறைக்கும் விவசாயிகள்! | LankaSee", "raw_content": "\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\nசரியாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ… திடீரென்று என்ன ஆகிருக்கும்\nஞானசார தேரரின் சிறைச்சாலை உடை தெரியுமா\nசுதாகரனின் பிள்ளைகளிற்கு மைத்திரியால் காத்திருந்த ஏமாற்றம்\nகூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் UNPயில்\nஅடக்கடவுளே… உலகத்தில் இப்படியும் ஒரு பெண்ணா\nஉழவு இயந்திரம் மூலம் நீர் இறைக்கும் விவசாயிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ மழை குறைவடைந்துள்ளதனால், பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பலத்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெரும்போக வேளாண்மைச் செய்யை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் மேட்டு நிலங்களிலும் நிலக்கடலை, சோளன், பயற்றை என உப உணவுப் பயிரினங்களும் செய்கையிடப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில், பருவமழை இல்லாததனால் விவசாயிகள் அதிக பிரயத்தனத்தின் மத்தியில், அதிக செலவு செய்து நீர் பம்பிகள் மூலமும், உழவு இயந்திரங்கள் மூலமும் வயல்களுக்கு நீரை இறைத்து வருகின்றனர்.\nதற்போது வடகீழ் பெருவப் பெயர்ச்சிக் காலமாக இருந்தாலும், நெல் விதைத்த காலத்தில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ள போதிலும், தற்போது பெரும்பாலான நெற்பயிர்கள், குடலைப் பருவத்தில் காணப்படுகின்றன. வேளாண்மைக்கு இப்பருவத்தில், நீரில்லாமல் கருகிப்போகும் நிலைமைக்கு பயிர்கள் தள்ளப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சிறிய குளங்களிலும், வாய்க்கால்களிலும் தேங்கிக் காணப்படும் நீரை விவசாயிகள் உழவு இயந்திரங்கள் மூலமும், நீர் பம்பிகள் மூலமும், வயல்களுக்குப் பாய்ச்சி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று(11.01.2018) காலை மாவட்டத்தின் பல இடங்களில் சிறியளவில் மழை பெய்துள்ளமை விவசாயிகளுக்கு ஓரளவு திருப்பதியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.\nமூன்று மாதம் விசா..மாதத்திற்கு 1 கோடிக்கு மேல் சம்பாதித்த பிச்சைக்காரன்\nவேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி\nதேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு\nபெண் உறுப்புக்களை பிளேற்றால் அறுத்த ஆச்சி\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/woman-in-china-attempts-sucide-due-to-delivery-pain-117091100037_1.html", "date_download": "2018-06-18T21:02:58Z", "digest": "sha1:GFSI7LKBGG5MNK7ZEWTOYONNNXG5OEBE", "length": 10846, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரசவ வலியை தாங்க முடியாமல்; சீன பெண் தற்கொலை!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசீனாவில் பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல், ஜன்னல் வழியே குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரசவத்திற்காக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தையின் தலை பெரிதாக இருந்த காரணத்தால், சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய, அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால், அந்த பெண்ணின் கணவர் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.\nஇதனால் வேறு வழியின்றி சுகப்பிரசவத்திற்காக அப்பெண் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பிரசவ வலியை தாங்க முடியாத பெண், ஜன்னல் வழியே வெளியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇதில் அவருடைய பெண் குழந்தையும் உயிரிழந்துவிட்டது. அந்த பெண்ணின் கணவர், தன் மனைவி மிகவும் தைரியமானவள். இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என நினைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.\nவிராட் கோலியை யாரென்று கேட்டு ஓவர் நைட்டில் ஓபாமாவான பாகிஸ்தான் பெண்\nரயிலில் தொங்கி தவித்த பெண்ணை காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்\nஒரே மாதத்தில் 4 திருமணம், இன்னும் பல: தாய்லாந்த் பெண்ணின் பலே திட்டம்\n11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் கைது\nஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கற்பழிக்கப்பட்ட இளம்பெண்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2015/07/blog-post_11.html", "date_download": "2018-06-18T21:03:12Z", "digest": "sha1:6RLJVIA7LNS4WZRGXLCBSPLLHBGDMWWR", "length": 15800, "nlines": 190, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : பள்ளிகூடத்துக்கு செல் என்று என்னை அடிக்காதே அம்மா....!!!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nபள்ளிகூடத்துக்கு செல் என்று என்னை அடிக்காதே அம்மா....\nஎன் மீது கோபம் கொண்டு\nநீ முதலில் தெரிந்து கொள் அம்மா...\nநான் என்ன சாதியென்று நீ\nகழிவறையை சுத்த்ம் செய்ய வேண்டும்\nஎன்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்\nஅந்தப் பள்ளிக் கூடத்தில் படிக்கும்\nதவிர நம் தெருவிலுள்ள பிள்ளைகள்\nகழிவறையை சுத்தம் செய்தோம் அம்மா...\nசுத்தம் செய்த பின்பு நாங்கள்\nசெய்த பின் என் நோட்டைக்கூட\nநான் என்ன சாதியென்று நீ\nஎன்னிடம் சொல்ல மறுத்தாலு ம்\nசெய்தி:- அன்மையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டியல் இன குழந்தைகளை பள்ளி கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்தனர்...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அம்மா..நான் என்ன சாதிம்மா , அனுபவம் , கவிதை , சமூகம் , நிகழ்வுகள்\nஆசிரியர்களே இப்படி சிரியர்களாய் மாறலாமா :)\nபெரும்பாலான ஆசிரியர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.நண்பரே...\n��ிண்டுக்கல் தனபாலன் July 12, 2015 at 7:21 AM\nஇதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது...\nகொடுமை கோடுமையின்னு கோயிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை ஆட்க்கிட்டு வந்தது போல்தான் இந்தக் கொடுமையும் நண்பரே...\nஇவைகள்.சமூகத்தில் நிலவுகின்ற உண்மைகள்தான் அய்யா...\nஇதுபோன்ற நிகழ்வுகள் இப்போதும் நிகழ்வது\nஇந்த கவிதையின் உண்மைத் தகவல் அரசுவின பார்வைக்கு கொண்டுசெல்லப் படவேண்டும். இந்த கொடுஞ்செயல் புரியும் பள்ளியின் அரசு உதவி நிறுத்தப் பட வேண்டும். அங்கிகாரம் ரத்து செய்யப் பட வேண்டும். இல்லையேல் நீதி யின் மூலம் நிச்சயம் இது சாத்தியமே.\nத ம4 நட்புடன், புதுவை வேலு\nசட்டம் இருட்டறையாகவும் நீதி எட்டாக் கனியாகவும்தான் இன்னமும் இருக்கிறது நண்பரே....\nஎன் மீது கோபம் கொண்டு\nதாங்கள் சொல்வதும் உண்மைதான் அய்யா....\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nஅக்கட்டமைப்பில் ஒருவனாய் இருப்பது குறித்து இன்னும் நாணுகிறேன்.\nஎன்ன நண்பரே இப்படிக் கேவலமா இருக்கு நாம் எந்த காலகட்டத்துல இருக்கோம்...சே என்றாகின்றது...\nசொன்னா கோவிக்காதீங்கய்யா.... செவ்வாயில க்க்கூஸ் கட்டிக்கிட்டு இருக்கிற காலத்துல வாழ்றோம் அய்யா...\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஅதிகாலையிலே அவருடைய வேலை விசயமாக நண்பர் வந்தார் . வந்தவர்தான் அவரை எழுப்பினார். தூங்கி எழுந்தவர் கண்கள்,முகத்தை தன் கட்டியிருந...\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nஒரு வழியாக நோக்காடு இம்சையிலிருந்து விடுபட்ட மறு நிமிடமே வேலை தேக்கம் வந்து மனதில் புகுந்து கொண்டது. இரண்டு நாட்களாகவது சும்ம...\nஇரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. த...\nபல நேரங்களில் பல .இடங்களில் நடக்கும் காணும் சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்ப்படுத்துகின்ற போது பொருள் இடம் ஏவல்களை கண்டு ஆத்திரத்தை...\nநண்பர் வந்தார் வந்தவர் என்னை கடிந்து கொண்டார் ���வர் என்னை பார்க்க வரும் போதெல்லாம் வேலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவர் அரசு ...\nமழை பெய்த ஒவ்வொரு நாளும் நணையாத நாளில்லை நணைந்த ஒவ்வொரு நாளும் ஜல தோசம் பிடிக்கவில்லை சமூகத்தில் நிலவிய சூழ்நிலையால் கோபமும்...\nமேலோட்டமாக என்னை தெரிந்தவர்கள் இப்படி சொல்வார்கள் உனக்கென்னப்பா தனிக் கட்டை புள்ளையா குட்டியா தொல்லை இல்லா மனிதன் நீ..... என...\nஎன் தொழில் வேலையாக நகரத்தின் மையத்திற்கு சென்று திரும்பும்போது இலேசாக பெய்த மழை பெரு மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. ...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/actress-sabarna-death", "date_download": "2018-06-18T21:01:11Z", "digest": "sha1:N3FYATTEACVBHPKI77FDSZ6PN33VA3YU", "length": 14074, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையா? - Onetamil News", "raw_content": "\nநடிகை சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையா\nநடிகை சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையா\nசென்னை 13: நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சபர்ணா சென்னையில் தனது வீட்டில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சபர்ணாவின் வீடு பூட்டாமல் சும்மா மூடியிருந்திருக்கிறது. படுக்கையறையில் சபர்ணா நிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அருகில் அவரது ஆடை மற்றும் சிறு கத்தி இருந்துள்ளது சபர்ணா நிர்வாணமாக கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nபேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஓட்டலுக்கு சென்ற நடிகை யாமி கவுதமின் தங்கையை ஓட்டலில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் ���க்களுக்கு உதவும் பல்வேறு அறப்பணிகளில் செயல்படுவதாக புகழ்கின்றனர்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று வெளியானது. ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்\nகர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாக உள்ள 130 திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nபேனர் வைக்கும் தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட தனது ரசிகருக்காக நடிகர் சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப் படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது ;திருநங்கைகள் புகார்\nகாலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ;அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nநடிகை கவுசல்யாவுக்கு 38 வயது ;திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடுகிறார்.....\nதூத்துக்குடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ் எஸ்.பி ;இரண்டு நாள் கடந்தும் ...\nஇராமநாதபுரம் மஜ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாத் நிறுவன தலைவர் சலீமுல்லாஹ்கான் சிறந்த ...\nஇராமநாதபுரம் மண்டபத்தில்,அல்-புஹாரி சிறுவர்-சிறுமியர் அரபிக் இஸ்லாமிய பாட மையம் ...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nபேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஓட்டலுக்கு சென்ற நடிகை யாமி கவுதமின் தங்க...\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களு...\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று...\nகர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாக உள்ள 130 திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு ...\nஎண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக...\nதினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களின் ஆயுட்காலம் பாதிக்கப்படும்\nஒருவர் நல்லவராக இருந்தாலும் தாம்பத்ய உறவுக்கு ஏற்றவர் இல்லை என்றால் திருமண வாழ்...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமின்சாரம் இல்லாததால் 125 கே.வி ஜெனரேட்டர் உதவியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகம் எடுக்கும் பணி ஆரம்பமானது\nகன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக...\nநள்ளிரவில் வீடு வீடாகச் சென்று அப்பாவி பொதுமக்கள், மாணவர்கள் கைது செய்வதை தடுத்த...\nவல்லநாடு அருகே நள்ளிரவு 10 மணிக்கு சிகப்பு லைட் போடாமல் நின்றிருந்த லாரி மீது வே...\nதூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் போலீசைக் கண்டித்து வரும் 21ம் தே...\nதூத்துக்குடியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு,கலவரத்தில் 15 கோடி பொருட் சேதம...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nவி.ஏ.ஓ மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்\nரத்த வாந்தி எடுத்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/mugabe-resigns-zimbabwe-celebrates-end-an-era-302598.html", "date_download": "2018-06-18T20:43:40Z", "digest": "sha1:GZIIUJLAG3FQLW7PM3MN7SY6THPXW45P", "length": 12692, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகாபே பதவி விலகல்: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள் ஆரவார கொண்டாட்டம் | Mugabe resigns: Zimbabwe celebrates end of an era - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகாபே பதவி விலகல்: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள��� ஆரவார கொண்டாட்டம்\nமுகாபே பதவி விலகல்: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள் ஆரவார கொண்டாட்டம்\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nஜிம்பாப்வே கேப்டனை சூதாட்டத்திற்கு அழைத்த கிரிக்கெட் சங்க நிர்வாகி.. 20 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி\nஜிம்பாப்வே அதிபராகப் பொறுப்பேற்றார் எமர்சன் முனங்காக்வா\nராபர்ட் முகாபேவின் ராஜினாமா நாடாளுமன்றத்தில் அறிவிப்பு... ஜிம்பாப்வே மக்கள் 'வெரி ஹேப்பி'\nஅதிபர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே விலகியுள்ள நிலையில், அவரது 37 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை அந்நாட்டு மக்கள் வீதிகளில் கொண்டாடி வருகின்றனர்.\nஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்\nஅந்நாட்டு நாடாளுமன்றத் அவைத்தலைவரால் வாசிக்கப்பட்ட முகாபேயின் பதவி விலகல் கடிதத்தில், அதிகார மாற்றம் சுலபமாக நடைபெற வேண்டும் எனும் நோக்கில், தாமாக முன்வந்து பதவி விலகி முடிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபதவியில் இருந்து விலகும் வரை 93 வயதாகும் முகாபேதான் உலக நாடுகளின் தலைவர்களிலேயே மிகவும் அதிக வயதானவராக இருந்தார்.\nபதவி விலகினார் ஜிம்பாப்வே அதிபர் முகாபே; அடுத்த அதிபர் மனைவியின் ஆதரவாளரா\nஅவரது பதவி விலகல் அறிவிப்பால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அந்த செய்தியைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அவையிலே எழுந்து நடனமாடத் தொடங்கினர்.\nஅவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கும் முன்பே அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், முன்னதாகவே கொண்டாட்டங்களுக்குத் தயாராகினர்.\nஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்\nதகவல் வெளியானதும் தெருக்களில் கூடியிருந்த மக்களும் வாகன ஓட்டிகளும் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு ஆடிப் பாடியும், வாகனங்களின் மீதும் ஏரி நடனமாடியும் கொண்டாட்த் தொடங்கினர்.\nஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்\nமுகாபே பதவி விலக வற்புறுத்திய ராணுவத்தைச் சேர்ந்த வீர்ர்களும் மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.\nராணுவத்தைச் சேர்ந்த வீர்ர்களும் மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.\nஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்\n2015-இல் ஒரு பொது நிகழ்வில் மேடையில் இருந்து முகாபே கீழே விழும் படம், அவர் ஜிம்பாப்வே எல்லையில் இருந்து தப்பி குத���ப்பது போல மாற்றப்பட்டு பரவலாக சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்ட்து.\nநீங்கள் முன்னதாகவே தொடங்கி தாமதமாக முடித்துள்ளீர்கள் என்று கூறி அவரது இளம் வயதில் எடுகப்பட்ட படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முகாபேவுடனான தனது நெருக்கமான தொடர்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமுகாபேவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படும் என்று ஹாலிவுட் நடிகர் டான் சீடல் படத்தை வைத்து பகடிக்காக உருவாக்கப்பட்டுள்ள போஸ்டரை அந்த நடிகர் பகிர்ந்துள்ளார்.\nநாடு திரும்பினார் பதவி விலகிய லெபனான் பிரதமர்\nபாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை - இதுதான் வடகொரிய ராணுவத்தில் பெண்களின் நிலை\nதமிழ் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை: ஃபைனான்சியர் மீது புகார்\nகுஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம்: அய்யாக்கண்ணு\nகரையேற வழியின்றித் தவிக்கிறது காணாமல் போன மீனவர் குடும்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nzimbabwe mugabe celebration ஜிம்பாப்வே முகாபே கொண்டாட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்.. சரக்குகள் தேக்கம்\nஇந்தியா-பிரிட்டன் வாரம்: இருநாட்டு உறவுக்கு பாலம் அமைத்த 100 பிரபலங்களுக்கு விருது\nரூ.10000 கோடி கணக்கில் வராத பணம் - கண்டுபிடித்த வருமான வரித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanilabalaji.wordpress.com/2014/05/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-06-18T20:45:07Z", "digest": "sha1:CCOZOVID2GI3URXAGTDUBDGRUCG52QTA", "length": 12944, "nlines": 162, "source_domain": "vanilabalaji.wordpress.com", "title": "முதல் சித்திரை திருவிழா அனுபவம்…. | My Third Eye", "raw_content": "\nமுதல் சித்திரை திருவிழா அனுபவம்….\nபிறந்ததிலிருந்து ஒரு முறை கூட சித்திரை திருவிழாவை முழுமையாக ஒரு நாள் கூட பார்த்ததில்லை. திருவிழாவை பார்க்க வேண்டுமென்ற ஆசையை விட அங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை நினைத்தால் வரும் பயமே அதிகமாக இருக்கும். இந்த முறை எப்படியாவது அங்கு கூடியிருக்கும் கூட்டத்தை என் படங்களின் மூலம் பதிவு செய்ய வேண்டுமென்று மதுரை-க்கு வந்துவிட்டேன். கூட்டத்தை மட்டுமல்லாது, அவர்களின் மனதில் தோன்றும் சந்தோஷம், திருவிழாவை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் அத்தனையும் பதிவிட எண்ணினே���். ஒரு படத்தை தவிர மற்ற படங்களை பெங்களூர் வந்த பிறகு அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்கிறேன். பிறகு ஏன் இந்த பதிவு என நினைக்கிறீர்களா\nமதுரை திருவிழாவின் ஒரு பகுதியான மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த பிறகு கள்ளழகர், அழகர் கோவிலில் இருந்து புறப்படுவார். அதற்காக திங்கள் அன்று(12/05/2014) அழகர் கோவில் சென்றிருந்தேன். நான், என்னுடைய சித்தப்பா, அவர் மகன், மூவரும் மதியம் 3 மணிக்கே மதுரையிலிருந்து கிளம்பினோம். போகும் பொழுதே எப்படி திரும்பி வரப் போகிறோமோ என பயந்த படியே தான் சென்றோம். ஏனெனில் சென்ற வருடம் என் சித்தப்பாவின் அனுபவம், அங்கிருந்து திரும்பி வர பஸ் கிடைக்காமல் சிரமப்பட்டதினால், மிகக் கசப்பானதாக இருந்தது.\nஅழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படும் கள்ளழகர்…\nஅழகர் அங்கிருந்து புறப்படுவதை ஓரளவிற்கு படம் எடுத்து முடித்த கையோடு வேகமாக புறப்பட்டு பஸ் நிற்குமிடத்திற்கு வந்தோம். திருவிழா காரணமாக எப்பொழுதும் பஸ் நிறுத்துமிடத்தில் பஸ் நிற்காமல், 1 கி.மீ. தள்ளியே நிற்கும்படி ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆகவே 1 கி. மீ. நடந்து சென்று அங்கு காத்திருந்தோம். அழகர் எங்களை கடந்து வேகமாக மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். பஸ் வரும் வரும் என்று காத்திருந்தோம், 3 மணி நேரம் ஆகியும் “ம்ஹூம்” ஒரு பஸ் கூட வரவில்லை. இதற்கு நடுவில் மழை வேறு, எல்லோரையும் நனையவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. ரொம்ப நேரம் ஆகியும் பஸ் வராததால், சரி கொஞ்ச தூரம் நடந்து போனால் ஏதாவது ஆட்டோ கிடைக்கும் என்று, நடந்தோம், நடந்தோம் 3 கி. மீ. தூரம். அப்பொழுது 2 பஸ்கள் வரவே, அதில் ஒன்றில் மிகவும் சந்தோஷமாக(கூட்டத்தில் முட்டி மோதி) ஏறி உட்கார்ந்து கொண்டோம். அது மறுபடியும் அழகர் கோவிலுக்கு சென்று திரும்பியது(ஸ்…ஹப்பா..). திரும்பி வரும் சமயம் ஏற்கனவே அங்கு காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் ஏறிக் கொண்டபின் பஸ் மதுரையை நோக்கி பயணித்தது. அதில் ஏறிய பெண்கள் சொன்ன பின் தான் தெரிந்தது, அங்கு அவர்கள் செய்த சாலை மறியலே பஸ் அங்கு வந்ததிற்கான காரணம் என. சூப்பர் -ங்க நம்ம ஊர் பெண்கள்… திருவிழா சமயத்தில் போதிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்தால் நன்றாக இருக்கும். எப்பொழுது தான் இதை எல்லாம் சரியாக செய்வார்களோ…\nவீட்டிற்கு வர இரவு மணி 11 ஆகி விட்டிருந்தத��. அழகர் மலையின் ரோட்டில் நிற்கும் சமயம் பஸ் கிடைக்கவில்லையே என்ற பயம் இருந்தாலும், என்னுடைய முதல் திருவிழா அனுபவமே எப்பொழுதும் மறக்கமுடியாத அளவிற்கு சூப்பர்-ஆக இருந்ததை நினைக்கும் பொழுது ஒரு வித சந்தோஷமே மிஞ்சியது. So மதியம் 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரை …திருவிழாவை சூப்பர்-ஆ கொண்டாடிவிட்டோம்….\nவண்ணங்களின் மீதான காதலால் புகைப்படக்கலையை ரசிக்கும் நான், பிறந்து வளந்தது மதுரையில், வசிப்பதோ பெங்களூரில்...\nதஞ்சாவூர் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்\nஅம்பேத்கர் சமூக கணினி மையம் – இரண்டாவது ஆண்டு விழா\nகுங்குமம் தோழி – இல்\nகுங்குமம் தோழி-யில் \"என் ஜன்னல்\"\nசிட்டிசன் மேட்டர்ஸ் – ல் என் புகைப்படங்கள்\nபிரிண்ட் போடப்பட்ட எனது புகைப்படங்கள்\nபோட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்கள்\nவல்லமை மின்னிதழில் – இந்த வார வல்லமையாளர்.\nFlickr தளத்தில் என் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/articles", "date_download": "2018-06-18T21:18:35Z", "digest": "sha1:Z2JOTM46LXBMOP5XSRLGH6E3K2HTIYTC", "length": 15022, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "கட்டுரை | Tamil National News", "raw_content": "\nவவுனியா பாடசாலையொன்றில் பழுதடைந்த காய்கறிகளினால் சமைத்த உணவு-அம்பலமான உண்மை\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு\nகொழும்பு மயானத்தில் அமானுஷ சக்தியா..\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து – இருவர் பலி – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி\nயாழ் சூட்டுச் சம்பவ இடத்தில் நீதவானை எதிர்த்து கதைத்தது சரியா\nயாழ் வைத்தியசாலை பொலிஸுடன் மனைவி தலைமறவு -கணவன் முறைப்பாடு\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\nவவுனியா கார்னிவேலில் நகரசபையினர் பரிசோதனை\nசற்றுமுன் யாழில் பெரும் பதற்றம் பொலிஸார் சுட்டதில் இளைஞன் பலி\nவடக்கு-கிழக்கில் மீண்டும் ஓர் இன அழிப்பு ஆரம்பம்-தமிழர்களை வேகமாக கொல்லும் உயிர்கொல்லி நோய்\nநாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களை மையப்படுத்தி தற்போது நுண்நிதிக்கடன் என்ற பெயரில் உயிர்கொல்லி ஒன்று அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இந்த நுண்நிதிக்கடன்...\tRead more\nஇஸ்லாமியருக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கியமை கண்டனத்திற்குரிய விடயம் -ப.உதயரா��ா\non: June 12, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nஇலங்கை தீவின் வரலாற்றில் முதன் முறையாக இந்து விவகார அமைச்சின் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்துள்ளது இந்த நல்லாட்சியில் தான் என்பது பெரும் கவலைக்குரிய விடயம் என சிறி தமிழீழ விடுதலை...\tRead more\nஇன்று தமிழீழத்திற்காக முதல் வித்தான மாவீரன் சிவகுமாரனின் 44வது நினைவேந்தல்\non: June 05, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள்\nபொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழ...\tRead more\n மனிதனை அச்சுறுத்தும் விலங்குகளின் அன்டி பயொடிக்ஸ்-Dr.s.கிருபானந்தகுமாரன்\non: May 21, 2018 In: இலங்கை, கட்டுரை, மருத்துவம்\nமனிதனை அச்சுறுத்தும் விலங்குகளில் பாவிக்கப்படும் அன்டி பயொடிக்ஸ் _ Dr.s.கிருபானந்தகுமாரன் கால்நடை வைத்தியர் வவுனியா அண்மையில் இலங்கையில் கால்நடை மருத்துவத்தில் சிகிச்சை தவிர்...\tRead more\nபாலச்சந்திரனின் யாரும் அறியாத பதைபதைக்கும் உள்ளக் குமுறல்\nபாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலக...\tRead more\nபோர் முடிந்த 9ஆண்டுகளின் பின் ஈழநாத பெண் ஊடகவியலாளரின் கருத்துகள்\non: May 11, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள்\nபோர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணிய...\tRead more\nதமிழீழ விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா…\nதமிழீழ விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா… விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன்...\tRead more\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீரன்(வரலாற்று பதிவு)\non: March 29, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள்\nநெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்க...\tRead more\nயாழ். பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் பற்றிய சிறு பதிவு\nயாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் பற்றிய சிறு பதிவை, முக நூல் வழியாகப் பார்க்க நேர்ந்தது. அது பலவகையில் முக்கியமானதொரு பதிவாக இருந்தது. அதைத் தொடர்ந்து இலக்கிய இதழ் ஒன்ற...\tRead more\n‘விலைமாது’ என பட்டம் கட்டிய குடும்பம் அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்\nவெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்று உறவினர்களால் அவமானப்படுத்தி தூக்கி ஏறியப்பட்ட இலங்கை பெண் ஒருவரைப் பற்றி சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது சாதனைப் பெண்ணாக...\tRead more\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nஅபராத தொகை 25000 கைவிடப்பட்டது:மகிழ்வில் சாரதிகள்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookcollection.blogspot.com/2015/11/blog-post_2.html", "date_download": "2018-06-18T21:12:35Z", "digest": "sha1:U7CSTOZ2CPHC3XN5ICDHAT26WIF4CTEO", "length": 6456, "nlines": 98, "source_domain": "tamilbookcollection.blogspot.com", "title": "Tamil Ebooks Collection: பாலகுமாரன் - உச்சித்திலகம்", "raw_content": "\nஇன்றைய மின்னூல் பாலகுமாரனின் உச்சித்திலகம்\nபதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் PLEASE CLICK HERE TO DOWNLOAD\nமட்டைப்பந்து விளையாட்டின் தற்போதைய நிலவரம்\nஇந்திரா சௌந்தரராஜன் - சிவரகசியம் பகுதி -1\nஇன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் சிவரகசியம் பகுதி -1 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரின் நூல் வடிவம் இந்த ...\nகவியரசர் கண்ணதாசன் - சுயசரிதம் வனவாசம்\nஇன்றைய மின்னூல் கவியரசர் கண்ணதாசனின் சுயசரிதம் வனவாசம் Today's Ebook KAVIARASU KANNADASAN'S SUYASARITHAM VANAVASAM ...\nஇந்திரா சௌந்தரராஜன் - அது மட்டும் ரகசியம்\nஇன்றைய சிறப்பு மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் அது மட்டும் ரகசியம் Today's Ebook INDRA SOUNDARARAJAN'S ATHU MATUM RAGASIYAM மூல...\nபாலகுமாரன் - கடவுள் வீடு\nஇன்றைய மின்னூல் பாலகுமாரனின் கடவுள் வீடு Today's EBOOK BALAKUMARAN'S KADAVUL VEEDU ...\nஇந்திரா சௌந்தரராஜன் - ஸ்ரீ புரம் பகுதி 1\nPRATHITHVANI உங்களுக்காக இதோ இன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் ஸ்ரீ புரம் பகுதி 1 இந்த மின்னூலை பகிர்ந்த பவானி அவர்களுக்கு நன...\nஇந்திரா சௌந்தரராஜன் - விட்டு விடு கருப்பா பகுதி -3\nஇன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் விட்டு விடு கருப்பா பகுதி -3 Today's Ebook INDRA SOUNDARARAJAN'S VITTU VIDU KARUPPA PART-II...\nஇந்திரா சௌந்தரராஜன் - நந்தி ரகசியம்\nPRATHITHVANI உங்களுக்காக இதோ இன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் நந்தி ரகசியம் Today's Ebook INDRA SOUNDARARAJAN'S N...\nஇன்றைய மின்னூல் பாலகுமாரனின் உச்சித்திலகம் Today's EBOOK BALAKUMARAN'S UCCHITHILAGAM பதிவிறக்க...\nஇந்திரா சௌந்தரராஜன் - சிவரகசியம் பகுதி -2\nஇன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் சிவரகசியம் பகுதி -2 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரின் நூல் வடிவம் இந்த ...\nஇந்திரா சௌந்தரராஜன் - விட்டு விடு கருப்பா பகுதி -2\nஇன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் விட்டு விடு கருப்பா பகுதி -2 Today's Ebook INDRA SOUNDARARAJAN'S VITTU VIDU KARUPPA PART-II...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://timetamil.com/head-line/?filter_by=popular", "date_download": "2018-06-18T21:18:25Z", "digest": "sha1:6HM33WTCUZ3NYIDPBXGCM25GG4D36ZUD", "length": 19585, "nlines": 322, "source_domain": "timetamil.com", "title": "Head Line Archives - Time Tamil News | Latest News Updates and Discussions from Sri Lanka. Official News Portal Of Reliance Networks", "raw_content": "\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nசமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்ற முஸ்லிம் ஹோட்டல்\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nயாழில் முக்கிய வீதி புனரமைப்பு\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nதனக்கு தானே நெருப்பு மூட்டி தற்கொலை\nமன்னாரில் கற்றாழைச் செடிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nநிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸங்க பிணையில் விடுதலை\nஅஞ்சல் பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு\nஞ்சன் ராமநாயக்க தொடர்பில் சட்டமா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு\nதந்தையர் தினத்தில் தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅஞ்சல் அலுவலர்கள் இன்று ஜனாதிபதி மாளிகை வரை பாதயாத்திரை\nதிருகோணமலையில் நுண் கடன் மோசடி விழிப்பாக இருந்து கொள்ள வேண்டுகோள்\nமுன்னாள் போராளியை நேரில் பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்\nதங்கச் சங்கிலி திருடியவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவு\nஇரவு நேரங்களில் வீதி மின் விளக்குகள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்\nநேற்றைய தினம் மாலை வீசிய மினிசூறாவளி காரணமாக 15 வீடுகள் சேதம்\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nவேன் விபத்தில் ஒருவர் படுகாயம்-ஹட்டன்\n12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் முச்சக்கர வண்டியில் வைத்திருந்த ஒருவர் கைது\nஅட்டன் செனன் தமிழ் பாடசாலைக்கு அருகில் பேருந்து தரிப்பிடம் திடீரென இடம்மாற்றம்\nமாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கத்திட்டம்\nஅகுரஸ்ஸ மாத்தறை பிரதான வீதியின் பரதுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து\nமாணவர்கள் நீரில் மூழ்கி இரு மாணவர்களை காணவில்லை\n13 வயதுடைய மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகடுகதி தொடருந்து முன் பாய்ந்து இருவர் தற்கொலை- பொலிஸார் அதிர்ச்சி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷ���ந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஇந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியையால் வெடித்தது போராட்டம்\nபிரபாகரன் எனது தலைவர் : அவர்...\nஇணையத்தளங்களில் வெளியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள்; IWF...\n15 வயதான சிறுமியை பாலியல் தொழிலுக்கு...\nகதறி அழுது அக வணக்கம் செய்த...\nபுலத்சிங்களவில் அதிர்ச்சி : அடக்கம் செய்யப்பட்ட...\nபாலியல் தொழிலை பழக்கிய சிறிய தாய்\nமாவைக்கும் மங்களவுக்கும் நடைபெற்ற சந்திப்பில் நடந்தது...\nவைத்தியர்களின் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்\nஇலட்சங்களில் குறைகிறது வாகனங்களின் விலை :...\nசிறுமிகளுடன் பாலியல் சேட்டையில் கணித பாட...\nதகாத உறவு : பரிதாபமாக உயிரிழந்த...\nஅம்பாறையில் மறைந்திருந்த தமிழர்களின் வரலாற்று இடம்...\nஉயிரிழந்த தாயின் அருகில் 2 நாட்களாக...\nஆங் சாங் சூகியிடம் நோபல் பரிசு உள்ளமை...\n‘சேர் புரிந்துகொள்ளுங்கள்” : ரிஷாட்டை பற்றி ரணிலிடம் போட்டுக்கொடுத்தார்...\nநிரம்பி வழியும் நீர்தேக்கங்கள் திறந்து விடப்பட்ட வான்...\nசபையில் பற்றி எரிந்த பெற்றோல் பிரச்சினை :...\nயானை தாக்கி சிறுவன் மரணம்\nபிரித்தானியாவில் விளையாட்டு அரங்கில் தற்கொலை...\nபேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில்...\nகாட்டு யானைகளை வெளிநாட்டவர்களுக்கு பரிசாக...\nஓரின சேர்க்கையால் நடந்துள்ள விபரீதம்\nஇலங்கையின் நட்புறவை உறுதிப்படுத்த ஈரான் தயார்\nஇந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியையால் வெடித்தது போராட்டம்\nபல மாணவிகளை பாலியல் பலாத்காரம்; மர்ம பகுதியை...\nபிரபாகரன் எனது தலைவர் : அவர் அப்பிடி...\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nசமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்ற முஸ்லிம் ஹோட்டல்\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nகல்முனையில் 75 ஏழைகளுக்கு இலவச கண்சத்திரசிகிச்சை\nயாழில் முக்கிய வீதி புனரமைப்பு\nவைத்தியநிபுணர்களின் சேவைக்கு பொன்னாடை கௌரவம்\nதனக்கு தானே நெருப்பு மூட்டி தற்கொலை\nமன்னாரில் கற்றாழைச் செடிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nநிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸங்க பிணையில் விடுதலை\nஅஞ்சல் பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு\nஞ்சன் ராமநாயக்�� தொடர்பில் சட்டமா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு\nதந்தையர் தினத்தில் தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅஞ்சல் அலுவலர்கள் இன்று ஜனாதிபதி மாளிகை வரை பாதயாத்திரை\nதிருகோணமலையில் நுண் கடன் மோசடி விழிப்பாக இருந்து கொள்ள வேண்டுகோள்\nமுன்னாள் போராளியை நேரில் பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்\nதங்கச் சங்கிலி திருடியவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவு\nஇரவு நேரங்களில் வீதி மின் விளக்குகள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்\nநேற்றைய தினம் மாலை வீசிய மினிசூறாவளி காரணமாக 15 வீடுகள் சேதம்\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nவேன் விபத்தில் ஒருவர் படுகாயம்-ஹட்டன்\n12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் முச்சக்கர வண்டியில் வைத்திருந்த ஒருவர் கைது\nஅட்டன் செனன் தமிழ் பாடசாலைக்கு அருகில் பேருந்து தரிப்பிடம் திடீரென இடம்மாற்றம்\nமாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கத்திட்டம்\nஅகுரஸ்ஸ மாத்தறை பிரதான வீதியின் பரதுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து\nமாணவர்கள் நீரில் மூழ்கி இரு மாணவர்களை காணவில்லை\n13 வயதுடைய மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகடுகதி தொடருந்து முன் பாய்ந்து இருவர் தற்கொலை- பொலிஸார் அதிர்ச்சி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veerathamizh.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-06-18T21:14:09Z", "digest": "sha1:ACH2WBPLYM5VTOWXF6UFHOTAWBDBURPC", "length": 7444, "nlines": 49, "source_domain": "veerathamizh.blogspot.com", "title": "வீரத்தமிழ்:வரிப்புலியே தமிழ்காக்க எழுந்திரு!: முத்திரை வாசகங்கள் - பஞ்ச் டயலாக்", "raw_content": "\nஎதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே இன்றே, இன்னே, புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்���ே அதிர்ந்தெழுக இன்றே, இன்னே, புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே அதிர்ந்தெழுக தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய் இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. (பாரதிதாசனின் தமிழியக்கத்திலிருந்து.)\nமுத்திரை வாசகங்கள் - பஞ்ச் டயலாக்\nசாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.\nவலிமை மிக்க இரும்பு மனிதர் எம் நாட்டுக்கு தலைவராக வேண்டும். அவர் எம் தேசத்தின் துஷ்டர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி எம் தேசத்தை தலை நிமிர்த்திடல் வேண்டும்.\n10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் 98% ஆங்கிலமும் 2% தமிழும் பயன்படுத்தி வந்தேன். இன்று, 80% தமிழும், 20% ஆங்கிலமும் பயன்படுத்தி வருகிறேன். அந்த 20% என் அலுவலகத்தில் தேவையின் போது மட்டும் தான். வாழ்க தமிழ்.\nஅளவுக்கு மீறிய ஆங்கிலத்தை அழி. தமிழுக்கு மகனாயிரு. இல்லை செத்தொழி. எதிரிக்கு மகனாயிருந்து தமிழைக் கொல்லாதே.\nதமிழில் ஆங்கிலத்தைக் கலக்காதே. முடிந்தால் ஆங்கிலத்தில் தமிழைக் கல.தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசிப்பார். இழித்துக் கொண்டே ஆங்கிலத்தில் பதிலுரைப்பான். ஆங்கிலேயனிடம் தமிழில் பேசிப்பார். எரிந்து கடிந்து முதலில் மொழிமாற்றம் செய்யச் சொல்வான்.\nஆங்கிலம் கத்தியைப் போன்றது. அதை உங்கள் சமையலறை வெங்காயத்தை வெட்ட மட்டும் பயன் படுத்துவீர். வீட்டில் உள்ளவர்களையும் தமிழன்னையையும் கொல்வதற்க்கல்லவே.\nசார்.. இதுல மசாலாவே இல்ல.. கொஞ்சம் மசாலா கலந்து சொல்லுங்களேன்....\nஆங்கிலம் பாத்ரூம் செருப்பைப் போன்றது.. அதை வீட்டு அடுக்களையில் நீங்கள் சாப்பிடும் தட்டின் மேல் வைக்காதீர்கள்...\nசார்... இன்னும் கொஞ்சம் மசாலா தூக்கல் பண்ணுங்க சார்...\nஆங்கிலம் ஆணுறையைப் போன்றது... பயன்படுத்தியபின் தூக்கியெறிந்து விடவும்.. அதைப்போய் வாயில் போட்டு சூயிங்கம் போல் மெல்ல வேண்டுமா...\nசரி சரி.. போதும் சார்.. இதோட நிறுத்திக்கறேன்...\nஇத்தளம் ஆங்கிலம் கலக்காத தூயதமிழில் உருவாக்கபட்டுள்ளது\nசாகும்வரை தமிழ் பயின்று சாகவேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.\nதமிழ் வழிக் கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.\nஆங்கிலம் கத்தியைப் போன்றது. அதை வெங்காயம் வெட்ட ���ட்டும் பயன்படுத்துவீர். தமிழையும் தமிழர்களையும் கொல்ல அல்ல.\nவீரத்தமிழ் @ தூரிகை டாட்காம்\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்து யார் \nஉங்கள் தமிழ் வலை தளங்களிலும் தூயதமிழ் முத்திரையை பயன்படுத்தி தூயதமிழ் பயன்பாட்டை ஊக்குவிப்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1393768", "date_download": "2018-06-18T21:09:09Z", "digest": "sha1:UK46GOBO5MR77UQZHHEPZ6QL7DGJ3DAN", "length": 16102, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய அரசு ரூ.940 கோடி உதவி| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு ரூ.940 கோடி உதவி\nபுதுடில்லி : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் தொடர்பாக ரூ. 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருந்த நிலையில், ரூ. 940 கோடியை ஒதுக்கி பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஉலக கோப்பை கால்பந்து: துனிசியாவை வீழ்த்தியது ... ஜூன் 19,2018\nதிருவள்ளூர்- பொன்னேரி தொழிற்சாலையில் தீ விபத்து ஜூன் 19,2018\nபனாமாவை வீழ்த்தியது பெல்ஜியம் அணி ஜூன் 18,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதலைப்புகளில் குற்றம் கண்டு பிடிப்பது ஏன் மழை வெள்ளத்திற்கு ஜெயலலிதா,மோடி காரணமா\nஎங்க மோடி தருகிறார் ...எல்லாமே மக்கள் பணம் தானடா\nதலைப்பே தவறு. ஏதோ மோடி தன் பணத்தை கொடுப்பது போல் எழுதப்பட்டுள்ளது . இது மக்கள் பணம் மக்களுக்கு கொடுக்க படுகிறது . அவ்வளவுதான் .\nமோடி தருகிறார் ரூ.940 கோடி... மோடி அரசனும் இல்லை நாங்கள் அடிமையும் இல்லை ஆசிரியர் இந்த தலைப்பை மாற்றினால் மிக்க நன்றி...\nதலைப்பே தவறாக உள்ளது.பாதி\" PAMPERING \" செய்வது ஊடகங்களே. மத்தியஅரசின் நிதி உதவி என்று இருக்க வேண்டும் .அதுதான் முறையானது. தினமலர் பழைய ஸ்டாண்டர்ட்களை இழந்துவருவதை என்னைப்போன்றபழைய வாசகர்கள் உணரமுடிகிறது.\nகேட்டது ஒரு 10,000 கோடியாக இருந்திருந்தால், குறைந்தது 5000 கோடி மத்திய அரசு கொடுத்திருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/mar/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2669266.html", "date_download": "2018-06-18T20:46:01Z", "digest": "sha1:MPHM5TZVUBKYVD6IYMV4JYTM65TVSD4R", "length": 13205, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "சிட்டுக் குருவிகள் அழிவுக்கு செல்லிடப்பேசி கோபுரங்கள் மட்டுமே காரணமல்ல!- Dinamani", "raw_content": "\nசிட்டுக் குருவிகள் அழிவுக்கு செல்லிடப்பேசி கோபுரங்கள் மட்டுமே காரணமல்ல\nபறவைகள் என்றாலே அழகுதான், அதுவும் சிட்டுக் குருவிகள் மனிதனின் இருப்பிடத்திலேயே கூடு கட்டி வாழ்வதால் அவை மனதுக்கு இன்னும் நெருக்கமானவை. அப்படியான சிட்டுக் குருவிகள் நம்மிடையே இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டன.\nஇந்தியாவிலுள்ள 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஎப்படியெல்லாம் வாழ்ந்தன: பறவை இனங்களில், சிட்டுக்குருவி மட்டுமே தனிக்கூடு கட்டாமல், வீடுகளில் உள்ள துவாரங்களில், இடுக்குகளில் சருகுகளைக் கொண்டு தனக்கென ஓர் இடம் அமைத்துக்கொள்ளும்.\nஅப்போதிருந்த வீடுகளில் மாநகரில் கூட சிட்டுக் குருவிகளுக்கான இடம் இருந்தது. சென்னை மாநகரில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தபோது கூட சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வந்தன. ஆனால், எப்போது மக்கள் நவீனமயமாக்கலுக்கு முற்றிலுமாக மாறினார்களோ அப்போதே சிட்டுக் குருவிகள் நகரங்களை விட்டுப் பறந்துவிட்டன.\n: செல்லிடப்பேசி வருகைக்குப் பின் குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைப்பதாகவும், முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாவதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பறவைகள் ஆராய்ச்சியாளர் ஜெகன்நாதன் கூறியது: சிட்டுக்குருவிகள் குறைவதற்கான காரணங்களாக நகரமயமாதல், செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கள ஆய்வில்தான் இதை அறிய முடியும்.\nநகரங்களில் இருந்த தோட்டங்கள், புதர்ச்செடிகள் வெகுவாகக் குறைந்துபோனது, அவை கூடமைக்க ஏதுவான இடங்கள் இல்லாமல் போனது, முட்டை பொரிக்கும் காலங்களில் புழு, பூச்சிகளின் தட்டுப்பாட்டினால் குஞ்சுகளுக்கு சரியான இரையில்லாமல் போவது போன்றவையே காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது என்றார்\nவெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி அடுக்குமாடிக் குடியிருப்புகள். குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மீதைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.\nபலசரக்குக் கடைகளுக்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.\nவீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் மெல்ல நகரங்களைக் காலி செய்யத் தொடங்கின.\nவீட்டுக்கு அழையுங்கள் சிட்டுக் குருவிகளை\nஉங்கள் வீட்டின் அருகில் சிட்டுக்குருவிகள் வருகின்றனவா என கவனியுங்கள். வந்தால் கொஞ்ச நேரம் அவற்றை பார்த்து ரசித்துக் கொண்டிருங்கள். தினமும் அவற்றை உங்கள் வீட்டருகில் வரவழைக்க விரும்பினால் தானியங்கள் வைக்கலாம். கூடவே ஒரு சிறிய பாத்திரத்தில் அவற்றின் தாகம் தீர்க்கத் தண்ணீரையும் வைக்கலாம்.\nஒரு சிறிய அட்டைப்பெட்டி இருந்தால் அது பிரியாமலிருக்க இருபுறமும் பசையிட்டு ஒட்டி, சிட்டுக்குருவி நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு வீட்டின் ஓரமாக உயரே தொங்கவிட்டால் சிட்டுக்குருவியின் குடும்பத்தையே உங்கள் வீட்டிற்கே கொண்டுவரலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/04/blog-post_12.html", "date_download": "2018-06-18T21:01:16Z", "digest": "sha1:7J2MGTS67N6PSZ4QAXIZWZPDZJEQ2FW6", "length": 105642, "nlines": 652, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கேட்டு வாங்கிப் போடும் கதை :: நிமிஷங்கள்... வினாடிகள்.. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: நிமிஷங்கள்... வினாடிகள்..\nஇந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதையில் பாலசுப்ரமணியம் ஹேமலதாவின் (பாஹே) படைப்பு.\nஒருவகையில் இதைக் கேட்காமலேயே எடுத்துப் போடுகிறேன்\nபாஹே என் தந்தை. அந்த வகையில் ஒரு பதிவர் என்றில்லாமல் பதிவரின் தந்தை ஆனால் எங்கள் ப்ளாக்கில் அவர் எழுத்தும் வந்திருக்கிறது.\nஅல்சைமரால் பாதிக்கப் பட்டு படுக்கையில் இருக்கும் பாஹேவிடம் இந்தக் கதை பற்றிக் கேட்டபோது,\n\"அந்தக் காலத்தில் சொந்த அனுபவங்கள், அலுவலகத்தில் பார்த்த, கேட்ட அனுபவங்களைக் கதையாக்கி, பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அதுவும் பத்திரிகைகளில் வெளியானது. அவ்வளவுதான் நினைவிருக்கிறது\" என்றார்.\nஇந்தக் கதை சமீபத்தில் வெளியாகி இருக்கும் அவரின் சிறுகதைத் தொகுப்பான 'இவனும் அவனும்' தொகுப்பில் இருக்கிறது. இந்தக் கதை அப்போது 60 களில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளி வந்ததாய் நினைவு. அதுவும் ஏதோ சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதாய் நினைவு. (அது இந்தக் கதையா, நாலணா என்கிற சிறுகதையா என்று நினைவில்லை. அவரைக் கேட்டால் அவருக்கும் சொல்லத் தெரியவில்லை) அப்போது அவர் 'சுபாஷ் சந்திரன்', ' பெரும்பண்ணையூரான்' போன்ற பெயர்களில் எழுதிக் கொண்டிருந்தார்.\nபத்து மணிக்குள் அவர் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும்.\nகாஞ்சீபுரம் ஹைரோடிலுள்ள வீட்டை விட்டுக் கிளம்பியதும் முனிசிபல் பஸ் ஸ்டாண்ட், பழைய ஆஸ்பத்திரி, மணிக்கூண்டு... பிராமணத் தெருவில் நுழைந்து, ஜி எஸ் டி சாலையைக் குறுக்காகக் கடந்தால் இதோ வேதாசலம் நகர்... கொஞ்சம் எட்டிச் சென்றால் திருக்கழுக்குன்றம் சாலைத் திருப்பம். மேலும் கொஞ்சம் எட்டிப் போனால் ராஜேஸ்வரி ஹைஸ்கூல். அடுத்து வேதாசல முதலியார் பங்களா, அப்புறம் அப்பாடா, ஆஸ்பத்திரி வந்து விடும்.\nராமசாமி இன்னும் முனிசிபல் பஸ் ஸ்டாண்டுக்கே வரவில்லை. அதற்குள் மனோவேகத்தி���் இடைப்படும் தூரத்தை அளந்து பார்த்து விட்டார். அதோ மணிக் கூண்டின் உச்சி... அட, ஒன்பதரை மணியா இன்னும் அரை மணி நேரத்திற்குள் அம்மாந்தூரம் போய்விட முடியுமா\nஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருக்கிறார் ராமசாமி...\nஏப்ரல் மாதத்து வெய்யில் 'இன்டர்நேஷனல்' அந்தஸ்துக்கேற்ப ஏகச் சூடு. சட்டைக்காலர் பக்கம் பிசுபிசுக்கிறது. நெற்றி மேட்டில் சுரீரென்கிறது.\nஇடக்கையை அடிக்கொருதரம் மேலுயர்த்தி இரு கண்களுக்கும் நேராகப் புருவத்தை ஒட்டினாற்போல அணை போட்டு வெய்யில் கண்களைக் குத்தாமல் செய்து கொண்டு ஓடுகிறார். வழக்கால் செருப்பு காதறுந்து இரண்டு நாட்களாகி விட்டது என்பதைச் சற்றைக்கொரு தரம் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.\nபாழாய்ப்போன ஆஸ்பத்திரியை பக்கத்திலா கட்டி வைத்திருக்கிறார்கள் திருமணிக்குக் கிட்டத்தட்ட போயாக வேண்டுமே...பஸ்ஸிலோ, வண்டியிலோ தினச்செலவுக்கு கட்டி வராத சங்கதி... நடை, ஓட்டம் - உடம்புக்கு அதுதான் நல்லதாமே\nதட்டுச் சுற்றான இடைவேட்டி அடிக்கடி தடுக்கிறது. ஒரு கையால் அதைப் பற்றிக்கொண்டு, இடக்கையில் சிற்றுண்டிப் பொட்டலத்துடன்; அந்தக் கையை அடிக்கொரு தரம் மேலுயர்த்தி கண்களுக்கு மேல் 'மறைப்பு' கட்டிக் கொண்டு விரைகிறார்.\nஒன்றன் பின் ஒன்றாகக் கார்கள் அவரைக் கடந்து செல்கின்றன.\nரகம் ரகமான கார்கள். பெரும்பான்மை உல்லாசப் பயணம் போகிறவர்கள் என்று தெரிகிறது. மகாபலிபுரமோ, வேடந்தாங்கலோ... உதட்டுச் சிவப்பு, வெள்ளை முகம், நீலக்கண்கள், தலையிலே குட்டைத்துணி. 'ப்ளீடிங் மெட்ராஸ்' பெரிய பெரிய கட்டடங்களுடன் சிவக்கிறது. உடலைத் துணியும், மனசைப் போலித்தனமும் போல கண்களையும் பார்த்து விடக் கூடாத ஜாக்கிரதையை கூலிங் கிளாஸ் கவனித்துக் கொள்கின்றன. எந்த வயசுப் பெண்ணையும் ஜோராக வெறித்துப் பார்க்கலாம். ஆறு ஏழு பேர்கள் உட்கார இடமிருக்கும் ஒவ்வொரு காரிலும் ஒருவர் அல்லது இருவர்தான் இருக்கிறார்கள். நடந்து போகிறவர்களுக்கு இந்தக் கார்க்காரர்கள் கொஞ்ச தூரம் 'லிப்ட்' கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள் நம்மிடம் மட்டும் கார் இருந்தால் தினமும் கார் நிறைய ஏற்றிப் போக மாட்டோமா...\nராமசாமிக்கு நடையின் எரிச்சல், கார்க்காரர்களுக்கு பிடிசாபம் கொடுக்கிறது. இதோ திருமலை டாக்கீஸ் வந்தாயிற்று. அது என்ன படம், புது போஸ்டர் மாதிரி... என்ன சனியனாக இருந்தால் என்ன... தவறாது படம் பார்ப்பது என்னவோ பாழாகிறது மாதிரி...\n\"மணி ஒன்பது நாற்பது டோய்\" - இரண்டு மாணவர்கள் எதிரே ஓடுகிறார்கள். நெற்றியிலிருந்து வியர்வை கன்னத்தில் வழிகிறது.\nஅதைத்துடைக்க வேஷ்டியைப் பற்றியிருந்த வலக்கை மேலுயர அதே கணத்தில் 'டர்' என்ற கிழிசல் ஒலி.... முந்தாநாள் காலைக் கீழ்பக்கம் கிழிந்ததே வேஷ்டி, அந்தக் கிழிசல் இன்னும் மேலே உயர்ந்து விட்டது இப்போது... இது வேறு சனியன்... குனிந்து இரு முனைகளையும் இணைத்து முடித்து மேலும் கிழியாமல் தடுப்புப் போட்டு விட்டு, வேகமாக ஓடுகிறார்...\nஎதிரே ஒரு லாரி வேகமாக வருகிறது. பின்னால் ஜட்கா வண்டிக்காரன் ஆர்ப்பாட்டமாகக் கத்திக்கொண்டு குதிரையை விரட்டுகிறான்.\nமணிக் கூண்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கு ஆளுக்கு பதினைந்து பைசா கட்டணம் அவனுக்கு. நால்வர்தான் ஏறமுடியும் என்றால் கூட இருவரை உள்ளே திணித்துக் கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய அதிகப்படியான கட்டணம் பற்றிய ஆனந்தக் களிப்பு அவனுக்கு.\nஏதோ இன்கம் டாக்ஸ் ஏமாற்றும் லட்ச ரூபாய் நட்சத்திரத்தை விட அதிக சம்பாத்தியம் வந்து விட்டது போல மயக்கம்... முன்னால் போகும் ஜட்காவை 'சைடு' வாங்குகிறான்.... சாட்டைக்குச்சி சகடைக்கால் இடுக்கில் நுழைய 'கடகட' சத்தம் குதிரை மருண்டு மேலும் பாய்ந்து ஓடுகிறது. வண்டி ஊஞ்சல் போல அந்த வேகத்தில் அப்படியும் இப்படியும் ஆட, 'ஹேய்... ஹேய்..\".. வண்டிக்குள் சிரிப்பொலி. தன் சக பிரயாணிகளை பின்னால் விட்டு விட்டு இவர்கள் முன்னால் வந்து விட்டார்கள் அல்லவா... அந்த வெற்றிக்களிப்பு...\nஇவர்களால் இவ்வளவுதான் முடிகிறது. அந்த அளவுக்குச் சிரித்துக் கொள்கிறார்கள்... அவர்கள் வண்டியைப் பின் தள்ளி விட்டு ஒரு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் பஸ் விரைகிறது. அதைத் தொடர்ந்து, அதையும் முந்திக் கொண்டு ஒரு அம்பாசடர் சறுக்கிக் கொண்டு விரைகிறது. \"ச்சே.. எல்லோருமே அவசரப்படுகிறார்கள்\". வேகம், வேகம், அசுர வேகம், ஐம்பது வயசுக்குள் ஐநூறு வருஷங்களுக்கானதைச் செய்து விடுவது போல... வாழ்க்கை என்பது சிலருக்குப் பல மைல்கள்.. சிலருக்குச் சில கஜங்கள்... அதுவே பலருக்குப் பல வருஷங்கள்... வினாடிகள், நிமிஷங்கள். அப்பப்பா எவ்வளவு முக்கியத்துவம் இவற்றுக்கும். காந்தி 100 வருஷம் வாழ்வேன் என்றாராமே, முடிந்ததோ பாரதி என்ன கேட்டார் \"நூறு வயது \"... வாழ்ந்தது முப்பத்தெட்டு வயதுதானே...\nஇதோ வேதாசலம் 'ஆர்ச்' வந்து விட்டது. மணி ரொம்ப ஆகியிருக்குமோ...\nசாப்பாடு என்று பார்த்தால் இப்படித்தான் நேரம் ஆகி விடுகிறது. காலையில் என்னதான் சீக்கிரமாக எழுந்தாலும், சமையல் முடிந்து கிளம்பி உரிய நேரத்துக்குள் ஒரு நாளாவது போக முடியவில்லையே தினமும் இந்த அவசரம்தான், ஓட்டம்தான்.\nபாவம் மீனா, அவள்தான் என்ன செய்வாள் சாப்பிடாமல்தான் போவோம் என்றால் மாலை வீடு திரும்ப 6 மணி ஆகி விடுகிறது. அதுவரை சாப்பிடாமல் உடம்பு என்னத்துக்கு ஆகும் என்று அவள் கவலைப் படுகிறாள். என்னவோ உலகத்தில் எல்லோரும் சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை எப்படியோ வைத்துக் கொண்டிருப்பதாக அவளுக்கு நெனைப்பு. என்ன சாப்பாடு வேண்டியிருக்கிறது\nவேஷ்டி மறுபடியும் தடுக்கிறது - கூட என்னென்னவோ எண்ணங்களும் தடுக்கின்றன.\nபெரிய பெண் சரோவுக்கு ஒரு மாசத்துக்கு முந்திதான் 18 நிறைந்தது. வஞ்சனை இல்லாமல் வளர்ந்து நின்று கொண்டு கண்ணைக் குத்துகிறாள்... மீனா தினம் நச்சரிக்கிறாள். கல்யாணம் என்றால் சும்மாவா ஆயிரக்கணக்கில் அல்லவா பணம் வேண்டும் ஆயிரக்கணக்கில் அல்லவா பணம் வேண்டும் இந்த விலைவாசி ஏற்றத்தில் மாப்பிள்ளை விலையும் கூட அல்லவா ஏகத்தாராக ஏறி விட்டது இந்த விலைவாசி ஏற்றத்தில் மாப்பிள்ளை விலையும் கூட அல்லவா ஏகத்தாராக ஏறி விட்டது யாராவது இன்னொரு விலைவாசிப் போராட்டம் நடத்தக் கூடாதோ\nசனியன் பிடித்த வேஷ்டி மீண்டும் தடுக்கிறது. மறுபடியும் 'டர்' சத்தமே கிழிசல் இன்னும் கொஞ்சம் மேலே விஸ்தாரம்... காதறுந்த செருப்பு நொடிந்து விடுகிறது. இரக்கமில்லாத வெய்யில் கண்ணைக் குத்துகிறது. அடடே, இன்றைய அவசரத்தில் காலை 'ஆதித்ய ஹ்ருதயம்' சொல்ல மறந்து விட்டதே... நாளை சேர்த்துச் சொல்லி விடலாம்... 'ச்சே, என்ன கசகசப்பு.. பபரப்பு.. ஜட்காக்கள், பஸ்கள்... கார்கள் கடந்து கடந்து செல்கின்றன. எதிரிலிருந்தும், பின்னாலிருந்தும்.\nஇரண்டு வாலிபர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு சைக்கிள்களில் அவரைக்கடந்து செல்கிறார்கள். சப் கலெக்டர் ஆபீசில் வேலை பார்ப்பவர்கள். அவர்களின் சிரிப்பொலி தூரத்தில் கரைகிறது.\nராமசாமி நெடுமூச்செரிகிறார். சிலருக்கு மட்டும் வாழ்க்கை எப்படியோ ஜாலியாகத்தான் அமைந்து விடுகிறது. வியர்வைக் கசகசப்பிலும் ஜாலி வருமோ வரக் கூடுமானால் அவர் வாழ்வும் ஜாலியானதுதான்\nஅடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக ஒரு ஜோடிச் செருப்பு வாங்கி விட வேண்டும். 'பாட்டா' வெல்லாம் கட்டி வராது.... நம்ம கோபாலகிருஷ்ணனுக்கு 'ஸ்டைலோ' ஷூ மார்ட் முதலாளி நிரம்ப வேண்டியவர். அவர் மூலம் கடனுக்குக் கூட இப்போதே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விலை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கிறானே அவனிடம் டயர் செருப்பு 'சீப்'பாக கிடைக்கும். இரண்டு, இரண்டரை ரூபாய்க்கு வங்கி விடலாம். அப்புறம் ரெண்டு நாலு முழ வேஷ்டிகள் 'எப்படியாவது' வாங்கி விட வேண்டும்.\nசரோவுக்குப் புடவையில்லை என்று காலையில் சொல்லிக் கொண்டிருந்தாளே மீனா கூட சாயம் மாறிப்போன இரண்டே புடவைகளைத் தினமும் மாற்றி மாற்றி... சரி சரி, வேஷ்டிக்கு இப்போது என்ன அவசரம், அப்புறம் தீபாவளி அட்வான்ஸ் கொடுக்கும்போது பார்த்துக் கொள்ளலாம்.\nதஞ்சாவூர் வாழைக் கட்டுகளை ஏற்றி வரும் லாரி ஒன்று ராமசாமியை உராய்ந்தாற்போல் செல்கிறது. சமாளித்து ஒதுங்கிக் கொள்கிறார். நல்ல ஜி எஸ் டி ரோட் மூச்சு விடக் கூட நேரமில்லாமல் இடைவெளியற்று எத்தனை கார்கள், லாரிகள் இந்த பாதையில் மூச்சு விடக் கூட நேரமில்லாமல் இடைவெளியற்று எத்தனை கார்கள், லாரிகள் இந்த பாதையில் இவ்வளவு பேர்களுக்கும் தினம் என்னதான் வேலை இருக்குமோ\n\"ஏண்டா ராமசாமி, வண்டி இன்னைக்கும் லேட்டா, என்ன\" - வேகமாகக் கடந்து செல்லும் சைக்கிளில் இந்தக் கேலி மொழியை உதிர்த்த சக ஊழியர் அதோ பறக்கிறார். அவருக்கென்ன, இன்னும் சில நிமிஷங்களில் போய்ச் சேர்ந்து விடுவார்.... நான்தான் எப்போதுமே லேட்...\nஎல்லோரும் அவரைக் கடந்து விரைகின்ற வேகத்துக்கு அவர் எவ்வளவு பின் தங்கி விடுகிறார் - வாழ்க்கையில் கூட\nஇந்தச் சங்கடமெல்லாம் அந்த ஒரு வேளை சமையல் சாப்பாட்டினால்தான். அதைச் சொன்னால், இந்த மீனா எங்கே புரிந்து கொள்கிறாள் \"உங்கள் உடம்பை முதலில் கவனித்துக் கொண்டால்தானே எங்களுக்கு பலம் \"உங்கள் உடம்பை முதலில் கவனித்துக் கொண்டால்தானே எங்களுக்கு பலம் உங்களை நம்பி நான் மட்டுமா, பின்னால் பாருங்கள் எத்தனை பேர் என்று உங்களை நம்பி நான் மட்டுமா, பின்னால் பாருங்கள் எத்தனை பேர் என்று\" - நெஞ்சின் உணர்ச்சி குரலில் தழுதழுக்க, இமை ஓரம் பளிச்சிட, சட், நல்ல பெண்கள்... மண��� என்ன\" - நெஞ்சின் உணர்ச்சி குரலில் தழுதழுக்க, இமை ஓரம் பளிச்சிட, சட், நல்ல பெண்கள்... மணி என்ன ஒன்பது ஐம்பது இருக்குமா இன்னும் அவ்வளவு தூரம் இருக்கிறதே...\nபெரிய பையனும் மூன்றாமவனும் அவர்கள் பள்ளியில் உல்லாசப் பயணம் போவதற்காக தலைக்கு ஏழு ரூபாய் வேண்டுமென்று நேற்று கேட்டார்களே அடுத்த மாத பட்ஜெட்டில் இடம் ஒதுக்க வேண்டும்.\nஅரிசி இன்னுமிரண்டு நாளைக்குதான் வருமாம். காலையில் மீனா 'வார்னிங்' கொடுத்து விட்டாள். காப்பிப்பொடி, விறகு, எண்ணெய் எல்லாம் நாளைக்கே வேண்டுமாம். மாதக் கடைசியாய்ப் பார்த்துதான் எல்லாமே ஆகித் தொலைக்கிறது. அதுசரி, மாசத்திற்கு முப்பது நாள் எதற்கு, தரித்திரம் பிடித்தாற்போல வசவசவென்று இந்தச் சம்பளத்தோடேயே மாசத்திற்கு இருபது நாள் என்று வைத்து விட்டால் என்ன இந்தச் சம்பளத்தோடேயே மாசத்திற்கு இருபது நாள் என்று வைத்து விட்டால் என்ன இந்த நாட்டில் இத்தனை கட்சிகள் இருந்து என்ன பிரயோஜனம் இந்த நாட்டில் இத்தனை கட்சிகள் இருந்து என்ன பிரயோஜனம் ஒன்றாவது இதற்கொரு கிளர்ச்சி தொடங்கக் கூடாதோ\n\"சாமி வூட்ல சொல்லிக்கினு வந்தாச்சா\" - ஜட்கா வண்டிக்காரன் கிண்டலாகக் கேட்டு விட்டுச் செல்கிறான். மிகவும் பழசாகிப்போன ஹாஸ்யம்தான். ஆனாலும் வண்டிக்குள் இருப்பவர்கள் சிரிக்கிறார்கள். அவர்கள் வண்டிக்குள் அல்லவா இருக்கிறார்கள்\nஇதோ திருக்கழுக்குன்றம் ரோடு டர்னிங் வந்து விட்டது. இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்...\n\"சாமி தர்ம தொரை, காசு எதுவாச்சும் போடுங்க எசமான்\nசாலை பிரிகிற இடத்தில் அந்த மரத்தடியில் உள்ள குஷ்டரோகிப் பிச்சைக்காரனின் வழக்கமான வேண்டுகோள். தர்ம தொரையும் எசமானுமான ராமசாமி சட்டைப்பைக்குள் கைவிட்டுத் துழாவுகிறார். ஒரு பத்துப் பைசாவை அவன் தட்டில் போட்டு விட்டு வேகமாக நடக்கிறார். \"சாமி தீர்க்காயுசா இருக்கணும்\" என்று நெஞ்சார வாழ்த்துகிறான் அவன். எந்தச் சாமிக்கு மார்க்கண்டேய வரம் தருகிறான் இவன்\nஅந்தக் குஷ்டரோகிப் பிச்சைக்காரன் ஹாஸ்யமாக மரத்து அடிவேரில் தலை சாய்த்து மல்லாந்து படுத்தபடி 'அட்டாணிக்கால்' போட்டு ஆழ்ந்த யோசனையில் லயித்திருந்தான். பத்து பைசாவுக்கான பட்ஜெட் தயாரிக்கிரானோ\nஉலகத்தில் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்து விட முடியாதா\" - ராமசாமி தீவிரமாக நினைக்கிறார���. \"என்னிடம் மட்டும் நிறையப் பணம் இருந்தால், எல்லாவற்றையும்...\nயாரோ உரக்கச் சிரிக்கிறார்கள். தன்னைப் பார்த்து அல்ல, அவர்களுக்கு என்ன ஹாஸ்யமோ\nசாயந்திரம் வீட்டுக்குப் போனதும் பக்கத்து வீட்டுக்காரனிடம் இன்று கட்டாயம் கேட்டு விட வேண்டும். சும்மா ஒரு 'ரொட்டேஷன்' தானே லஜ்ஜைப்பட்டால் முடியுமா ஒரு இருநூறு ரூபாய் போதாது எதேஷ்டம்.... சில்லறைக் கடன்கள் அத்தனையும் சமாளித்து விடலாம். தெருக்கோடி மளிகைக்காரன் கண்ணில் படாமல் இருக்க அடுத்த சந்து வழியாகச் சுற்றிப் போகாமல் 'ஜாம்'மென்று நேர் வழியிலே போகலாம். பால்காரி பாக்கியைத் தூக்கி எறிந்து விட்டால் நேற்று அவள் பேசின மாதிரி இனி பேச மாட்டாள். ராத்திரி அதிகப்படியாக இருநூறு மில்லி வாங்கிப் பசங்களுக்குக் கொடுக்கச் சொல்ல வேண்டும். வீட்டுக்காரர் வாடகையையும் வீசி எறிந்து விட்டால் இனி அவர் வரும்போது கதவிடுக்கை விட்டு வெளியே வந்து தைரியமாக வரவேற்கலாம்.\n'கணகணகண' வென்று இதோ ராஜேஸ்வரி பள்ளி மணியோசை கேட்கிறதே... \"மணி 9.55...\" என்று ஒரு பையன் புத்தகப் பையைத் தன் தோளில் மாட்டிக் கொண்டு ஓடுகிறான். ஐந்தே நிமிஷங்கள்தான் பாக்கியா, நடந்தால் நேரமாகி விடும் - ஓடுவோமா\nஎதிரே என்ன வேகமாக அந்த ஜட்கா பறக்கிறது காலி வண்டி... வலப்பக்கத்தில் அந்தக் கிழவி, இவள் எங்கே குறுக்கே வருகிறாள், சனியன் பார்த்து வரக் கூடாது காலி வண்டி... வலப்பக்கத்தில் அந்தக் கிழவி, இவள் எங்கே குறுக்கே வருகிறாள், சனியன் பார்த்து வரக் கூடாது 'வீட்டில் சொல்லிக் கொண்டு' வந்து விட்டாளோ 'வீட்டில் சொல்லிக் கொண்டு' வந்து விட்டாளோ எதிரே அந்த எக்ஸ்ப்ரஸ் பஸ், அடேயப்பா, என்ன வேகம். இந்த ஜட்காக்காரன் என்ன ராங்சைடில், இந்தக் கிழவியினால் இப்படி வந்து விட்டாள் எனக்கு இடைஞ்சலாக... இப்படி வலப்பக்கமாக ஒதுங்கி விட்.....\n\"ஹா...ஐயோ... சார்... சார்...\" திடீர்க் கூக்குரல்கள், அவல ஒலிகள். கிறீச் சத்தம். கிழவி கடவுளே நான்... நான்... நான்... என்னைச் சுற்றி ஏன் எல்லா வாகனங்களுமே இப்படி வளைத்துக் கொண்டு நின்று விட்டன அடுத்த வினாடி ஒரே சலனம், பரபரப்பு, கூட்டம் நாடு ரோட்டில் நெருக்குகிறது.... , அவர்தான், ராமசாமிதான் கிடக்கிறார்.... ரத்த வெள்ளம், கண்ணுக்குள், எதுவோ சிவப்பாக ஓடுகிறது அடுத்த வினாடி ஒரே சலனம், பரபரப்பு, கூட்டம் நாடு ரோட்டில் நெருக்குகிறது.... , அவர்தான், ராமசாமிதான் கிடக்கிறார்.... ரத்த வெள்ளம், கண்ணுக்குள், எதுவோ சிவப்பாக ஓடுகிறது யாரோ கத்துகிறார்கள் - \"சீக்கிரம், சீக்கிரம், அந்தக் காரில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கள்...\"\nமணி 9.57 ஆகி விட்டதே... பத்து மணிக்குள் அவர் ஆஸ்பத்திரியில் -\nபிரக்ஞையற்றவராகத்தான் அவரைக் காரில் ஏற்றுகிறார்கள்... ஆனால் என்ன குறித்த நேரத்திற்குள் அவர் ஆஸ்பத்திரிக்குப் போய்விடுவார்... சிப்பந்தி வேலை பார்க்க மட்டும்தானா ஒருவர் ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்ய முடியும்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, பாஹே\nநம்மிடம் மட்டும் கார் இருந்தால் தினமும் கார் நிறைய ஏற்றிப் போக மாட்டோமா...\nஇந்த கேள்வி நடந்து செல்பவர்கள் அனேகர்\nநான் கூட என் மனதில் கேட்டிருக்கிறேன்....\nசொக்க வைக்கும் எளிமையான யதார்த்தமான எழுத்துநடை.\nஒரு சராசரி சாமான்ய மனிதனுக்குத்தான் வாழ்க்கையில் அடுத்தடுத்து எவ்வளவு கஷ்டங்கள் .... எவ்வளவு சோதனைகள் .... பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல.\nபடிக்கும்போது பல இடங்களில் என் மனதை நெகிழச்செய்து கலங்க வைத்தது .... இதையெல்லாம் நானும் என் வாழ்நாளில் என்றோ ஒருநாள் அனுபவித்துத் தாண்டி வந்தவன்தான் என்பதனாலோ என்னவோ.\nஎழுத்தாளராகிய தங்கள் தந்தைக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்களைச் சொல்லவும்.\nபடிக்க வாய்ப்பளித்த ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஎல்லோரும் அவரைக் கடந்து விரைகின்ற வேகத்துக்கு அவர் எவ்வளவு பின் தங்கி விடுகிறார் - வாழ்க்கையில் கூட\nநான்தான் எப்போதுமே லேட்... //\nஇன்று ,வடிவேலு .. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேணுமான்னு கேட்டதை ,அன்றே உங்கள் தந்தையார் 'வியர்வைக் கசகசப்பிலும் ஜாலி வருமோ'என்று கேட்டிருப்பதில் இருந்து தெரிகிறது :)\nபகவான்ஜி மருதைக் காரர் வேற; திருவிளையாடல் நடந்த இடம். ஒரு வேளை 3 வயதில் ஞானப்பால் குடித்து இருக்கலாம்; அப்போ 3+36=39 வயது தான் ஆகுது 70 களின் முடிவு என்றால், 1979 டிசம்பர் என்றும் எடுக்கலாம்\nஒரு சாமானியனின் எண்ண ஓட்டங்கள். அருமையான புனைவு. இன்த அல்ஸிமைர்ஸ் நலக் குறைவு உள்ளவர்கள் பழய ஞாபகங்களை நன்றாகச் சொல்வார்கள்.. இதே நலக் குறைவினால் 4 வருஷங்களாக அவதியுறும் எங்கள் வீட்டுக்காரரின் அனுபவங்களின் பகிர்வே ராயல் ஃபிளைட்டும் சாளிக்கிரா��� வினியோகமும் என்று சில நினைவுகளில் நான் எழுதிய கட்டுரை. உங்களின் தந்தையே கதாசிரியர். அவரின் கதையும்,நடையும்,யதார்த்தமும் மனதில்ப் பாய்கிறது.என் விசாரம் இவர்கள் அதிகக் கஷ்ட்டப்படாமல் இருக்க வேண்டுமென்பதே. அருமையான பகிர்வு. நினைவுகள் நிலைத்திருக்கட்டும்.இன்னும் அவரின் கதைகளைப் பிரசுரியுங்கள். நலமடையட்டும். அன்புடன். சென்னையினின்றும்\n\"சாமி தீர்க்காயுசா இருக்கணும்\" என்று நெஞ்சார வாழ்த்துகிறான் அவன். //\nஅவனின் வாழ்த்து பலித்ததா என்று தெரியவில்லையே\nஅருமை.. என்று ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாதபடியான கதை.\nபெரியவர் பாலசுப்ரமணியம் அவர்கள் ராமசாமி ஆன கதை.\nகதை நிகழ்விடம் காஞ்சீபுரம் ஹைரோடில். காஞ்சீபுரம் ஹைரோடு என்பதை செங்கல்பட்டு--காஞ்சீபுரம் ஹைரோடு என்று புரிந்து கொள்ள வேண்டும். செங்கல்பட்டைப் புரிய வைக்க எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்.. முனிசிபல் பஸ் ஸ்டாண்ட், பழைய ஆஸ்பத்திரி, மணிக்கூடு, பிராமணத் தெருவில் நுழைந்து ஜிஎஸ்டி சாலை.. சென்னையிலிருந்து செங்கை வழியாகச் செல்லும் ஜிஎஸ்டி சாலை.. செங்கல்பட்டு நகர உட்பகுதியிலிருந்து ஜிஏஸ்டி சாலையை நெருங்குவது அச்சு அசலாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி சாலையைக் கடந்தால் வேதாசல நகர், கொஞ்சம் எட்டி திருக்கழுக்குன்றம் திருப்பம், கொஞ்சம் எட்டிப் போனால் இராஜேஸ்வரி ஹைஸ்கூல், வேதாசல நகர், அடுத்து ஆஸ்பத்திரி.\nஇடையே வேதாசல் ஆர்ச் வேறே\nதினமும் பொடி நடையாக வீட்டிலிருந்து கிளம்பி ஆஸ்பத்திரி வேலைக்குப் போகும் வழியில் அனுதினமும் அவர் பார்வையில் படும் காட்சிகள் நனவோடைக் கதையாகியிருக்கிறது. அந்த ஜிஏஸ்டி சாலையில் புயல் வேகத்தில் வண்டிகள் பறக்கும் காட்சி எந்த நேரத்தில் எந்த விபத்து நடக்குமோ என்று தான் யாருக்கும் தோன்றும். தினம் தினம் ஐயா பாலசுப்ரமணியம் நடுக்கத்துடன் எதிரிகொண்டது கற்பனையில் கதையில் நிகழ்ந்தே விட்டது\nமிக பிரமாதமான உயர்ந்த நடையில் கதை பயணிக்கிறது.. அந்தப் பயணத்தின் நடுந்டுவே அழுத்தும் குடும்ப பார நினைவுகளுக்கு ஊடே தனிநபர் துயரமாய்ப் போய்விடாமல் சமூக அவலங்களை வெகு நாஸுக்காக அவர் படம் பிடித்துக் காட்டுவது அவர் கொண்டிருந்த சமூக அக்கறையைக் காட்டுகிறது..\nஉயர்ந்த உள்ளம்.. உயர்வான கதை.. உள்ளத்தை நெருட ஆரம்பித்துக��� கீறிப் பார்த்த கதை\nஇந்தக் கால கதைசொல்லிகளின் கதை சொல்லல் அல்லாமல் அந்தக் கால எழுத்தாளரின் எழுத்தின் லாவகம் படிந்த கதை நெடுநால் நினைவில் இருக்கும் வரம் பெற்ற கதை\nவணக்கம் நண்பரே வசனங்களே இல்லாமல் வெறும் வர்ணனையை மட்டுமே வைத்து கதை எழுத முடியும் என்பதற்க்கு இந்தக்கதை நல்ல எடுத்துக்காட்டு உங்களைது தந்தையை பாராட்ட வயதில்லை எமக்கு அவர் இருக்கும் திசையை நோக்கி வணங்குகின்றேன்.\nநான் இரண்டு முறை படித்தேன் புரியாமல் அல்ல மிகவும் ரசித்து, ரசித்து படித்தவை கீழே.....\n//'ஹேய்... ஹேய்...\" வண்டிக்குள் சிரிப்பொலி. தன் சக பிரயாணிகளை பின்னால் விட்டு விட்டு இவர்கள் முன்னால் வந்து விட்டார்கள் அல்லவா... அந்த வெற்றிக்களிப்பு...\nஇவர்களால் இவ்வளவுதான் முடிகிறது. அந்த அளவுக்குச் சிரித்துக் கொள்கிறார்கள்//\nசிந்திக்க வைத்த விடயம் ஆம் பலரும் இந்த வட்டத்துக்குள்தானே...\n//பெரிய பெண் சரோவுக்கு ஒரு மாசத்துக்கு முந்திதான் 18 நிறைந்தது. வஞ்சனை இல்லாமல் வளர்ந்து நின்று கொண்டு கண்ணைக் குத்துகிறாள்//\nஇன்றைய எழுத்தாளர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக வர்ணிக்கின்றார்கள் எவ்வளவு நாசூக்கான வர்ணனை கவலையோடு.....\n//எல்லோரும் அவரைக் கடந்து விரைகின்ற வேகத்துக்கு அவர் எவ்வளவு பின் தங்கி விடுகிறார் - வாழ்க்கையில் கூட சே... //\n//மாசத்திற்கு முப்பது நாள் எதற்கு தரித்திரம் பிடித்தாற்போல வசவசவென்று இந்தச் சம்பளத்தோடேயே மாசத்திற்கு இருபது நாள் என்று வைத்து விட்டால் என்ன இந்தச் சம்பளத்தோடேயே மாசத்திற்கு இருபது நாள் என்று வைத்து விட்டால் என்ன இந்த நாட்டில் இத்தனை கட்சிகள் இருந்து என்ன பிரயோஜனம் இந்த நாட்டில் இத்தனை கட்சிகள் இருந்து என்ன பிரயோஜனம் ஒன்றாவது இதற்கொரு கிளர்ச்சி தொடங்கக் கூடாதோ ஒன்றாவது இதற்கொரு கிளர்ச்சி தொடங்கக் கூடாதோ \nஹாஹாஹா பட்ஜெட் இடிக்கும் பொழுது மட்டும் இப்படியொரு பொதுநல சிந்தனை அதுசரி அப்பொழுதே இத்தனை கட்சிகள் என்றால் \n//\"சாமி வூட்ல சொல்லிக்கினு வந்தாச்சா \" ஜட்கா வண்டிக்காரன் கிண்டலாகக் கேட்டு விட்டுச் செல்கிறான் மிகவும் பழசாகிப்போன ஹாஸ்யம்தான்//\nஇது அன்றைக்கே பழைய நகைச்சுவையா \n//உலகத்தில் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்து விட முடியாதா ராமசாமி தீவிரமாக நினைக்கிறார்.\" என்னிடம் மட்ட��ம் நிறையப் பணம் இருந்தால், எல்லாவற்றையும்...\nயாரோ உரக்கச் சிரிக்கிறார்கள். தன்னைப் பார்த்து அல்ல, அவர்களுக்கு என்ன ஹாஸ்யமோ\nஎவ்வளவு பொருத்தமாக இணைத்து இருக்கின்றார்...\n//சிப்பந்தி வேலை பார்க்க மட்டும்தானா ஒருவர் ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்ய முடியும்//\nஇவர் ஒரு மருத்துவமனை ஊழியர் என்பது முடிவில்தானே தெரிகின்றது சஸ்பென்ஸும் அருமை.\nபாவம்..அவருடன் சேர்ந்து நானும் ஓடிக்கொண்டிருந்தேன். பிழைப்பாரா மருத்துவமனைச் செலவு...மனம் கனக்கும் கதை...அன்றும் இன்றும் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்\nஉங்கள் அப்பாவின் கதையைப் பகிர்ந்ததற்கு நன்றியும் அவருக்கு வணக்கங்களும் 'இவனும் அவனும்' எங்கு கிடைக்கும்\n ஒரு சாமானினியனின் எண்ணப்போக்கு. இது ஒவ்வொருவர் வாழ்வையும் ப்ரதிபலிக்கும். பலரும்ட பல சமயங்களில் இப்படித்தான் நடந்து செல்லும் போது எண்ணங்கள் சிதறடிக்க, நடக்கும் போது வண்டிக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்டிருப்பார்கள். கதையை வாசிக்கும் போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடச் செய்கிறது. அதுவும் இறுதி முடிவு செம\nஅப்பாவின் புத்தகத்தை நீங்கள் அன்று கொடுத்து அதை வாசித்ததுமே அப்பாவைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரது மன எண்ண்ணங்கள் பல இந்தக் கதையில் ஊடுருவி பளிச்சென்று நிற்கின்றன....\n//'ஹேய்... ஹேய்...\" வண்டிக்குள் சிரிப்பொலி. தன் சக பிரயாணிகளை பின்னால் விட்டு விட்டு இவர்கள் முன்னால் வந்து விட்டார்கள் அல்லவா... அந்த வெற்றிக்களிப்பு...\nஇவர்களால் இவ்வளவுதான் முடிகிறது. அந்த அளவுக்குச் சிரித்துக் கொள்கிறார்கள்//\n// உடலைத் துணியும், மனசைப் போலித்தனமும் போல கண்களையும் பார்த்து விடக் கூடாத ஜாக்கிரதையை கூலிங் கிளாஸ் கவனித்துக் கொள்கின்றன//\n//உலகத்தில் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்து விட முடியாதா ராமசாமி தீவிரமாக நினைக்கிறார்.\" என்னிடம் மட்டும் நிறையப் பணம் இருந்தால், எல்லாவற்றையும்...\nயாரோ உரக்கச் சிரிக்கிறார்கள். தன்னைப் பார்த்து அல்ல, அவர்களுக்கு என்ன ஹாஸ்யமோ\n//எல்லோரும் அவரைக் கடந்து விரைகின்ற வேகத்துக்கு அவர் எவ்வளவு பின் தங்கி விடுகிறார் - வாழ்க்கையில் கூட சே... // இது மனதை என்னவோ செய்துவிட்டது ஸ்ரீராம். நிஜமாகவே கண்களில் நீர் நிறைந்துவிட்டது. இது 60 களில் எழுதப்பட்டது என்றாலும் ஏனோ இப்போது பொருத்திப் பார்க்கத் தோன்றிவிட்டது....சத்தியமாக மனசு ஆறவில்லை கண்களில் நீர்...\nகதையை மீண்டும் மீண்டும் வாசித்து ஒவ்வொரு வரியின் உள் அர்த்தத்தையும் அப்பாவின் எண்ணங்களையும் பொருத்திப் பார்த்ததால் கருத்திட தாமதம்....\n மனம் வேதனைப்படுகின்றது. எழுத்துக்களில், எண்ணங்களில் வாழ்ந்தவருக்கு மூளை செய்த சதிஅப்பாவுக்கு அவரது பாதத்தில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எனக்கு அவரை ஒரு முறையேனும், எப்படியேனும் பார்த்துவிட வேண்டும் என்று மனதிற்குள் பல நாட்களாகத் தோன்றிக் கொண்டே இருக்கின்றது. வீட்டுச் சூழல்...ம்ம்ம் பார்ப்போம்....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎதிர்பாரா முடிவு. போகிற போக்கில் சாமான்யர்களின் வாழ்க்கை நிலையையும் சொல்லிப் போன விதம் அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதற்போதுள்ள வாதிகள் இருந்திருந்தால் தங்கள் தந்தையாரும் இன்னும் அசத்தி இருப்பார்.\n அந்த இறுதி வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்...கதையின் முடிவு..\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஅருமையான கதை, மனம் கனக்கிறது முடிவில்,, நிறைய இடங்கள் பலமுறை வாசித்தேன்,, அருமை அருமை,,,\nஒரு நிகழ்வு ஆனால் சொல்லும் லாகவம் எண்ணங்களின் ஜில் பயணம் சிறுகதை எழுதும் பாணி புலப்படுகிறதுநினைவுகளும் நிகழ்வுகளும் இரட்டைச் சவாரி செய்ய எழுதும் நடை க்கு வாழ்த்துக்கள்\nமனம் தாங்க முடியவில்லை இந்த வேகத்தை. தந்தையார் மிகப் பெரிய மேதாவி.\nபடிக்கக் கொடுத்ததற்கு மிக நன்றி ஸ்ரீராம்.\nதுடிக்கும் முடிவு கலங்க வைக்கிறது.\nஎப்பேர்ப்பட்ட எழுத்து அம்மா இது.\nபுத்தகம் வந்து சேர்ந்ததுமே படித்திருக்கேன் இந்தக் கதையை. மனம் கனக்கச் செய்தது. ஒரு சாமானியன், வேட்டி கூட வாங்க முடியாமல் காலுக்குச் செருப்பும் இல்லாமல் குடும்பத்துக்காக உழைக்கும் சாமானியனின் மனோநிலையை அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். சம்பவங்கள் உடனே முடிந்து விடுகின்றன. என்றாலும் அதிலிருந்து எத்தனை எத்தனை கிளைக்கதைகள் மனம் பதைக்க வைக்கும், நல்லதையே எதிர்பார்க்கும் முடிவு. நல்லபடியாகப் பிழைத்திருப்பார் என நம்புவோம்.\nதன் செருப்பு, வேட்டி போன்ற அத்தியாவசிய செலவுகளைக் கூடக் குடும்பத்துக்காக தியாகம் செய்யும் நடுத்தரக் குடும்பத்தலைவனின் மனப்போராட்டத்தைத் துல்லியமாக எடுத்துரைக்கும் கதை. பத்துமணிக்குள் ஆஸ்பத்திரியில் இருந்தாக வேண்டும் என்று கதை ஆரம்பிக்கிறது. இவருக்கு உடல்நலமில்லையோ, குடும்ப உறுப்பினர் யாரேனும் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களோ என்று நினைத்தால் இவர் அங்கு வேலை செய்யும் சிப்பந்தி என்ற எதிர்பாரா முடிவுடன் கதை முடிகிறது. கதை முடிந்தாலும் இவர் பிழைப்பாரோ, மாட்டாரோ என்ற விபரத்தை வாசகரின் யூகத்துக்கு விட்டு விட்டார் கதாசிரியர். மனத்தைக் கனக்கச் செய்யும் கதை. தங்கள் தந்தைக்கு என் வணக்கங்கள். உடல்நலமில்லை என்றறிந்து வருத்தமேற்பட்டது. புத்தகம் வெளியானதறிந்தேன். எங்குக் கிடைக்கும்\nஇவரைப் போல் இன்னும் எத்தனை எத்தனையோ ராமசாமிகள் இருக்கிறார்கள்...\nஆரம்பம் முதல் ராமசாமியோடு நம்மை நடக்க வைக்கும் எழுத்து நடை...\nராமசாமி வேகமெடுத்தால் நாமும் வேகமெடுத்து... ராமசாமி புலம்பினால் நாமும் அவரோடு புலம்பி.... ஆஹா... வாசித்து ரசித்தேன் அண்ணா... ஊருக்கு வரும்போது உங்ககிட்ட வந்து புத்தகங்கள் வாங்கிக்கணும்ன்னு ஆசை...:) மதுரையில் தாங்கள் இருந்தால் கண்டிப்பாக வருவேன்.\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். தம இணைப்பு மற்றும் வாக்குக்கும் நன்றி.\nநன்றி அஜய். நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளுமுன் - சொந்தமாக ஒரு சைக்கிளைக் கைக்கொள்ளும் முன் - நானும் அப்படித்தான் நினைத்தேன்\nநன்றி வைகோ ஸார். பின்னூட்டங்கள் வெளியாகும்போது மதுரையில் அவர் அருகில் இருந்ததால்வாசித்துக் காண்பித்தேன்.மனதில் வாங்கிக் கொண்டாரா, தெரியவில்லை.\nநன்றி சுப்பு தாத்தா. சுருக்கமான பின்னூட்டம்\nநன்றி டாக்டர் நம்பள்கி. இந்தக் கதை 60 களின் ஆரம்பத்தில் விகடனில் வெளியானது.\nநன்றி காமாட்சி அம்மா. அல்ஸைமர் மட்டும் அல்லாமல், இடுப்பு எலும்பு முறிந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் எழுந்து நடக்க முடியாமல், போதாக் குறைக்கு வலது கையும் செயலிழந்து இருக்கிறார் பாஹே. அவர் கதைகள் சிலவற்றை முடிந்தால் பின்னர் வெளியிடுகிறேன்.\nநன்றி கோமதி அரசு மேடம். பிழைத்திருப்பார் அவர் - அந்த பிச்சைக்காரனின் வாழ்த்து காரணமாகவேனும்\nநன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.\nநன்றி ஜீவி ஸார். வழக்கம் போலவே ரசனையான வாசிப்பு, ரசனையான பின்னூட்டம்.\nநன்றி கில்லர்ஜி. வழக்கத்துக்கு மாறாக நீளமான பின்னூட்டம் எந்��� அளவு நீங்கள் கதையை ரசித்திருக்கிறீர்கள் என்று காட்டுகிறது. இன்னொரு தளத்திலும் இந்தக் கதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததையும் படித்தேன். நன்றி.\nநன்றி கிரேஸ். புத்தகம் மதுரையில் கடைகளில் கிடைக்கிறது.\nநன்றி கீதா. மதுரை போகும்போது சொல்லுங்கள். அப்பாவைச் சந்திக்க வாய்ப்பும் நேரமும் இருந்தால் விவரம் தருகிறேன். உள்ளார்ந்த ரசனைக்கு நன்றி.\nநன்றி நண்பர் செந்தில் குமார்.\nநன்றி நண்பர் முரளிதரன். இப்போதும் என் மூலமாக சில படைப்புகளை எங்கள் தளத்திலேயே எழுதி இருக்கிறார்.\nநன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.\nநன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.\nநன்றி ஜி எம் பி ஸார்.\nநன்றி வல்லிம்மா. அப்பாவிடம் வாசித்துக் காண்பித்தேன். கேட்டுக் கொண்டார்.\nநன்றி கீதா சாம்பசிவம் மேடம்.\nநன்றி கலையரசி மேடம். புத்தகம் குறிப்பிட்ட கடைகளில்தான் கிடைக்குமென்று நினைக்கிறேன். மணிவாசகர் பதிப்பகம்.\nநன்றி குமார். அப்பாவும் அண்ணனும் மதுரையில் இருக்கிறார்கள். நான் சென்னையில். அவ்வப்போது மதுரை சென்று வருவேன்.\nநெகிழ்ச்சியான கதை ஸ்ரீராம் ..தங்கள் அப்பாவின் அனுபவபூர்வமான எழுத்து ஒவ்வொருவரியிலும் தெரிகிறது அவருக்கு என் நமஸ்காரங்கள்..இனிய பாராட்டுக்களும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160429 :: நீருக்குள் அருவி\nபாஹேவின் மறைவும் நண்பர்களின் தோள் அணைப்பும்..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அஸ்வத்தாமன், என்றொரு ...\n'திங்க'க்கிழமை 160425 :: ரவா தோசை\nஞாயிறு 355 :: சித்ரா பௌர்ணமி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160422 :: சித்திரைத் திருவிழா...\nவைகையில் நான் பார்த்த 3 கேரக்டர்கள் தொடர்ச்சி - 4...\nவைகையில் 3 கேரக்டர்கள் :: தொடர்ச்சி - 3\nகேட்டுவாங்கிப் போடும் கதை : கர்ப்பத்வனி\nதிங்கக்கிழமை 160418 :: தேங்காய்ப்பொடி\nஞாயிறு 354:: முள்ளும் மலரும்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160415 :: லவ் பண்ணுங்க சார்\nவைகையில் 3 கேரக்டர்கள் (தொடர்ச்சி) - 2\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: நிமிஷங்கள்... வினாடி...\nதிங்கக்கிழமை 160411 :: ஜவ்வரிசி வடாம்.\nஞாயிறு 353 :: அவசரமாப் படிக்காதீங்க\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160408 :: யுகாதி\nவைகையில் ஒரு பயணம்.. அதில் 3 கேரக்டர்கள்..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்று தீரும் இந்த மூட...\nஞாயிறு 352 :: நகரம்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160401 :: கின்னஸ் சாதனையாளருக...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை - *மார்க்கரெட் ஆயாம்மா:* கோவையின் அவினாசி சாலையில் உள்ள YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும் காணப்படும் இ...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS. - பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபறவையின் கீதம் - 18 - புத்தரை யாரோ கேட்டார்கள். யார் புனிதர் புத்தர் சொன்னார் ஒவ்வொரு மணி நேரமும் பல நொடிகள். அந்த ஒவ்வொரு நொடியையும் பல கணமாக பகுத்தால் ஒவ்வொரு கணத்திலும் யாரா...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nதந்தையர் தின வாழ்த்துக்கள். - [image: Image may contain: 2 people] என் தந்தையும் நானும் [image: Image may contain: 1 person] என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்) ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nகுழந்தைப் பாடல்கள் - நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள ப...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nபேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க - *பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க* காலா வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது ...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\nஎல்லை இல்லாத இன்பம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காத்திருந்தவரின் காதுகளில் ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முட���யவில்லை...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/understanding-mental-health/experts-speak-details/mental-illnesses-need-regular-reviews-by-the-doctor/", "date_download": "2018-06-18T20:42:43Z", "digest": "sha1:4U7MDU3XMYYJZJP7QDHF36N3BZATK3KC", "length": 18675, "nlines": 47, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "மனநலப் பிரச்னைகளுக்கு மருத்துவரின் தொடர்ந்த ஆய்வுகள் அவசியம் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nமனநலப் பிரச்னைகளுக்கு மருத்துவரின் தொடர்ந்த ஆய்வுகள் அவசியம்\nமனநலப் பிரச்னைகளுக்கு மருத்துவரின் தொடர்ந்த ஆய்வுகள் அவசியம் - டாக்டர் ஷ்யாமளா வத்ஸா\nஆயிஷா சுல்தானாவுக்குப் பதினான்கு வயது. எல்லாரையும்போல் ஒரு சாதாரணமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்த பெண் அவர். ஆயிஷா சிறுகுழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். இப்போது ஆயிஷா தன் தாய், அண்ணனுடன் வசிக்கிறார். அவருக்குப் பள்ளிக்குச் செல்வது மிகவும் பிடித்திருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் அவரிடம் நன்கு பழகினார்கள்.\nதிடீரென்று ஒருநாள் காலை, ஆயிஷா அழத்தொடங்கினார், \"எனக்குப் பயமாக இருக்கிறது\" என்றார், அதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டு, பள்ளி செல்ல மறுத்துவிட்டார். அந்த நேரத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன். அழுது அழுது அவரது முகம் வீங்கியிருந்தது. அவர் ஒரு வேட்டையாடப்பட்ட மிருகத்தைப்போல் தோன்றினார், மிகவும் பயந்திருந்தார், குழம்பியிருந்தார். நாங்கள் பேசத்தொடங்கியதும், அவர் கொஞ்சம் இயல்பானார். அவருடைய பயத்துக்குக் காரணம், அவருக்குள் ஏதோ குரல்கள் கேட்கின்றன, மணியொலிபோல, கிசுகிசுப்புபோல... நிஜத்தில் அப்படி எந்த ஒலியும் இல்லாதபோதுகூட, அவருக்குள் அந்த ஒலிகள் கேட்டன. சில மாதங்களாகவே, அவர் இந்த ஒலிகளை அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக, தேர்வுகளுக்குமுன்னால்தான் இந்த ஒலிகள் அதிகம் கேட்டன. ஆனால், அவற்றின் ஒலியளவு மிகுதியாக இல்லை, அல்லது, அவை சட்டென்று நின்றுவிட்டன. ஆகவே, ஆயிஷா பயப்படவில்லை. ஆனால் இன்று காலை, அந்த ஒலி மிக அதிகமாகக் கேட்கத்தொடங்கியது. \"என் தலைக்குள் மாறிமாறி மணிகள் ஒலிப்பதுபோல் உணர்ந்தேன்\" என்றார் அவர்.\nவைபவ், இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள ஓர் இளைஞர். திடீரென்று ஒருநாள், அவர் தன்னுடைய கைகள் காணாமல்போய்விட்டதைப்போல் உணர்ந்தார். வண்டி ஓட்டும்போது, திடீரென்று கைகள் காணாமல்போய்விடும், ஆகவே அவர் வண்டியை நிறுத்திவிடுவார். நடந்துகொண்டிருக்���ும்போது, திடீரென்று தரை நடுங்கத்தொடங்கும், அவர் நடப்பதை நிறுத்திவிடுவார். இதையெல்லாம் பார்த்து அவர் பயந்துபோனார். உடனே ஒரு மருத்துவரைச் சந்தித்தார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'உங்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை' என்றார்கள்.\nஇதுபோன்ற சூழ்நிலைகளில், அவருக்கு வந்திருக்கும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை வழங்கப்படும். ஆயிஷா, வைபவ் இருவருக்கும் ஆன்ட்டிசைகோடிக் மருந்துகள் குறைந்த அளவில் வழங்கப்பட்டன. அவை நல்ல பலன் தந்தன. அவர்கள் தங்களுடைய வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பினார்கள், தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்டார்கள். இவர்களுடைய உடனடி பயத்தைக் கட்டுப்படுத்தியவுடன், தங்களுக்கு என்ன நடந்தது என்று இவர்கள் சிந்திக்கிறார்கள், மருத்துவரால் அவர்களுடைய எண்ணங்களை, பார்வைகளைப் புரிந்துகொள்ள இயலுகிறது, அதன் அடிப்படையில் அவர்களுக்கு என்ன பிரச்னை என்று கண்டறிய இயலுகிறது.\nஆயிஷா இப்போது கல்லூரியில் இரண்டாம்வருடம் படிக்கிறார். அடுத்த நான்கு ஆண்டுகளில், அவருக்கு அவ்வப்போது இந்த அறிகுறிகள் வந்தன, ஆனால், அவை அதிகத் தீவிரமாக இல்லை. அவர் தொடர்ந்து மருந்துகளைச் சாப்பிட்டுவந்தார். இரண்டு ஆண்டுகளுக்குமுன்பாக, ஆயிஷாவுக்குப் பதினெட்டு வயதாகியிருந்தபோது, அவருக்குத் தீவிர மனோநிலை மாற்றங்கள் ஏற்பட்டன, அதற்கான மருந்துகளையும் அவர் எடுத்துக்கொண்டார். சென்றவாரம், ஆயிஷாவின் தாய் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ஆயிஷாவுக்கு மீண்டும் தீவிர பயம் வந்துவிட்டதாகவும், அவர் கல்லூரிக்குச் செல்ல மறுப்பதாகவும் சொன்னார். ஆறு வருடங்களாக இல்லாத பிரச்னை, இப்போது மீண்டும் வந்துவிட்டது என்றார்.\nவைபவும் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்டார், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என அடுத்த ஓராண்டுக்கு என்னை வந்து பார்த்தார். அவருடைய விநோதமான அறிகுறிகள் முற்றிலும் நின்றுவிட்டன. இப்போது அவரிடம் புதிய அறிகுறிகள் காணப்பட்டன, மருத்துவரீதியில் அவரை ஆராய்வது சாத்தியமானது. நிறைவாக, அவருக்கு என்ன பிரச்னை என்று கண்டறியப்பட்டது, அதற்கான மருந்துகள் தரப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக, அவர் இந்த மருந்துகளை உட்கொண்டுவருகிறார். சில மனநலப் பிரச்னைகளுக்கு வாழ்நாள்முழுக்க மருந்துகள் தேவைப்படலாம். இடையில் அவர் சில நாள்கள் மருந்து சாப்பிடாமல் இருந்தார். ஆனால், பழைய அறிகுறிகள் திரும்பவும் வந்துவிட்டதால், மறுபடி மருந்து சாப்பிடத் தொடங்கினார். அவருக்குத் திருமணமாகிவிட்டது, ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்துகிறார், அதாவது, ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்.\nஆயிஷா, வைபவ் போன்றோரின் ஆரம்ப அறிகுறிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அவர்களுடைய ஆரம்ப அறிகுறிகளைமட்டும் வைத்து அவர்களுக்கு என்ன பிரச்னை என்று உறுதியாகச் சொல்ல இயலாது. காரணம், அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆகவே, ஆரம்பநிலை ஆய்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கு மருந்துகள் தரப்படுகின்றன, அவை அவர்களுக்கு நல்ல பலன் தருகின்றன, அவர்களுடைய வாழ்க்கை இயல்பாகிறது.\nஅதன்பிறகு, அவர்களைத் தொடர்ந்து ஆராயவேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பது கொஞ்சம்கொஞ்சமாக விளங்கும். சில நேரங்களில், எல்லா அறிகுறிகளும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் காணாமல் போய்விடும், கூடுதல் சிகிச்சை தேவைப்படாது. ஆனால், பல நேரங்களில் பிரச்னை தொடரும், சிகிச்சையும் தேவைப்படும். ஆயிஷாவைப் பொறுத்தவரை, அவருடைய பிரச்னை நான்கு ஆண்டுகளுக்குக் கட்டுக்குள் இருந்தது, பிறகு புதிய அறிகுறிகள் தோன்றின, பின்னர் இரண்டு ஆண்டுகள் அது கட்டுக்குள் இருந்தது, பிறகு, பிரச்னை மீண்டும் தொடங்கியது. பெரும்பாலான இளைஞர்களின் மனநலப் பிரச்னைகள் இவ்வாறுதான் அமைகின்றன.\nஆகவே, அரைகுறையான விவரங்களின் அடிப்படையில் ஒருவருக்கு இந்தப் பிரச்னைதான் வந்திருக்கிறது என்று தீர்மானிக்கக்கூடாது, அதனால் எந்தப் பலனும் இல்லை, சொல்லப்போனால், அது அவர்களை, அவர்களுடைய குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடும். அவர்களைத் தொடர்ந்து கவனித்துவரவேண்டும், புதிய அறிகுறிகளை அலசவேண்டும், அதன் அடிப்படையில் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறியவேண்டும், அதற்கேற்ப சிகிச்சைகளை மாற்றவேண்டும்.\nஇந்தத் தொடரில், டாக்டர் ஷ்யாமளா வத்ஸா, பதின்பருவ மாற்றங்கள் ஆரம்பநிலை மனநலப் பிரச்னைகளை மறைத்துவிடக்கூடும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். மனநலக் குறைபாட்டின் ஆரம்பநிலைக் குறைபாடுகள், பதின்பருவத்தினரின் வழக்கமான செயல்பாடுகளைப்போல் தோன்றக்கூடும் என்பதை இந்தக் கட்டுரைகளில் காணலாம். இதனால், பல இளைஞர்கள் காரணமில்லாமல் சிரமம் அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் இதனைக் கவனிக்கவேண்டும், யாராவது இயல்பான நிலையிலிருந்து வேறுவிதமாக நடந்துகொண்டால், அதனை அடையாளம் காணவேண்டும், பிரச்னை பெரிதாவதற்குமுன் நிபுணரின் உதவி பெறவேண்டும்.\nடாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org\nஉறவு முறிவு: வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாகலாம்\nசிந்தனை நேர்மை: கல்வியின் நோக்கம்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/10120748/Infiltration-bid-foiled-six-militants-killed.vpf", "date_download": "2018-06-18T20:48:48Z", "digest": "sha1:SFQ6DIK6P6G4ITRBE4DWPXENPYIINRUJ", "length": 9388, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Infiltration bid foiled, six militants killed || ஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு + \"||\" + Infiltration bid foiled, six militants killed\nஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.\nஜம்முவின் குப்வாரா மாவட்டத்திற்குள் கெரான் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.\nஇந்த தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றது.\nமுஸ்லிம்கள் நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டாம் என ��றிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும், தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. பா.ஜனதா - எதிர்க்கட்சிகள் மோதல் களமாகும் மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், எதிர்க்கட்சிகள் வியூகம்\n4. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n5. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2010/05/tips_03.html", "date_download": "2018-06-18T21:28:28Z", "digest": "sha1:CNV3CUP642M6MYVQGMOADNGVLNPIA2QJ", "length": 5838, "nlines": 132, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: Tips for NAAI vaalai nimirthuthal :", "raw_content": "\n1.ஒரு நாய பிடிச்சுக்குங்க .. அப்புறம் அதோட வால cut பண்ணிட்டு , மரத்துல ஒரு வால் செய்யுங்க ..அந்த வால எடுத்து நாயோட ஒடம்புல ஒட்டிருங்க .. இப்ப பாருங்க அந்த நாய் has an நிமிர்ந்த வால்..\n2 .ஒரு iron box எடுத்துக்குங்க .. அப்புறம் அந்த நாயோட வால் மேல தண்ணி தெளிங்க. அப்புறம் நாய் வால நல்லா iron பண்ணுங்க ... oh .. what a நிமிர்ந்த நாய் வால் ..\n3 .நிமிர்ந்த நாய் வால் பத்தின விழிப்புணர்ச்சிய நாய்களுக்குள்ள எற்படுத்தரதுக்காக நீங்க உங்க காச செலவு பண்ணி \" உலக கோப்பை நிமிர்ந்த நாய் வால் போட்டி \" நடத்துங்க ..\n இத பண்ண மாட்டிங்களா .\nகிறுக்கியது செல்வா எப்ப 12:47 PM\nநாய் வாழை கட் பண்ணுன்னு சொன்னா புளூ கிராஸ் காரங்க வந்து உங்��ளை தள்ளிக்கிட்டுப் போய்டுவாங்க ஜாக்கிரதை.\nசிரிப்பிற்கும்(JOKE) மொக்கைக்குமான வேறுபாடுகள் :\nஒரு சின்ன சந்தேகம் .\nBalance இல்லாம பேசணுமா :\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-18T21:18:27Z", "digest": "sha1:ACYI5EDNTKM45QHLPRPRDPZ7TWMD6I5L", "length": 122749, "nlines": 1736, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: October 2012", "raw_content": "\nநீரை உறிஞ்சி அவளைத் தன்னோடு\nமண்ணில் இடம் பிடித்துக்கொண்ட நீரோ\nஒளிக்கடலில் மூழ்கிவிடவே துடிக்கிறாள் அவள்\nமுதற் காதலனின் இதயத் துடிப்பு\nஅதோ அந்தத் தாமரை இலையைப் பாருங்கள்\nதானே ஒரு பிட்சா பாத்திரமாக மேலெழுந்து\nஅது நீரின் இன்றியமையாமை தெரிந்து\nமழை என்பதும் மழைநீர் சேகரித்தல் என்பதும்\nதிடீர் வேளை இல்லையா இது\nமழை என்பதும், மழைநீர் சேகரித்தல் என்பதும்\nஉள்ளார்ந்த அன்பின் வெளிப்பொருளின்றி வேறென்ன\nஆடு மேய்த்தலும் அத்தைமகள் பார்த்தலும்\nஅவன் இதயத் துடிப்பினை ஆமோதிப்பதையே\nதம் வாழ்வாகக் கொண்டனவோ, மேமே எனும்\nஅயல் கிராமத்திலிருக்கும் அவன் அத்தைமகளின்\nவிண்ணும் விண்ணளவு விரிந்து மிளிரும் இப்பூமியும்,\nஆழ உணர்ந்தும் நீரும் இப்பறவைகளும் நிழலும்\nதிரும்பும் வழியில் சற்று இளைப்பாறித்\nதாகவிடாய் தணித்துச் செல்லும் சாக்கில்-\nஅவள் விழிகளில் அவன் காண்பதுவோ\nஅவன் ஆடுகள் மேயும் இவ்வுலகமன்றோ\nகாய்ந்த புற்களிலும் கால் தைக்கும் முட்களிலும்\nஎலி ஒளியும் புதர்களிலும் சின்னஞ்சிறு உயிர்களிலும்\nஇந்தக் காற்று வெளியினிலும் கண்மாய் விழியினிலும்\nஅவளின் சொல்லொணா அன்பும் அழகுமேயன்றோ\nஎன் நிலைமை எப்படி இருந்தால் என்ன\n’ என உன் தொலைபேசிக் குரல்\nதூரத்திருளை அது உற்று நோக்குகிறது,\nவிழி மூடி நாடுவது உறக்கம் இல்லை எனில்\nஆனால் அந்த அறிவுகெட்ட குளுமை அறை\nபாய்ந்து வந்த அம்பைப் பற்றி\nமிதி மிதி என்று மிதித்துப்\nகலைச் சித்தாந்தங்களைத் தமக்கேற்ப வளைத்து\nரொம்ப ரொம்ப ரொம்பக் குறைவாகவே\nகோர சம்பவம்: ஓர் இரங்கற்பா (ஸ்ரீரங்கம். ஜனவரி 23. 2004.)\nவேள்வித் தீ வெக்கையேறிய மண்டபம்\nஅவனை வீழ்த்த நின்ற ���ுழுவிழிகளில்\nபூர்வகுடி இன பேத மோக\nவிளையாட்டு என்றால் என்ன என்பதை\nஎதிர் எதிர் அணியினர் புன்னகையுடன்\nஒருவர்க்கு தம் அணியினரை விடவும்\nவெற்றி தோல்விகள் புகைந்து அகன்றுவிடும்\nசமயக் குழுப் பணியாய்ச் செயல்படுகிறாய்\nஎத்தனை நூறு வயது உனக்கு\nஒற்றையாய் இப்பூமி முழுக்கவே நிழல் தரத்\nதுடிப்பதுபோல் ஓங்கி விரிந்து கனன்று நிற்கும்\nஉன் மேனியைத் தொட விழையும்\nஎன் விரல்களின் ஆர்வப் பதற்றம்\nஅவ் விரல் நுனிகளில் கனலும் குருதிமதிமீமிகை\nபோய்ப் பார்க்கக் கிடைத்த பாக்கியவான்\nஎன மனம் சோர்ந்து ஐயுற்றேன்\nபீடு ஒளிரும் குருதி அதிர\nதம் உயிர் பிடித்துக் காத்திருக்க,\nதன் நிழலையே நீருள் பாய்ச்சி\nதன் சாதி மீன் காண்பதற்கோ\nஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்\nவறண்டு அனல் உமிழும் இந்த மொட்டை மலைகள்\nயாருமறியாத தம் கால்களால் எழுந்து\nமீண்டும் வந்து அமர்ந்துகொண்டுள்ளன என்று\nதாகமுள்ள ஒருவன் அதைத் தேடுகிறான்\nஅவனை ஆசீர்வதிக்கச் சூழ்ந்து வந்து நிற்கிறது\nபாறையும் பாறைபொடிந்த மணலும் தாண்டி\nஎட்டி, கலங்கா நீரில் பாத்திரம் முழுக்கி\nபாதி நீரைப் பருகியும் பாதி நீரால்\nஅதனைப் பிடித்து வைத்துக்கொள்ளும் திராணியற்றும்\nஏக்கத்தோடு தன் தொடர்பை வைத்துக்கொண்டிருக்கும்\nஅந் நீர்நிலையைச் சுற்றியுள்ள சகதி\nபொருக்கு, மணல், பாறை இவற்றை விட\nவறண்ட அற்பமான ஓர் அந்நியனாய்\nதாகமில்லாத மனிதனும் உண்டோ என்று\nஉங்கள் பேருள்ளம் கசிகிறது அவனுக்காக\nதனித் தனியாகப் பிரிந்து நிற்கும்\nஇப் பயங்கரத்தின் பொருள்தான் என்ன\nகொடுங் காற்று மழைவெள்ளத்தில் உருண்டு\nகொன்றழித்துப் படிந்த இரத்தக் கறைகளோ\nகொடுங்கரங்கள் சில தங்களை உருட்டி\nஅடிவாரப் பாதையில் உலவி வரும்\nஇந் நிலவெளியின் உயிர் நாடக\nநம் உள் நிறைந்து ததும்பவில்லையா\nபசியால் வாடி மடிந்து கொண்டிருப்பவனுக்கோ\nஆசைகளால் தகித்து அலைந்து கொண்டிருப்பவனுக்கோ\nவழங்கப்பட்ட இசை நிகழ்ச்சி நுழைவுச் சீட்டு போலானதோ\nநம் கலை இலக்கியங்களின் நுண்மாண்கதி\n”முதலில் உன் முகத்தை நீ நன்கு அறிதலே\nஎன் முகத்தை நீ காணும் வழி” – என்றோ\nஎம் மூஞ்சியிலறைந்து காட்டுவதாக எண்ணமா\nஉன்னைப் போலும் பிரக்ஞையில்லா உயிரினமாய்\nபுவியுடலின் எந்த ஒரு சீர்குலைவைச்\nஉலகெங்குமிருந்து உனக்கு நிகரானதோர் வீச்சுடன்\nதுயராற்ற விழையும் நிவாரணப் பணிகள்,\nமுன்னுணர்த்தும் கலையினை நீ மறந்தனையோ\nஅன்றி, பெற்ற தாயைப் பின்னாளில் மறந்து\nபுலம்பித் தவிக்கவிடும் பிள்ளையர்தம் நிலையில்\nஎமக்குத்தான் உனது குரல் கிட்டாது போயிற்றோ\nவெறும் காலோடும் கையோடும் வரும் வேளையெல்லாம்\nஎம்மை ஆரத் தழுவி ஆடி விளையாடும் அன்னையே,\nபாதுகாப்பு தேடி ஓடும் கூட்டங்களும்\nவேடிக்கை பார்த்து நிற்கும் கூட்டங்களுமாய்க்\nகாணும் பதற்றத்தையும் பார்வையையும் கண்டு\nஉட் சுருண்டுகொண்டு நீ அழுவதென்ன சுனாமி\nஒரு பெரிய அலை வந்து\nஒரு குடிசையின் கூரைமேல் வந்து\nதப்பிப் பிழைத்தவள் அவள் மட்டுமே.\nபாயசம் குறித்து நலம் விசாரிக்கப்பட்டது போல\nதனது கதை ஒரு காவியமாகவும்\nஅவன் தன் நாயுடன் ஒன்றி\nமுக்கி முக்கி இரண்டொரு மலத்துண்டுகள்\nநீ ஓயாது அறைந்து கூறும் சில வரிகளா\nஎதிரி எதிரி எனக் குரைக்கும்\nவாயில்லாததும் ஆனால் நல்ல மோப்பமுடையதுமான\nஒரு நாய்க்குட்டி சுற்றிச் சுற்றி வந்தது\nதெரு நாயாய் சுற்றி அலையத் தொடங்கியது\nநாய் பயம் நீங்காதோரின் தீராக் கவலைகளையும்\nநன்கறிந்ததாய்க் காணும் தெரு நாய் அது.\nசுனாமிகளுக்கும் தப்பித்து வாழும் தெருநாய்\nசோர்ந்து போய்விடாமல் திரியும் தெருநாய்\nஅதன் விழியீரத்தில் காணும் துயரம்,\nஒரு கணமும் தாமதிக்க விரும்பாத அவசரம்,\nஅதன் இளைப்பாறலில் தெரியும் நிராசை\nபேரறிவுச் சுமை மற்றும் விடுதலை,\nஅதன் வாலாட்டலில் எதிர்நோக்கும் நம்பிக்கை\nஓயாது உரத்துக் கூறிக் கொண்டிருக்கும் ஊளை\nமலையுச்சியில் வசிக்கும் ஒரு மனிதன்\nஒரு மனிதனைப் பார்க்கச் சென்றோம்\nஉதகமண்டலப் பூப்போலும் அவர் முகத்தில்\nஎஞ்ஞான்றும் பொலியும் பசுமை குறித்தும்\nஎன் நண்பர் கூறக் கேட்டிருந்தேன்\nஅது உண்மைதான் உண்மைதான் என்றறிந்தேன்\nஅவர் உரையாடிய அன்று முழுவதும்\nவண்ணத்துப் பூச்சிகளும் தேனீக்களும் மேயும்\nபுல்வெளியோடு நின்று விடும் ஆடுகளும்...\nகாட்டின் வழியாக இருட்டிவிடும் முன்னே\nபின்னொரு நாள் நான் தனியாக\nஅவரைக் காண அங்கு வந்தேன்\nஅந்தப் புல் வெளியிலோ ஒரு புலி மட்டுமே\nகாடுகளின் இருள் ரேகைகளை அணிந்தபடி\nஅன்று முதல் நான் அங்கு சென்றபோதெல்லாம்\nஆடுகள் இருந்தபோது புலி இல்லை\nபுலி இருந்தபோது ஆடுகள் இல்லை\nஇப்போதிங்கே எங்கே வந்து நிற்கிறாய்\nவிரிந்து கிடக்கிறது இப் பூமி\nவந்து வந்து பார்த்தபடி நிற்பதென்ன\nகுருதி காணப் பிறாண்டும் துன்பங்களிடையே\nஇசை விழையும் உயிர்க் குருத்தை\nநீ ஆராய்ந்து முடித்த வரைவுதான்\nசரக்குகள் இன்னும் வந்து சேரவில்லையா\nவெறுமனே வந்து வந்து எத்தனை நாட்கள்\nஇவ் வெளியறியுமோ கதிர் அறியுமோ\nசந்தையில் அதன் பசுமையால் ஈர்க்கப்பட்டு\nவீட்டிற்கு வந்தும் அது வாடிக்கொண்டிருக்கிறது\nநீங்கள்தான் இன்று அதை ஆய்ந்து தர வேண்டும்\nஇல்லையெனில் அது இன்னும் வாடிவிடும்\nஎன்று வாடினார் அவன் மனைவி\nநிர்வாணமான மெலிந்த தொடைகள் போல்\nதுணித்துக் – கொண்டிருந்தபோது தான்-\nயாரோ அவனுட் புகுந்து இவன் மூலமே\nமனிதர் மீது மனிதர் கொள்ளும் கொடுஞ் செயல்களை\nஅந்த ஒத்தாசையால் அவன் மனைவிதான்\nகரிக்கும் இத்துயர்க் கடலின் அலைக்கழிப்பில்\nகளி கொள்ளும் வாழ்வுதான் வாழ்வா\nகணிதப் பிரம்மாண்டம்மான் அழகு என்பதா\nஅமைதியற்ற இக் கடலினையே பார்த்து நிற்கிறேன்\nஉணர்வழிந்த மனிதர்களின் மலக் கழிவுகள்.\nஇன்னொரு கோயில், இன்னொரு ஸ்தலம்\nஎன்றபடி எமது சிறிய வெள்ளை மாருதி வேன்\nநூற்றாண்டுகள் மாறாத அழுக்கும் புழுக்கமும் இருளுமாய்\nஉயர்ந்த தேவாலய விதானங்களுக்கும் வெளியே\nஎன்ன ஒரு பேரன்பு, தாய்மை, குதூகலம்\nகரம் அணைத்து நீராட்டும் காதற் பெருக்கிற்கு\nபுத்தாற்றலுடன் பாய்ந்து செல்லத் தொடங்கியது\nஇதை எண்ணிக் கவன்றதில்லை நீ.\nபோலி வன்மையினைத் தேர்ந்து நின்றாய்.\nவிழிகளைப் போலும் உன் தோற்றம் கண்டோ,\nஉன் மேனியைத் தழுவிக் கிடந்தது\nஎன் கைகளுக்கு நீ வரும்வரை\nஒளியும் வெளியும் காற்றும் வருட\nதண்ணெனும் மரத்தின் தாய்முலை நீங்காது\nசொக்கி நின்ற உன் வாழ்கை\nஇம் மண்ணில் படும் உயிரின் வலியை\nஎன் உள்ளங்கை உனக்கு ஊட்டிவிடுமோ என\nஅஞ்சும் தவிப்பை நீ அறிந்துகொண்டு விடுவாயோ எனப்\nஉன் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள்தாம் என்ன\nஅன்பின் வேளை எண்ணங்கள் அறியாதாமோ\nதூய இதழ்நீரின் ஊற்றோ, மற்று\nகாதல் என் இரத்த ஓட்டத்தையும்\nநெகிழ்ந்த தோளும் கைகளுமாய் நின்ற\nஅந்த நீரும் இப்பூமியும் நானும்\nஒரு பேரனுபவச் சுவை விழிப்பு.\nசின்னஞ் சிறிய என் தோட்டத்தில்\nதாளமுடியாத நெஞ்சின் குரலிழந்த கதறலாய்\nஒலிக்கிறது நினது உக்கிரமான அமைதி.\nமவுனமான நின் பார்வையில், அசைவுகளில்\nநின் கதறலில், நினக்காய் என் குரல் தேரும்\nஆயிரம் கரம் நீட��டி – பூமியின்\nகுறுக்கு ஒடிந்து விழுந்து விடும்போல்\nநான் எனும் பிரக்ஞைத் துயர்வலியோ\n’உம்மை விட்டுப் பிரியேம்’ என்று\nவேர் முளைத்துக் கிடக்கும் கால்கள்.\nதரையெல்லாம் ஒளிரும் பொன் இலைகள்.\nவருகை தவறாது வந்து மகிழ்ந்து\nமாறி மாறி வந்து காக்கும்\nதனித்துப் போன அந்த இல்லத்தை\nஅவ்விடம் ஓர் *தவக்கம் விட்டுச் செல்வதென்ன\n*தேவம் = தெய்வீகம், *தவக்கம் = தயங்கி நின்றுவிட்டுச் செல்லுதல்\nமுழு பூமியின் மேலும் விரிக்கப்பட்ட\nஇன்ப துன்பக் கோலங்கள் அத்தனையும்\nஒரே வேளையில் ஒரே இடத்தில்\nநீர் நடுவே அழிந்துநிற்கும் மரங்கள்\nஅப் பெருஞ் செயல் மாண்பை\nநீர் நடுவே பட்ட மரங்கள்மீது\nதம் இதயத்துள் பொதிந்த கோலம்.\nகானகத்தின் – இன்னும் காணற்கரிய மாண்புகளைக்\nகால் துடித்து நிற்கும் படகுகள்.\nபடகுகளைத் தம் தோள்மேல் சுமந்து\nமலர விடைத்து நிற்கும் மொட்டுகளும்\nதன் மரகதப் பெருஞ் செல்வம்\nஇலை இலையாய் உதிர்ந்து கொண்டிருந்த\nமெல்ல மெல்ல துளிர்த்துப் பெருகிப்\nகாற்று வெளி வீணை மீட்டப்\nஅது அனிச்சம் அறியாதது போலவே\nநித்யானந்தப் பிறவி இல்லை அது.\nகாலூன்றி நிற்கும் இவை என்ன\nவால் சுருட்டி கால் மடக்கி\nதன் இல் உறைவான் குறித்து\nஒரு சொல் உதிர்க்காத மவுனம்.\nவளர்ந்த மரச் செறிவு நடுவே\nவளர்ந்த மரச் செறிவு நடுவே\nதன்னை அழித்துக் கொண்டு நிற்கும்\nபட்டஇம் மரக் கொம்புகள் தோறும்\nதம் அகம் அழிந்த மோன வணக்கமாய்\nஅவன் அழுதபடியே பார்த்துக் கொண்டிருந்தான்\nதவறான பாதையில் வெகுதூரம் சென்றிருந்த அவர்களை.\nஎவ்வாறு அவன் அவர்களைத் தடுத்து நிறுத்துவான்\nகடவுள் எனப் புறம் நிறுத்தி\nதங்கள் ஒரு அடிவைப்பை நிறுத்திய கணமே\nசரியான பாதைக்கு உடனழைத்துச் செல்லக்\nகாத்திருக்கும் காலதூரமற்ற கருணை ஊற்றை\nதூய மகிழ்ச்சியை அறிந்த மனிதன்\nமனித இனத்தின்மீது மட்டுமே கவிந்துள்ள\nதாழத் தேன் சிந்தும் மலரும் கனியுமான பின்னும்\nதூய நீரூற்று எங்குள்ளது என அறியும் அம்மனிதனே\nதுயரின் பிறப்புக்கண் அனைத்தும் அறிவான்.\nமவுனமாகி விடுவானோ, இயற்கை தன் குரலுக்காகவே\nஅகண்டாகார விண்ணே வியந்து நிற்கும்\nஅவன் வயிறு பார்த்துத் தன் முலை விலக்கி\nஎழுந்து நிற்கும் அந்த ஊமைத் தாயினுள்ளம்\nகாதலைத் தன் உள்ளத்தில் வைத்து\nவெகுநேரம் களிப்புற்று இருக்கும் மனிதன்\nதுயருக்கும் அவ்வாறே ���டம் கொடுத்துக் கனிகிறான்.\nவராமல் திரியும் மனிதனைக் குறித்த\nஉற்றவரை வந்து பெற்றுக் கொள்ளும்படி அழைக்கும்\nஒலிபெருக்கிக் குரலாயும் அவன் உரைக்கவில்லையா\nவிளையாடிக் கொண்டிருக்கும் அறைக்கு வெளியே\nகண்ணுறுவார்தம் கதறல்கள்தாமோ அவன் கவிதைகள்\nஆட்டத்திலே மனம் செல்லவில்லை என்றவனை\nஆட்ட வீரனாக்க எப்படி முடியும்\nஆட்டத்தில் எப்போதும் தோற்றுக்கொண்டே வரும்\nஇந்த முழுஇரவையும் பற்றிய ஒரு கவிதைதான்\nதவறான பாதையில் வெகுதூரம் சென்றுவிட்ட\nஅறைக்குள்ளிருந்த பூ சிற்பம் கண்டு\nதன் வியப்பால் மகிழ்ந்து கொண்டிருந்தன.\nஅப்படி ஒரு இன்பப்புறம் நிலவுகிறது எனும்\nகாதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த\nஅவன் பூ சிற்பம் புது மதமொன்றின்\nபூக்களினை அறியாதாராகி விடுவாரோ மனிதர் எனில்\nஆண்டுக்கொருமுறை – சித்திரை மாதம் –\nஅன்பின் ஆர்வத்தால் ஊதிப் பெருத்த\nஓர் இதய இரத்தக் குழாய் போய்\nநீண்ட மென் தண்டொன்றின் முனையில்\nஒரு நூறின் கொத்தோ என\nதானே தன் தட்டத்தை எடுத்துப் பரிமாறி உண்ணும்\nசிறுவனைப் போல, கான் நடுவே\nசிறுத்தை ஒன்று மான் கவ்விப்\nவானும் மலையும் தருக்களும் நீரும்\nஉரையாடிக் கொண்டிருந்த திவ்ய வேளை.\nஇப் பேற்றினை எய்தும் –\nகோடானு கோடி இலைகள் அத்தனையிலும்\nதம் படகுவடிவம் புரிந்து கொள்ளப்பட\nபாய்ந்து ஓடிவருகிறது கடலை நோக்கி.\nகடலோ, விண்ணிடம் இறைஞ்சும் பிறவி.\nவிண், விம்மி விடைத்துத் துடித்தபடி\nஆங்குள கோபுரங்கள் தேவாலயங்கள் மசூதிகள்\nஅமைதியும் அழகும் இன்பமும் ஏற்றமும்\nஒளிரும் காதற் தனி இல்லமோ\nகாலம் விட்டகன்று நிற்கும் தேனோ;\nகன்னிச் சிறு பெண்ணவள் தாய்மடியோ;\nவிஷம் விளையும் நிழல்களிற் போய்\nநலம் நாடிக் கிடக்கா தனிமையோ;\nகனலும் இந் நிலக் காட்சி\nஇப் பூமி ஓர் ஒற்றை வனம்\nஎன்பதை உணர்த்தும் ஒரு கம்பீரம்.\nவலம் வரும் நான்கு தூண்களுடைய\nதாங்கும் விரல் காம்பு தவிர\nஎத்துணை மேன்மையும் அழகும் கொண்ட பெயர்\nதான் கண்டு பேருவகை கொண்ட\nநீர் உறிஞ்சும் தன்னை இழந்து\nநீர் தேக்கி நாறிக் கொண்டிருக்க;\nஅதில் ஒரு பாடு மண் சேர்க்க;\nதங்கள் நிலத்தாலும் இனிதே உறிஞ்சப்பட\nபள்ளம் ஒழிக்க அஞ்சம் மூட மனிதர்\nஓடும் ரயில் வேகம் தொற்றி\nஓடும் ரயில் வேகம் தொற்றி\nஅதன் வழியில் அவன் இனி குறுக்கிடமுடியாது\nவிரைந்து நெருங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தை\nஉடைந்த ஆற்றுப் பாலம் கண்டு\nவாழ்ந்து முடிவதில் என்ன பயன்\nஇதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற\nகுறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி\nஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில் வண்டியும்\nஆற்றோடு கைகோர்த்துச் சிரித்துக் கொண்டோடாதா\nஅந்தப் பேரன்பையும் பெருவிரிவையும் கண்டோ\nநம் நினைவுகளை எள்ளி நகைத்தபடி\nகாலம் முழுவதுமாகக் காக்கத் துடிப்பதென்ன\nபத்த சிலுவைக் கல்லறை ஒன்றின்மேல்\nவியந்து நிற்கும் ஒரு மோன வணக்கம்.\nகுனித்த புருவமும் பனித்த பார்வையுமாய்ச்\nசிலையாகி நிற்கும் ஒரு தேவதை\nஅவன் தலை குனிய வேண்டும்\nசெம்மாந்த வாழ்வின் இரகசியங்களை நோக்கித்\nதீர்க்கமாக நம்மை உந்தும் ஆற்றல்\nதேவதேவன் கவிதைகளில் மொழி பற்றிப் பேச வந்திருக்கிறேன். அதற்கு முன் மொழி என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்ததை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.\nதேவதேவனை முன்பின் தெரியாத ஒருவர் இங்கே வந்து, “தேவதேவன் யார்” என்று கேட்டால், நாம் என்ன செய்வோம்” என்று கேட்டால், நாம் என்ன செய்வோம் கைநீட்டி இங்கே இருக்கிற தேவதேவனைக் காட்டிக் கொடுப்போம். தேவதேவன் இல்லாத ஓர் இடத்தில் ஒருவர் வந்து, “தேவதேவன் யார் கைநீட்டி இங்கே இருக்கிற தேவதேவனைக் காட்டிக் கொடுப்போம். தேவதேவன் இல்லாத ஓர் இடத்தில் ஒருவர் வந்து, “தேவதேவன் யார்” என்று கேட்டால், அவரைக் கைநீட்டிக் காட்ட முடியாது; அவரைப் பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளாவது, உளறியாவது, காண்பிக்க வேண்டும். ஆக, உள்ளதைச் சொல்வதற்கு அல்ல, இல்லாததைச் சொல்வதற்கே மொழி என்று தெளிகிறது. அப்படித்தான் மொழி, நம் இடைவெளிகளை நிரப்பி, நமக்குள் ஒரு தொடர்பையும் நம் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சியையும் தருகிறது.\n‘சிவப்பு’ என்பது, நம் சிறுவயதில், நம் தாய் தந்தையரோ ஆசிரியரோ, சிவப்பு நிறமுள்ள பொருட்களைக் காட்டிக்காட்டி நமக்குக் கற்றுத்தந்த ஒரு சொல். ஓர் ஊசியால் குத்துப் பட்டால் நமக்கு நோகிறது. நோவு என்னவோ நமக்குள் நிகழ்வதுதான், ஆனால் அந்த உணர்வுக்கான ‘நோவு’ என்கிற சொல் நமக்கு வெளியில் இருந்தே கிட்டுகிறது. வினைச்சொற்களும் அப்படித்தான். ஒருவர் நம்மை நோக்கி நெருங்குவதை ‘வருகுதல்’ என்றும்; நம்மை விட்டு விலகுவதைப் ‘போகுதல்’ என்றும் சொல்லித் தெரிகிறோம். ஆக, மொழி நமக்கு உள்ளிருந்து சுரக்கிற ஒன்றில்லை; நமக்கு வெளியே இருந்து புழங்குகிற ஒன்று.\nமொழி நமக்கு வெளியே இருப்பதினால், அது எல்லார்க்கும் பொதுவாக இருக்கிறது. ஆனால் அனுபவங்கள் பொதுவாக இருப்பதில்லை. அதுவும் ஒரு கவிஞரின் அனுபவத்தைப் பற்றி என்ன சொல்ல தனித்துவமான அந்த அனுபவத்தைச் சொல்ல, பொதுமொழி போதுமானதாக இல்லாமற் போகலாம். அந்தக் கட்டத்தில் கவிஞர் என்ன செய்வார் தனித்துவமான அந்த அனுபவத்தைச் சொல்ல, பொதுமொழி போதுமானதாக இல்லாமற் போகலாம். அந்தக் கட்டத்தில் கவிஞர் என்ன செய்வார் தனக்கென்று ஒரு தனிமொழியை உருவாக்கிக் கொள்ள முடியுமா\nஒரு திரைப்படம் பார்த்தேன். “தாரே ஜமீன் பர்” என்கிற ஹிந்திப் படம். கதாநாயகன் ஓர் எட்டுவயதுச் சிறுவன். எந்நேரமும் கனவிலும் கற்பனையிலும் வாழ்பவன். ஓவியம் நன்றாகத் தீட்டுவான், ஆனால் பள்ளிப் பாடங்கள் அவனுக்குப் புரிகிறதில்லை. ஒருநாள் ஆசிரியர் அவனிடம் சொல்கிறார், “Ishaan, read the first line from page 23.” அவன் எழுந்துநின்று முழிக்கிறான். “I say, read the firat line from page 23.”\nஅவன் சொல்லுகிறான், “அக்ஷரோ(ங்) நாச்தே ஹை(ங்)”. வகுப்புச் சிறுவர்கள் எல்லாரும் சிரிக்கிறார்கள். ஆசிரியருக்குப் புரியவில்லை. அவர் கேட்கிறார், “What” அவன் சொல்லுகிறான், “The letters are dancing, sir” ஆசிரியர், “Is it Okay, then read the dancing letters.” அவன், “Kich bich klich blich chacha chich.” வகுப்பறை சிரிப்பால் அதிர்கிறது. “Get out of the class\nஒரு கவிஞர் தன் அனுபவத்துக்கு என்று ஒரு தனிமொழி அமைத்தால் இப்படித்தான் இருக்கும்.\nமேலும், கவிஞர்கள் கவிதை எழுதுவது தம் அனுபவத்தைப் பிறருக்குத் தொற்ற வைப்பதற்காக. அதனால், தமக்கும் பிறருக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப அவர்கள், வேறு வழியின்றி, பொதுமொழியைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அந்தக் கட்டாயத்தில், கவிஞர்கள் அந்தப் பொதுமொழியைத் தங்களுக்குத் தோதாக வளைத்து நெளித்துக் கொள்கிறார்கள்.\n||தீக்குள் விரலை விட்டால், உன்னைத் தீண்டும் இன்பம்..|| இது பாரதி;\n||பார்வைச் செவிப்பறையில் பருவம் முரசறையும்.|| இது பிரமிள்;\n||ஈரமற்றுப் போன குரலின் அவலத்தைச்/ சொல்லிச் சொல்லிக் கரைகின்றன/ தந்திக் கம்பிகளின் மேல்/ வயலின் குருவிகள்.|| இது க. மோகனரங்கன்;\n||காற்றோட்டமான சொற்களால் விழிகளை உலர்த்தினேன்.|| இது ஜெ. பிரான்சிஸ் கிருபா.\nகவனியுங்கள், இங்கே எடுத்துக் காட்டிய எந்தக் கவிதை வரியிலும், நாம் அறியாத அல்லது பழக்கப்படாத ஒரு சொல் கூட இல்லை. இப்படி, இவர்கள் பொதுமொழியில் இருந்தே தத்தம் அனுபவங்களுக்கு ஏற்ப ஒரு தனிமொழியை உண்டுபண்ணி வெளிப் படுகிறார்கள். இவர்கள் பெற்ற அனுபவத்தை அப்படியே உள்வாங்க, நமக்குக் கொஞ்சமே கொஞ்சம் பயிற்சி அல்லது நாட்டம் இருந்தால்கூடப் போதும்.\nஇனி, இதுபோல, கவிஞர் தேவதேவனுக்கும் ஒரு தனிமொழி உண்டா என்றால், உண்டுதான்:\n||தோணிக்கும் தீவுக்கும் இடையே/ மின்னற் பொழுதே தூரம்.||\n||வெய்யில் பாவுபோடும் மார்கழியில்/ கூதல் காற்றே ஊடாய்ப் பாய்ந்து பாய்ந்து/ நாள்தறி நடக்கும்.||\n||கருங்கூந்தலின் ஹேர்பின்னில்/ கொழக்கிட்டுக் கிடக்கும் தேவகுமாரனின் தலை.||\n||மின்கம்பிக் கோடிட்ட வானப் பலகையில்/ காகச் சொற்றொடர்.||\nஎல்லாக் கவிஞர்களுக்கும் இதுபோன்ற மொழிநெசவு, இயல்பாய், தானே வருவதுதான். ஆனால் தேவதேவனின் மொழி, பெரும்பாகம், இந்த நெசவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒன்றே அல்ல. அவருக்கு மொழி முக்கியமில்லை; தான் கண்டு தெளிந்த கருத்தே முக்கியம். அதனால் அவர் கையாளும் மொழி, அன்றாட வாழ்க்கையில் வழங்கும் பொதுமொழிபோல் அவ்வளவு சாதாரணமானது.\n||செடி ஒன்று காற்றில்/ உன் முகப்பரப்பிற்குள்ளேயே அசைகிறது./ கோணங்கள் எத்தனை மாற்றியும்/ இங்கிருந்து உன்முகம் காண முடியவில்லை./ இவ்விடம் விட்டும் என்னால் பெயர ஆகாது./ ஆனால் காற்று உரத்து வீசுகையில்/ செடி விலகி/ உன் முகம் காண முடிகிறது.||\nஎன்னே ஒரு சாதாரண மொழி ஆனால் என்னே ஓர் அரிய தத்துவ அனுபவம் ஆனால் என்னே ஓர் அரிய தத்துவ அனுபவம் Intensity-ஐக் குறிக்கும் ‘உரத்து’ என்கிற சொல், இங்கே, பார்ப்பவரைச் சார்ந்தோ பார்க்கப்படுவதைச் சார்ந்தோ இடம்பெறாமல், எங்கும் வியாபித்திருக்கும் இயற்கைக்கு வழங்கப் படுகிறது.\n||நான் என் கைவிளக்கை/ ஏற்றிக் கொண்டதன் காரணம்/ என்னைச் சுற்றியுள்ளவற்றை/ நான் கண்டுகொள்வதற்காகவே./ என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல./\nஅல்ல/ நீ என் முகத்தைக் கண்டுகொள்வதற்காகவும்தான்/ என்கிறது ஒளி.||\nஇங்கே, ‘என் கைவிளக்கு’, ‘நான் ஏற்றிக்கொண்டது’ என்று சொல்வதின் மூலம் ஒளியைத் தன் ஆளுமைக்கு உட்பட்டதாக ஆக்குகிறார். கடவுளுக்கும் மேல் கவிஞனை உயர்த்திப் பாடுபவர் தேவதேவன். மட்டுமல்ல, தன் சாதாரண மொழியால் அதை சாதித்துக் காட்டுபவர். அதுவும், குண்டித்துணி கிழிந்த ஒரு சிறுவன் ஒரு மாளிகைச் சுவரில் மூத்திரம் போகிற அலட்சி��த்தோடு அதைச் செய்பவர்.\n||ஒரு மரத்தடி நிழல் போதும்/ உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்/ கர்ப்பிணிப்பெண்ணை/ அவள் தாயிடம் சேர்ப்பது போல.||\nஇந்த உணர்வை, இப்படி ஒரு சாதாரண மொழியில் அல்லாமல், வேறு விதமாகச் சொல்ல முற்பட்டால் சுளுக்கிக்கொண்ட கழுத்துக்குமேல் ஒரு முகம் போல ஆகிவிடும்.\nதமிழ் ஆர்வலர்கள், தேவதேவன் கனமானதொரு மொழியை நமக்கு ஆக்கித் தரவில்லையே என்று குறைபடலாம். ரொமான்டிக் கவிஞரான வேர்ட்ஸ்வொர்த், தான் மக்களின் மொழியில்தான் எழுதுவேன் என்று வலுக்கட்டாயமாக எழுதியவர். நவீனத்துவக் கவிதைகளின் ஆசானான போதலேர், சந்தை மொழியில்தான் கவிதை எழுதப்பட வேண்டும் என்றோர் இலக்கணமே வகுத்தவர். எளிமையை உயர்த்திப் பேசும் தன் கவிதைகளுக்கு தேவதேவன் இப்படியொரு சாதாரண மொழியைத் தேர்ந்தது பொருத்தம்தான். ஆனால் அதே மொழி, அவருடைய “மின்னற்பொழுதே தூரம்” தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்பட்டு இருப்பது போல, கூர்மை கொண்டு நிகழுமேயானால் இன்னும் சிறப்பாக இருக்கும். இனி அவர் எழுதப் போகும் கவிதைகளில் இதை மட்டுமே நான் ஆசைப்படுகிறேன்.\nஒரு வயற்காட்டில் சில எலிகள் இருந்தன. மழைக்காலம் நெருங்கிக்கொண்டு இருந்தது. எல்லா எலிகளும் மழைக்காலத்துக்காக உணவுப் பொருட்கள் சேமித்துக்கொண்டு இருந்தன. ஆனால் ஒரே ஒரு எலி மட்டும் அப்படிச் செய்யவில்லை. அந்த எலியைப் பார்த்து மற்ற எலிகள், “நீ மழைக் காலத்துக்காக ஒன்றும் சேமிக்கவில்லையா” என்று கேட்டனவாம். அதற்கு அந்த எலி, “நான் வெயில் வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும் சேமித்துக்கொண்டு இருக்கிறேன் - எல்லாருக்காகவும்.” என்றதாம். அது போல தேவதேவனும் பிற கவிஞர்களும் நம் எல்லாருக்காகவும் சேமித்துக்கொண்டு இருக்கிறார்கள் - வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும்.\n(ஆண்டு 2008, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக் கருத்தரங்கில் கவிஞர் திரு. ராஜசுந்தரராஜன் அவர்கள் ஆற்றிய உரை.)\nஅதில் ஓடும் ஒரு வாகனத்தையும்\nவியர்க்க வியர்க்க ஓடி ஓடி\nகளி துள்ளும் ஆர்வத்துடனும் வியப்புடனும்\nஅவரை நோக்கிச் சிறகடிக்கும் வெண்கொக்குகளே\nமிகப் பெரிய மதிப்பையும் கவுரவத்தையும்\nநல்கி நிற்கும் மலைகள், மரங்கள், காடுகள்\nதோப்புகள், புல்வெளிகள், மலர்கள், பறவைகள் ��ன்று\nவானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஆடு மேய்த்தலும் அத்தைமகள் பார்த்தலும்\nகோர சம்பவம்: ஓர் இரங்கற்பா (ஸ்ரீரங்கம். ஜனவரி 23. ...\nமலையுச்சியில் வசிக்கும் ஒரு மனிதன்\nஓடும் ரயில் வேகம் தொற்றி\nவானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/2018/03/02/", "date_download": "2018-06-18T20:42:23Z", "digest": "sha1:7JPZEKSKCDWDX2LHDJAJ6C2XECAXIUW7", "length": 8188, "nlines": 75, "source_domain": "positivehappylife.com", "title": "March 2, 2018 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nஉலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார...\nஉலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் இந்த உலகத்தில் எவ்வளவு நல்லவர்கள், கருணையுள்ளவர்கள் இருக்கிறார்கள் சில சமயங்களில் சிலர் இரக்கமில்லாத, தீயவர்களாகத் தோன்றலாம். ஆனால், பெரும்பாலானவர்கள், தங்கள் வழியை விட்டு கூட, முற்றிலும் அந்நியர்களாக இருந்தால் கூட, மற்றவர்களுக்கு, சிறிதோ, பெரிதோ, தேவைப்படும் உதவியை அளிக்கும் எவ்வளவு அன்பான, தயவுள்ள, நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது..மனதைத் தொடுகிறது. ஆமாம். நாம் செய்வதற்கு நல்ல, நேர்மறையான செயல்கள் நிறைய இருக்கின்றன.\nவிவேகானந்தர் மேற்கோள் 1 மதங்களின் உலகப் பாராளுமன்றம், ஷிகாகோ, செப்டம்பர் 11, 1893 வெவ்வேறு இடங்களில் மூலங்களைக் கொண்ட வெவ்வேறு ஓடைகள் எல்லாம் கடலில் ஒன்று சேருவது போல், பகவானே, மனிதர்கள், பல விதமாகத் தோன்றினாலும், அவர்கள் வெவ்வேறு மனப்போக்குகளால் எடுத்துக் கொள்ளும் பலவித பாதைகள் எல்லாம், நேராக இருந்தாலும், கோணலாக இருந்தாலும், உங்களிடமே வந்து சேர வழிகாட்டுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/page/6/", "date_download": "2018-06-18T21:16:20Z", "digest": "sha1:YF7HACBKFRO7LJM7BNME7PJRUUTWLGWC", "length": 18836, "nlines": 160, "source_domain": "srilankamuslims.lk", "title": "நேர்காணல் Archives » Page 6 of 8 » Sri Lanka Muslim", "raw_content": "\nதோல்வியே வெற்றியின் முதல் படி-ஹார்க்கோட்ஸ் உரிமையாளர் றியாஸூடனான நேர்காணல் (video)\n(VIDEO) எனது பாடசாலை பருவத்திலிருந்தே நான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியமாக காணப்பட்டது. ஆனால் இறைவனின் நாட்டம் என்னால் முடியாமல் போய்விட்டது. கொழும்பு சாகிறா கல்லூரிய� ......\nசம்மாந்துறை நெளசாட் மஜீடுடனான விசேட நேர்காணல் (VIDEO_\n(VIDEO) கட்சிகள் மக்களுக்காகவே இருக்கின்றது. கட்சிகளுக்கு அடிமைப்பட்டு அரசிய செய்யும் முதுகெலும்பற்ற அரசியல் வாதியாக நான் இருக்க விரும்பவில்லை. நான் ஒரு போதும் கட்சி மாறவில்லை. கால� ......\nஅண்மைய காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்றான அன்வர் எம் முஸ்தபா வை எமது நிருபர், சாய்ந்தமருது சிம்ஸ் கேம்பஸ் வளாகத்தில் சந்தித்தார்.அவருடனான நிருபரின் ......\nஹரிஸ் MP யின் சூடான நேர்காணல் (video)\n(VIDEO) அஹமட் இர்ஸாட்:- 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அதற்கு நீங்களும் உங்களது கட்சியும் ஆதரவளித்திருந்தீர்கள். எந்த வகையில் அதற்கு ஆதரவளித்தீர்கள்\nஅமைச்சர் ���ஸன் அலியுடனான நேர்காணல்\n20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத் தின் உத்தேச வரைபை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன தேர்தல் முறை மாற்றம் சம்பந்தம ......\nபொதுத்தேர்தலில் போட்டியிடுவதென்றால் கண்டியிலே போட்டியிடுவேன்., அசாத் சாலி (video)\n(VIDEO) நான் கண்டி மாவட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியான பாராளுமன்றம் செல்வதென்றால் கண்டி மாவட்டத்திலிருந்துதான் செல்வேன் என்ற வாக்குறுதியினை நான் காப்பாற்றியே ஆகுவேன். அது மட ......\nகரையோர மாவட்ட கோரிக்கையை வென்றே ஆகுவோம் ;பைசல் காசிமுடனான நேர்காணல் (video)\n(VIDEO) அஹமெட் இர்ஸாட் :-19வது திருத்தச் சட்டம் பாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அதற்கு உங்களுடைய கட்சி ஆதரவளித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் தொகுதிவாரி தேர்தல் முறை ஒன்று அறிமுகப்பட� ......\nஇணைந்த வடகிழக்கில் நிச்சயமாக முஸ்லிம்களுக்கான தனி அலகு வழங்கப்படும் -யோகேஸ்வரன் MP (VIDEO)\nநிச்சயமாக பெரும்தலைவர் அஸ்ரபின் கனவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நிறைவேற்றியே ஆகும் என்பதில் எங்களுடைய தலைமையும் நாங்களும் ஒருமித்த கருத்துடனே இருக்கின்றோம். இணைந்த வடகிழை ......\nசுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அம்ஜாத்துடன் விசேட நேர்காணல்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இனவாதக் கட்சியல்ல, அதுவொரு தேசியக் கட்சியாகும். சகல இன மக்களையும் சமத்துவத்துடன் அரவணைத்துச் செல்லும் கட்சியாகும் முன்பிருந்த தலைவர்களின் காலத்தில், இக்க� ......\nஅமைச்சர் ராஜிதவுடன் விசேட நேர்காணல்\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதி ......\nஅமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் விசேட நேர்காணல் (video)\nஅஹமட் இர்சாட்:– பொதுத்தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்க இருக்கும் தருவாயில் உக்களுடைய கட்சியானது தனித்து போட்டியிடயுள்ளதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடவு ......\nகிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆளுனரே தடை ;ஹாபிஸ் நஸீருடனான விசேட நேர்காணல் (video)\nஅஹமட் இர்ஸாட்:– கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக நீங்கள் தெரிவானதற்கு பிற்பாடு உங்களுடைய பணியினை திருப்திகரமாக செய்யக்கூடியதாக உள்ளதா ஹாபிஸ் நசீர் அஹமட்:- மாகாண சபையின� ......\nமுன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் விசேட நேர்காணல்\nஅண்மையில் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அதிர்வு நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசியக் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏல்.எம். அதாவுல்லாவின் பிரத்தி� ......\nமுகாவுக்கு தெரியும் கரையோர மாவட்டத்தை எப்படி பெறுவதென்று ; ஹஸன் அலி விசேட நேர்காணல் (video)\n01-இந்த நாட்களில் திருமண பந்தங்கள் கூட அரசியல் ரீதியாகத்தான் பேசப்படுக்கின்றது., ஹசன் அலி 02- முஸ்லிம் காங்கிரசுக்குத் தெரியும் எவ்வாறு கரையோர மாவட்டத்தினை பெற்றுக்கொள்வதென்று…,ஹச� ......\nஓய்வூதியம் பெற்ற பொலீசாரை போன்றாகிவிட்டார்கள் பொதுபல சேனாவினர் – முஜிபுர் ரஹ்மானுடனான நேர்காணல் (video)\nஅஹமட் இர்ஸாட்:- மத்திய கொழும்பை பொறுத்தவரையில் மூவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களமிறக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அதிரடி நடவடிக்கையாக கட்சியின் தலைமைத்துவத்தின ......\nஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடு – தொழிநுட்ப பிரிவின் ஆணையாளர் நசீருடன் விசேட நேர்காணல் (VIDEO)\nஅஹமட் இர்ஸாட்:- தமிழ் பேசும் மகன் ஒருவர் ஆட்பதிவு தினைகளத்தில் ஆணையாளர் கடமையாற்றுவதானது பெருமைபட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் இந்த நாட்டில் வாழுக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்காக உங� ......\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்காவின் மக்களை அணி திரட்டி வீதிக்கு இறங்குவோம்- எம்.கலீல் (நேர்காணல்)\nசாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றுத்தின் செயலாளர் – சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் தேர்தல் வாக்குறுதியாகி விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் குறியாக இருக்கிறோம் என சாய்ந்தம ......\nமுஸ்லிம் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் ;ஹசன் அலியிடம் பிரத்தியேக பேட்டி (video)\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ . ஹசன் அலியிடம் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக பேட்டி \nNFGG அப்துர் ரஹ்மானுடன் விசேட நேர்காணல் (VIDEO)\nஎமது கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதான நோக்கமானது முழு மாவட்டத்துக்கும் ஏற்ற தரமான பிரதிநிதியை தெரிவு செய்வதே என அக்கட்சியின் தேசிய தலைவரும் பொறியியலாளருமான ......\nமட்டக்களப்பில் ஆயிரம் பேர் போட்டிட்டாலும் ஆசனத்தை கைப்பற்றுவோம் – சிப்லி பாரூக் விஷேட நேர்காணல்(video)\nஅஹமட் இர்ஸாட்: உங்களுக்கு அரசியல் முகவரி கிடைப்பதற்கு காரணமாய் இருந்த ஹிஸ்புல்லாவை எதிர்த்து காத்தான்குடியில் நீங்கள் அரசியல் செய்து வருக்கின்றமைக்கான காரணம் என்ன\nபெரோசா முசம்மிலுடனான விஷேட நேர்காணல்\n:- நான் உலமாக்களிடமும் ஏனைய படித்தவர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்ற பின்புதான் வருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக புதிதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை� ......\nஹாபீஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்ட து ஏன் என்று தலைவரிடம் தான் கேட்க வேண்டும் ;நிசாம் காரியப்பருடனான நேர்காணல் (video)\nஅஹமட் இர்ஸாட்:- சீராஸ் மீராசாஹிப் உங்களுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிடசில் போட்டியிட்டு கல்முனை மாநகர சபையின் மேயராக வந்ததற்கு பிற்பாடு ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கும் உங்� ......\nஇளைஞர் சேவை அதிகாரி ஹனீபாவின் இடமாற்றத்தில் நடந்தது என்ன அரசியல் பழிவாங்கலா\nஇக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம் நல்லாட்சி நிலவுகின்ற எம் நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் நல்லாட்சி பிழையாக விமர்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இளைஞர� ......\nபோத்தலில் அடைந்த நீரினை கூட ரவூப் ஹக்கீமினால் கல்குடாக்கு கொடுக்க முடியாது -அமீர் அலி பேட்டி (video)\n… அஹமட் இர்ஸாட்:– பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 19வது திருத்தச் சட்டத்துக்கு எந்த நோக்கத்தின் அடிப்படையில் நீங்கள் வாக்களித்தூள்ளீர்கள் அமீர் அலி:- 19வது திருத்தச் சட்� ......\nபைரூஸ் ஹாஜியுடனான நேர்காணல் (video)\nஅஹமட் இர்ஸாட்:- அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் மத்திய கொழுபில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களமிறக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் உங்களுடைய அரசியல் பிரவேசம் பற ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-18T20:58:02Z", "digest": "sha1:47V4LPWBEWPVESWF2U36D64LLBLDYYJF", "length": 6685, "nlines": 67, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் ‘நாடோடிகள்- 2’ ! – AanthaiReporter.Com", "raw_content": "\nசசிகுமார் – அஞ்சலி நடிக்கும் ‘நாடோட���கள்- 2’ \n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள்.\nமற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.\nபடத்துக்கான கதையை எழுதி இயக்குகிறார் – சமுத்திரகனி\nஇந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 9 ம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய உள்ளது.\n11ம் தேதி பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ள ஒரு பாடல் காட்சியில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள், ஏராளமான துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பாடல் காட்சி பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்படுகிறது.\nஇசை – ஜஸ்டின் பிரபாகரன்\nசண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்\nநடனம் – திணேஷ், ஜான்\nமக்கள் தொடர்பு – மெளனம் ரவி\nதயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.\nPrevநம் நாட்டு இளம்பெண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு; ஆய்வில் தகவல்\nNextதனிக் கொடி அறிமுகப்படுத்திய கர்நாடக அரசு – மத்திய அரசு மெளனம்\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்\nஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்களா\nஐயகோ.. எம் தமிழகம் பெரும்.அவதி – டெல்லியில்.பழனிச்சாமி வேதனை\nகோலிசோடா-2 – சினிமா விமர்சனம்\nஷோ போட் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “ஆந்திரா மெஸ்”\nநிலத்தடி நீர் காணாமல் போகப் போகுது – நிதி ஆயோக் ஷாக் ரிப்போர்ட்\nகவர்னரம்மா போற போக்கே சரியில்லை\nதனுஷ் நடித்த ” வட சென்னை ” பட ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ்\nகபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=50114", "date_download": "2018-06-18T21:17:57Z", "digest": "sha1:B2YSJXVRKHUOGDEYKRBFNSJDBFDATBHQ", "length": 1436, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "கத்தை கத்தையாக 1000 ரூபாய் நோட்டுக்கள்!", "raw_content": "\nகத்தை கத்தையாக 1000 ரூபாய் நோட்டுக்கள்\nநெல்லையில் கத்தை கத்தையாக செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதிப்பு இழந்த 3 கோடி ரூபாய் நோட்டுகளைப் பதுக்கியவர்கள் மற்றும் அவற்றை மாற்றித்தருவதாக கூறிய ஏஜென்டுகள் உள்ளிட்ட 12 பேரை நெல்லை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-06-18T21:14:49Z", "digest": "sha1:G37C32QLWWVO2MQP5WQTCVTXER46SVX5", "length": 10349, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவியலின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்க: அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு‎\nஅறிவியல் வரலாறு (History of science) இயற்கை உலகு மற்றும் சமூக அறிவியல் கூறுகளைக் குறித்த மாந்தர்ப் புரிதல்களின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் கல்வியாகும். இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதி வரை, குறிப்பாக இயல்பியல் மற்றும் உயிரியல் துறைகளில், பொய் கருதுகோள்களின் மீதான மெய் கருதுகோள்களின் வெற்றியாகக் கருதப்பட்டது.[1] நாகரீக வளர்ச்சியின் முதன்மை அடையாளமாக அறிவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மைய பத்தாண்டுகளில், குறிப்பாக தாமசு கூனின் நூல் த இசுட்ரக்சர் ஆஃப் சயின்டிஃபிக் ரெவலூசன்சு (1962) தாக்கமேற்படுத்திய பின் நவீனத்துவ பார்வைகளில், போட்டி கருதுகோள்கள் அல்லது எண்ணக்கருக்கள் அறிவார்ந்த உயர்வுக்குப் போட்டியிடுவதாக அறிவியல் வரலாறு கருதப்படுகிறது.[2] இது அடிப்படை அறிவியலையும் தாண்டி அறிவார்ந்த, பண்பாட்டு, பொருளியல் சார் மற்றும் அரசியல் தளங்களை உள்ளடக்கிய ஆட்களத்தில் போட்டி இடுகின்றது. மேற்கு ஐரோப்பாவின் கோணத்தில் அல்லாது மாறுபட்ட அறிவியல் குறித்துப் புதியதாக கவனிக்கப்படுகின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அறிவியல் வரலாறு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊ��கக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/there-are-2-anbu-s-who-were-familiar-tn-302638.html", "date_download": "2018-06-18T20:57:27Z", "digest": "sha1:MIR4G247GWW3LQGU4GGHNRARUSTTQYUF", "length": 16165, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தையே உலுக்கிய \"அன்பானவர்கள்\".. இவர்கள் அசராதவர்கள்.. யாருக்கும் அடங்காதவர்கள்! | There are 2 Anbu's who were familiar in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்தையே உலுக்கிய \"அன்பானவர்கள்\".. இவர்கள் அசராதவர்கள்.. யாருக்கும் அடங்காதவர்கள்\nதமிழகத்தையே உலுக்கிய \"அன்பானவர்கள்\".. இவர்கள் அசராதவர்கள்.. யாருக்கும் அடங்காதவர்கள்\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\n 3 மாவட்டங்களில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல்- தாய்லாந்தில் பதுங்கல்\n'ஆட்டோ சங்கர்' பாணியில் அதிமுக ஒ.செ வீட்டில் பணமூட்டை புதைப்பு-'நத்தம்' டைரி குறிப்புகளில் 'திடுக்'\nஅரவக்குறிச்சி பணம் பறிமுதல் விவகாரம்... அன்புநாதனின் முன்ஜாமீன் நிபந்தனைகள் நீக்கம்\nஆதரவாளர்கள் புடை சூழ கோர்ட்டிற்கு வந்து சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார் கரூர் அன்புநாதன்\nஅதிமுக கூட்டம்.. செல்லூர் ராஜு முன்னிலை.. கெத்தாக உட்கார்ந்திருந்த தலைமறைவு அன்புச் செழியன்\nஅசோக்குமார் தற்கொலை வழக்கு.. அன்புச்செழியன் மேலாளர் கைது\nகோலிவுட்டை கைக்குள் வைக்க நினைத்த அன்புச்செழியன்\nசென்னை: கட்டுக் கட்டான கரன்சிகளால் தமிழகத்தையே திணறடித்த இரு \"அன்பு\" உள்ளங்களாக உருவெடுத்துள்ளனர், கரூர் அன்புநாதனும், மதுரை அன்புச் செழியனும்.\nமதுரையைச் சேர்ந்தவர் அன்புச் செழியன். இவர் சினிமா படங்களுக்கு கடனுதவி செய்து வருகிறார். இவரிடம் ஏராளமான தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர். சிலர் தற்கொலை செய்துள்ளனர்.\nஇயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் அசோக் குமார் மரணம் வரை வந்து நிற்கிறது அன்புச் செழியனின் ஆக்டோபஸ் கரங்கள். இவரது தயாரிப்பு நிறுவனத்துக்காக அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார்.\nவட்டிக்கு மேல் வட்டி கேட்டதால் பல்வேறு கொட��மைகளை அனுபவித்த அசோக்குமார், தனது குடும்பத்தினரையும் வீட்டு பெண்களையும் அன்புச்செழியன் தவறாக பேசியதால் மனஉடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.\nசினிமா துறையில் கடன் என்று யார் வந்து கேட்டாலும் எவ்வளவு தொகையாக இருந்தாலும் கேட்ட சில மணி நேரங்களில் அன்புச்செழியன் கொடுப்பாராம். ஆனால் கடன் வாங்குபவரின் நிலையை அறிந்து கொண்டு அவர்களிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பின்னர் லட்சக்கணக்கான கடனுக்கு கோடிக்கணக்கான சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கி கொள்வார் என்று கூறப்படுகிறது.\nஅன்புச்செழியனிடம் கடன் பெற்று சிக்கி சின்னாபின்னமானவர்கள் சினிமா துறையில் ஏராளமானோர் உள்ளனர். இவரால் லிங்குசாமி கடுமையாக பாதிக்கப்பட்டாராம். நான் கடவுள் படத்தின் போது அஜீத்தும் கிட்டதட்ட அசோக் குமாரின் மனநிலைக்கு தள்ளப்பட்டதாக இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் வீடு முழுக்க பணம் வைத்திருக்கும் அவரது வீட்டுக்கு வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். சினிமா துறையில் அன்புச்செழியனின் ஆட்டம் அதிகரித்து வருவதாகவும் அடங்க மறுக்காமல் ஆடி கொண்டே இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.\nதமிழகத்தில் அன்புச்செழியன் விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இயக்குநர்கள் அமீர், சமுத்திரகனி, சுசீந்தரன் உள்ளிட்டோர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கடன் வாங்கியவர்களின் வீட்டு பெண்களை கண்டபடி பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் அன்புச்செழியன் என்ற சேதி பகீரென்கிறது. இவரை போல் கட்டுக்கட்டாக பணம் வைத்துக் கொண்டு தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கியவர் கரூர் அன்புநாதன்.\nகரூரை சேர்ந்த அன்புநாதன் அதிமுக பிரமுகர்.. அன்புநாதன் வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த ரெய்டில் ரூ.4.80 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் ரூ. 2 கோடி மதிப்புள்ள பட்டு வேட்டி, புடவை, சட்டை பதுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் அன்புநாதன் வீட்டில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரவக்குறிச்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கட்டுக் கட்டாக பணம் பதுக்கியதாக இவர் மீது புகார் கூறப்பட்டது.\nவீடு முழுவதும் பணம் கொட்டிக் கிடந்ததால் கரூர் அன்புநாதனும், கேட்ட சில மணிநேரத்தில் கோடிக்கணக்கான பணத்தை புரட்டும் சக்தி படைத்த மதுரை அன்புச்செழியனும் தமிழகத்தையே உலுக்கியோர் பட்டியலில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட முக்கியம் இருவருக்குமே அதிமுகவினா் ஆதரவுக் கரம் மிகப் பெரிய அளவில் இருந்தது என்பதுதான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nanbunathan anbuchezhian tamilnadu அன்புநாதன் அன்புச்செழியன் தமிழகம்\nஇந்தியா-பிரிட்டன் வாரம்: இருநாட்டு உறவுக்கு பாலம் அமைத்த 100 பிரபலங்களுக்கு விருது\nபிக்பாஸ் 2: விலகாத தயக்கம்.. எனர்ஜி மிஸ்ஸிங்.. தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்ட \"வைத்தி\nரூ.10000 கோடி கணக்கில் வராத பணம் - கண்டுபிடித்த வருமான வரித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/633834.html", "date_download": "2018-06-18T21:09:23Z", "digest": "sha1:PT5XG5KHE3ELOCICOYGGHNZ3L4ENFU3X", "length": 7266, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழில் மனைவி என நினைத்து மாமியாருக்கு குத்திய மருமகனுக்கு நடந்த கதி!!", "raw_content": "\nயாழில் மனைவி என நினைத்து மாமியாருக்கு குத்திய மருமகனுக்கு நடந்த கதி\nMay 13th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதனது மனைவியையும் மாமியாரையும் தாக்கிய நபரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், இன்று (12) உத்தரவிட்டார்.\nஊர்காவற்றுறை பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு, மதுபோதையில் வந்த நபர் தனக்கு உணவு பரிமாறாத மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோரை தாக்கியுள்ளார்.\nஇதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட அவர், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.\nமனைவியை தாக்கியமை மற்றும் மனைவியின் தாயாரை தாக்கியமை ஆகிய இரு வழக்குகள் குறித்த நபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஇதன்போது, மனைவி குறித்த நபரை மன்னிப்பதாகவும் அவருடன் சமாதானமாக செல்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து 50 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல நீதவான் அனும��ியளித்தார்.\nஎனினும், மனைவியின் தாயாரைத் தாக்கியமைக்காக எதிர்வரும் 26ஆம் திகதிவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nகுறித்த வழக்கு விசாரணையின்போது, நான் தாக்கியது மனைவியின் தாயார் என தெரியாது எனவும் மதுபோதையில் தாக்கிவிட்டேன் எனவும் சந்தேக நபர் தெரிவித்தார்.\nபுனரமைக்கப்பட்ட கனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிப்பு\nபத்தாயிரம் ரூபாவும் நஷ்டஈடும் வழங்க அரசாங்க அதிபர் உறுதி..\n யாழில் தவிக்கும் இரு சகோதரிகள்\nமகிந்தவுக்கு புண்ணியத்தில் கிடைக்கும் பிரதமர் பதவி தேவையில்லை\nயாழ் மயிலிட்டி துறைமுகத்தில் தொடர்நது எரிந்து கொண்டிருக்கும் கப்பல்\nசவுதியில் நடந்த பெரும் துயர்\nசிறுமி கடத்தல் விவகாரம் – சந்தேக நபர்கள் 8 பேருக்கு பிணை\nதனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்ட நபர்\nஜேசிபியால் தேர் இழுத்த விவகாரம் சிவசேனை அமைப்பு விடுத்த உத்தரவு\nஇணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள், வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு\nநுண் கடன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு\n27 ஆண்டு கடந்தும் மறக்கமுடியாத வடு மகிழடித்தீவு படுகொலை\nதொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கும் பேஸ்புக் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?display=list", "date_download": "2018-06-18T21:07:33Z", "digest": "sha1:W5SW5GWCZ243DHP5FX3DOGJKL3B72RZ7", "length": 22114, "nlines": 299, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅறிக்கை (24) + -\nகட்டுரை (14) + -\nஆய்வுக் கட்டுரை (7) + -\nநறுக்கு (3) + -\nஅழைப்பிதழ் (2) + -\nசுவரொட்டி (2) + -\nசெய்திக் கட்டுரை (1) + -\nபுலம்பெயர் தமிழர் (6) + -\nகனேடியத் தமிழர் (5) + -\nசெய்திமடல் (5) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (5) + -\nவாழ்க்கை வரலாறு (5) + -\nவைத்தியசாலை (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nபுலப்பெயர்வு (4) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (4) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (3) + -\nதமிழ் அகதிகள் (3) + -\nதேர்தல் அறிக்கை (3) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (3) + -\nமனித உரிமைகள் (3) + -\nஅகதிகள் (2) + -\nஅடையாள அரசியல் (2) + -\nஅருங்காட்சியகம் (2) + -\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 (2) + -\nகனேடிய ஊடகங்கள் (2) + -\nகனேடிய குடிவரவு கொள்கை (2) + -\nகனேடிய பன்ப��்பாட்டியக் கொள்கை (2) + -\nதமிழ் அடையாளம் (2) + -\nதேயிலை தொழிற்துறை (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nந.ந.ஈ.தி.கே உரிமைகள் (2) + -\nநூலகச் சேகரங்கள் (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nநூல் விபரப் பட்டியல் (2) + -\nபன்பண்பாட்டியம் (2) + -\nபுலம்பெயர் அடையாளம் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nஅகதி அடையாளம் (1) + -\nஅடையாள உருவாக்கம் (1) + -\nஅரச அலுவலர்கள் (1) + -\nஅரசியல் ஆர்ப்பாட்டங்கள் (1) + -\nஅழைப்பிதழ், நினைவேந்தல், தெ. நித்தியகீர்த்தி, நூல் வெளியீடு (1) + -\nஇடதுசாரி இயக்கம் (1) + -\nஇந்தியத் தொழிலாளர் சட்ட முன்வரைவு (1) + -\nஇன அடையாளம் (1) + -\nஇனவாதம் (1) + -\nஇரண்டாம் தலைமுறையினர் (1) + -\nஈழப் போராட்டம் (1) + -\nஉலக பன்பண்பாட்டியம் (1) + -\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nஒக்டோபர் எழுச்சி (1) + -\nகனேடிய தமிழ் ஊடகங்கள் (1) + -\nசத்தியமூர்த்தி, த. (4) + -\nசெல்வராஜா, என். (3) + -\nஉதயகுமார், அபிமன்னசிங்கம் சித்தாவத்தை (2) + -\nதேடகம் (2) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (2) + -\nமோகனதாசன், கந்தசாமி (2) + -\nஅசை சமூகவியல் இயக்கம் (1) + -\nஅருண்மொழிவர்மன் (1) + -\nஇன்னொரு (1) + -\nகற்சுறா (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசுபத்திரன் (1) + -\nசெல்வேந்திரா, சபாரட்ணம் (1) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nநுஃமான், எம். ஏ. (1) + -\nபத்மநாபன், ச. (1) + -\nபார்த்திபன், வரதராஜன் (1) + -\nபுதிய திசைகள் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமே 18 இயக்கம் (1) + -\nரிஷான் ஷெரீப், எம். (1) + -\nவெங்கடராமன், எஸ். என். (1) + -\nதேடகம் (2) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nரொறன்ரோ (7) + -\nயாழ்ப்பாணம் (6) + -\nஇலங்கை (3) + -\nஇந்தியா (2) + -\nகொழும்பு (2) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (2) + -\nமலையகம் (2) + -\nவிக்டோரியா (2) + -\nஒண்டாரியோ (1) + -\nஒன்ராறியோ (1) + -\nகிளிநொச்சி (1) + -\nசங்கானை (1) + -\nதனங்கிளப்பு (1) + -\nயோர்க் (1) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (2) + -\nஆர்தர் மொறிஸ் (1) + -\nகனகரத்தினம், இரா. (1) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசுந்தரம்பிள்ளை, காரை செ. (1) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபொன்னம்பலம் இராமநாதன் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (5) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (4) + -\nகுமரன் புத்தக இல்லம் (2) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nஆங்கிலம் (8) + -\nCopyrighted - தொழிலாளி வார இதழ் - 17-07-1968 - மேற்கோள் காட்டப்பட்ட நூல்: இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்\nகனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் Anti - Gay விளம்பரத்துக்கு எதிரான அறிக்கை.\nதற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்\nகனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன் பக்கங்கள் என்கிற பெயரில் பத்தி ஒன்றினை தேவகாந்தன் எழுதி வருகின்றார். அதில் இரண்டாவது கட்டுரையாக அவர் எழுதிய கட்டுரை பற்றிய சில எதிர்வினைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். மேற்படி கட்டுரையை அவர் தனது வலைப்பக்கத்திலும் (http://devakanthan.blogspot.com/2010_12_01_archive.html) பதிவு செய்திருக்கிறார், எனவே இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க முன்னர் அவர் எழுதிய கட்டுரையை மேற்படி இணைப்பில் சென்று வாசிப்பது புரிதலுக்கு இலகுவாக இருக்குமென்று நம்புகின்றேன். தேவகாந்தனின் கட்டுரையை வெளியிட்டிருந்த தாய்வீடு பத்திரிகை இந்த எதிர்வினையையும் வெளியிடுவதே அதிகம் பொருத்தமானது என்றாலும், அவ்வாறு வெளிவராதவிடத்து குறைந்த பட்சம் எனது வலைப்பதிவுகளிலேனும் இதற்கான எதிர்வினையை பதிவு செய்யவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்., https://arunmozhivarman.com/2010/11/16/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/\nயோக்கியக்கர்த்தாவின் விதிமுறைகள் பாலியல் தீர்மானம் மற்றும் பால் அடையாளங்களைச் சார்ந்த விடயங்களைத் தற்போது நிலவும் சர்வதேச மனித உரிமைச்சட்டம் பிரதிபலிக்கின்றது என வல்லுநர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்., Source: https://issuu.com/equalground/docs/yogyakarta_tamil\nதெ. நித்தியகீர்த்தியின் நினைவேந்தல் நிகழ்வும், தொப்புள் கொடி நூல் வெளியீடும், மூலம்:\nஎச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன் சங்கானை மண்ணுள் மலர்ந்த மற்ற வியட்நாமே சங்கானை மண்ணுள் மலர்ந்த மற்ற வியட்நாமே உன் குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன் உன் குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன்\nஇலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் பற்ற��ய முழுமையான களநிலவர, ஆய்வுத் தொகுப்பு\nலிட்டில் ஏய்ட் இன் சுவடுகள் 2009 - 2016\n\"ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006, 12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓர் அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமரப்பித்தனர். அந்த அறிக்கை இதுவாகும்.\", மூலம்: https://thuuu.wordpress.com/2009/09/24/தலித்-அறிக்கை/\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் கண்டன அறிக்கை\nதம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து தேடகமும் தோழமை அமைப்புகளும் இணைத்து விடுத்த கூட்டறிக்கையும் கண்டன கூட்டம் பற்றிய தகவல்களும் இணைக்கபட்டுள்ளது\nமகாஜனக் கல்லூரியின் உலகளாவிய பழைய மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பினால் வெளியிடப்படும் இணையச் செய்திமடலின் முதலாவது இதழ்.\nசாதிய ஒழிப்பிற்கு சிதைய வேண்டிய தமிழும் உடைய வேண்டிய தமிழ்ச்சமூகமும்\nஇப்போது நான் கேட்கிறேன் தமிழர்கள் என்றும் தமிழ் அடையாளம் என்றும் நாம் தமிழர் என்றும் ஒற்றையாக எங்களை அடையாளப்படுத்திவிட முடியுமா நாம் பேசும் தமிழ்த் தேசியம் என்பதும் தமிழ் விடுதலை எனபதும் ஒரு அர்த்தத்தைக் குறிக்கிறதா நாம் பேசும் தமிழ்த் தேசியம் என்பதும் தமிழ் விடுதலை எனபதும் ஒரு அர்த்தத்தைக் குறிக்கிறதா சாதியால் பிளவுபட்டு வெறிகொண்டு அலையும் ஒரு கூட்டம் வெறுமனே அதுபேசும் மொழியால் ஒன்றுபட்டுவிடமுடியுமா சாதியால் பிளவுபட்டு வெறிகொண்டு அலையும் ஒரு கூட்டம் வெறுமனே அதுபேசும் மொழியால் ஒன்றுபட்டுவிடமுடியுமா நாம் பேசுகின்ற மொழி எப்படி எங்களுக்குள் வெறியாக வளர்ந்தது நாம் பேசுகின்ற மொழி எப்படி எங்களுக்குள் வெறியாக வளர்ந்தது இப்படி ஆயிரம் கேள்விகளை நாம் எங்களுக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும். தமிழகத்துச் சாதி வெறி அரசியல்வாதிகளிலிருந்து நாம் அந்நியமாகவேண்டும்.\nதினேஸ்குமாரின் ”ஜக்கம்மா” ஆய்வு நூலுக்கான அறிமுகக் குறிப்பு\nகிரிதாஸின் விளைகை குறுந்திரைப்படம் பற்றிய உரை\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/05/blog-post_17.html", "date_download": "2018-06-18T20:54:08Z", "digest": "sha1:FITWWE4ALVBHDNK5EEJYDJC2G3QHCBDA", "length": 14941, "nlines": 247, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: போஸ் கொடுக்கலாம் வாங்க", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nபோஸ் கொடுக்கலாம் வாங்க: போஸ் கொடுக்க வாங்க கேமராவை கையில் எடுத்த உடனே எதிரில் இருப்பவரில் பலர் attention போஸில்தான் நிப்பாங்க. நம்க்கும் அவங்களை எந்த மாதிரி நிறகவைக்க வேண்டும் என்ற தவிப்பும் இருக்கும். இந்த இடுகைகளில் சில அழகிய எளிதான் போஸ்கள் இருக்கு. பார்த்து பழ்க்குங்க.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபெட்ரோலே இல்லாம வண்டிய ஓட்டுங்க... கூட்டணிய விட்டு...\n1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICE\nதிருப்பூர் சத்துணவு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nநெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்காததால் அவலம்\nநாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு \nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nப்ளாக்கர் : அனைவரும் அறிய வேண்டியவை ( Some Importa...\nஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய அம...\nஅழித்த புக்மார்க் திரும்பப் பெற\nபல்லடத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த மின் வாரி...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவி...\nதகவல் அறியும் சட்டத்தின் முலம் கோவை போக்குவரத்து க...\nஒழுங்கா ஊர் போயிச் சேருங்க, போலீஸ் எச்சரிக்கை\ngEdit - Text Editor விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்...\nfacebook இன் புதிய வசதி அறிமுகம்\ndoPDF - இலவச PDF கன்வெர்ட்டர் மென்பொருள் 7.3.382\nஈமு மோசடி - பறிபோகும் 500 கோடி\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இல...\nஅனைத்து வகையான Dongleகளையும் Unlocking செய்ய - DC ...\nஇவர்கள் எப்படி ஊழலை ஒழிப்ப���ர்கள்\nஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு\nசிறப்பு கல்வியியல் (Spl B.Ed) பட்டப்படிப்பு வேலைவா...\nமே 13-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வ...\nSAIL நிறுவனத்தில் பி.இ., எம்.பி.ஏ. முடித்தவர்களுக்...\nபி.இ., படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் இன்ஜினியர...\n5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் – தமிழக அரசாணை\nதிறந்தநிலைப் பல்கலை. பி.எட். படிப்பு: நாளைமுதல் வி...\nசீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்...\nஇத்தாலியில் ஆராய்ச்சிப் படிப்பு வாய்ப்பு – (PhD Op...\nகைது செய்யப்படும் நபர்களுக்கு உரிமைகள் உண்டா..\nஆஃப்லைனில் Mail ளை பார்க்க வேண்டுமா\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nடிஜிட்டல் கேமரா அடிப்படை தத்துவம். (Basic of digit...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்ச���, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=319", "date_download": "2018-06-18T21:24:31Z", "digest": "sha1:IE44VJLKPO2XZ4X2C6PDDRZM6XKIQVG4", "length": 7994, "nlines": 104, "source_domain": "mjkparty.com", "title": "கோவையில் தேர்தல் பணிமனை திறப்பு‬ – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nகோவையில் தேர்தல் பணிமனை திறப்பு‬\nApril 15, 2016 admin ஒட்டன்சத்திரம், செய்திகள், தமிழகம் 0\nஏப்.14.,கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் செயல்வீரர்கள்\nகூட்டம் மஜக மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் தலைமையிலும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் N.அஜ்மீர்கான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது..\nதேர்தல் அலுவலகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளரும் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சகோ. ‪#‎ஹாரூன்_ரஷீத்‬ அவர்கள் திறந்துவைத்தார்.\nகோவை தெற்கு தொகுதி வேட்பாளர்\nஉள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.கூட்டதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சகோ. MH. அப்பாஸ் அவர்கள் நன்றி கூறினார்..\nமஜக-வின் கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பணிமனை திறப்பு (புகைப்படங்கள்)\nமஜகவின் மாநில செயலாளரை சந்தித்த அஇஅதிமுக வேட்பாளர்கள்…\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர��� இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2013/03/5.html", "date_download": "2018-06-18T21:02:56Z", "digest": "sha1:ZA2ECAV6KIR63JIHQ4LLPILJT6A44AJZ", "length": 7443, "nlines": 169, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (5)", "raw_content": "\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (5)\nவாக்கு தரும் ,நல் வாழ்வு தரும்\nஓம் நற்பவீ மூர்த்தயே நமோ நமஹ\nஒவ்வொரு கணமும் அருட்சேய்களை காத்து\nநல்வழி காட்டும் சிவமே உன் அடியொற்றி\nஅடி பணிந்தோரை காக்கும் லோபாமுத்திரை அன்னையே\nஎந்நாளும் மறவேன் உன் திருவடிகளை\nகொடுமை செய்து அழிக்க நினைத்த\nசரபமூர்த்தியாய் காட்சி தரும் இறைவா\nபக்தியோடு உன் பாதம் பணிகின்றோம்\nஉன் திருவடிகளே எங்களுக்கு காப்பு.\nஅருள்மாரி பொழிகின்ற கருமாரி அன்னையே\nஅருள்மாமணியின் அருள்வாக்கில் நடமிடும் நாமகளே\nஅச்சம் தவிர்த்து அமைதி தந்து ஆனந்த வாழ்வு\nதரும் ஆதி சக்தியே அடைக்கலம் அடைந்தேன்\nஉன் திருவடிகளை என்னை ஆதரித்தருள்வாயே\nஇது குறித்த மேலும் பல தகவல்களுக்கு\nதிண்டுக்கல் தனபாலன் March 12, 2013 at 7:40 PM\nசின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\nஇறைவனின் வடிவழகை கண்ணார,தரிசித்து பயன் பெறுக.\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்( 8)\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (7)\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (6)\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (5)\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (4)\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (3)\nஇந்த காக புஜண்ட மகரிஷி யார்\nநாம் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள்\nஸ்வாமி சிவானந்தரோடு ஒரு நாள்\nமாணிக்க வீணையேந்தும் மாதே கலைவாணி\nஎய்தவன் இருக்க அம்பை நோவதேன் (முடிவு பகுதி)\nஅகிலாண்டேஸ்வரி என் தவம் பலிக்கும் நாள் எந்நாளோ\nஎய்தவன் இருக்க அம்பை நோவதேன்(பகுதி-2)\nஎய்தவன் இருக்க அம்பை நோவதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/08/blog-post_7846.html", "date_download": "2018-06-18T21:23:34Z", "digest": "sha1:SNOYZEGHPRNMOQYUS3BGYEVEZSGRY6AB", "length": 11535, "nlines": 175, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: எடிசன் - வெற்றி ரகசியங்கள் * தோல்வியா? யார் சொன்னது,", "raw_content": "\nஎடிசன் - வெற்றி ரகசியங்கள் * தோல்வியா\nஎடிசன் - வெற்றி ரகசியங்கள்\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகனாக திகழ்ந்த தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றி\nரகசியம் என்பது அவர் பின்பற்றிய கொள்கைகளில் தான் உள்ளது. அவர்\nவிடாப்பிடியாக பின்பற்றிய கொள்கைகளில் சில... இதோ உங்களுக்காக\n* நான் ஒன்றை அடைய நினைத்தால் எத்தனை\nசோதனைகள் வந்தாலும் சளைக்க மாட்டேன். முயல்வேன் முயல்வேன்\nஎடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில்\nஇருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை.எனவே தோல்வியைத் தழுவுகிறார்கள்.\n* வாய்ப்பு என்பது உழைப்பென்னும் வேடமிட்டு வருவதால் பலர் அதைத் தவற விடுகிறார்கள்\nஒரு கருத்தைப் பிடித்துக்கொண்டு அதை வெற்றிகரமாக அடைபவனை நான் மதிக்கிறேன்.\nஆனால் ஆயிரம் சிந்தனைகளை வைத்துக்கொண்டு ஏதும் செய்யாதவனை நான்\nபொருள்கள் பயன்படமாட்டா எனக் கண்டிருக்கிறேனே\n* வெற்றிக்கு அடிப்படை, \"கொண்டது விடாமை\"\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 06:11\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nஆஸ்திரேலியா நாட்டின் தேசிய மிருகமான கங்கா\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\nவர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை\nவரலாறு கடந்து வந்த பாதையில் ALL IN 1\nமார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்\nசுவாமி விவேகானந்தர்-(வரலாற்று நாயகர்) வானம் வசப்பட...\nSONY உருவான கதை - அக்யோ மொரிட்டா\nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர...\nகோகோ- கோலா உற்பத்தி பார்முலா\nஉங்கள் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கான அர்த்தம்\nஏகலைவன் கதை தெரியுமா உங்களுக்கு\nநோபல் பரிசு உருவான கதை உங்களுக்கு தெரியுமா\nஉலகின் சிறந்த நாடுகளின் தரவரிசை - HTML5இல் ஒரு வி...\nசாலைக்கு நடுவில் ரன்வே அமைந்துள்ள உலகின் ஆபத்தான ஏ...\nசந்திரனில் முதலில் காலடி வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் ...\nஉலகின் பெரி�� வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு...\nவிந்தை உலகின் வியப்பான செய்திகள்:\nபழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...\nதன்னம்பிக்கையின் வெற்றி (ஆப்ரகாம் லிங்கன்)+\nஅறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை: அறிஞர் அண்ணா அமெர...\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான...\n\"கண்டுபிடிப்பின் தந்தை - தாமஸ் ஆல்வா எடிசன்\"\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nகூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nவிஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்\nசாதனையாளர் எழுத்தாளர் சுஜாதா மறைவு\nகலிலியோ கலிலி அவரது முதல் கண்டுபிடிப்பு பைசா ந...\nஎடிசன் - வெற்றி ரகசியங்கள் * தோல்வியா\nதாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்\nஅலெக்ஸாண்டிரியாவின் அழிந்து போன நூலகம் (கலைப்பொக்க...\nபுரூஸ்லி குங்ஃபூ புரூஸ்லயின் வாழ்க்கை சொல்லும் ...\nமாவீரனின் மறுபக்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.\nகண்டிபாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது\nஉங்கள் கணினி வேகமாக அணைய (Shutdown) மறுக்கின்றதா\nஉங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண...\n: ஃபிடல் காஸ்ட்ரோவின் எச்சரிக்கை\nஎழுத படிக்க தெரியாதவங்க முதல்வரா இருக்கலாமா\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/oru-kuppai-kadhai-movie-review/", "date_download": "2018-06-18T20:48:30Z", "digest": "sha1:4HAOXB5GA5EKIETJPNHJAW357QNILPHL", "length": 11251, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Oru Kuppai Kadhai Movie Review", "raw_content": "\nகுப்பை அள்ளும் மனிதனின் வாழ்க்கையிலும் எவ்வளவு உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை சொல்லும் நல்ல கதை தான் இந்த ‘ஒரு குப்பை கதை’..\nசென்னையில் குப்பை அள்ளும் வேலை பார்க்கும் தினேஷுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள மலைகிராமத்தில் இருக்கும் மனிஷாவை பெண் பார்த்து, தனது வேலை பற்றி சொல்லாமல் மறைத்து, திருமணம் செய்து சென்னைக்கு அழைத்து வருகிறார் தினேஷ்.. நகர வாழ்க்கைக்கு செல்கிறோம் என ஆயிரம் கனவுகளோடு வரும் மனிஷாவுக்கு தினேஷ் இருக்கும் பகுதியும், அவர் குப்பை அள்ளுபவர் என்கிற விஷயமும் நரக வாழ்க்கையாகி விடுகிறது.\nகுழந்தை பிறந்தவுடன் மனைவிக்காக வசதியான அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்கு மாறுகிறார் தினேஷ்.. ஆனால் அங்கே ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் சுஜோ மேத்யூ தனது செயல்களால் மனிஷாவை ஈர்க்கிறார். ஒருகட்டத்தில் சுஜோவுடன் குழந்தையுடன் மனிஷா வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார்.\nமனைவியின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தினேஷ், தனது குழந்தையையாவது அவரிடம் இருந்து வாங்கிவரலாம் என மனிஷாவை தேடி கிளம்புகிறார்.. ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார்.. கொலையானது யார், மனிஷாவின் கதை என்ன ஆனது என்பதற்கு மீதிப்படம் விடை சொல்கிறது.\nகதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் தினேஷ் மாஸ்டர் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார். ஒரு குப்பை அள்ளும் தொழிலாளியாகவே வந்து மனதில் நிற்கிறார்.\nமனிஷா யாதவ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து கவர்ந்திருந்தாலும், இந்த படத்தில் குடும்ப பெண்ணாக, குழந்தைக்கு அம்மாவாக அவரது கதபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.\nயோகி பாபு காமெடியுடன் குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார். ஜார்ஜ், அதிரா, கோவை பானு. செந்தில், லலிதா என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்திருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜோஸ்வா ஸ்ரீதரின் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nகுப்பை அள்ளுபவன், உள்ளத்தால் சுத்தமாக இருக்கிறான். நாகரீகமாக இருப்பவர்கள், உள்ளத்தால் குப்பையாக இருக்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர் காளி ரங்கசாமி. படத்தின் திரைக்கதையும், வசனமும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. முதல் படம் என்பதால் கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் சேர்க்காமல் கருத்தான அம்சங்களை சேர்த்து சமரசம் இல்லாமல் படமாக்கி இருக்கும் இயக்குனர் காளி ரங்கசாமியை தாராளமாக பாராட்டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/tamilnadu-50-percent-water-land-occupied-chief-justice.html", "date_download": "2018-06-18T21:26:09Z", "digest": "sha1:RHDPO3CK76J25V7OCOUUN3A3M3TDY2GB", "length": 7027, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "தமிழகம்: 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! தலைமை நீதிபதி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆக்கிரமிப்பு / தமிழகம் / நீதிபதி / நீர்நிலைகள் / தமிழகம்: 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு\nதமிழகம்: 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு\nMonday, October 24, 2016 அரசியல் , ஆக்கிரமிப்பு , தமிழகம் , நீதிபதி , நீர்நிலைகள்\nதமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார்.\nசென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 2 நாள் சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.\nநேற்று நடைபெற்ற இறுதிநாள் கருத்தரங்கத்தில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nசுற்றுச்சூழலை பாதுகாக்க அதிகளவு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.\nதற்போது தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.\nஇதை அகற்ற வேண்டும். இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். கோயில்களில் குளங்களை அமைத்து நம் முன்னோர் நீரை சேமித்தனர். தற்போது அந்த நடைமுறை மாறி வருகிறது.\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் தடுத்தால் மட்டும் போதாது. நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் நமது நடவடிக்கை இருக்க வேண்டும்.\nஅதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் சேமிப்பு குறைகிறது. தண்ணீருக்காக 3வது உலகப் போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nநம் முன்னோர் சாலை ஓரங்களில் மரம் நட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி மரங்கள் நடப்பட்டன. ஆனால், இன்று சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டுகின்றனர்.\nவிளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/karthi-in-saguni-release-date-postponed.html", "date_download": "2018-06-18T21:23:06Z", "digest": "sha1:MBIY3AZTQKI3YRMGFX5V5PLQQHMJ6VQ2", "length": 9731, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சகுனி இன்னும் பல மாதங்கள் பின் தங்கும் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சகுனி இன்னும் பல மாதங்கள் பின் தங்கும்\n> சகுனி இன்னும் பல மாதங்கள் பின் தங்கும்\nஅ‌‌ஜீத்தின் பில்லா அளவுக்கு வியாபாரம் என்றெல்லாம் விளம்பரம் செய்த சகுனி அடுத்தடுத்த சறுக்கல்களிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.\nசங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி, ப்ரணீத்தா நடித்திருக்கும் இந்தப் படத்தின் குவாலிட்டி சிவகுமார் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அதிலும் வில்லன் சலீம் கௌஸ் செம் சொதப்பல் என்று பிரகாஷ்ராஜை வைத்து ‌ரீஷூட் செய்தார்கள். இந்த நெகடிவ் பெயரை மாற்ற பில்லா அளவுக்கு வியாபாரம் என்று விளம்பரப்படுத்தி மே 11 படத்தின் ஆடியோ என்றும் அறிவித்தார்கள்.\nஆனால் அவர்கள் சொன்னபடி மே 11 ஆடியோ வெளியாகப் போவதில்லை. ‌ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்ட‌ரில் இதனை‌த் தெ‌ளிவுபடுத்தியிருக்கிறார். நிலைமையைப் பார்த்தால் சகுனி இன்னும் பல மாதங்கள் பின் தங்கும் போலத்தான் உள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> ஹன்சிகாவின் மறு பக்கம்.\nபார்க்க பப்ளிமாஸ் குழந்தை மாதிரித் தொரிந்தாலும் தனக்குள் பல்வேறு திறமைகளை அடக்கிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா என்றால் ஆச்சாப்யமாக இருக்கும். ஆ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> விஜய்பட அறிவிப்பு அடுத்த வாரம்\nவிஜய்யின் காவலன் முடிந்துவிட்டது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%A9", "date_download": "2018-06-18T20:41:44Z", "digest": "sha1:BM43Z6AXDLL7IL2FVFF66E26GONRUTWI", "length": 4260, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜமீன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜமீன் யின் அர்த்தம்\n(ஆங்கிலேயர் ஆட்சியில்) நிர்ணயிக்கப்பட்ட வரியை மொத்தமாக ஒருவரிடமிருந்து அரசாங்கம் முதலில் வாங்கிக்கொண்டு, குடியானவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பிறகு வசூலித்துக்கொள்ளும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட நிலம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-18T21:16:23Z", "digest": "sha1:LE6S4Y35E2EUQUHUUZLC4Z3FZ53RM3P7", "length": 11387, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "பெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்துக மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்", "raw_content": "\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\nமதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு\nஅமராவதி ஆற்றில் முழ்கி ஒருவர் பலி\nகுடிநீர் கோரி பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கோயம்புத்தூர்»பெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்துக மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்துக மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்த ஆளும் அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாராபுரம் தாலுகா மாநாடு தளவாய்பட்டினம் சாலையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் என்.சசிகலா, மாவட்ட பொருளாளர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்��ாநாடடில் தாராபுரம் வட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும். ரேசன் கடையில் பொருட்கள் முழுமையாக வழங்க வேண்டும்.\nதாராபுரம் வட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை முடவேண்டும். பெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். சோமனூத்து பகுதிக்கு அரசு பேருந்து வசதி செய்து தருவதுடன், மினி பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும். நுறுநாள் வேலைதிட்டத்தை பேருராட்சி பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வுஇம்மாநாட்டில் தாலுகா தலைவராக ஜி.ராஜேஸ்வரி, செயலாளராக கே.மோதிலால் சங்கரி, பொருளாளராக ஆர்.ரம்யா மற்றும் துணை தலைவராக சுலோச்சனா, துணை செயலாளராக ராஜாமணி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.\nபெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்துக மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்\nPrevious Articleஊதியம் கேட்டு உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்\nNext Article தாய்மொழிக் கல்வியே சிறந்தது – இயக்குனர் ராஜூமுருகன்\nபொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசு மீது திடீர் பாசவலை..\nகள்ளநோட்டு கும்பலுடன் எடப்பாடி பழனிச்சாமி…\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nமேட்டூர் அணையும் மக்களின் தியாகமும். எட்டுவழிச்சாலை எத்தர்களும்.\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f38-forum", "date_download": "2018-06-18T21:36:29Z", "digest": "sha1:EDNYOUBPPXQLH7DM2GCLMNJXBBQNWXJO", "length": 24687, "nlines": 500, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இன்��ைய தகவல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதி��� உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nஎன்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\nகுழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா‬\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஉலகின் மிகப் பெரிய குகை\nகணிதத் தாக்கம்: கணிதமறிந்த தேனீக்கள்\nபட்டாசு கொளுத்த பாதுகாப்பான டிப்ஸ்..\n1, 2, 3by ஸ்ரீராம்\nஇன்று ஆசிரியர் தினம் - வாழ்த்துக்கள்\nசெப்டம்பர் 2ம்‌ தேதி முதல் ATM தொடங்கப்பட்ட தினம்.\nகாலியம் தனிமம் கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று\nரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா\nஐந்தாயிரம் வருட பழமையான மரம்\nகர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று\nகோடாக் நிறுவனர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த நாள் இன்று.\nஉலக மக்கள் தொகை தினம் இன்று\nஅறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.\nஅப்பல்லோ 10 வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய தினம் இன்று\nஉலக தைராய்டு தினம் இன்று\nஅணில் : புல்லுக்குள் வீடு\nஅன்னையர் தினம் உருவான வரலாறு.\nதமிழில் புத்தகங்களை இலவசமாக படிக்க\nநம் மொபைல் போன் Unlock\nகோட்சேவின் வாக்குமூலம் ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nகேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு\nகும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா\nஇந்த கதை உங்கள் கண்களை குளமாக்கும்...\nVOIP, Skype, Viber, Lineக்கு இனி தனி கட்டணம் - அதிர்ச்சி தகவல்.\nஒளிந்து விளையாடும் சூரியன், பூமி\n111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்...\nகபில் தேவ் கொடுத்த பதிலடி.\nஇனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது\nநாஞ்சில் குமார் Last Posts\nவானில் தோன்றும் வண்ண வில்லு\nநாஞ்சில் குமார் Last Posts\nஉணவை கையால் சாப்பிடுவது நல்லது.\nஅதுவும் சரி, இதுவும் சரியா\nவளரும் கோபுரம் - நம்ப முடிகிறதா\nவெள்ளை காகம் பார்க்க வேண்டுமா : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் \nடூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் 'சான்டிஸ்க்'\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nமுழுமுதலோன், ஸ்ரீராம், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t3428-how-to-show-north-direction", "date_download": "2018-06-18T21:28:26Z", "digest": "sha1:4OEQZBMRUWTBC57BCV4QFUCOF4OJ75DV", "length": 18671, "nlines": 334, "source_domain": "eegarai.darkbb.com", "title": "HOW TO SHOW NORTH DIRECTION", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல���த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதன் கொடியிடையால் காட்டும் வழி\nநேராக சொர்க்கத்திற்குத்தான் செல்லும் ரமேஷ்\nஅப்படியா அப்படியா அப்படியா அது எங்கே இருக்கு\nruban1 wrote: அப்படியா அப்படியா அப்படியா அது எங்கே இருக்கு\nஆனால் போகும் வழி அபாயகரமான மேடு பள்ளங்கள் நிறைந்தது , ஜாக்கிரதை\nபோய் வந்த அனுபவசாலி சொல்லும்பொழுது கேட்க்கத்தான் வேண்டும் சொல்லுங்கள்\nஎன்னா இது சின்ன பிள்ள தனமா இல்ல இருக்கு\nபாலாவோட post தான் நானும் ஏதோ சுவாரஸ்யமா இருக்கும்னு வந்தா... என்ன இது\nஏன் பொண்ணு பிடிக்கலையா நல்ல முக்கும் முழியும் இடுப்புமா தானே இருக்கிறா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-18T21:23:36Z", "digest": "sha1:AU7QETOTTEHUINY3OPKEHQ2G4WSS7SNF", "length": 19550, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் – ரணில் மீது மர்மப் பொருள் வீச்சு | ilakkiyainfo", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் – ரணில் மீது மர்மப் பொருள் வீச்சு\nபிணைமுறி மோசடி தொடர்ப��க விவாதிக்க சிறிலங்கா பிரதமரின் கோரிக்கையின் பேரில் இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் கடுமையான கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.\nஇன்று காலை நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் ஆரம்பமான போது, பிணைமுறி அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் அறிவித்திருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது கூட்டு எதிரணியினர் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். சபைக்கு நடுவே நின்றபடி கூச்சல் எழுப்பினர்.\nஇதனால் நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. மீண்டும் நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.\nஅப்போது கூட்டு எதிரணியினரும், ஜேவிபியினரும். குழப்பம் விளைவித்துக் கொண்டு, அவையில் இருந்து வெளியேறினார்.\nஇதைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் உரையாற்றிய போதும், சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்த எதிரணியினர் சபையில் இல்லாதால் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க லக்ஸ்மன் கிரியெல்ல கோரினார்.\nஇதையடுத்து எதிர்வரும் 23ஆம் நாளுக்கு சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.\nஅதேவேளை, இதுதொடர்பாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்-\n“இதுபோன்று நாடாளுமன்ற வரலாற்றின் முன்பொரு போதும் நடந்தது இல்லை. காமினி லொக்குகேயே இதனை ஆரம்பித்தார். அவமானகரமானது.\nநாடாளுமன்றத்துக்குப் பொருந்தாத அமளி. பி்ரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் ஒரு பொருளை வீசி எறிந்தார். அதைச் செய்தது யார் என்று நான் காணவில்லை. அவமானம்.” என்று கூறியுள்ளார்.\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைபபு 0\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சகோதரிகளின் தொடர் உயிரிழப்பு 0\nவிகாராதிபதியைச் சுடுவதற்கு ரூ. 30 இலட்சம் ஒப்பந்தம்\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 0\nடக்ளஸ் தேவானந்தா அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு \nக.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி 0\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓம���்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-18T21:11:16Z", "digest": "sha1:KNZZYE7TVIRJ3T7YK4MSNOX3GK2KAFL6", "length": 11841, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "' தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுக்க வேண்டும்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் ’ஒருதலைக் காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுக்க வேண்டும்’\n’ஒருதலைக் காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுக்க வேண்டும்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஒருதலைக் காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ”ஒருதலைக் காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுப்பார்கள், கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் ஒருதலைக் காதலுக்கு மற்றும் ஓர் இளம்பெண் பலியாகி இருக்கிறாரே ஒருதலைக் காதலுக்கு மற்றும் ஓர் இளம்பெண் பலியாகி இருக்கிறாரே அண்மைக் காலத்தில் இது ஐந்தாவது பலி. சென்னையில் சுவாதி, விழுப்புரத்தில் நவீனா, கரூரில் சோனாலி, தூத்துக்குடியில் பிரான்சினா, தற்போது விருதாசலத்தில் புஷ்பலதா. இந்த ஐந்து பெண்களின் மரணத்திற்குப் பிறகாவது ஒருதலைக் காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுப்பார்கள், கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பலியான பெண்களின் குடும்பங்களுக்கு அரசினர் உரிய உதவித் தொகையை விரைவில் அளிக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.\nமுந்தைய கட்டுரைகாஷ்மீர்: மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; பாதுகாப்புப் படை வீரர் பலி\nஅடுத்த கட்டுரை\"உண்மையின் ஒளியை ஊதி அணைக்க முடியாது”: ஜாகிர் நாயக்\nகர்நாடகாவில் ஏதோ ஒரு நாய் இறந்தால் அதற்கு மோடி கருத்துச் சொல்ல வேண்டுமா கௌரி லங்கேஷ் கொலை பற்றி ஶ்ரீ ராம் சேனா\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் கைது\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி விமலா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகர்நாடகாவில் ஏதோ ஒரு நாய் இறந்தால் அதற்கு மோடி கருத்துச் சொல்ல வேண்டுமா\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் கைது\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி விமலா\nமோடி அவர்களே ஐஏஎஸ் அதிகாரிகளை வேலைப் பார்க்க சொல்லுங்கள் – பிரகாஷ் ராஜ் கிண்டல்...\nகர்நாடகாவில் ஏதோ ஒரு நாய் இறந்தால் அதற்கு மோடி கருத்துச் சொல்ல வேண்டுமா கௌரி லங்கேஷ் கொலை பற்றி...\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் கைது\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி விமலா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/12/blog-post_07.html", "date_download": "2018-06-18T21:23:36Z", "digest": "sha1:56L6KLDBXJ7Y4NOI7MONO3PRSOH4XBPO", "length": 18136, "nlines": 264, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இலங்கை சிறையில் தமிழ் ஊடகவியலாளர்", "raw_content": "\nஇலங்கை சிறையில் தமிழ் ஊடகவியலாளர்\nஇலங்கை தமிழ் ஊடகவியலாளர் திசைநாயகம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆங்கில மொழி பத்தி எழுத்தாளரான இவரது விமரிசனக் கட்டுரைகள் சில இலங்கை அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதன் காரணமாக, இவர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால், மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டதை காரணமாகக் காட்டி, இவரை பிணையில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இலங்கையில் சுதந்திர ஊடகத்திற்கான இயக்கம், திசைநாயகத்தை விடுதலை செய்யக்கோரி சாத்வீக போராட்டங்களை நடத்தி வருகின்றது. இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் நேரம், ஊடகவியலாளருக்கு சுதந்திரமாக செய்யல்பட தடைகள் ஏற்படுகின்றன. ஒரு சிலர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். இதனால் விரைவில் யுத்தைதை நிறுத்தி சமாதானத்தை மீட்பதன் அவசியத்தை பலர் வலியுறுத்தி வர��கின்றனர். மேலதிக விபரங்களுக்கு இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவையும் (நன்றி: YA டிவி), இணையத் தொடுப்புகளையும் பார்வையிடவும்.\nLabels: இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகம், திசைநாயகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\nசுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்\nவரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திர...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nமாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்\n\"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்.\" இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)\nஇனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம...\nகிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...\nதொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை\nநிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா\nசிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது\nவர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது\nகிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தத...\nஇலங்கை சிறையில் தமிழ் ஊடகவியலாளர்\nமும்பையில் அரங்கேறிய சதி நாடகம்\nஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை\nஇலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்��ா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/99", "date_download": "2018-06-18T21:24:46Z", "digest": "sha1:AAVHWOQBFENCEDF3I7UKMLRCJRWDPSX7", "length": 5050, "nlines": 168, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nவரலாற்றில் இன்று: மே 31\nவரலாற்றில் இன்று: மே 25\nவரலாற்றில் இன்று: மே 24\nவரலாற்றில் இன்று: மே 23\nவரலாற்றில் இன்று: மே 22\nவரலாற்றில் இன்று: மே 21\nவரலாற்றில் இன்று: மே 18\nவரலாற்றில் இன்று: மே 17\nவரலாற்றில் இன்று: மே 16\nவரலாற்றில் இன்று: ​மே 14\nவரலாற்றில் இன்று: ​மே 07\nவரலாற்றில் இன்று: மே 04\nவரலாற்றில் இன்று: மே 01\nவரலாற்றில் இன்று: ஏப்ரல் 26\nவரலாற்றில் இன்று: ஏப்ரல் 25\nவரலாற்றின் இன்று: ஏப்ரல் 24\nவரலாற்றில் இன்று: ஏப்ரல் 18\nவரலாற்றில் இன்று: மார்ச் 23\nவரலாற்றில் இன்று: மார்ச் 16\nவரலாற்றில் இன்று; மார்ச் 15\nவரலாற்றில் இன்று: மார்ச் 09\nவரலாற்றில் இன்று: மார்ச் 01\n1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்ட...\nவரலாற்றில் இன்று - பெப்ரவரி 27\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 23\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 10\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 09\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 08\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 07\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 04\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=2045&lang=ta", "date_download": "2018-06-18T21:30:25Z", "digest": "sha1:R4P2OP5DV4TL77HNJYN2AMYXAKNDO3YB", "length": 16101, "nlines": 65, "source_domain": "www.tyo.ch", "title": "தாய்மொழி ஆற்றலின் முக்கியத்துவம்", "raw_content": "\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\n120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன\nYou are at:Home»கலாச்சாரம்»தாய்மொழி ஆற்றலின் முக்கியத்துவம்\nமனிதனை ஏனைய விலங்குகளில்இருந்து வேறுபடுத்தி அ���னுக்கென்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்தப் பேச்சாற்றலோடு தொடர்புடைய மொழிப் பிரயோகத்திற்கு உண்டு. ஏனைய மனிதக் குரங்கினங்கள், டால்பின்வகை விலங்குகளில்கூட மொழித்திறன்காணப்பட்டாலும் அதிகம் வளர்ச்சியடைந்த மொழித்திறன் என்னவோ மனிதர்களில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையான மொழிகள் உருவாக்கம் பெற்று மனிதர்களால் பேசப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் மனிதர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைப் பகுத்தறிந்து பேசவூம், வாசிக்கவூம், எழுதவூம் ஆற்றல் உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள்.\nஒவ்வொரு சமூகத்திற்குமான பண்பாட்டு விழுமியக் கோட்பாடுகள், நடைமுறை யதார்த்த ஒழுங்கமைப்புக்கள் மொழி என்னும் அடித்தளத்திலிருந்தே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. சமூகக் கட்டமைப்புக்களின் நிலையான உறுதித்தன்மைக்கு இந்த மொழியின் நிலைகுலையாத இருப்பும் அவசியமாகின்றது. அத்தைகைய மொழியறிவிற்கு தாய்மொழி என்னும் ஒவ்வொருவருடைய உணர்வு மொழிகள் இன்றியமையாதது. இந்தப்பூமிப்பந்தில் வாழ்கிற ஒவ்வொரு மனிதருக்கும் தமது உணர்வுகளை சக மனிதனோடு பகிh;ந்து கொள்வதற்கு தாய்மொழி என்ற ஒன்று அவசியமாகின்றது.\nஇத்தகைய மொழி என்பது வெறும்சம்பாசணைகளைஇ கருத்துப்பாpமாற்றங்களை மேற்கொள்ளும் ஒரு ஊடகமாக மட்டுமில்லாமல்அது ஒவ்வொரு மனிதாpன்தனித்துவத்தையூம்இ வாழ்வியல் கூறுகளையூம் பண்பாட்டு வெளிப்பாடுகளையூம் கூட கொண்டிருக்கின்றது. மனிதா;கள் பொதுவாகவே மொழி அடிப்படையிலேயே குழுமியூம் வாழ்கின்றனா;. அதுவே அவா;களின் நாகாpகங்களையூம்இ பண்பாடுகளையூம்இ கண்டுபிடிப்புக்களையூம்இ வாழ்க்கையையூம்தீh;மானிக்கும் சக்தியாகவூம் இருக்கின்றது. சுருங்கி வரும் இன்றைய காலகட்டத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும்ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையூம் ஏற்பட்டுள்ளது. இதனால்பொருளாதாரம்சாh;ந்த ஒரு கருவியாகவூம்மொழி பயன்படத்தொடங்கி விட்டது.\nபலமொழிகளைக்கற்றக்கொள்ள வேண்டும்என்பதில்இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அது காலத்தின்தேவை..\nஓரு குழந்தைக்கு தாய்ப்பாலைப்போலவே தாய்மொழியூம்அவசியம்அதை குழந்தைகளுக்கு சாpயான முறையில்புகட்டாது விடுவது ப��ற்றௌh;கள்தம்அடுத்த தலைமுறைக்கு செய்கின்ற துரோகம்என்கிறாh;கள்அறிஞா;கள்.\nதன்தாய்மொழயில்எழுதஇ வாசிக்கஇ பேசஇ சிந்திக்க தொpந்தவா;களைத்தான்இந்த உலகம் கல்வியறிவூ கொண்டவா;களாக கணக்கிடுகிறது.\nஓரு குழந்தை முதன்முதலாக பேசத்தொடங்குவது தன்தாய்இ தந்தை மற்றும்வீட்டில்வசிப்போh; பேசும்மொழியில்தான்இ அது தான்இயல்பும்கூட. அந்த முதல்மொழியைச்சீராக முறையாகக் கற்றுக்கொடுக்கும்பட்சத்தில்தான்அதன்மூளைத்திறன்விhpவடையூம்.அதே குழந்தை அடுத்து அதன்சுற்றத்து மொழியை உள்வாங்கத்தொடங்கும்.வீடுகளைத்தாண்டி பள்ளிகள்இ நண்பா;கள்இ ஊடகங்கள்ஆகியவற்றில்இருக்கும்முதன்மை மொழியைக்கற்கவூம்வேண்டும். அதுவே அவா;கள்வாழ்நாள்மொழியாக மாற்றமடையூம்சூழல்இருக்கின்றது.\nதாய்மொழியையே முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத ஒருவனால்எப்படி இன்னொரு மொழியைக்கற்றுக்கொள்ள முடியூம்.. தாய்மொழியில்முழுமையான அறிவில்லாத ஒருவனால் பிறமொழியின்இலக்கண மரபுகளையூம்இ அதன்ஆழ்ந்த பொருளையூம்எவ்வாறு புhpந்து கொள்ள முடியூம் தாய்மொழியில்முழுமையான அறிவில்லாத ஒருவனால் பிறமொழியின்இலக்கண மரபுகளையூம்இ அதன்ஆழ்ந்த பொருளையூம்எவ்வாறு புhpந்து கொள்ள முடியூம் எவ்வாறு தன்மனதில்பதித்து வைக்க முடியூம்.. எவ்வாறு தன்மனதில்பதித்து வைக்க முடியூம்.. எவ்வாறு முழுமையாக வெளிப்படுத்த முடியூம்.. எவ்வாறு முழுமையாக வெளிப்படுத்த முடியூம்..\nஎனவே தாய் மொழி என்பதுஇ வெறும் மொழியாக கருத்துக்களைப் பாpமாறிக்கொள்ளும் கருவியாக மட்டும்இருக்க முடியாது. இது ஒரு மனிதனின்அடிப்படை அறிவூத்திறனாக அமைகின்றது. மற்ற எதையூம்அவன்இதன்வழியாகத்தான்கற்கிறான்இ அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும். கற்றலில்அவன்தொடும்எல்லையைத்தீh;மானிப்பதில்தாய் மொழித்திறன்முக்கிய பங்காற்றுகிறது. இவற்றுக்கு மேலாக தான்யாh;என்ற அடையாளத்தை அறிந்து தலை நிமிh;ந்து தன்மானத்துடன்வாழ்வதற்கும்தாய்மொழி அவசியமாகிறது.\nவேற்று மொழிகள்கற்றால்தான்வயிறு நிறையூம்என்ற நினைப்பில்தாய்மொழியை இழந்து விட்டால்மிஞ்சப்போவது அடையாளமற்ற ஒரு முட்டாள்பரம்பரையே என்பதை நாம்நினைவில் கொள்ள வேண்டும்.\nஆகவே எனது அன்பு உறவூகளே… உங்கள்தாய்மொழியை இழந்த போகாதீh;கள்.நீங்கள் அதை இழந்து போனால்பின்னா;உங்கள்பண்பாட்டை ���ழந்து போவீh;கள்.அது உங்களை அடையாளம்இழந்தவராகவூம்வேரற்றவராகவூம்ஆக்கும்.\nஇவற்றையெல்லாம்மனதில்கொண்டு எமது சந்ததியினா;தமது தாய்மொழியில்அறிவூடனும் அடையாளத்துடனும்வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளையூம்நாம்செய்தல்அவசியம். தாய்மொழி அறிவென்பது நாம்நாமாக வாழ்வதற்கு உதவூம்.தமிழ்உடலுடன்அந்நிய மொழி பேசிஇ அந்தப்பண்பாட்டிலேயே வாழும்ஒருவரை எவரும்விரும்பமாட்டாh;கள்.\nஉலகில் பழம் பெரும் மொழிகள் பல அழிந்து விட்டாலும்இ ஆங்கிலத்தைப் போல் பெருவளா;ச்சி இல்லையெனினும்இ குறைந்தது பயன்பாட்டிலாவது இருக்கின்ற மிகத் தொன்மையான மொழி தமிழே என்னும்நிலையில்அம்மொழியைத்தாய்மொழியாக பெற்றுள்ள நாம்நம்தாய்மொழியின்வளா;ச்சிக்கும்இ உறுதிக்கும்இயன்றளவூ பணியாற்ற வேண்டும்என்பது நம்அனைவரது கடமை.\nதமிழருக்கு மிகச்சிறந்த மொழிப்பாரம்பாpயமும்இ வரலாற்றுப்பாரம்பாpயமும்உள்ளன. அந்த பாரம்பாpயங்களின்தொடா;ச்சியாக நாம்வாழ்வதே எமக்குப்பெருமைஇ எமது இனத்துக்கு பெருமை.\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-06-18T20:51:55Z", "digest": "sha1:OM2NHW35XZ6DQZ2RCJZO6KMXQMPQC55B", "length": 4689, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கடினம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கடினம் யின் அர்த்தம்\n(செயலைக் குறிக்கும்போது) எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது; சிரமத்தைத் தருவது.\n‘அவரைப் பேச்சில் வெல்வது கடினம்’\n‘கடினமாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்’\n(உள்ளத்தைக் குறிக்கும்போது) இரக்கமற்ற தன்மை.\n(சாதகமான அல்லது எதிர்பார்க்கும்) வாய்ப்பு குறைவாக இருக்கும் நிலை.\n‘உனக்கு அந்த வேலை கிடைப்பது கடினம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ttv-dinakaran-supporters-accuses-cm-palanisamy-government-290817.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=VideosRHS", "date_download": "2018-06-18T21:00:46Z", "digest": "sha1:PFKYEWZEKJB6IMVAAZFZTHCYVYU7ODWZ", "length": 9439, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "போயஸ் கார்டானின் வாசலில் சாபம் விட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபோயஸ் கார்டானின் வாசலில் சாபம் விட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வீடியோ\nமறைந்த ஜெயலலிதாவிற்கு திதி கொடுக்க போயஸ்கார்டனுக்குள் ஐயர்களை அனுமதிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அநியாயம் செய்வதாக அதிமுக அம்மா அணியின் தணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார். ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு இன்று நட்சத்திர திதி என்பதால் போயஸ் கார்டனுக்குள் பூஜை செய்ய ஐயர்கள் சென்றுள்ளனர்.\nஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஐயங்காரான ஜெயலலிதாவுக்கு ஆண்டு சிரார்த்தம் (திதி) அனுசரிக்கும் வரை மாதாமாதம் ஊனமாசியம் என்ற சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டியே இன்று ஐயர்கள் பூஜை நடத்த போயஸ் கார்டனுக்கு சென்றுள்ளனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் பகுதியில் திரண்டனர். ஐயர்களை பூஜை செய்ய அனுமதிக்குமாறு காவல்துறையினருடன் வெற்றிவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அப்போதும் போலீஸ் திட்டவட்டமாக மறுத்துதிவட்டது.\nபோயஸ் கார்டானின் வாசலில் சாபம் விட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வீடியோ\n மூன்று பேர் பலி- வீடியோ\nகணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த சோகம் -வீடியோ\nநீதிதுறை மீது அவ நம்பிக்கை \nசென்னை சேலம் 8 வழிச் சாலை பற்றி பேசிய மன்சூர் அலிகான் கைது- வீடியோ\nதிருவாரூரில் நிகழ்ந்த சோகம்- வீடியோ\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை..வீடியோ\n3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ\nரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்- வீடியோ\nபிக்பாஸ் 2: விலகாத தயக்கம்..எனர்ஜி மிஸ்ஸிங்..வீடியோ\nஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்\nஅமைச்சர் கடம்பூர் ராஜு இல்ல விழாவில் எஸ்.வி.சேகர்-வீடியோ\nசென்னையில் மாணவனை கொன்று புதைத்த சிறுவர்கள்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T21:19:42Z", "digest": "sha1:3EI3KJJF5QCPNS4B3VCURLQ5D7F5MPRY", "length": 14931, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "அழகுக் குறிப்புக்கள் | Tamil National News", "raw_content": "\nவவுனியா பாடசாலையொன்றில் பழுதடைந்த காய்கறிகளினால் சமைத்த உணவு-அம்பலமான உண்மை\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு\nகொழும்பு மயானத்தில் அமானுஷ சக்தியா..\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து – இருவர் பலி – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி\nயாழ் சூட்டுச் சம்பவ இடத்தில் நீதவானை எதிர்த்து கதைத்தது சரியா\nயாழ் வைத்தியசாலை பொலிஸுடன் மனைவி தலைமறவு -கணவன் முறைப்பாடு\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\nவவுனியா கார்னிவேலில் நகரசபையினர் பரிசோதனை\nசற்றுமுன் யாழில் பெரும் பதற்றம் பொலிஸார் சுட்டதில் இளைஞன் பலி\nHome ஏனையவை அழகுக் குறிப்புக்கள்\non: March 25, 2018 In: அழகுக் குறிப்புக்கள், இலங்கை, மருத்துவம்\nகருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அ...\tRead more\nமுப்பது வயதிற்கு மேல் இளமையாக இருக்க டிப்ஸ்\non: July 10, 2016 In: அழகுக் குறிப்புக்கள், ஏனையவை, பிரதான செய்திகள்1 Comment\nமுப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும். அதனை அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில...\tRead more\nமுகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்\non: July 09, 2016 In: அழகுக் குறிப்புக்கள், பிரதான செய்திகள்1 Comment\nபூசணிக்காயில் நிறைய நீர்சத்துக்கள் உள்ளது. அதிலுள்ள நீர்சத்தும், கொழுப்புகளை குறைக்கும். பூசணிக்காய் சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது. பூசணிக்காய...\tRead more\nஐஸ் கட்டி ஃபேஷியலின் நன்மைகள்\nசருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்கள் மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்க வேண்டாம். சமையலறையில் உள்ள பல பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை சிறப்பான முறையில் அதிகரிக்கலாம். அதிலும் தற்போது...\tRead more\n இந்த ஸ்கரப் ட்ரை பண்ணுங்க… நல்ல மாற்றம் தெரியும்\nசிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்படி முகத்தில் எண்ணெய் அதிகம் வழிபவர்களுக்கு, முகப்பரு அதிகம் வரும். எனவே எண்ணெய் பசை சருமத்தினர், தங்களது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையின்...\tRead more\n15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா\nகழுத்து, அக்குள், தொடையின் உள் பகுதி போன்ற இடங்களில் கருமையான படலம் ஏற்படுவதற்கு காரணம் அதிகமாக வியர்வை வெளியேறுவது, வாக்சிங் அல்லது ஷேவிங் செய்வது, டியோடரண்ட் பயன்படுத்துவது மற்றும் சூரியக்...\tRead more\nஇந்த செயல்கள் தான் முகப்பருவை அதிகம் வரவழைக்கும்\non: June 30, 2016 In: அழகுக் குறிப்புக்கள், ஏனையவை116 Comments\n உங்களுக்கு திடீரென்று அடிக்கடி முகப்பரு வருமா அதற்கு காரணம் என்னவென்றே தெரியவில்லையா அதற்கு காரணம் என்னவென்றே தெரியவில்லையா அப்படியெனில் நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏதோ தவறு இழைத்துக் கொண்டிருக்கிற...\tRead more\nபெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள்\non: June 26, 2016 In: அழகுக் குறிப்புக்கள், ஏனையவை3 Comments\nஒவ்வொருவரும் மற்றவருடன் பழகும் போது அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை நிச்சயம் கவனிப்போம். அப்படி தான் பெண்கள��ம் ஆண்களுடன் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்க...\tRead more\nபொலிவான முகத்தைப் பெற வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி\nவேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகத் தான் பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் வேப்பிலை பய...\tRead more\n இதை எல்லாம் ட்ரை பண்ணுங்க\nவில்லென வளைந்த புருவம் என்று புருவ அழகையும் பாடாம,ஆதி காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எந்த கவிஞரும் இருந்ததில்லை. அடர்த்தியான, வில் போல வளைந்த புருவங்கள் கண்களை இன்னும் அழகாத்தானே காட்டும்....\tRead more\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nஅபராத தொகை 25000 கைவிடப்பட்டது:மகிழ்வில் சாரதிகள்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-65-00-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-253-%E0%AE%AA/", "date_download": "2018-06-18T21:13:42Z", "digest": "sha1:5RD2OOWB3IERLB3U3Z6TET6NO44E3I4S", "length": 10000, "nlines": 185, "source_domain": "ippodhu.com", "title": "ரூ.மதிப்பு: 65.00; சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவு | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS ரூ.மதிப்பு: 65.00; சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவு\nரூ.மதிப்பு: 65.00; சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 253.48 புள்ளிகள் சரிந்து 33,793.46 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 96.55 புள்ளிகள் சரிந்து 10,361.80 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.00ஆக உள்ளது.\nஇதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…\nமுந்தைய கட்டுரைஆஸ்கர் - கியர்மோ டெல் டோரா... ஹாரர் படங்களை காவியமாக்கியவர்\nஅடுத்த கட்டுரை#OScars: ஆஸ்கர் விழாவில் ரோஜர் மூர், ஸ்ரீதேவி உள்ளிட்டோருக்கு அஞ்சலி\nகர்நாடகாவில் ஏதோ ஒரு நாய் இறந்தால் அதற்கு மோடி கருத்துச் சொல்ல வேண்டுமா கௌரி லங்கேஷ் கொலை பற்றி ஶ்ரீ ராம் சேனா\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் கைது\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி விமலா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக��கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/02/blog-post_09.html", "date_download": "2018-06-18T20:35:58Z", "digest": "sha1:FKS4UCQALZBAB4V2WUPBFLYBBIKFD74O", "length": 23628, "nlines": 162, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை நலனை பாதிக்கும் தலைவர் - துணை தலைவர் மோதல் போக்கு!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரை நலனை பாதிக்கும் தலைவர் - துணை தலைவர் மோதல் போக்கு\nநகராட்சி தலைவர் ராபியத்துல் காதரிய\nதுணை தலைவர் ஹாஜா முகைதீன்\nகீழக்கரை நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோருக்கிடையே அதிகரித்து வரும் மோதல் போக்கினால் கீழக்கரை நகரின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கீழக்கரை நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகீழக்கரையில் சுகாதாரம்,குடிநீர் உள்பட பல் வேறு மக்கள் பிரச்சனைகள் நீண்ட காலமாக‌ தீர்க்கபடாமல் உள்ளது இந்நிலையில் கீழக்கரை முழுவதும் உள்ள கழிவு நீர் கால்வாய்களை தூர் வாரி சுத்தப்படுத்தியது, கீழ‌க்க‌ரையில் க‌ட‌ற்க‌ரை பூங்கா அமைப்ப‌து,குப்பை கொட்டுவ‌த‌ற்கான‌ இடத்தில் சுற்று சுவர் கட்டுவது தொட‌ர்பாக‌ தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்தாரிட‌ம் சுமூக‌ தீர்வு,வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையை சீர‌மைப்ப‌து தொட‌ர்பாக‌ நெடுஞ்சாலைத்துறையை வ‌லியுறுத்தியது என தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு விரைவான நடவடிக்கைகள் கீழக்கரை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஆனால் அனைவ‌ரையும் வேத‌னை ப‌ட‌ வைக்கும் அளவுக்கு த‌ற்போது நில‌வி வ‌ரும் த‌லைவர் ம‌ற்றும் துணை த‌லைவ‌ரின் மோத‌ல் போக்கு உள்ளது.\nம‌றைமுக‌மாக நிலவி வ‌ந்த‌ மோத‌ல் போக்கின் உச்ச கட்டமாக கடந்த ந‌க‌ராட்சி ம‌ன்ற‌ கூட்ட‌த்தில் வெளிப்ப‌டையாக‌ இரு த‌ர‌ப்பின‌ரும் வாக்கு வாத‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.\nஇந்த ஒற்றிமையின்மை காரணமாக நகராட்சி கூட்டங்களில் திட்டங்களை அங்கீகரித்து தீர்மானங்கள் நிறைவேற்றுவ‌தில் சிரமம் ஏற்படும் இதன் காரணமாக கீழக்கரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.\nதற்போது தமிழக அரசின் சார��பில் முதலமைச்சர் சிறப்பு நிதி ,தானே புயல் நிதி என்று சுமார் ரூபாய் 2.5 கோடி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது போன்ற நிதியை கொண்டு கீழக்கரை நகர் மக்களுக்கு பயன் தரும் விதமாக செயல்படுத்த வேண்டும்.\nகீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீனிடம் கேட்ட போது ,\nபிரச்சனைக்கு காரணம் நகராட்சி நிர்வாகத்தில் நகராட்சி தலைவரின் கணவர் ரிஸ்வானின் தலையீடுதான் நிர்வாகத்தில் அவர் குறுக்கீடு இல்லாமல் நகராட்சி தலைவர் சுயமாக செயல்பட வேண்டும் என்றார்\nஇது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியவிடம் கேட்ட போது ,\nகணவர் துணையுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது மேலும் எனது கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.ஆனால் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் நகராட்சி துணை தலைவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் இதை தவிர்க்க வேண்டும் என்றார்.\nகீழக்கரை நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்பட்டு கீழக்கரை நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.\nகணவர் துணையுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது\nநேற்று வரை சமையல் அறையில் இருந்த இந்த சகோதரிக்கு துணையாக தன் கணவரை அழைத்து செய்வதில் தப்பே இல்லை\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் 600 பழைய மின்கம்பங்களை மாற்ற விரைவில் நடவடிக்கை\n கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம்\nமேலும் விபரம் காண... http://keelakaraitimes.com/municipality-2/ லிங்கை கிளிக் செய்யவு��்\nகீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 6 ஓட்டுநர்களுக்கு பரிசு \nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்டராக்ட் சங்கம்,கீழக்கரை ரோட்டரி சங்கம்,மக்கள் சேவை அறக்கட்டளை,ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அ...\nபேருந்து நிலைய வணிக வளாகம் ஒரு பகுதி இடிந்து சேதம்மெத்தனமாக இருப்பதாக நகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nகீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தின் சேதமடைந்த பகுதி உடைந்து டூவீலர் மீது விழுந்து கிடக்கிறது. கீழக்கரை புதிய பஸ்...\nபெரியபட்டிணத்தில் காவல் நிலையம் தேவை ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தல் \nபெரியபட்டிணத்தில் சுமார் 25ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் ஊரில் காவல் நிலையம் கிடையாது.எந்த ஒரு பிரச்சனைக்கும் 20 கிலோ மீட்டர் தொல...\nமுகம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளரும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமாகிய அல்ஹாஜ் செ.மு கபீர் அவர்கள் நேற்று(14.10.11) அத...\nகீழக்கரை,காயல்பட்டிணம் உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் பங்கேற்பு \nநிகழ்ச்சியில் பங்கேற்ற காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர்.... கீழக்கரை நகராட்சி தலை...\nஜ‌வாஹிருல்லாஹ் எங்க‌ளை தமுமுகவிலிருந்து நீக்க‌ முடியாது \nதமுமுகவின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளராக பணியாற்றி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ள கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்க்கு அளி...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரையில் அதிமுக சார்பில் பொதுகூட்டம்\nகீழக்கரையில் நாளை (01.03.2012) வியாழக்கிழமை மாதாந...\nகீழக்கரையில் ரூபாய் செலுத்தி நாண‌ய‌ம் பெறுவ‌த‌ற்கு...\nகீழக்கரை இளைஞர் மீது தாக்குதல் \nகீழக்கரை கல்லூரியில் தகவல் தொழில் நுட்ப துறை கருத்...\nஹமீதியா ஆண்கள் பள்ளியில் சுற்று சூழல் விழிப்புணர்வ...\nகுப்பை கொட்ட தளம் அமைக்கும் பணி \nஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மரக்கன்று நடும் விழா \nதரக்குறைவாக பேசியதாக நகராட்சி ஊழியர் புகார் \nநிமிர்ந்து நின்றால் எரிமலையும் வழிகொடுக்கும் \nகீழக்கரையில் முதல்வர் பிறந்தநாளையோட்டி 64 மரக்கன்ற...\nகீழக்கரையில் அரபி மொழி கருத்தரங்கம் \nஆர்.எஸ் மடை அருகே கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல் ...\nதாசிம் பீவி மகளிர் கல்லூரி 24வது விளையாட்டு விழா \nகீழக்கரை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்ட மீன்பிடி ...\nபஸ் நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் \nகீழக்கரை கல்லூரியில் 250க்கும் மேற்பட்டோர் ரத்த தா...\nமுகம்மது சதக் கல்லூரியில் பசுமை கட்டிட கலை கருத்தர...\nகீழக்கரையில் 3ஆயிரத்து 371குழந்தைகளுக்கு போலியோ சொ...\nநகராட்சி தலைவர் - துணை தலைவர் கூட்டாக‌ பங்கேற்ற வி...\nபடித்த பள்ளயில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்க‌ வ...\nகீழக்கரை பகுதியில் மர்ம ஆசாமிகள் சுற்றி திரிவதாக ப...\nகீழக்கரையில் சட்டவிரோதமாக‌ மது விற்ற இருவர் கைது \nகீழக்கரையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 76 பேர...\nகீழக்கரை கல்லூரியில் அரசின் இலவச தொழில் பயிற்சி \nகீழக்கரை அருகே திருப்புல்லாணியில் அமைச்சர்கள் ஆய்வ...\nகடல் அட்டை தடையை நீக்க கீழக்கரை மீனவர் சங்கம் கோரி...\nகைராத்துல் ஜலாலியா பள்ளியின் 31ம் ஆண்டு விழா \nகீழக்கரை நகராட்சியின் ம‌க்க‌ள் ந‌ல‌ப்ப‌ணிக‌ளை நான்...\nஇருபாலருக்கும் த‌னி ,த‌னி தேர்வு அறை \nமாநில அளவில் கீழக்கரை மாணவி மூன்றாம் இடம் \n17-02-12(வெள்ளிக்கிழமை)கீழக்கரையில் வேலை வாய்ப்பு ...\n காவல்துறை மூலம் நடவடிக்கை எடு...\nகீழக்கரை ஜாமியா நகர் கழிவு நீர் பிரச்சனை\n\"இருட்டு ஆட்சியை கண்டிக்கிறோம்\"கீழ‌க்க‌ரையில் மின்...\nகீழ‌க்க‌ரையில் பழுதடைந்த குழாய்களால் சாலையில் வீணா...\nஎம்பிஏ ப‌ட்டதாரியான கீழக்கரையின் முதல் சப்- இன்ஸ்ப...\nநாளை(13-02-12) கீழக்கரையில் 36 அமைப்புகள் இணைந்து ...\nகீழ‌க்கரை வளர்ச்சிக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு \nவெள்ளிக்கிழமை நகர்மன்ற கூட்டம் நடத்த எதிர்ப்பு தெர...\nசதக் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு செல்போன் தொடர்பான‌...\nகீழக்கரையில் காவேரி குடிநீரில் கழிவுநீர் கலந்து வர...\nகீழக்கரையில் 10 மணி நேரம் மின்சார தடை \nகீழக்கரை நலனை பாதிக்கும் தலைவர் - துணை தலைவர் மோதல...\nராமநாதபுரம் அருகே 1,600 மெகாவாட் திறனில் புதிய அனல...\nஅநாகரீகமாக பேசியதாக நகராட்சி அலுவலர் மீது கலெக்டரி...\nகீழக்கரை கல்லூரிகள் இணைந்து நடத்திய மீலாது விழா \nகீழக்கரை உள்ளிட்ட மன்னார் வளைகுடாவில் எரிபொருள் கண...\nவாகனம் செல்ல முடியாத அளவில் வ‌ள்ள‌ல் சீத���க்காதி சா...\nமானிய விலையில் குப்பை கூடை வழங்கும் அறிவிப்பிற்கு ...\nஅவதூறு வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை \nகீழக்கரை டைம்ஸ் சார்பாக‌ வேண்டுகோள் \nகீழக்கரையில் சுழற்சி முறையில் மின்சார தடை \n பைக் ம‌ற்றும் ஆட்டோவில் கவுன்சிலர் ...\nதாசிம் பீவி கல்லூரியில் 2012 கலை‌நிகழ்ச்சி \nதடகள போட்டிகளில் கீழக்கரை கல்லூரி மாணவர்கள் வெற்றி...\nகீழக்கரை நகரை தூய்மையாக்க தாசிம் பீவி கல்லூரியில் ...\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்தால்...\nகீழக்கரையில் மலேரியாவை தடுக்க கிணறுகளில் மீன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithamil.blogspot.com/2010/11/9.html", "date_download": "2018-06-18T20:44:08Z", "digest": "sha1:TUUXA55T2KWTHH4HT24USI4ARYW6LTWJ", "length": 13773, "nlines": 246, "source_domain": "kavithamil.blogspot.com", "title": "கவித்தமிழ்: அத்வைத தாம்பத்யம் (9)", "raw_content": "\nஎட்டு மணி நேரம் பேசினோம்..\nமதம் எனும் மதம் பிடித்த\nஒரு தனி மனிதனின் கடமைகள் என்ன\nதிடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்..\nமுழு பெயர் சொல்லி அழைப்பதில்தான்\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\nஏன் எனக்கு இந்த சோதனை..\nதேவைதானா எனக்கு இந்த வேதனை..\n(அந்த கேள்விக்கு எனது பதில் அடுத்த அத்தியாயத்தில்)\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 8:03 PM\nகுறிச்சொற்கள்: அத்வைத தாம்பத்யம், கவிதை\nதயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.\nஎன் கருத்துக்கள் கட்டுரை வடிவில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nஎனது வானொலி தொலைக்காட்சி படைப்புக்கள்\nஅக நக நட்பு. தொலைக்காட்சி திரைப்படம். இயக்குனர். RTM2. 2013\nதீபாவளி ஊர்வலம் 2009 (2 episodes) TV2- வசனம்\nபாட்டி சொல்லும் கதைகள் - நாடகம் (3 episodes) TV 2 - வசனம் - 2008\nஒரு வழிப் பாதை - வானொலி நாடகம்- மின்னல் எஃப் எம்- கதை, வசனம்\nநேசமுடன் - திரைக்கதை, வசனம் TV2 (26 Episodes) 2007\nநவம்பர் 24 (டெலிமூவீ) - வசனம் - 2007\nபனிமலர் - நாடகம் (18 Episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nMr.கார்த்திக் - நாடகம் (18 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் -2006\nஆசைகள் - நாடகம் (26 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nதுருவங்கள் - நாடகம் (7 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nநீயா - நாடகம் (20 episodes) TV 2 - திரைக்கதை, வசனம்- 2005\nஇருவர் - நாடகம் (15 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nஉனக்காக- நாடகம் (8 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2004\nவையாஸ் UG 2008 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nநவம்பர் 24 - 2007 (டெலிமூவி - பாடலாசிரியர், வசனம்)\nபுளி சாதம�� 2007 (தமிழ் பக்தி இசைவட்டு-பாடலாசிரியர்)\nஸ்ரீ முருகன் நிலையம் - Theme Songs - 2006\nOnce More தமிழ் இசைவட்டு (மலேசிய வாசுதேவன்) பாடலாசிரியர்- 2005\nகிரனம் 2002 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nமோகனம் 2001 (தமிழ் இசைவட்டு)-பாடலாசிரியர்\nRoadHouse 1999((தமிழ், மலாய், ஆங்கில பாடல்கள் இணைந்த இசைவட்டு-பாடலாசிரியர்(தமிழ்)\nசலனம் 1997 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஈகரை இணையத்தின் தமிழ் களஞ்சியம் - Powered by CO.CC\nஉனக்கு என் முதல் வணக்கம்\nஉன்னை சுவாசிக்கும் அனைவருக்கும் என் தலை வணங்கும்\nஇந்த தமிழ் வலைப்பதிவுத் தளத்தில் எமது படைப்புக்கள், என் கவனத்தை ஈர்க்கும் செய்திகள், எனது சிந்தனைகள் ஆகியவை இன்பத் தமிழில், கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கப்படும்.\nஎன் தமிழ், உங்கள் மொழிப்பசிக்கு விருந்தானால்.. வாடிய வாழ்க்கைக்கு மருந்தானால்.. அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/12/29/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-18T20:57:22Z", "digest": "sha1:OIAIJQWBZBDP7EWQ46GDP5ZCLJFY7W6D", "length": 5073, "nlines": 89, "source_domain": "lankasee.com", "title": "நெஞ்சம் மறக்குமா | LankaSee", "raw_content": "\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\nசரியாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ… திடீரென்று என்ன ஆகிருக்கும்\nஞானசார தேரரின் சிறைச்சாலை உடை தெரியுமா\nசுதாகரனின் பிள்ளைகளிற்கு மைத்திரியால் காத்திருந்த ஏமாற்றம்\nகூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் UNPயில்\nஅடக்கடவுளே… உலகத்தில் இப்படியும் ஒரு பெண்ணா\nஉயிர் வாழ்வது அடிப்படை உரிமை.. உறவினர்களை கூட பார்க்கவிடவில்லையே ஏன் ஜெ. மரணம் பற்றி நீதிபதி பொளேர்\nஇன்று மேலும் ஒரு விவசாயி தற்கொலை.. இதுவரை 35 பேர்… வாயே திறக்காமல் உள்ள தமிழக அரசு\nயாழ். புங்குடுதீவு மடத்துவெளியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து வீட்டை பராம��ிக்கவும், பாதுகாப்பதற்கும் பணியாள் தேவை\nபிரித்திகா மூவிஸ் & டிராவல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugamoody.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-06-18T20:53:14Z", "digest": "sha1:BK3Q7KCMCQXM2QDSBZQUR6X3SKKNUKY5", "length": 13851, "nlines": 115, "source_domain": "mugamoody.blogspot.com", "title": "கண்ணுக்குத்தெரியாத என் தேவதை(இன்னமும் காதலி கிடைக்காத ஆண் சிங்கங்களுக்குச் சமர்ப்பணம்) | முகமூடி", "raw_content": "\nபோலி முகத்துடன் அலைவதற்க்குப் பதில்,முகமூடியுடன் .....\nகண்ணுக்குத்தெரியாத என் தேவதை(இன்னமும் காதலி கிடைக்காத ஆண் சிங்கங்களுக்குச் சமர்ப்பணம்)\nமீண்டும் ஒரு குறுநாவலுடன் உங்களுடன் சேர்ந்து பயணிக்கப் போகின்றேன்.\nஅன்று எட்டு மணி தாண்டிப் பதைபதைப்புடன் அலுவலகத்துக்குள் நுழைந்த தனுவை கண்களை மூடித்திறந்ததன் மூலம் வணக்கம் கூறிவிட்டு காதலனுடன் தொடர்ந்து சிணுங்க ஆரம்பித்தாள் சத்துரி.அவள் அருகில் இருந்த ருவந்திக்கா இவனைக் கண்டுக்கவே இல்லை.அவள் அவளவனுக்கு குறும்செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தாள்.\nஇப்பொழுதெல்லாம் காதலர்களைக் காணும் போது தனுவிற்கு அடிமனதில் விவரிக்க முடியாத ஏக்கம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இத்தனைக்கும் பெண்களைக் கண்டுவிலத்தியோடும் ஆளுமல்ல அவன்.ஆனால் காதல் மட்டும் அவனுக்கு கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்து கண்சிமிட்டிக் கொண்டிருகின்றது.பல்கலைக்கழக வாழ்கையும் முடிந்தாகி விட்டது.இன்னமும் நம் தேவதை நம் இதய வகுப்புக்கு வந்துசேரவில்லை.வாழ்கையில் மட்டும் தான் டபுள் ப்ரோமோசனோ என அவன் மனம் வேற்று சுருதியில் துடித்துக்கொண்டிருக்கின்றது.\nகாலைச் உணவைச் சாப்பிடுவதற்கு மற்றவர்கள் அழைத்த போதும்,”சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன்”,என்று பொய் சொல்லிவிட்டு கம்ப்யூட்டர் உடன் இரண்டறக் கலந்துவிட்டான்.உணவை முடித்துவிட்டு வந்த சக தோழிகள் சீண்டலுடனையே வேலையை ஆரம்பித்தனர்.”ஏண்டி தனுவிற்கு இன்னம் லவ் செட்டாகவில்லை” என்று கூறிவிட்டு அவனைக் கடைக்கண்ணால் பார்த்த சத்துரி,சற்று குரலைத் தாழ்த்தி “அவனுக்கு ஏதும் பிசிக்கல் ப்ரோப்லமோ............” என்று அருகில் இருந்தவள் காதில் குசுகுசுத்தது,தனுவின் செவிப்பறையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.அவளை முறைத்துக் கொண்டு எழுந்தவன்,விறு விறு என்று வெளியே வந்துவிட்டான்.வாயிலே சிகெரட்டை��் பொருத்தியவன்,சே.......அவளுடைய சந்தேகத்தை தீர்த்துவச்சிட்டு வந்திருக்கணும்,அவளுடைய பகிடி சேட்டைக்கு ஓர் அளவு மீறிப்போய்ச்சு என்று தன் மனதுக்குள் எரிமலையாய் குமுறிக்கொண்டிருக்கும் போது தோளைப் பற்றின ஒரு கரங்கள்.\nதிரும்பிப் பார்த்தான்........ சத்துரி,முகம் முழுக்கப் பயத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.”சாரிடா,நான் பகிடிகுத்தான் அப்படிச் சொன்னேன்,உனக்கு பிடிக்காட்டி சாரிடா” என்றாள் குழைவாக.”பொத்திடடுப் போடிபெருசாக் கதைக்க வந்திட்டா ..................”என்று தனு கத்திய சத்தம்,கண்டிபாக ஆபிசுக்குள்ளும் கேட்டிருக்க வேண்டும்.அவள் மிகவும் சிரமப்பட்டு கண்ணை முட்டிக் கொண்டுவந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றும்,அது அவளது சக்தியை மீறி கன்னத்தால் வழிந்துகொண்டு இருந்தது.அவள் உள்ளுக்குள்ளும் போக முடியாமல் ,அவ்விடத்திலும் நிற்க முடியாமல் தவிர்த்த அதே தவிப்பையே அவனும் அனுபவித்துக்கொண்டிருந்தான்.\nஅவள் உன் நண்பிடா என்று சொல்லி அவன் மனம் கதறத்தொடங்கியது.\nதன் கைக்குட்டையை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு உள்ளே செல்லக் காலடி வைத்தவன்,பின்னே திரும்பி அவள் தலையை உலுக்கிவிட்டு உள்ளே நடந்தான்.அவளும் அவனைத் தொடர்ந்தாள்.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nநம்ம நாவலுக்கு யாரோ ஒரு புண்ணியவான் காமெண்ட் பண்ணிருக்கின்றார்,என்று விழுந்தடிச்சுப் போய்ப் படிச்சா விளம்பரம் பண்ணிருக்கார்கள்.....\nஇப்பொழுதெல்லாம் சினிமா கிசு கிசு,விமர்சனம் போன்றவற்றுக்குத்தான் வாசகர் வட்டம் அதிகம்.\nகதை,நாவல் என்று எழுதத்தான் வேண்டுமா என்று குழம்பிக்கொண்டு இருகின்றேன்.\n@விச்சுமிக்க நன்றி.எனது பதிவையும் காதலர் தினத்தொகுப்பில் இணைத்தமைக்கு.\nகண்ணுக்குத்தெரியாத என் தேவதை....பாகம் 2\nகண்ணுக்குத்தெரியாத என் தேவதை(இன்னமும் காதலி கிடைக்...\nஉங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..\nஇந்த தகவலை எனக்கு அறியத்தந்த நண்பன் திருவிற்கு நன்றிகள். மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் ப...\nஅன்று மார்கழி மாத பின்நேரம் அங��கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம் ஆசையாய் தழுவியது கூதல் காற்று ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு இதயம் பூரா நி...\nஇயற்கையை மீறிய பிறப்புகள்.....(நெகிழ்ந்த இதயம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.)\n1. இரண்டு முகம் கொண்ட குழந்தை : Diprosopus லலி என்ற இந்தக்குழந்தைக்கு 2 ஜோடி கண்கள் , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சி...\nசில வேளைகளில் சிறிய தோல்விகளும்,அவமானங்களும் மனதை அதிகமாகப் பாதித்துவிடும்.அந்த நேரத்தில் நோயும் வந்து சேர்ந்து கொண்டால் \"என்னடா வாழ்கை...\nநடிகர் விஜயின் facebook profile\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி. இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2014/07/blog-post_5928.html", "date_download": "2018-06-18T20:50:09Z", "digest": "sha1:PCDYL5IW2VZCQGQRUKTW6FVEQP3WNJAX", "length": 7662, "nlines": 157, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: அதுவாகும் நீ - பிரம்மராஜன்", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nஅதுவாகும் நீ - பிரம்மராஜன்\nஅதுவாகும் நீ - பிரம்மராஜன்\nநிகர் என்றும் மொழியே உன்\nஆனாய் அது வாய் இனிமை\nகை கலந்தும் வாய் கலந்தும்\nசூன்யப் பிளவு - கைலாஷ் சிவன்\nவெறுமை அற்ற வெற்றுத்தாள் & இசை ஆனந்தம் : சாக துணிந...\nஎண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி - பாபநாசம் சிவன் &...\nஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)...\nபிரம்மாண்டம் - சுரேஷ் குமார இந்திரஜித்\nஎதிர்பாராத முத்தம், துன்பம் நேர்கையில் யாழ் எடுத்த...\nகமலா தாஸின் \" ஆடி\" (மொ.பெ. - பத்மா)\nநெய்தல் தேசம் - பிரம்மராஜன்\nஅதுவாக���ம் நீ - பிரம்மராஜன்\nஉறவு - சுரேஷ் குமார இந்திரஜித்\nவட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பி...\nநியதியின் முன் - ஃப்ரான்ஸ் காஃப்கா - http://writer...\nகுடை நிழல் - மௌனி, சித்தி - புதுமைப்பித்தன்\nபெர்டோல்ட் ப்ரெஷ்ட் கவிதைகள் - Marie A . இன் நினைவ...\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/page/7/", "date_download": "2018-06-18T21:16:47Z", "digest": "sha1:KI6FVNDB5RYQQXM2OPNWX4YX6HOJVKCS", "length": 19350, "nlines": 164, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கை முஸ்லிம் Archives » Page 7 of 764 » Sri Lanka Muslim", "raw_content": "\nதெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலய பாராட்டு வைபவம்\nTM.imthiyas Addalaichenai 2018.4.09 திங்கட் கிழமை கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் மேமா பிலி மீலாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் சகல பாடங்களிலும் நூறு வீத � ......\nகிண்ணியா நகர சபை ஐக்கிய தேசியக் கட்சி வசமானது: தவிசாளராக எஸ்.எச்.எம்.நளீம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலினை முன்னிட்டு கிண்ணியாவின் நகர சபையின் முதல் சபை அமர்வு இன்று காலை 09.00 மணிக்கு(11) கிண்ணியா நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம� ......\nயாழ் ஊடகவியலாளர்களிற்கு பயந்து ஓடிய அமைச்சர் றவூப் ஹக்கீம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிற்கு பயந்து கொண்டு அமைச்சர் றவூப் ஹக்கீம் தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி இரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களை அடிக்கடி மாற்றியதால் பரபரப� ......\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவன் சவ்பாத் சாதனை\nசாய்ந்தமருது ஜீ. எம்.எம்.எஸ் வீதியை சேர்ந்த மற்றும் அர்ப்பணிப்புமிக்க வியாபாரியான அப்துல் மஜீத் அவர்களின் மகனும், 3 பேருக்கு சகோதரரருமான முஹம்மட் சவ்பாத் கழிவுகளை (பிளாஸ்டிக்,கண்ணாடி,உ ......\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் “தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்”\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் “தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வ���களும்” எனும் தலைப்பிலான செயலமர்வு* 2018.04.08 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாயலி� ......\nஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும்\nஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும், அந்த சபையிலே அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரு உறுப்பினர்களது துரோகத்தினால� ......\nதிஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தில் 2018 இற்கான புதிய மாணவர் அனுமதி\nவை.எம்.ஆஷிக் (ஊடகவியலாளர்,ஒலிபரப்பாளர்) இவ்வருடம் க.பொ.த. (சா/த ) பரீட்சையில் சித்தியடைந்த ஆண் மாணவர்களுக்கான ஐந்து வருட இஸ்லாமிய கற்கை நெறி ☞ தகைமைகள்: * க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் ,கணிதம் ......\nகல்முனையில மாட்டிறைச்சி விலை நூறு ரூபாவினால் குறைப்பு; முதல்வர் றக்கீப் அதிரடி நடவடிக்கை..\nகல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாட்டிறைச்சியின் விலையை நூறு ரூபாவினால் குறைக்க கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவசர நடவ� ......\nபழைய மாணவர்களை ஒன்றுபடுத்தும் கல்முனை சாஹிராவி ன் மாபெரும் நடைபவனி\nகல்முனை சாஹிராக் கல்லூரியில் ‘ஐக்கியமே பாக்கியம்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் நடைபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்முனை சாஹிராவின ......\nபிரதி மேயரை பெற முனையவில்லை – சாடுகிறார் முதல்வர் றக்கீப்\n(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்) கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைவதை முறியடிப்பதிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை குறியாக இருந்து செயற்பட்டதே தவிர தன ......\nகவிஞர் அஸ்மின் சீனா பயணம்\nகவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் ,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்� ......\nForum for Education & Ethical Development (FEED) – Gintota நிறுவனத்தின் வெற்றிப் பாதையின் இன்னொரு மகத்தான நாள்\nஎமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு பட்ட கல்வி மற்றும் சமூகம் சார்ந்த செயற்றிட்டங்களில் ஒன்றான, தென்மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்� ......\n2000 பள்ளிவாசல்களில் பிரச்சினைகள் உள்ளன – முஸ்லிம் திணைக்கள பணிப்பாளா்\nஅளுத்கம அல் ஹம்ரா விடுதி மாணவா்கள் அமைப்பின் தலைவரும் தொலைத்தொடா்பு பொறியியலாளருமான தெஹிவளையைச் சோ்ந்த பௌசுல் ஹக் அவா்கள் புனித குர்ஆனிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட வசனங்களும் சூறா� ......\nஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம் (video)\n– மப்றூக் – ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின் ஆட்கள் மூலம் எதிர� ......\nமாமா எனக்கு ஒரு பைசிகள் வாங்கித்தரமுடியுமா…\nSafwan Basheer நாம் கடந்த வருடம் பாட உபகரணம் வழங்க ஒரு பாடசாலைக்குச் சென்றிருந்த பொழுது, எமது பாட உபகரணப் பொதியை பெற்றுக்கொண்ட ஒரு குட்டி மாணவன் என்னிடம் வந்தான். “மாமா எனக்கு ஒரு பைசிகள் வாங்� ......\nமுஸ்லிம் காங்கிரஸ் பணம் பெற்றுக்கொண்டதாக அவதூறு பரப்பிய இணையத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை – பாராளுமன்றத்தில் பைசால் காசிம்\nமுஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய ரகித ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கை விசாரணைக்குட்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இந்த தகவலை ......\nஇரண்டு பெண் பிள்ளைகளின் தாயின் உயிர் காக்க உதவுவோம்.\nஜுனைதீன் சியான் அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, இல-231A, காதிரியா கடற்கரை வீதி, காதிரியா மஹல்லாவைச் சேர்ந்த முஹம்மட் ஹனீபா ரஹ்மா பீவி – வயது 53 என்ற இரண்டு பெண் (சாதாரண மற்றும் உயர்தரம் கற்கும� ......\nபிரதேச சபைகளின் முக்கியத்துவங்களை மக்கள் உணரவேண்டும் – தவிசாளர் தாஹிர்\nஎம்.ஏ.எம் முர்ஷித் ஒரு சிசு கருவுற்று, அது பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை மக்களின் அன்றாட செயற்பாடுகளோடு ஒன்றித்து செயலாற்றுகின்ற ஒரு நிறுவனமே பிரதேச சபையாகும். இதை சிங்கள பிரதேசங்கள� ......\nஅம்பாறை மாவட்ட ஆண்கள் பாடசாலைகளில் கல்முனை சாஹிரா முன்னணியில்…\n2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை சாஹிரா கல்லூரியில் 13 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மூல ஆண்கள் பாடசாலைகளில் முன்னணியில் ......\nஇஸ்லாம் இலங்கைக்கு வந்த மார்க்கம் அல்ல இஸ்லாம் இலங்கைக்குச் சொந்த மார்க்கம்\nஇஸ்லாம் என்பது இலங்கைக்கு வந்த மார்க்கம் அல்ல இஸ்லாம் என்பது இலங்கை மண்ணுக்குச் சொந்த மார்க்கம்.நமது தகப்பன் ஆதி பிதா ஆதம் அலைசலாம் அவர்களுடைய தமிழுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள்; இந ......\nகண்டிக்கு வகுப்புக்குச் சென்ற 04 முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்\nகுருநாகல் இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்கு சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் வைத்து நான்கு இனந்தெரியாத சந்தேக நபர்கள் தாக்கு� ......\nஎகிப்தில் இடம் பெற்ற சர்வதேச குர் ஆன் போட்டியில் ஓட்டமாவடி இஸ்ஸத் ஐந்தாம் இடம்\nஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினை பிறப்பிடமாக கொண்ட அல்-ஹாபிழ் எம்.ஐ.மொஹம்மட் இஸ்ஸத் அன்மையில் எகிப்து நாட்டில் இடம் பெற்ற சர்வதேச குர் ஆன் போட்டியில் ஐந்தம் இடத்தினை பெற்று ஊருக்கும், ந� ......\nநாளை காத்தான்குடியில் “முஸ்லிம் தேசியம்” எழுச்சி மாநாடு\nஇலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள். போர்த்துக்கேயர்கள் தொடங்கி ஒல்லாந்தர் பிரித்தானியர்வரை அந்நிய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஒழிக்கப் ப ......\nகொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய 05 மாணவிகள் A சித்தி\nகடந்த ஆண்டு வெள்ளத்தின் மூலம் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடு ஓரளவு பாதிக்கப்பட்டாலும் இம்முறை சாதரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இங்கு 5 மாணவிகள் 8A க்கு மேற்� ......\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு\n– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் இன்று செவ்வாய்கிழமை தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான அகில இலங்கை மக்கள் க� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/8/", "date_download": "2018-06-18T21:13:00Z", "digest": "sha1:LGPLUTF6IPKSK4SLGHKF7CXACUQGS6X5", "length": 18240, "nlines": 162, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜனாஸா அறிவிப்பு Archives » Page 8 of 10 » Sri Lanka Muslim", "raw_content": "\nஜூம்ஆ செல்ல குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி வபாத்\nஜூம்ஆ செல்ல குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி வபாத்தான சம��பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை மெககொட பகுதியைச் செர்ந்த 08ம் தரம் கல்வி கற்கும் மாணவனே வபாத்தாகியுள்ளார். முகம்மத் ஆக ......\nமாவடிப்பள்ளி ஆற்றில் இப்றாஹிம் பஸிந்து சடலமாக மீட்பு\nஎம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை, மாவடிப்பள்ளி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம், இன்று வியாழக்கிழமை (24) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான மாவட ......\nகாத்தான்குடியில் இரவு நேர காவலாளி ஒருவர் ஜனாஸாவாக மீட்ப்பு…\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி கர்பலா வீதி மத்திய மகா வித்தியாலயத்திற்கு. அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக கடமைபுரிந்த ஒருவர் 23.03.2016 இன ......\nசவூதி விபத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர் வபாத்.\nசவூதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த முகம்மட் மில்ஸான் என்னும் இளைஞன் வபாத்தாகியுள்ளார். சவுதி அரரேபியா ஜித்தாவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாவலப ......\nமன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்பவருமான டொக்டர் அப்துல் காதர் தாரிக் இன்று (16) இரவு 8.00 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் வபாத்தானார். சிற ......\nநீண்டநேரமாக தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த அப்துல் மலிக் பௌமி வபாத்: ஏறாவூரில் அதிர்ச்சிகர சம்பவம்\nநீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இ� ......\nகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா செயலாளர் ஜலீல் மதனியின் தந்தை வபாத்\nகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜலீல் மதனியின் தந்தையும், றீமா ட்ரவல்ஸ் உரிமையாளர் சுபைர் ஹாஜியின் சாச்சாவுமான அல்ஹாஜ் அப்துல் கபூர் தனது 77வயதில் சற்று முன்ன� ......\nமூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான புன்யாமீன் காலமானார்\nமூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளருமான கலாபூஷணம் புன்யாமீன் (55) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (10) காலை கண்டி வைத்தியசாலையில் காலமானார். இவர் அன்மையில் புனித மக்காவ� ......\nபிரபல எழுத்தாளர் புன்னியாமீன் வபாத் : முஸ்லிம் மீடியாபோரம் அனுதாபம்\nஅதிக நூல்களை எழுதி சாதனை புரிந்த பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பீ.எம். புன்னியாமீனின் மறைவு எழுத்துத் துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாப� ......\nஉம்றா செய்ய சென்ற மூதூர் அப்துல் ஜுனைது வபாத்\nஉம்றா செய்ய சென்ற மூதூர் அப்துல் ஜுனைது இன்று மக்காவில் மொளத்தாகிவிட்டாா் வபாத்தாகியுள்ளார். மூதூர் நடுகண்டம் மஸ்ஜிதுல் ஐன்னா பள்ளி வாசலுக்கு அ௫காமையில் உள்ள அப்துல் ஜுனைது இவாின் � ......\n(பறகஹதெனிய) சப்ரான் விபத்தில் வபாத்\nபறகஹதெனிய பகுதியை சேர்ந்த எம். இஸட். எம். சப்ரான் கடந்த 12 ஆம் திகதி கண்டி குருநாகல் பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு ......\nலுமாலா சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நஜ்புதீன் காலமானார்\nலுமாலா சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நஜ்புதீன் அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் இலங்கையில் சைக்கிள் வனிகத்தில் தனக்கென தனியிடம் பதித்த இவர் த� ......\nஅக்கரைப்பற்று சாலிம் ஸ்டோர் காலமானார்\nஅக்கரைப்பற்று 5 ஆம் குறிச்சியை சேர்ந்த சாலிம் ஸ்டோர் என அழைக்கப்படும் S.M. சாலிம் என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் சபுரா உம்மாவின் அன்பு கணவனாவார். தகவல� ......\n(மீராவோடை) நீரில் முழ்கி இரு முஸ்லிம் மாணவர்கள் வபாத்.\n(Nifras Mohamed) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட மாஞ்சோலை குளத்தில் குளிக்க சென்ற மீராவோடையை வசிப்பிடமாக கொண்ட இரு மாணவர்கள் பிர்னாஸ் 10 வயதுஇமுஹ்சித் 10 வயது இருவரும் நீரில் மூழ்கி வபாத்தா� ......\n(தம்பலகாமம்) விபத்தில் அப்துல் லெத்திப் பலி\nதம்பலகாமம், குளக்கோட்டன் வித்தியாலத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 53 வயது நபர் உயிரிழந்துள்ளார். பாலம்போட்டாறு, முத்து நகரை சேர்ந்த அப்துல் லெத்திப் என்பவரே விபத்தில் உயிரிழந்து ......\n(கேகாலை) அமைச்சர் கபீர் ஹாசிமின் தங்கையின் கணவர் வபாத்\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிமின் சகோதரியின் கணவர் இன்று காலமானார். கபீர் ஹாசிமின் இளைய சகோதரியின் கணவரே இவ்வாறு காலமாகியுள்ளார். ஜனாசா நல்லடக்கம் தொடர்� ......\nவிபத்துக்குள்ளாகி சிக��ச்சை பெற்றுவந்தவர் வபாத்\nதிருகோணமலை -மரத்தடி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியும் -மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளன நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்� ......\nசவுதி தேர்தல்:முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் நேரடித் தேர்தல் மூலம் மக்கள் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சவுதியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற உள்� ......\nபுகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை முஸ்லிம் ஒருவர் விபத்தில் மரணம்\nஅவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள லிட்கம் என்னும் இடத்தில் இலங்கை முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் ஒருவர் மரணமாகியுள்ளார். இவர் நேற்று முன்தினம் மண் அள்ளும் பாரிய இயந்திரத்துக்கு கீழ் சிக்கி � ......\nமன்னார் பெரியமடு மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் காலமானார்\nஎம். ஹனீபா ஹசீன் மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும் தற்போது இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தின் ஹூசைனியா புரத்தில் வசித்து வந்தவருமான மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் (ஹாபிஸ் தீனி) இன்று ......\nவாகன விபத்தில் மருதமுனை அஸ்பாக் மௌலானா இஸ்தலத்திலேயே வபாத்\nபெரிய கல்லாறு பிரதான வீதியில் இன்று காலை (21-11-2015)9.00மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிளந்தவர் மருதமுனையைச் சேர்ந்த காஸிம் மௌனா அஸ்பாக் மௌல� ......\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் காலமானார்\n(பழுலுல்லாஹ் பர்ஹான் , Mohamed Fahath) மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் அலியார் பாத்தும்மா (வயது 86) இன்று (19.11.2015) வியாழக்கிழமை அதிகாலை கால� ......\nஜனாஸா அறிவித்தல்; நசுருதீன் வாவா காலமானார்\nஅக்கரைபற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி வானொலி இஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா அவர்கள் இன்று (2015.11.17) கொழும்பு வெலிசறை வைத்திய சாலையில் க� ......\nபிரதி அமைச்சர் ஹரீஸின் மூத்த சகோதரர் காலமானார்.\nபிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் மூத்த சகோதரர் ஹபீப் முஹம்மது இஸ்ஸதீன் இன்று காலை திடீர் சுகயீனமுற்று களுவோவில வைத்தியசாலையில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி� ......\nபொத்துவில்; மௌலவி பசில் கொழும்பு வைத்தியசாலையில் வபாத்\nபொத்துவில் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தலைவரும்,பொத்துவில் சபீலுர்ரஸாத் அரபிக்கல்லூரி விரிவுரையாளரும், பொத்துவில் தப்லீக் ஜமாத் அமைப்பின் பொறுப்புதாரியுமான மௌலவி எம்.எல். பசில் (தப ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/what-is-the-benefit-of-the-people-of-tamil-nadu-from-harvard-tamils-chair-its-not-necessary/", "date_download": "2018-06-18T21:08:15Z", "digest": "sha1:S5OC7N2R3456UUGPHYZOL6BM6JUJB5UP", "length": 20959, "nlines": 92, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை? அது தேவையே இல்லைங்கறேன்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை\n380 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் தொன்மையான மொழிகள் குறித்து ஆய்வு செய்வதற்கென இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழிக்கென்று தனி இருக்கை அமைக்க அமெரிக்கா வாழ் மருத்துவர்களான சம்பத், ஜானகிராமன் ஆகிய இருவரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் இருக்கை அமைவதற்கு தோராயமாக ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கொடுத்த நன்கொடையை சேர்த்து ரூ.17 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நடிகர் விஷால் தன் பங்கிற்கு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டியதன் கட்டாயம் குறித்து அவர், “மூன்று கோடி பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடி பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு இருக்கை இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது” என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், “தமிழுக்கு இருக்கை அமைக்க ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. எனவே உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஹார்வர்டில் தமிழ் இருக்கை பற்றிய என் கருத்தைப் பலரும் அறிவர். இங்கேயுள்ள சில உள்ளரசியலையும் இப்போது சொல்கிறேன். [நான் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்லப்போகிறார்\nமுதலில் … அதாவது இரண்டு ஆண்டுகளுக்குமுன் (2015-இல், ஃபெட்னாவில் இரண்டாம் முறையாக எனக்குச் சிறப்புச்செய்த ஆண்டு) ஃபெட்னா தொடர்பாக என்னுடன் உரையாடியவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்று உறவாடிய சிலரும் … என்னை ஹார்வர்ட் இருக்கைக்குழுவின் உள் ஆளாக வைத்துக்கொண்டது-போலப் பேசி, “உங்கள் வழிநடத்தலின்படித்தான் ஹார்வர்ட் தமிழிருக்கை அமைப்பதற்கான எல்லாம் நடக்கும்” என்று ‘ஆசை காட்டி’னார்கள் ஹார்வர்ட் மேலிடத்திலிருந்தும் “we’ll follow your lead” என்று மின்மடல் வந்தது ஹார்வர்ட் மேலிடத்திலிருந்தும் “we’ll follow your lead” என்று மின்மடல் வந்தது நம்பிவிட்டேன் நம்பிவிட்டேன் நம்பித் தொலைந்தேபோனேன் நம்பிவிட்டேன் நம்பிவிட்டேன் நம்பித் தொலைந்தேபோனேன் ‘அதுக்கென்ன, எனக்கு வயதானாலும் சில ஆண்டுகள் அங்கே தங்கியிருந்து இளையதலைமுறையினரைப் பயிற்றுவிப்பேன், என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்கிறேன்’ என்று மிகவும் ஆவலுடனும் ஊக்கத்துடனும் சொன்னேன். ‘You’re a living treasure’ என்றெல்லாம் புகழப்பட்டேன்\nஆனால் … பிறகு பாருங்கள் … சொல்லாமல் கொள்ளாமல் … என்னைத் ‘தொப்’ என்று போட்டுவிட்டார்கள் 😉 😉 😉 தங்கள் முயற்சிகளைப் பற்றி எனக்குத் தெரிவிப்பதில்லை, அவ்வப்பொழுது மூன்றாங்கை நாலாங்கை வழியாகத் தகவல் வந்துசேரும் 😉 😉 😉 தங்கள் முயற்சிகளைப் பற்றி எனக்குத் தெரிவிப்பதில்லை, அவ்வப்பொழுது மூன்றாங்கை நாலாங்கை வழியாகத் தகவல் வந்துசேரும் சரி, நமக்கென்ன … ‘மதியாதார் வாசல் மிதிக்கவேண்டாம்’ என்று நானும் ஒதுங்கிக்கொண்டேன்.\n1. அமெரிக்காவில் ஒரு பணியிடம் அமைக்கத் தமிழகத்து மக்களிடம் ஏன் பணம் கேட்கவேண்டும்\n2. ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை\n3. ஏற்கனவே பொதுமக்களிடம் பணம் வாங்கி அமைக்கப்பட்ட பெர்க்கிலிப் பல்கலைக்கழகத் தமிழிருக்கையில் (Berkeley Tamil Chair) ஏன் ஒரு தமிழர் இல்லை\n3a. இந்தப் பெர்க்கிலி இருக்கை முயற்சிக்கு நானும் ஊக்கமளித்து உதவினேன். பணம் திரட்டியபின் அவர்கள் அந்த இருக்கையில் அமர்த்த open search செய்வார்கள் என்று நினைத்திருந்தேன், ஏமாந்துபோனேன். ஏற்கனவே இருந்த ஜார்ஜின் பதவியை நிலைப்படுத்தச் செய்த முயற்சி என்று பிறகுதான் தெரிந்தது.\n3b. பெர்க்கிலி தமிழிருக்கையின் நோக்கம் முதலிய விவரங்களைப் பொதுமக்களுக்கு அறியத்தருமாறு கேட்டிருந்தேன். இன்னும் விவரம் கிடைக்கவில்லை.\n” நன்கொடையாளர்கள் இந்த ஹார்வர்ட் தமிழ் இருக்கையை இப்படித்தான் அமைக்கவேண்டும் என்ற விருப்பத்தை வரையறுத்துச் சொன்னார்களா\n4a. நம் பண்டைய ஆவணங்களிலும் இந்நாளைய உயில் என்ற ஆவணங்களிலும் பார்க்கிறோம். இந்தக் குறிப்பிட்ட சொத்து இன்னின்னாருக்கு இப்படி இப்படிப் பங்கிடப்படவேண்டும் என்று வரையறுப்பதுவே மரபு.\nஅமெரிக்கப்பல்கலைக்கழகங்களில் படித்தும் பணியாற்றியும் ஆழங்கால் பதித்த என் பட்டறிவின் அடிப்படையில் சொல்கிறேன்.\n1. ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைக்கப் பணம் திரட்டும்போது அதன் நோக்கமும் பயனும் தெளிவாக விவரமாக அறிவிக்கப்படவேண்டும்.\n1a. ச்சும்மா, ஆட்டபாட்டம், தமிழே உலகின் முதல் தாய்மொழி போன்ற ஆரவாரப் பேச்செல்லாம் தேவையில்லை. மக்களிடம் காசு கேட்கும்போது, இதனால் உனக்கு இன்ன பயன் என்று சொல்லிக் காசு வாங்கவேண்டும். ச்சும்மா … தமிழ் தமிழ் என்று உணர்ச்சிவேகத்தில் காசு வாங்குவதிலும் கொடுப்பதிலும் பொருளில்லை.\n2. இந்த மாதிரி ஹார்வர்ட் இருக்கை போன்றவற்றில் தமிழரை அமர்த்தமாட்டார்கள். இது ஒரு வெள்ளைக்காரக் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல சொகுசான வாழ்க்கை அமையச்செய்யும், அவ்வளவே.\n2a. தமிழருக்குச் சரியாக ஆங்கிலம் பேசவராது, ஆங்கிலத்தில் கற்பிக்க முடியாது … அது இது என்ற கருத்தெல்லாம் நிலவுகின்றன.\n2b. அதே நேரம் … தமிழ்ப்பேராசிரியர் பதவியில் இருக்கிற எத்தனை அமெரிக்கருக்குத் தமிழில் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை எழுதத்தெரியும் பலருக்கும் வாயில் தமிழ் விளங்காது, கடவுளே\n3. ஆராய்ச்சி, கீராய்ச்சி என்பதெல்லாம் interpretive/speculative social sciences முறையில் அமையும்.\n3a. பெர்க்கிலித் தமிழிருக்கையிலிருந்து எத்தனை ஆய்வுக்கட்டுரைகள்/நூல்கள் வெளிவந்துள்ளன என்று யாராவது பட்டியலிட்டால் நலம்.\n3b. அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர்கள் என்ற பதவியிலிருந்த/இருக்கும் யாராவது தமிழ் இலக்கியத்தையும் தொல்காப்பியத்தில் காணும் இலக்கியக் கருத்துகளையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்களா\n3b1. ஒருமுறை சிக்காகோவில் தமிழ்ப்பேராசியர் பதவிக்காக ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தபோது அந்த வேலைக்கு நான் விண்ணப்பிக்கலாமா என்று என் மாணவி ஒருத்தியிடம் கேட்டேன். அவள் கேட்டாள்: உனக்கு Foucault (https://en.wikipedia.org/wiki/Michel_Foucault) தெரியுமா அவன் தெரியுமா இவன் தெரியுமா … அவர்கள் வழியில் இலக்கியத்தைப் படிப்பிக்க முடியுமா என்று கேட்டு அசத்திவிட்டாள் அவள் சிக்காகோ மாணவி. சரிதான் போ என்று அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை\n3b2. அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர்களுக்குத் தொல்காப்பியம் தெரியுமா என்று கேட்க எந்தத் தமிழனுக்கும் துணிச்சல் இல்லையே, ஏன்\n3b3. இப்போதிருக்கிற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்ப்பேராசிரியர்கள் எத்தனைப்பேர் என்னென்ன ஆய்வு நூல்கள் வெளியிட்டுளனர் என்ற பட்டியல் கிடைத்தாலும் மகிழலாம்.\n3b4. ஆங்காங்கே மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடக்கின்றன. வெளிவந்த மொழிபெயர்ப்புகளையும் மூலநூலோடு ஒப்பிட்டுத் திறனாய்வு செய்ய எந்த முயற்சியும் இல்லை. மொழி பெயர்ப்புகளில் எத்தன ஓட்டைகள் என்று பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால் விருதுகள் மட்டும் குவியும் காலக்கொடுமை\n10-கோடி உரூபாய் … அம்மாடியோவ் வேற எவ்வளவு வகையிலே அதெச் செலவு செய்யலாம் …\n1. நம்ம உள்ளூர்களில் கழிப்பறை வசதி இல்லையாமே, இது தெரியாதா\n2. ஒடுக்கப்பட்டோர், பெண்பிள்ளைகள் நலத்துக்காக ஒரு கோடியாவது ஒதுக்கலாமே\nதமிழகமே … அமெரிக்கா நல்லாத்தான் போயிட்ருக்கு … ஒங்க வரிப்பணம் அதுக்குத் தேவையில்லெ.\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒங்க ஊர்லே என்னென்ன செய்யணுமோ அதெச் செய்யுங்க. தமிழைப் பத்தி அப்புறமா ஆலாபனை செய்யலாம்.\nஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஆழங்கால் பதித்த ஒருத்தியின் பதிவு.\nPosted in Running News, எடிட்டர் ஏரியா, சர்ச்சை\nPrevஇன்று முதல் பிரிட்டன் நேரம் ஒரு மணி ஸ்லோ\nNextதம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடிக்கும் “உலகம் விலைக்கு வருது”\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்\nஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்களா\nஐயகோ.. எம் தமிழகம் பெரும்.அவதி – டெல்லியில்.பழனிச்சாமி வேதனை\nகோலிசோடா-2 – சினிமா விமர்சனம்\nஷோ போட் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “ஆந்திரா மெஸ்”\nநிலத்தடி நீர் காணாமல் போகப் போகுது �� நிதி ஆயோக் ஷாக் ரிப்போர்ட்\nகவர்னரம்மா போற போக்கே சரியில்லை\nதனுஷ் நடித்த ” வட சென்னை ” பட ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ்\nகபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T21:28:39Z", "digest": "sha1:5LN64P2WLOHWHZMOEJUSK77UMAZVWMPZ", "length": 9204, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பதி: லட்டு மற்றும் முடிக்கு ஜிஎஸ்டி விலக்கு", "raw_content": "\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\nமதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு\nஅமராவதி ஆற்றில் முழ்கி ஒருவர் பலி\nகுடிநீர் கோரி பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»ஆந்திரப் பிரதேசம்»திருப்பதி: லட்டு மற்றும் முடிக்கு ஜிஎஸ்டி விலக்கு\nதிருப்பதி: லட்டு மற்றும் முடிக்கு ஜிஎஸ்டி விலக்கு\nநாடு முழுவதும் அமல் படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரியில் இருந்து திருப்பதி லட்டு மற்றும் முடிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி, லட்டு மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆந்திர நிதியமைச்சர் எனபலா ராமகிருஷ்ணன் விஜயவாடாவில் அறிவித்துள்ளார். மேலும் தங்கும் அறையின் வாடகை ரூ.1000க்கு மேல் 12% வரி விதிக்கப்படும் என்று ஆந்திர அமைச்சர் கூறியுள்ளார்.\nதிருப்பதி: லட்டு மற்றும் முடிக்கு ஜிஎஸ்டி விலக்கு\nPrevious Articleதிருச்சி: 10கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்\nNext Article மணிப்பூரில் நிலநடுக்கம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு:விஜயவாடாவில் லாரி தொழிலாளர்கள் சங்கம் பேரணி..\n‘திருப்பதியை அபகரிக்க மோடி அரசு சதி’\nஆந்திர துணை முதல்வரின் ஆவேசம்…\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nமேட்டூர் அணையும் மக்களின் தியாகமும். எட்டுவழிச்சாலை எத்தர்களும்.\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127381-topic", "date_download": "2018-06-18T21:10:49Z", "digest": "sha1:7E6B3XONREVKFDCJEZYUPRLCJ3LMJH5P", "length": 17420, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வில்லி எஃபெக்ட் வீட்டில் ரிஃப்ளெக்ட்!", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nவில்லி எஃபெக்ட் வீட்டில் ரிஃப்ளெக்ட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: ச���னிமா\nவில்லி எஃபெக்ட் வீட்டில் ரிஃப்ளெக்ட்\nவில்லிகள் தான் சின்னத்திரையில் இன்று வி.ஐ.பி.க்கள்.\nவில்லி சரியில்லன்னா சீரியல் ஃப்ளாப். இந்த சீக்ரெட்டைத்\nதெரிஞ்சுகிட்ட ரேகாகுமார் அழகான வில்லி\nகேப்பில் அவர் சொன்ன சுயபுராணம்…\n* கர்நாடகாவுல இன்னிக்கு ஹாய் ஸ்ரீலஷ்மின்னுதான் கிட்ட\nவருவாங்க. அங்க முதல் சீரியல் மாயமிருசாவுல கேரக்டர்\nதமிழ்நாட்டுல அண்ணி யாரேங்கிறாங்க. என்னோட ஒரிஜினல்\nபேரு ரேகாகுமார். எனக்கே மறந்துடும் போல\n* பதினேழு வருஷத்துக்கு முன்னாடி கன்னட இண்டஸ்ட்ரியில\nஸ்டார்ட் ஆன பயணம், மலையாளம், தெலுங்கு தாண்டி தமிழ்\nதொலைக் காட்சி பக்கம் வந்திருக்கு. அடுத்த டார்கெட் தமிழ் மூவிஸ்.\n* ஸ்டேஜ்ல டான்ஸ் ஷோ பண்ணின டைம்ல ஜட்ஜா வந்த\nவசந்த குமாருக்கு என் மேல லவ் சேம் டூ யூ சொல்லி கல்யாணம்\nபண்ணிக்கிட்டேன். கோரியோகிராஃபியர், கன்னடத்தில் ஆக்டர்,\nஅட்வகேட்னு அவருக்கு மூணு முகம்.\n* ஒரே மகள் பூஜா 8வது படிக்கிறா. முன்னாடியெல்லாம் சாஃப்டா\nஇருப்பியேம்மா; இப்ப ஏன் கடுகடுன்னு இருக்கனு ஒருநாள் கேட்டா.\nவில்லி எஃபெக்ட் வீட்டுல ரிஃப்ளெக்ட் ஆகுதுன்னு அன்னிக்குத்தான்\nதெரிஞ்சது. இப்ப மெடிட்டேஷன் மூலமா கொஞ்சம் கட்டுப்படுத்தி\n* தங்கப்பதக்கம் கன்னட ரீமேக்ல நடிச்சிருக்கேன்.\nஅப்ப சிவாஜி சார் பத்தி தெரிஞ்சுகிட்டேன். இப்ப சீரியல்ல நிர்மலாம்மா\nகூட நடிக்கிறதை பெருமையா ஃபீல் பண்றேன். அவங்க வெண்ணிற\nஆடை நாட்களோட அனுபவங்களையெல்லாம் சொன்னாங்க.\n* ராமாயணம் ரொம்பவே பிடிக்கும். அதுல சீதா – லக்ஷ்மணன் ரெண்டு\nபேருக்கிடையே நடந்த வாக்குவாதமே எல்லாத்துக்கும் காரணம்.\nஅண்ணி… கொழுந்தன் உறவுக்கு அவங்கதான் பெஸ்ட் உதாரணம்.\nஅப்புறம் ஒரு விஷயம். இப்ப எனக்கு தமிழ்நாட்டுல நிறைய\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-06-18T21:25:53Z", "digest": "sha1:EUFQYAO7HDXGM2H7MIWIWZFXCLHSRMA7", "length": 13351, "nlines": 212, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: தங்கம்", "raw_content": "\nமுன்குறிப்பு : குழந்தைகளுக்கான சிறுவர் நீதிக் கதைகள் வரிசையிலான எனது முதல் சிறுகதை முயற்சி இது.\nமுன்னொரு காலத��தில் மயிலூர் என்னும் சிற்றூரில் விவசாயி ஒருவர் வசித்துவந்தார். காலையில் எழுந்ததும் தனது மாடு, கன்றுகளை தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஅவர் தனது வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் சிலவற்றை வைத்திருந்தார். அவற்றில் தங்கப் பாத்திரத்தை மட்டும் தன்னிடமிருந்த அழகான பெட்டியொன்றில் வைத்துப் பாதுகாத்துவந்தார்.\nசில நாட்களுக்குப் பிறகு தங்கப் பாத்திரங்களை மட்டும் தனியாக எடுத்து அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, தங்கப் பாத்திரம் இருந்த பெட்டியில் பித்தளைப் பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு வழக்கம்போலவே தோட்டத்திற்குச் சென்றுவிட்டார்.\nதன்னைத் தங்கம் இருந்த இடத்தில் வைத்ததற்கு பித்தளைக்கு ஆணவம் ஏற்பட்டது. தங்கத்தைப் பலவாறு ஏளனம் செய்தது. தங்கம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் அமைதியாக இருந்தது.\nபித்தளையின் இந்த ஏளனத்தை வெள்ளிப் பாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தது. அதுவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது.\nசிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே வந்த திருடன் அங்கிருந்த முக்கியமான பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரத்தைத் தங்கப் பாத்திரமென நினைத்து, அதனைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.\nமாலையில் வீடு திரும்பிய அந்த விவசாயி தனது வீடு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், ஊரெல்லாம் பேசப்பட்ட அந்தத் திருடனின் வேலையாகத்தான் இருக்குமென்று ஊகித்துக் கொண்டு வேக வேகமாக வந்து குப்பைத் தொட்டியைப் பார்த்தார்.\nஅங்கே அவர் தூக்கி வீசிய தங்கப் பாத்திரம் அமைதியாகக் காத்திருந்தது. அதைப் பார்த்ததும் நிம்மதியடைந்தார் விவசாயி. இந்தத் தங்கப் பாத்திரத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர் அதனைக் குப்பையில் வீசி எறிந்தார் என்பதை தங்கமும், வெள்ளியும் புரிந்துகொண்டன.\nகிறுக்கியது செல்வா எப்ப 4:17 PM\nஇது எதுல சிறுவர் இலக்கியம், சிறுவர் நீதிக்கதைகள்\nவாங்க.. வாங்க.. காப்பாத்துங்க.. ப்ளீஸ்..\nஇருந்தாலும் அந்த ஊரு குப்பத் தொட்டிய கிளீன் பண்ணவே மாட்டானுங்களா..\nநானா இருந்தா எல்லா பாத்திரத்தையும் நவின் கிட்ட கொடுத்து பாத்திரமா பாத்துக்க சொல்லி இருப்பேன்\n// இருந்தாலும் அந்த ஊரு குப்பத் தொட்டிய கிளீன் பண்ணவே மாட்டானுங்களா..//\nஅதனாலதான் உங்கிட்ட கொடுக்கல :))\nஇந்தக் கதையின் மூலம் அரசாங்கம் என்றுமே குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யாது என்ற நீதியை உணர்த்திய செல்வா அண்ணாக்கு நன்றி.\nஇந்தக் கதையின் நீதி என்ன செல்வா\nஅடப்பாவி :)) நான் ஒன்னு சொன்னா, நீ ஒன்னு புரிஞ்சிக்கிறியே :)))\n உங்களுக்குப் புரியாத நீதியா :)))\nஅந்த திருடன் வேற யாருமல்ல அந்த விவசாயிதான்\nஎல்லாம் சொன்னிங்க அந்த வெள்ளிப் பாத்திரத்தை எங்க வைச்சாருன்னு சொல்லாம போயிட்டிங்களே பாஸ்\nகுழந்தைகளுக்கான அருமையான கதை. உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்\nஎன்னைப்போல சிறுவர்களுக்கும் கதை எழுதமுடியும் என்று நிரூபித்த செல்வாவுக்கு பாராட்டுக்கள் :-)\nஇது குழந்தைகளுக்கு மட்டுமல்ல், எல்லோருக்குமே பொருந்தும்\nஎன்ன சொல்ல வர்றீங்க பாஸ்\nஅவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143704", "date_download": "2018-06-18T21:32:38Z", "digest": "sha1:Y5VUNJF56E66FSJTTU6YWVNE2ZOSRV2U", "length": 13905, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "ரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை பேசப்படுகிறது. | Nadunadapu.com", "raw_content": "\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nசாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும் -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\n“முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்” மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்… -கே. சஞ்சயன் (கட்டுரை)\nரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை பேசப்படுகிறது.\nரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை பேசப்படுகிறது.\nரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள ‘காலா’ படத்தில் அவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. அதற்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர்.\nநாற்காலியில் ரஜினிகாந்த் கம்பீரமாக அமர்ந்து இருப்பது போன்றும் அருகில் அந்த நாய் நிற்பது போன்றும் படங்கள் வெளிவந்துள்ளன. படம் முழுக்க ரஜினியுடன் அந்த நாய் நடித்து இருக்கிறது.\nபடப்பிடிப்பை தொடங்கும்போது 30 நாய்களை வரவழ��த்து தேர்வு நடந்துள்ளது. இறுதியாக மணி என்ற நாய்க்கு ரஜினியுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.\nஇது சாதாரண நாட்டு வகையை சேர்ந்த நாய். விசேஷ பயிற்சிகள் அளித்து ரஜினியுடன் நடிக்க வைத்ததாகவும் அந்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.\nகாலா படத்தில் நடித்ததால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மணி நாய் பிரபலமாகி உள்ளது.\nஅந்த நாயை வாங்கி வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு நாயை வளர்க்க தரும்படி உரிமையாளரிடம் பேரம் பேசுகிறார்கள்.\nரூ.2 கோடி வரை அவர்கள் விலை பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் விலைக்கு கொடுக்க விரும்பவில்லை.\nகாலா படத்துக்கு பிறகு மேலும் 4 படங்களில் நடிக்க அந்த நாய்க்கு, வாய்ப்புகள் வந்துள்ளன.\nPrevious article`அய்யாக்கண்ணு கன்னத்தில் அறைந்து செருப்பைத் தூக்கிக் காட்டிய பா.ஜ.க. பெண் நிர்வாகி’ – திருச்செந்தூரில் பரபரப்பு\nNext articleதிருச்சியில் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பலி:கைதான இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைபபு\nநீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்’: மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\nஇறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்- (வீடியோ)\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்\nயாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்பட��யினர்\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nகுலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/02/blog-post_28.html", "date_download": "2018-06-18T20:38:52Z", "digest": "sha1:QZUG7QBL7CK6NGFZHKOXECJDTBJ65XOV", "length": 20223, "nlines": 150, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: புனுகீஸ்வரர் கோயில்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nபுனுகீஸ்வரர் கோயில்.. சின்ன வயசில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் கோயிலில் தான் சாயங்காலப்பொழுதுகள். வியாழன் தட்சிணாமூர்த்திக்கு ..அபிசேகத்திலிருந்து ஒரு கை சுண்டல் வரை என்று ஆரம்பிக்கும் , வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் துர்க்கைக்கு விளக்கு .. சனிக்கிழமை சனிபகவான் அர்ச்சனை, எள்ளுசாதம் ஒரு பிடி.. ஞாயிற்றுக்கிழமை வாரவழிபாடு.. அம்மா அப்பா போகும் இடமெல்லாம் நாங்களும்..\nஅன்றைக்கெல்லாம் வீட்டில் தொலைகாட்சிப்பெட்டியும் கிடையாது. ஒவ்வொரு சன்னதியிலும் எல்லாரும் பாடல்களைப்பாடி பின்னர் ஒவ்வொரு பூசையாக முடியும்.சாயங்காலம் ஆரம்பிச்சு இரவு ஆகிவிடும் . அடுத்து அங்கே, அடுத்து இங்கே என்று ஓடி ஓடி வரிசையில் முன்னால் இடம் பிடித்து , சில சமயம் எங்களைப்போன்ற சின்னப்பிள்ளைங்களுக்கும் தனியா பாட வாய்ப்பு கிடைக்கும் ..\nதேவாரம் இன்னும் சின்ன சின்ன பாட்டெல்லாம் பழகிவைத்திருப்போம். கூட்டத்தோட கூட்டமா சிவபுராணம் மங்கள ரூபிணி கூட சொல்ல பழகி விட்டோம். ப்ரதோஷ���்ன்னா அது ஒரு மகிழ்ச்சி நந்திக்கு அபிசேகம் , முள் பாதையில் ப்ரகாரம் சுற்றுவது என்று. ..இப்ப முழுதும் சிமெண்ட் போட்டாச்சு.ப்ரதோஷம்ன்னா இப்பகொஞ்ச காலமா எல்லா கோயிலிலும் கூட்டம் இருக்கு.. அப்பவே எங்க கோயிலில் கூட்டம் தான்.\nவருடத்தில் ஒரு நாள் ஆண்டுவிழா அன்று நிறைய சிவபூசை செய்பவர்களை அழைத்து சிறப்புற பூசை நடக்கும் . ஒவ்வொருவரிடமும் போய் விபூதி பூசிக்கொள்வோம் . விளக்குபூஜை நாட்கள் , வேடிக்கை பார்த்த காலத்திலிருந்து நானே செய்த வரை அந்த கோயில் பத்திய நினைவுகள் இருக்கிறது. கார்த்திகை க்கு சொக்கப்பனை. இப்படி ஒவ்வொரு விசேச நாட்களும் கோயிலோடே நகர்ந்தது.\nஏறக்குறைய் என் வீடு போல அந்த கோயில் என்று சொல்லலாம்..என் திருமண வரவேற்புக்கு மாப்பிள்ளை அழைப்பு அங்கிருந்து ஆரம்பிக்கும்வரை.. சின்னபிள்ளைங்களா இருக்கும்போது\nகோயிலில் வாரவழிபாட்டில் ஒரு தாத்தா ஆச்சி கிடைச்சாங்க கோயில் ஆச்சி கோயில் தாத்தான்னு சொல்லுவோம் சிவன் எனக்கு நண்பரைப்போல.. எப்பவும் வேண்டுதலாக எதையும் வைத்ததே இல்லை. ஒரு பாட்டு மனதில் , அதன்பின் , எனக்கு எது நல்லது தெரியாதா .. அதெல்லாம் தானா செய்வே இல்ல,என்று சொல்லிவிட்டு திரும்பிடுவேன்..\nமக்கள் முருகன் மகாலட்சுமி சனிபகவான்னு ஒரு இடம் விடாம பரிட்சைபேப்பர் நம்பரை திரிக்கரியாலேயே எழுதி எக்கசக்கமா வேண்டுதல் வச்சிருப்பாங்க...\nசுத்தி வரும்போது சாமிக்கு நேர் பின்னால் அடிமுடி காணும் முயற்சி யில் ப்ரம்மாவும் விஷ்னுவும் இருக்கும் லிங்கோத்பவர் சாமி எனக்கு ரொம்ப பிடிக்கும். தட்சணாமூர்த்தி கிட்ட மட்டும் கூடுதலா கொஞ்ச நேரம் அமைதியா நின்னு மனதுக்குள் நமச்சிவாய சொல்வதும் ரொம்ப பிடிக்கும். கொஞ்ச நாள் முன்னால் அறுபத்து மூவருக்கும் உற்சவ மூர்த்தி செய்திருந்தார்கள் .. அழகோ அழகு .\nபதிவர் ஆயில்யன் ஊருக்குபோய் எடுத்து வந்த கோயில் படங்களை அனுப்பிய உடனே எனக்கு வந்த நியாபகங்களை இங்கே எழுதி திரும்ப கொண்டுவருகிறேன் அந்த நினைவுகளை...\nசாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் பத்தி விளக்கமா பத்தி அடுத்த பதிவில்..\nகோயில் படங்கள் இணையத்தில் ரொம்ப நாளா தேடியும்கிடைக்கல.. ஆயில்யன் உதவியில் இன்னைக்கு நானே போட்டுடறேன்.. (பாருங்க ஆங்கிலத்தில் யாராவது தேடினாலும் கிடைக்கனும்ன்னு போட்டோ விற்கு\nகீழே ஆங��கிலத்தில் பெயர் )\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 6:03 PM\nநானும் உங்க கூட சேர்ந்து கோயிலை சுத்திட்டேன் ;))\n\\\\சிவன் எனக்கு நண்பரைப்போல.. எப்பவும் வேண்டுதலாக எதையும் வைத்ததே இல்லை. ஒரு பாட்டு மனதில் , அதன்பின் , எனக்கு எது நல்லது தெரியாதா .. அதெல்லாம் தானா செய்வே இல்ல,என்று சொல்லிவிட்டு திரும்பிடுவேன்..\\\\\nஆகா..நண்பர் மேல என்னொரு நம்பிக்கை... ;))\nநல்ல பதிவு.சிறுவயது நினைவுகளை அழகாக கொணர்ந்திருக்கிறீர்கள்.ஆனால் கடைசிவரை உங்கள் நினைவுகளுடனேயே தங்கிவிட்டதால், பிரபலமான கோவில்களையும் அறியாத என்னைப்போன்றவர்களுக்காக கோவில் ் எந்த ஊரில் உள்ளது எனத் தெரிவிக்கவில்லை.\nகோபி இன்னொரு சுத்து திருப்பி கூட்டிட்டு போறேன் அடுத்த பதிவுல... :)\nஎதையும் சரியாத்தான் செய்வேங்கற அளவு நம்பிக்கை என்பேரில் இல்லாததால.. நண்பர் மேல நம்பிக்கை வைத்தாச்சு..\nமணியன் ரொம்ப பிரபலக்கோயில்ன்னு எல்லாம் சொல்லிக்க முடியாது.. இது இருப்பது மயிலாடுதுறை கூறைநாட்டில்.. வீடு பக்கத்தில் என்பதால் நாங்கள் அடிக்கடி சென்று பழகிவிட்ட கோயில் என்பதால் அதை பற்றி இணையத்தில் தேடிப்பார்த்தேன்..\n 3 வருஷமா மாயவரம் போகணும்னு ப்ளான் இன்னும் நடக்கலை சீக்கிரம் போகணும். என் சரிபாதிக்கு அது தாங்க பொறந்த ஊர் \nசரவணன் .. கூட்டிட்டு போங்க அம்மணி ஊருங்கறீங்க இப்படி தள்ளி போட்டுக்கிட்டே போனா எப்படி..\nதகவல் என்னங்க இதுல பெரிசா இருக்கு அடுத்த பதிவு பாருங்க கீழே லிங்க் இருக்கு .. தனியூர் -புனுகீஸ்வரர்கோயில்ன்னு அதுல தாங்க தகவல் இருக்கு..\nசூரஜ்குண்ட் மேளா -கைவினைப்பொருள் கண்காட்சி\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) ��ாட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/photo-of-kamal-haasan-with-delhi-cm/", "date_download": "2018-06-18T21:11:24Z", "digest": "sha1:BVEQCSTVSSU6QLVSULDB4QBEIO6SEBH3", "length": 3162, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கமல்ஹாசன் & கெஜ்ரிவால��� சந்திப்பு போட்டோஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nகமல்ஹாசன் & கெஜ்ரிவால் சந்திப்பு போட்டோஸ்\nPrevஇரட்டை இலை சின்னம்: அக்.5-ல் விசாரணை\nNextஸ்டேட் பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் வேணுமா\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்\nஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்களா\nஐயகோ.. எம் தமிழகம் பெரும்.அவதி – டெல்லியில்.பழனிச்சாமி வேதனை\nகோலிசோடா-2 – சினிமா விமர்சனம்\nஷோ போட் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “ஆந்திரா மெஸ்”\nநிலத்தடி நீர் காணாமல் போகப் போகுது – நிதி ஆயோக் ஷாக் ரிப்போர்ட்\nகவர்னரம்மா போற போக்கே சரியில்லை\nதனுஷ் நடித்த ” வட சென்னை ” பட ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ்\nகபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_54.html", "date_download": "2018-06-18T21:17:17Z", "digest": "sha1:VPJZU4MVYBSIDZCCIRBEL27BYGKNCPTP", "length": 38786, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடமாகாண அமைச்சரவையில் மாற்றம், விக்னேஸ்வரனுக்கு அதிக அதிகாரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடமாகாண அமைச்சரவையில் மாற்றம், விக்னேஸ்வரனுக்கு அதிக அதிகாரம்\nவடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை, முதலமைச்சர் தமது தற்துணிபு மற்றும் சட்டரீதியான அதிகாரங்களின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.\nயாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை நடந்த நீண்ட பேச்சுகளை அடுத்து இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் செயலர் என்.சிறீகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nநேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய சந்திப்பு இரவு 9.45 மணிவரை நீடித்தது,\nஇந்தச் சந்திப்பின் போது மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று, சந்திப்புக்குப் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n“தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், கட்சித்தலைவர்களும், முதலமைச்சரும் தமிழ்மக்களின் நலன்கருதி பின்வரும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.\nமுதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிபு அதிகாரங்களைப் பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்துகின்றன.\nஅமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது.\nஅமைச்சரவை நியமனங்களைப் பொறுத்தமட்டில் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்படவேண்டும். ஆகிய தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.\nஇன்னும் ஒரு ஆண்டு காலமே இருப்பதால், மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எமக்குள் இருக்கும் முரண்பாடுகளை களைந்து இந்த தீர்மானங்களை எடுத்துள்ளோம்.\nஇந்த சந்திப்புக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் வரமாட்டார் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. எனினும் எனது வேண்டுகோளை ஏற்று அவரும் இந்தச் சந்திப்புக்கு வந்திருந்தார்.\nபலகாலங்களின் பின்னர், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணசபை தொடர்பான விவகாரங்கள் மட்டுமே பேசப்பட்டன.\nஇன்னொரு சந்திப்பில் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். எனவே வருங்காலம் நல்லதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஅமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அது முழுமையானதா என்பது பற்றி இன்னமும் சிந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்த�� குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில��� முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/water-rocket-launch-competition-school-students-and-stu", "date_download": "2018-06-18T21:10:30Z", "digest": "sha1:TG7554XZ7EL3C5JVKPJNM45Q7NIDWAXV", "length": 15175, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி ; பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்க்கலாம் - Onetamil News", "raw_content": "\nதண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி ; பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்க்கலாம்\nதண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி ; பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்க்கலாம்\nதூத்துக்குடி செப் 20 ;\nஉலக விண்வெளி வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளில் பயிலும் 300 மாணவர்-மாணவிகள் ஓவியப்போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இம் மாதம் 10ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nதொடர்ந்து திங்கள்கிழமை (அக். 5) விண்வெளி தொடர்பான படங்கள் திரையிடலும், விநாடி-வினா போட்டியும் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை (அக்.6) பள்ளி, கல்லூரி மாணவர்களு��்கான, விண்வெளி நிகழ்வுகளைக் அட்டைகளில் காட்சிப்படுத்தும் போட்டியும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (அக்.7, 8) முறையே தனிநபர் மற்றும் குழுவாக தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டியும் நடைபெற உள்ளது.\nதொடர்பு கொள்க திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் ,கொக்கரகுளம் ,திருநெல்வேலி\nதூத்துக்குடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ் எஸ்.பி ;இரண்டு நாள் கடந்தும் எப்.ஐ.ஆர் போடவில்லை ;இன்னும் FIR போடாமல் இருந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக ஆறுமுக நயினா...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்தார்\nஉடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலைய கட்டிடம் பழுதாகி மேற்கூரை பெயர்ந்த காரணத்தால் ;கலெக்டர் யிடம் கோரிக்கை\nதூத்துக்குடி நகர வியாபாரிகள் மத்திய சங்கம் சார்பில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 13பேருக்கு 30ஆம் நாள் நினைவு அஞ்சலி விழா வரும் 20 ம் தேதி நடைபெறுகிறது\nதமிழ்நாடு பொன் விழா ஆண்டு ; தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ;தூத்துக்குடியில் பல்வேறு போட்டிகள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் இன்று நேரில் சந்தித்து ஆறுதல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல்\nமின்சாரம் இல்லாததால் 125 கே.வி ஜெனரேட்டர் உதவியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகம் எடுக்கும் பணி ஆரம்பமானது\nதூத்துக்குடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ் எஸ்.பி ;இரண்டு நாள் கடந்தும் ...\nஇராமநாதபுரம் மஜ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாத் நிறுவன தலைவர் சலீமுல்லாஹ்கான் சிறந்த ...\nஇராமநாதபுரம் மண்டபத்தில்,அல்-புஹாரி சிறுவர்-சிறுமியர் அரபிக் இஸ்லாமிய பாட மையம் ...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nபேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஓட்டலுக்கு சென்ற நடிகை யாமி கவுதமின் தங்க...\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களு...\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று...\nகர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாக உள்ள 130 திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு ...\nஎண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக...\nதினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களின் ஆயுட்காலம் பாதிக்கப்படும்\nஒருவர் நல்லவராக இருந்தாலும் தாம்பத்ய உறவுக்கு ஏற்றவர் இல்லை என்றால் திருமண வாழ்...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமின்சாரம் இல்லாததால் 125 கே.வி ஜெனரேட்டர் உதவியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகம் எடுக்கும் பணி ஆரம்பமானது\nகன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக...\nநள்ளிரவில் வீடு வீடாகச் சென்று அப்பாவி பொதுமக்கள், மாணவர்கள் கைது செய்வதை தடுத்த...\nவல்லநாடு அருகே நள்ளிரவு 10 மணிக்கு சிகப்பு லைட் போடாமல் நின்றிருந்த லாரி மீது வே...\nதூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் போலீசைக் கண்டித்து வரும் 21ம் தே...\nதூத்துக்குடியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு,கலவரத்தில் 15 கோடி பொருட் சேதம...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.��றுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nவி.ஏ.ஓ மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்\nரத்த வாந்தி எடுத்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-06-18T20:47:09Z", "digest": "sha1:ZNAUYFQV4CVRYFZBCE7WJQ4Q6NTBWJXI", "length": 4242, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாலில்லா இனப்பெருக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பாலில்லா இனப்பெருக்கம்\nதமிழ் பாலில்லா இனப்பெருக்கம் யின் அர்த்தம்\nவிந்தும் அண்டமும் இணையாமல் அல்லது மகரந்தமும் சூலும் இணையாமல் பிற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கம்.\n‘கிருமிகளில் பாலில்லா இனப்பெருக்கம் நடைபெறுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112720-transport-associations-calls-for-strike.html", "date_download": "2018-06-18T21:15:54Z", "digest": "sha1:TUCBGBEBK57XLAYMXCOTT4EME7BGQNMW", "length": 23205, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "போராட்டம் தொடரும் என போக்குவரத்து சங்கங்கள் அறிவிப்பு- அரசு பேருந்துகள் ஓடுமா? | Transport Associations Calls For Strike", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபோராட்டம் தொடரும் என போக்குவரத்து சங்கங்கள் அறிவிப்பு- அரசு பேருந்துகள் ஓடுமா\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு மற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்த��� சங்கங்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக போக்குவரத்து அமைச்சர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.\nஇந்நிலையில், இன்று 13-வது ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து சங்கங்கள் பங்கேற்றன. சங்கங்கள் தரப்பில் 2.57 காரணி ஊதிய உயர்வு கேட்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் 2.44 காரணி ஊதிய உயர்வு தரலாம் என்று சொல்லப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு காண முடியாமல் இழுபறி ஏற்பட்டது. அரசின் முடிவை அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. இந்தச் சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையின் போது பாதியிலேயே வெளியேறினார்கள். இதனால், இறுதி முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.\nஇதன் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் இன்று மாலை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் ஓடவில்லை. ஆங்காங்கு ஒன்றிரண்டு பஸ்கள் இயங்கின. இதனால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். அரசின் அறிவிப்பில் திருப்தி இல்லாததால் போராட்டம் தொடரும் என சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாளை முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்குமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் அரசின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளதால் அவர்கள் பணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயங்கக் கூடும்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nபோக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: ஊதிய ஒப்பந்தத்தில் சுமுகத் தீர்வு எட்டப்படுமா\n13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, இன்று போக்குவரத்து ஊழியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இன்றாவது ஊதியப் பிரச்னையில் ஒரு சுமுக முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில் போக்குவரத்து ஊழியர்கள் இருக்கிறார்கள். talks with Transport corporation workers to be held today\nபேச்சுவார்த்தைக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு வழங்க அரசு முன்வந்துள்ளது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.83 கோடி அரசுக்கு கூடுதலாகச் செலவாகும். சிறப்பான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளது. இதை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அரசு மற்றும் பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வண்ணம் பணிகளைத் தொடர வேண்டும். வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தொழிற்சங்கங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு இருக்காது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசு���ைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\nஅன்பின் விலை 2 டாலர் 50 சென்ட் - நெகிழவைக்கும் சிறுவனின் கதை\n`மெர்சல்' பட பாணியில் நடந்த சோகம்: தவறான சிகிச்சைக்கு பெண் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4171", "date_download": "2018-06-18T21:08:23Z", "digest": "sha1:TAUU2F5C2OGBRNW7C4QPZVE6F4GZKLDR", "length": 8061, "nlines": 69, "source_domain": "dravidaveda.org", "title": "(3582)", "raw_content": "\nமுகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,\nதுகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன்,\nமுகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார்,\nமுகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே.\nமுகில் வண்ணன் அடியை அடைந்து\nமேகவண்ணனான் எம்பெருமானுடைய திருவடிகளை யடைந்து\nஅவனுடைய திருவருளைத் தலைக்கொண்டு உஜ்ஜீவிததவரும்,\nதுகில் வண்ணம் தூ நீர் ச���ர்ப்பன்\nதுகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும்\nவண் பொழில் சூழ் வண் குருகூர்\nவளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான்\nமுகில் வண்ணன் அடிமேல் சொன்ன\nமேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த\nசொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்\nசொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள்\nமுகில் வண்ணனுடைய நிழலீட்டாலே முகில் வண்ணமாயிருக்கின்ற பரமபதத்திலே\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- (முகில்வண்ணனடியை.) பெரியபெருமாள் திருவடிகளைச் சேர்ந்து ஸர்வப்ரகார ஸம்ச்லேஷமும் பண்ணப் பெறுகையாலே உஜ்ஜீவனம் பெற்றவராய் தாம்ரபர்ணீ தீரவாஸியான ஆழ்வார் முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிரத்துள் இப்பத்தும் வல்லர்வர்கள் திருநாட்டிலே அயர்வறு மமரர்கள் சூழ்ஆனந்தக்கடலிலே ஆழ்ந்திருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துக் தலைக்கட்டிளுராயிற்று.\nமுகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிர மென்றவிதனால்-திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாகவே அருளிச்செய்த தென்பது விளங்குமென்பர். ஆனது பற்றியே வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகளாயிரமும் என்று திருவாய்மொழித் தனியன் அவதரித்தபடி. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தியுங் காண்மின்;- “பெரியபெருமாள் திருவடிகளிலே திருவாய்மொழியாயிரமுஞ் சொல்லிற்று. திருமோகூர்க்கு ஈத்தபத்து திருவேங்கடத்துக் கிவைபத்து என்று பிரித்துக் கொடுத்துவித்தனை பெருமாள் திருப்பலகையில் அமுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமாபோலே என்று பிள்ளையருளிச் செய்வர்”\nமுகில்வண்ணவானத்து-முகில்வண்ணனான எம்பெருமானுடைய திருநாட்டிலே யென்று பொருள் கொள்ளலாமாயினும், அங்கிக்கிறனுடைய நிழலீட்டாலே அவன்படியாயிருக்கற வானம் என்று பொருள் கொள்வது சிறக்கும். ஸ்ரீரங்க விமானத்தை அநுபவியாநின்ற பட்டர்:-அபி பணிபதிபாவாத் சுப்ரமந்தச் சயாலோர் மரதகஸூகுமாரை: ரங்கபர்த்துர் மயூகை:, ஸகலஜலதிபாநச்யாம ஜீமூதஜைத்ரம் புலகயதி விமாநம் பாவநம் லோசநே ந: என்றருளிச்செய்த ச்லோகம் இங்கே அநுஸந்திக்கவுரியது. ஆதிசேஷனுடைய அவதாரமான ஸ்ரீரங்கவிமானம் வெண்ணிறத்ததாயினும் உள்ளுக்கிடக்கிற பச்சைமாமரைபோல் மேனியனுடைய திருமேனி நிழலீட்டாலே சாமளமாகவே தமக்கு ஸேவைஸாதிப்பதாக அருளிச்செய்தவாறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=485&Itemid=61", "date_download": "2018-06-18T20:58:02Z", "digest": "sha1:C73A2YQWVSQGMKMRITEKU2Q72S4TVW54", "length": 20357, "nlines": 289, "source_domain": "dravidaveda.org", "title": "(294)", "raw_content": "\nகைத்தலத் துள்ள மாடழியக் கண்ணா லங்கள் செய்துஇவளை\nவைத்து வைத்துக் கொண்டுஎன்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்\nசெய்த்த லையெழு நாற்றுப் போல்அவன் செய்வன செய்துகொள்ள\nமைத்த டமுகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே.\nகைத்தலத்து உள்ள மாடு அழிய\n(இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி\n(என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக்கேட்ட பந்துக்கள்)\n”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக்குடையவன் தன் இஷ்டப்படி விநியோகன்கொள்வது போல,\nஅவள் செய்வன செய்து கொள்ள\n(ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (த் தடையற)ச் செய்து கொள்ளும்படி\nமை தட முகில் வண்ணன் பக்கல்\nகறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக்கண்ணபிரானிடத்தில்\n(என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.)\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- நம்குடிக்காக இவளொரு பெண்தானே உள்ள என்று அன்பு மிகுதியால் கையிலுள்ள செல்வத்தையடையச் செலவழித்து இவளுக்குச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களையெல்லாஞ் செய்து இவளை நான் காத்து வருவதனால் நமக்கு இறையும்பயனின்றி யொழிந்தமாத்திரமேயல்லாமல் இவளது நட்த்தையினால் நமக்குப் பெருபெருத்த பழிகளும் விளையாநின்றன என்று கலங்கிப்பேசின தாயை நோக்கி, பந்துக்கள், ஒருவன் தன் க்ஷேத்திரத்தில் உள்ள நாற்ற தன் கருத்துக்கொத்தபடி தான் விநியோகப்படுத்திக்கொள்வது போல, ஸர்வேச்வரன் தனது உடைமையான இவளைத் தன் நினைவின்படி உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு இவளை அவனிடத்திற்கு கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கந்தர்வய நிரூபணம்பண்ணிக் கூறினபடியைத் தாய் கூறினளென்க--.மாடு—செல்வம்; “மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. கண்ணாலம்-மரூவுமொழி. வடுப்படுத்துதல்—குறைவுபடுத்துதல். செய்—வயல். தலை—ஏழனுருபு.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, த��ருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=39820", "date_download": "2018-06-18T20:56:29Z", "digest": "sha1:AS3MNN4XMCI2JGI64BZNCBUMUEHXY22F", "length": 19277, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » காசு பிரச்சனையால் களனி கங்கையில் குதித்து வர்த்தகர் தற்கொலை -அதிர்ச்சியில் கடன் வழங்கியவர்கள்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகாசு பிரச்சனையால் களனி கங்கையில் குதித்து வர்த்தகர் தற்கொலை -அதிர்ச்சியில் கடன் வழங்கியவர்கள்\nகாசு பிரச்சனையால் களனி கங்கையில் குதித்து வர்த்தகர் தற்கொலை -அதிர்ச்சியில் கடன் வழங்கியவர்கள் .\nஇலங்கை – களனி கங்கையில் பிரபல வர்த்தகர் ஒருவர் குறித்த கங்கையில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .\nகடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .\nதற்போது சடலம் மீட்க பட்டுள்ளது .\nஇவருக்கு கடன் வழங்கியவர்கள் தொடர்ந்து வழங்கி வந்த நெருக்கடியால்;மேற்படி தற்கொலை இடம்பெற்றுள்ளது .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் பலி – படங்கள் உள்ளே\nசசிகலா உள்ளிட்ட மூவருக்கு சிறை – புஸ்பவனமான முதலமைச்சர் கனவு – 1௦ கோடி தண்டம்கு சியில் தமிழர்கள்\nமர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஇலங்கை பறக்கும் ஐக்கியநாடுகள் முக்கியஸ்தர்கள் கலக்கத்தில் கொழும்பு\nகொழும்பில் ஏழைத் தமிழ் மக்களை மிரட்டி பணிய வைக்க நான் இடம் கொடுக்க மாட்டேன் அமைச்சர் மனோ கணேசன்\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் .\nபொலிஸ் எச்சரிக்கை – மக்களே ,பெண்களே உசார் – அவசரம் ,அவசியம் படிங்க\nதமிழர்களை கொன்ற மகிந்தாவை தூக்கில் போடு -ஐநாவில் சீறிய அன்பு மணி – video\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம���...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« பெண் ஒருவர் பயங்கரமாக வெட்டி கொலை – இரத்த வெள்ளத்தில் இருந்து சடலம் மீட்பு\nதமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் – சீமான் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழிய���ல் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2008/08/blog-post_2520.html", "date_download": "2018-06-18T21:11:11Z", "digest": "sha1:OEYIGZXVTNUZJAR7NUNCLJYVP5ZSPFME", "length": 72268, "nlines": 539, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: இராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்களைப் பற்றி……", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nஇராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்களைப் பற்றி……\nஇராமகிருஷ்ண மிஷன் ஸ்வாமி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்கள் இலங்கையிலிருந்து புறப்படப்போகிறார் என்ற செய்தி கேள்விப்பட்ட பொழுது (2007 சித்திரை மாதத்தில்) அவரைப்பற்றி எழுதவேண்டும் என நினைத்தவர்களில் நானும் ஒருவன். இதற்காக அன்று பத்திரிகை எழுத்துப்பணிபுரிந்த இறக்குவானை நிர்ஷனையும் (மேடை – புதிய மலையகம் வலைப்பதிவாளர் )அவருடன் வீரகேசரியில் பணிபுரியும் புகைப்படக் கலைஞரான அதிரனையும் ஸ்வாமியினுடைய விபரங்களைத் தந்திடுமாறு வேண்டியிருந்தேன். அன்றிருந்த சூழ்நிலையில் நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்ததுடன் கட்டுரையை எழுத நேரமும் இல்லாதிருந்தது. தற்போது 16 மாதங்களின்பின்னர் நான் எழுதிய குறிப்புக்களைத் தொகுத்து உடனேயே வெளியிடவேண்டும் என்ற ஆதங்கத்தால் இதனைச் சமர்ப்பிக்கின்றேன்.\n“அறம் செய விரும்பு” என்பதும்,\n“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பதும்,\n“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதும்\n“காதற்ற ஊசியும் வாராது காணுன் கடைவழிக்கே\n“நல்லாரைக் காண்பதுவும் நன்றே” என்ற பாடல்வரிகளும் சிறுவயதில் கல்விகற்கும்போது எனக்கு ஊட்டப்பட்ட மகாவாக்கியங்கள் என்றே கூறலாம்.\nஇதேபோல நான் கல்விகற்ற தெல்லிப்பழை மகாஜனாக் கல்லு}ரியின் “உனை நீ அறி” என்ற (know your self) கல்லு}ரி இலட்சணையிலுள்ள குறிப்பும் என்னை நல்வழிப்படுத்த உதவின என்றால் மிகையாகாது. மேலும் அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ம் தரத்திலிருந்து 8ந் தரம்வரை(1975-1977) கல்விகற்ற அந்த வளரும் பராய நாட்களில் ஏற்பட்ட பசுமையான மற்றும் கடுமையான நினைவுகளும், வாழ்க்கையில் அகிம்சையை கடைப்பிடிக்கவும், பல பெரியார்களைச் சந்திக்கவும் எனக்கு உதவின.\nசிறுவயதில் எனக்கு சமயத்தையும், தமிழையும் அதிகமாக கற்க துணைபுரிந்தவர் எனது தாத்தா. ஒவ்வொருநாளும் மாலை வேளைகளில் பல புத்தகங்களை உரத்து வாசித்துப் பழகியதால் பேச்சிலும், அவருக்கு கடிதங்கள் எழுதியதால் உறுப்பாக எழுதக்கூடிய ஆற்றலும் கிடைத்தது. அவருடன் தினமும் கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்ட நான் இன்றும், தொடர்ந்தும் ஏதோ ஒரு ஆலயத்திற்கோ, அன்றி இறைவனது பெருமைகளைக் கூறிடும் - துதித்திடும் மஹான்களின் இடங்களுக்கோ சென்று வருகின்றேன். (நான் தற்போதிருக்கும் சுவிற்சலாந்து நாட்டிலும் இது தொடர்கிறது.)\nநான் அனுராதபுரத்திலிருந்த காலத்தில் எனது 11வது வயதில் சமய தீட்சை பெற்றேன். யாழ்ப்பாணத்திலிருந்து சனி, ஞாயிறு தினங்களில் பண்ணிசை வேந்தர் சிவத்திரு. திருஞானசம்பந்தர் அவர்கள் வருகைதந்து எமக்கு பண்ணிசை பயிற்றுவிப்பார். 1976, 1977ம் ஆணடுகளில் அவரிடம் நாம் முறையாகப் பண்ணிசை பயின்றோம். ஜெயந்தி மாவத்தையிலும், முப்பது கடையடியிலும் இருந்தபோது ஏனைய சமயத்தவர்களுடன்(இனத்தவர்கள்) பழகும் வாய்ப்பும் கிடைத்தது. 1977ம் ஆண்டுவரை அமைதியான காலம் இனக்கலவரத்தால் சிதைந்தது. அகதிகளாக 3 தினங்கள் அனுராதபுரம் கச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பொலிசாரின் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டோம். அனுராதபுரம் ஸ்ரீ கதிரேசன் கோவில் ஐயா காயமடைந்ததையும், அவரது மரணத்தின்பின் அவரது குடும்பத்தவரை இருபாலையில் சென்று சந்தித்ததையும் குறிப்பிடுவது பொருத்தமானது.\nஸ்வாமி விவேகானந்தரால் ஆரம்பிக்கப்பட்டு பல நாடுகளில் இயங்கிவரும் இராமகிருஷ்ண மிஷனின் பணிகளை இந்துக்கள் மாத்திரமன்றி சகல சமயத்தவரும் நன்கு அறிவர். ஸ்வாமி விவேகானந்தர் இல���்கைக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாணத்திலும் தன்திருவடிகளைப் பதித்தார் என்பது முக்கியமானது. இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் இயங்கிவருகின்றன. யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சாரதா சேவா சமித்தி என்ற ஒரு அமைப்பு இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. கதிர்காமத்தில் இயங்கிய மடத்தை பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு அடாத்தாக கைப்பற்றி பௌத்த நூதனசாலை அமைத்திருப்பது வேதனைக்குரிய செயல். இதை மீண்டும் மடத்தினுடைய பொறுப்புக்கு கொண்டுவரவேண்டும் என்ற ஆதங்கம் எனக்குமுண்டு. கொழும்பு மடத்தின் தலைவர் ஸ்வாமி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்கள் கடந்த 16 வருடங்கள் எமது நாட்டில் ஆற்றிய பணிகளை நிறைவு செய்து கொண்டு தலைமை மடத்தின் கட்டளைக்கமைய சென்னையிலுள்ள விவேகானந்த கல்லூரிக்குச் செல்ல இருக்கும் செய்தி எம்போன்றவர்களுக்கு ஒருபுறத்தில் வேதனையை அளித்தாலும், வேறொரு இடத்தில் ஸ்வாமிகள் எம்போன்றவர்களுக்கு உறுதுணையாகவும், நல்வழிப்படுத்தவும் தனது பணியைச் செய்யவுள்ளார் என்கிறபோது சந்தோசத்தையும் அளிக்கிறது.\nசிறுவயதில் கொழும்பு விவேகானந்த சபையின் சைவ சமய பாடப் பரீட்சையில் தோற்றியதாலும், அன்றைய சமய பாடத்திட்டம் விவேகானந்த சபையின் சைவ போதினியை அடிப்படையாகக் கொண்டதாலும், சில காலம் அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றதாலும், சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறியக்கூடியதாயிருந்தாலும், எந்தவிதமான நெருக்கமான தொடர்புகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. 1984ல் கொழும்பு வந்த சமயத்தில் தினசரி தியானம் என்ற நு}லைப் பெறுவதற்காக முதன்முதல் கொழும்பு மிஷனுக்குச் சென்றிருந்தேன். அன்று மடத்திற்குப் பொறுப்பாயிருந்த ஸ்ரீ சம்பிரக்தானந்த மகராஜ் என நினைக்கின்றேன். நான் இளவயதுடையவன் என்பதாலோ அல்லது தெரியாதவன் எனபதாலோ அவ்வளவாக என்னுடன் சம்பாஷிக்கவில்லை. கேட்டவற்றிற்கு மாத்திரம் சட்டெனப் பதில்கூறிச் சென்றார். ஏதேனும் வேலை இருந்திருக்கலாம். மஹான்கள் பெரியவர்களைசச் சந்தித்து அளவளாவ வேண்டும் என்ற ஆதங்கமுடைய என்மனம் இதனால் வேதனையடைந்தது.\nஅதன்பின் நான் 1987ல் வடபகுதியில் ஏற்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளால் (இதன் விபரங்களை வேறொரு சந்தர்ப்பத்தி��் சொல்கிறேன்.)கொழும்பிலும், மலைநாட்டிலும் தங்கியிருந்தபோது மிஷனுக்குச் சென்று சில புத்தகங்களைப் பெற்றுச் செல்வது வழக்கம்.\n1988ல் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது பல இடங்களையும் தமிழ்நாட்டில் சுற்றிப்பார்வையிட முடிந்தது. அப்போது கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறைக்கும் விவேகானந்த கேந்திரத்துக்கும் சென்றேன். விவேகானந்தர் பாறையில் அமைந்திருக்கும் தியான மண்டபத்தில் தியானம் செய்த அனுபவமும் கேந்திரத்திலிருந்தும் கன்னியாகுமரிக் கரையிலிருந்தும் காலையும் மாலையும் கதிரவனைக் கண்டகாட்சியை அனுபவித்ததும் என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்கள். இந்த அனுபவம் ஸ்வாமி விவேகானந்தரிடம் என்னைக் கவர்ந்ததோடு அவரது பேச்சுக்கள் - உபதேசங்கள்மீது ஒரு பிடிப்பும் ஏற்பட்டது. இன்றும் சபரிமலை யாத்திரை செய்யும்போது கன்னியாகுமரி வழியாகவே யாத்திரை ஆரம்பித்து முடிவதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருந்தும். எமது குழுவினர் அனைவரும் யாத்திரையின்போது கன்னியாகுமரியில் குறைந்தது 2 நாட்கள் அங்கிருக்கும் ஸ்ரீ குகநாதேஸ்வரர் ஆலயத்தில் தங்கி அவரைத் தரிசித்து அங்கேயே இருமுடிகட்டிச் செல்வதும் திரும்பும் வழியிலும் அங்குவந்து மீண்டும் அவரைத் தரிசித்துவருவதும் வழக்கம். எனக்கு மறுபிறவி கிடைத்ததுக்காக நான் 2007 தைமாதம் ஸ்ரீ குகநாதேஸ்வரப் பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் செய்ததையும் இவ்விடத்தில் குறிப்பிடவிரும்புகின்றேன். இவ்வருடம் நான் யாத்திரைசெய்யமுடியாத நிலையிலும் எமது குழுவினர் அங்கு சென்று இம்முறையும் 108 கலச அபிஷேகம் செய்தது மனதுக்கு மகிழ்ச்சியே. காரணம் இந்த ஆலயம் எனக்குப் பார்த்தவுடன் பிடித்த ஓர் ஆலயம். (இதுபற்றி விரிவாக விரைவில் எழுத இருக்கிறேன்.)\nகொழும்பில் ஸ்ரீ சம்பிரக்தானந்த மகராஜ் சமாதியடைந்த பின் ஸ்ரீ ஜீவானந்த மகாராஜ் அவர்கள் காலத்தில் சுவாமி ஸ்ரீ அஜராத்மானந்தா அவர்களையும், சுவாமி ஸ்ரீ ராஜேஸ்வரானந்தா மகராஜ் அவர்களையும் சுவாமி ரித்மயானந்தா மகராஜ் அவர்களையும், அடிக்கடி சென்று சந்தித்து வருவதுண்டு. 1990ம் ஆண்டில் நாம் நடத்திய இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ற கருத்தரங்கினை ஸ்வாமி ஸ்ரீ அஜராத்மானந்த மகராஜ் ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார்.\n1991ல் ஸ்வாமி ஸ்ரீ ஆத்மகணான���்த மகராஜ் அவர்கள் மே மாதமளவில் கொழும்பு மடத்திற்கு வருகைதந்த நாள் முதல் இன்று வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்வாமிகளிடம் போய் - அவரைத் தரிசித்து முடிந்த வேளைகளில் அவருடன் சம்பாஷித்து – அவரது அருளுரைகளைக் கேட்டு வருவதுண்டு. தற்போதும் சென்னைக்கு அடிக்கடி அவருடன் தொiலைபேசியில் தொhடர்பு கொண்டவண்ணம்தான் இருக்கிறேன். குழந்தைகளுடன் ஸ்வாமி அளவளாவுவதையே நான் அருகிலிருந்து மிகவும் கவனமாக நோட்டமிடுவேன். மிகவும் அன்பாக அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப ஸ்வாமி கதைத்துப் பின் அவர்களுக்கு இனிப்போ ஏதோ ஒன்றைக் கொடுத்து முதுகில் தட்டி ஊக்கம் அளிப்பார். மடத்தின் விளையாட்டுத்திடலுக்கு விளையாடவரும் ஏனைய(சமூகத்தைச் சேர்ந்த) குழந்தைகளும் விறுவிறுவென வந்து விழுந்து கும்பிட்டுக் கையைநீட்டும்போது ஸ்வாமி குறிப்பறிந்து அவர்களுக்கு இனிப்போ பிஸ்கட்டோ ரொபியோ கொடுத்து - இதுக்குத்தான் வருவாங்க - இவங்களுக்காகவே கொஞ்சம் வாங்கி வைச்சிருக்கவேணும் என்பார். 1993ல் கொழும்பில் இந்து இளைஞர் மன்றம் அமைக்கப்பட்டபோது சுவாமியவர்கள் வாழ்த்தி தமது ஆசிகளையும் வழங்கினார். 1983 கலவரத்தின்பின் நடைபெற்ற ஆடிவேல் வைபவத்திற்கு அன்றைய அமைச்சர் பி.பி.தேவராஜ் மற்றும் மாநகர முதல்வர் கணேசலிங்கம் போன்றோர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் ஸ்வாமியும் அன்றைய அரசில் அமைச்சராக இருந்த எம் எஸ் செல்லச்சாமி அவர்கள் தனது துணைவியாருடன் எமது இளைஞர் மன்றப் பந்தல் போட்டஇடத்திற்கு வருகைதந்தமை குறிபபிடத்தக்கது. பக்திப் பெருவிழா நடைபெற்றபோது திருமுருக. கிருபானந்தவாரியார் வருகைதந்தமையும் அதிலும் ஸ்வாமிகள் கலந்து கொண்டமையும் சிறப்புரை வழங்கியதும் மறக்கமுடியாதவை.\nமாத்தளையில் புதியதேர் செய்துகொண்டிருக்கும்போது பவளக்கால் வைக்கும் வைபவத்திற்கு ஸ்வாமிகளுடன் இந்து இளைஞர் சங்கத்தினரும் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு. மாரிமுத்துச் செட்டியார் ஐயா அவர்களுடைய அழைப்பில் சென்றோம். அறநெறிப் பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து அன்றைய மதியபோசனத்திலும் பங்குபற்றி நாம் திரும்பினோம்.\n1996ல் சபரிமலைக்கு முதன்முதல் யாத்ததிரை சென்றபோது மடத்தின் புத்தகவிற்பனைப் பகுதியில் இருந்த இந்து ��மயம் என்ற பாடதத்திட்ட நூல்களைக் கண்ணுற்று அவற்றை வெளியிட்ட கன்னியாகுமரி வெள்ளிமைல ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகரும் நூலின் தொகுப்பாசிரியருமான ஸ்வாமி மதுரானந்தர் மகராஜ் அவர்களையும் அவரது சீடரும் இன்றைய ஆச்சிரமத்தின் தலைவருமான ஸ்ரீ சைதன்யானந்த மகராஜ் அவர்களையும் ஏனைய சீடர்களையும் தரிசிக்கும் பெரும்பேற்றையும் ஸ்வாமி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்கள் எனக்கு வழங்கினார். அவரால் ஏற்பட்ட கன்னியாகுமரித் தொடர்பினைத் தொடர்ந்து நான் இலங்கை திரும்பியதும் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு இந்த 5 இந்துசமய பாடப்புத்தகங்களை பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசனிடத்தில் ஒப்படைத்து இன்று இலங்கையில் பல இடங்களிலும் கன்னியாகுமரி விவேகானந்த ஆச்சிரமத்தினர் தமது பணிகளை வழங்கிவருகின்றனர். நான் சுவிற்சலாந்து புறப்பட இருந்த சமயத்தில்தான் ஆச்சிரமத்தின் பிரமச்சாரி ராம் கொழும்புக்கு விஜயம் செய்ததும் புதிய மிஷன் ஸ்வாமி வருகைதந்ததுமான சம்பவங்கள் இடம்பெற்றன.\nஸ்வாமிகளுடன் 3, 4 தடவைகள் கூடவே சென்ற அனுபவமும் மறக்கமுடியாதவை. குறிப்பாக இரத்தினபுரி காவத்தையில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை ஆரம்பித்ததும் தோட்டத்திலுள்ள வீடுகள் சிலவற்றைப் புதுப்பித்த பணியும் குறிப்பிடவேண்டும்.\nபழம்பண்டிதர் கம்பவாருதி ஜெயராஜ் அவர்களின் கட்டுரையைப் படித்த பின்னர் ஸ்வாமி யாழ்ப்பாணம் விஜயம் செய்தாரோ தெரியாது அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த நான் அவர் தங்கியிருந்த சிவதொண்டன் நிலையத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று சந்தித்தேன்.\nகொழும்பிலிருந்த புறப்பட முன்னர் அவருடைய அலுவலகம் ஒதுக்கப்பட்டபோது நான் எழுதிய கடிதத்தை திரும்ப எனக்கே தந்ததையும் மறந்தவிட முடியாது.\nஸ்வாமியுடன் பழகிய அந்தக்காலம் என்றும் மறக்கமுடியாதது. இன்றும் ஸ்வாமிகளுடன் நேரமுள்ளபோது அடிக்கடி தொடர்பு கொண்ட வண்ணமா யிருக்கின்றேன்.\nஒரேயொரு எண்ணம் மாத்திரம் இன்றுவரை ஸ்வாமிக்கு நாம் ஒரு வைபவம் நடாத்தவேண்டும் அவருக்குப் பாதபூஜை செய்யவேண்டும் என்று. அந்நாள் எந்நாளோ என ஆண்டவனைப் பணிகின்றேன்.\n(இத்துடன் ஸ்வாமிக்கு நான் எழுதிய 2 கடிதங்களின் பிரதிகளையும் இணைத்துள்ளேன்.)\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\nவண��்கத்திற்கும் பேரன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய இராமகிருஷ்;ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணானந்த மகராஜ் அவர்களுக்கு,\nகடந்த 21.09.2002 சனிக்கிழமை கஹவத்தை - தலுகல்லை ஞானவாணி அறநெறிப் பாடசாலையின் 13வது வருடாந்தப் பரிசளிப்புக்கு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வந்து சிறப்பித்துச் சென்றமைக்கு முதலில் இதய பூர்வமான நன்றிகளை மனப்பூர்வமாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nநீண்டநாட்கள் நாம் எதிர்பார்த்திருந்த ஒரு நிகழ்வு – நிறைவு பெற்ற மகிழ்ச்சி – அது நாம் இறைவனை நேரில் கண்டது போன்ற நிறைவை அளித்தது. நீங்களே அதை நேரில் கண்டிருப்பீர்கள். பாதையில் மக்கள் பொறுமையாக கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நின்று தங்களின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். தாங்கள் வந்ததும் ஒவ்வொருவரும் தனித்தனியாக பாதங்களில் மலர்தூவி வணங்கியது உண்மையிலே என்னை நெகிழ வைத்தது. தாங்கள் வந்த நேரம் தொடக்கம் என்னுடனேயே பேசியவண்ணம் வந்தீர்கள். நான் அன்றைய தினம் இறைவனுடனேயே இருந்த பேறைப் பெற்றதாக உணர்ந்தேன். தங்களுடைய பேச்சை வழமையாகக் கேட்க வேண்டும் என்ற ஆவலிருந்தும் நான் அன்றையதினம் கூடுதலான நேரம் மேடையிலே பேசி விட்டேன். மன்னிக்கவும். நான் பேசவேண்டிய கட்டாயம் அன்றைக்கு எனக்கு இருந்தது. நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக கஹவத்தை இந்து மகா சபையினர் பேச அழைக்கப்பட்டதன் காரணம் தங்களை இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு கூட்டிக்கொண்டு வர ஒத்துக் கொண்ட பின்னர் வாகனத்தைத் தராமல் ஏற்பாடுகளை இடைநிறுத்தியதும் தாங்கள் கடுகதி வண்டியில் வந்து இந்து மகா சபையினருடைய ஏற்பாட்டில் வந்த ஒரேயொரு காரணத்தால் - திருமதி. சாந்தி நாவுக்கரசன், திரு. தெய்வநாயகம் அவர்கள் சமூகமளிக்காத இடத்திற்கு அவர்கள் பேச அழைக்கப்பட்டிருப்பார்கள் என நம்புகிறேன். இருப்பினும் இது காலஅளவை மேலும் தாமதப்படுத்தியது என்பதை நானும் ஒத்துக்கொள்கின்றேன். நிகழ்வில் பேச இருந்த திரு. பத்மராஜ் நீங்கள் பேருரை செய்யும்போது தானெதற்கு என்று ஒதுங்கியது – சீடனுக்குரிய ஒரு கடமை என்றே நான் கருதுகின்றேன்.\nபரிசளிப்பின்போது ஏற்கனவே இருந்த ஏற்பாட்டை மாற்றி எல்லாப் பரிசில்களையும் தங்களின் கரங்களாலேயே மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ததன் காரணம் - எந்த ஒரு குழந்தையும் தங்களிடமிருந்து பரிசுபெறுவதைத் தடுக்கக் கூடாது என்பதற்காகவே. பலர் பலதடவை பரிசுகள் பெற்றிருக்கலாம். சிலர் ஒருதடவை பெறுவது முக்கியமாக எங்களால் கணிக்கப்பட்டது. இதில் தவறிருந்தால் எம்மை மன்னிக்கவும்.\nஆரம்பத்தில் படிகளில் ஏறியவுடன் தாங்கள் சற்று நேரம் நின்று காவடி, கரகம், கோலாட்டம், பஜனை என்பவற்றைப் பார்த்து ரசித்ததும், விநாயகரை உற்று நோக்கியதும் மறக்கமுடியாத நிகழ்வுகள். வந்த நேரம் முதல் தாங்கள் கேட்ட கேள்வி – எப்படி இவருக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது என்று. நான் அந்த நேரம் ஒழுங்கான பதிலைக் கூறவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது. அடுத்த நிகழ்வுகளை எப்படி நடத்துவது என்ற ஆதங்கத்தில் இருந்தபடியால் சரியான பதிலை நான் தெரிவிக்கவில்லை. இதனாhலேயே நான் கொழும்பில் 22.09.2002 ஞாயிறு இரவு சில ஆவணங்களைக் கையளித்தேன். அதில் பாஸ்கரராவே தான் எப்படி இந்தப் பணியில் ஈடுபட்டார் என்பதை தனது கைப்படத் தெரிவித்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\nநீங்கள் பேசும்போது குறிப்பிட்ட ஒரேயொரு விடயத்தை நான் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். அங்கு காணப்பட்ட அலங்காரங்களில் ஒரு தனித்துவம் இருப்பதை நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஓவ்வொரு வேலைக்கும் ஒவ்வொருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அடங்குவர். அன்றையதினம் அரைநாள் வேலையை அந்தப்பகுதி மக்கள் அனைவருமே ஒதுக்கிவைத்துவிட்டு தங்கள் வருகைக்காக ஏதோ ஒருவகையில் தம்மை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டிருந்தது பாராட்டாமல் இருக்க முடியாத ஒரு விடயம். நிகழ்ச்சி முடிந்து தாங்கள் ஆலயத்திற்கு வந்து அந்தப் பகுதியை பார்வையிட்டதும் - கற்கள் நிறைந்த பகுதியில் தங்கள் பாதங்கள் பட்டு அப்பகுதி புனிதமடைந்ததும் நாம் செய்த பெருந்தவமே. ஆனால் தங்கள் பாதங்களுக்கு இதனால் ஏற்பட்ட வருத்தத்திற்கு நாம் எந்த வகையிலும் மாற்றீடு செய்ய முடியாது. தங்களை வருத்தியமைக்கு மன்றாட்டமாக நாம் மன்னிப்பைக் கோருகின்றோம்.\nதிரும்பும் வழியில் திருவானைக்கெட்டிக் கோவிலிலும் தாங்கள் தரிசித்து – ஆலயப் பிரச்சனைகளைக் கேட்டு அளவளாவியமையும்; ஆறுதலைத் தந்தது.\nதங்களுடன் 8 மணி நேரத்திற்கு கூடுதலாக அருகிருந்து தங்களுடன் உரையாடி – தங்களின் பேச்சை செவிமடுத்து – தங்களையே பார்த்து எனது பிறவிப்பேற்றை ஓரளவுக்காவது அடைந்தேன் என்று பெருமை கொள்கின்றேன். ஏன்ன புண்ணியம் செய்தேனோ\nஅடியேன் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கும்படி வேண்டி – எனது நன்றியறிதலை தலுகல்லை வாழ் மக்கள் சார்பாக – அவர்களோடு கடந்த 11 வருடங்களாக தொடர்புபட்டவன் என்ற உரிமையுடன் தெரிவித்து வணங்குகின்றேன்.\n(மன்னிக்கவும் இன்னொரு பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.)\nநிகழ்ச்சியின் நிறைவில் மங்களம் பாடியது - இறைவனாலேயே பூரணப்படுத்திய நிலையை எனக்கு அளித்தது.\nஇவ்விடம் எங்கள் ஊரில் 2 அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றிற்கு என்னால் முடிந்த பணிகளைச் செய்ய உத்தேசித்திருக்கின்றேன்.\nஏதிர்வரும் 17, 18, 19 ஆகிய தினங்களில் தங்களை மீண்டும் சந்திக்க இறைவனருள் கூடி நிற்கிறது. அப்போது தங்களைத் தரிசித்து மேலும் அருளைப் பெறலாம் என்று கூறி இந்தக் கடிதத்தை நிறைவு செய்கின்றேன்.\nபேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரிய இராமகிருஷ்;ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணானந்த மகராஜ் அவர்களுக்கு,\nதங்களை நேற்றைய தீபாவளி தினத்;தில் ஆசிபெறவந்த சமயத்தில் தாங்கள் என்னுடன் அளவளாவிய சம்பவங்களையும் கருத்துக்களையும் இப்போதும் எண்ணியபடி தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன். ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். யாருக்காவது எனது மனதில் எழும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதனைத் தங்களின் கவனத்திற்கு எழுதுகின்;றேன்.\nஎனது இன்றைய வாழ்க்கைக்கு தர்மமும் இறை நம்பிக்கையும் தங்களைப்போன்ற பெரிய மஹான்களுடைய ஆசீர்வாதங்களுமே காரணம் என பரிபூரணமாக நம்புகின்றேன். நடமாடும் திருக்கோயில்களாகத் திகழும் தங்களைப் போன்ற மஹான்களாலேயே நமது நாட்டின் பிரச்சனைக்குத் தீர்வு கிட்டும் என பல்லாண்டுகாலமாக நம்பியிருக்கின்றேன். எமது சமயங்கள் கூறும் தத்துவங்களை நாம் திரிகரண சுத்தியோடு ஏற்றுக்கொண்டாலே எமக்கு எந்தவிதமான இடரும் இருக்காது. தாங்கள் நேற்று அளவளாவிய – தாங்கள் அதிக அக்கறை கொண்ட எமது மக்களுக்கான அன்றாட வாழ்க்கைக்கு அவசியமாhன உணவு சம்பந்தமான விடயத்தில் நேரடியாக ஒரு கடிதத்தை முக்கியமானவர்களுக்கு எழுதினால் நல்லது என அடியேன் அபிப்பிராயப்படுகின்றேன். தாங்கள் நிராச��யுடையவர்கள். ஏனைய உயிர்களின்மீது அன்பு கொண்டவர்கள். ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பல விதங்களிலும் எமது மக்களுக்கு அபயமளித்தவர்கள். தங்கள் அமைப்பின்மூலம் பலபகுதிகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பியிருக்கிறீர்கள். இன்றைய தினக்குரல் பத்திரிகையில் முற்பக்கச்செய்தியிலும் குடாநாட்டில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு. 1கிலோ சீனி 400 ரூபாவுக்கும் வாங்கமுடியாத அவலம். அரிசி 120ரூபா – 160 ரூபா. வெளிச்சந்தையில் பால்மா இல்லை கோதுமை மா கறுப்புச் சந்தையில் ரூபா 150 என்றுள்ளது. தயவுசெய்து இன்றைய இக்கட்டான நிலையில் ஏதேனும் ஒரு விதத்தில் தாங்கள் உதவவேண்டும். இதை நான் கூறத் தேவையில்லை. தாங்களாகவே என்னுடன் பேசினீர்கள். தங்களின் கருத்துக்கு ஒரு அர்த்தம் உண்டு. தயவுசெய்து தாங்கள் பொதுப்படையில் ஒரு கடிதத்தைத் தயாரித்து – அதனை நாட்டின் தலைவருக்கும் ஏனைய பொது அமைப்புக்களுக்கும் (உள்நாடு வெளிநாடு) தெரிவித்தால் ஏதேனும் நடைபெறும்; என திடமாக நம்புகிறேன்.\nஅடியேன் சிலவேளைகளில் ஏதேனும் நல்ல விடயங்களை நினைத்தால் ஏதோ ஒரு விதமாக அது நடைபெறுவது இயல்பாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பதுபோல் அடியேன் தற்போதைய வாழ்க்கையில் நித்திரையைத் தவிர்த்தே வந்து கொண்டிருக்கின்றேன். .உறக்கத்திற்குப் போனால் நாட்டில் நிலவும் பிரச்சனைகளே வந்து மனதை வேதனைப்படுத்துகின்றது. தயவுசெய்து இவ்விடயத்தில் உங்களுக்கு எதுவும் கூறவேண்டிய அவசியமில்லை. நேற்று நீங்கள் தெரிவித்த பின்னர் எழுதவேண்டும் என எண்ணினேன். தயவுசெய்து அடியேனது கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து எமது மக்களுக்கு அருளுமாறு அன்புடன் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 11:48 PM\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, Ramakrishnamission, சுவாமி ஆத்மகணானந்த மகாராஜ், வழிகாட்டிகள்\nவணக்கம் திரு சங்கர் ஐயா அவர்களே\nஉங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது நீங்களாகவே வருகைதந்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசமடைகிறேன்\nநானும் இல்லப் பிள்ளைகளை விட்டுவிட்டு தூர வந்து விட்டேனோ என்று ஆதங்கப் படுகிறேன். அண்மையில் வீரகேசரிப் பத்திரிகையில் ஒரு செய்தி இல்லத்தில் நடந்ததைப் பற்றிப் பார்த்ததும் தொடர்பு கொ��்ள வேண்டும் என நினைத்திருந்தேன். யாராவது எமது பழைய சபரிமலை அடியார்கள் அந்தப் பக்கம் வருவதுண்டா கொள்ளுப்பிட்டிக் கருமாரியம்மன் ஐயப்ப சுவாமி கோவிலுக்குப் போவதுண்டா கொள்ளுப்பிட்டிக் கருமாரியம்மன் ஐயப்ப சுவாமி கோவிலுக்குப் போவதுண்டா எனது சகோதனை அல்லது அம்மாவைக் கண்டீர்களா\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nநல்லூர்க் கந்தன் தேர் நாளை (29.08.2008) வெள்ளிக்கி...\nநான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ...\nதமிழினத்தின் உரிமை காத்த தானைத் தலைவன் அப்பாப்பிள்...\nமறக்க முடியாத நண்பர் அமிர்தலிங்கம் - கலைஞர் மு.கரு...\nஉன்னதமானவர்களே விழித்தெழுங்கள் - சுவாமி விவேகானந்த...\nமூளாய் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பரிபாலன சபை ...\nமனிதத்துவம் - பகுதி 1\nகாந்திவழியில் போராடிய மாபெரும் தலைவர் உடுப்பிட்டி ...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக...\nஇலண்டன் தமிழர் தகவல் என்ற மாதாந்திர செய்திச் சஞ்சி...\nஅறநெறிப் பாடசாலை அவசியத் தேவை - சுவாமி சைதன்யானந்த...\nஇசைஞானி இளையராஜா அவர்கள் திருவாசகத்தின் - சிவபுராண...\nநற்சிந்தனை – குருநாதன் அருள்வாசகம் - பகுதி 1\nகுருஸ்வாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்கள் ...\n\" சுவிற்சலாந்து காட்டும் பாதை\" - தந்தை செல்வா\nபத்திரிகைச் செய்திகள் (இன்றுவரை எவரும் பிரசுரிக்க...\nஇந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு எழுதியவை...\nஅறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை கௌரவித்தமைக்காக எழுத...\nசபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டபோது எழுதியவை.\nகன்னியாகுமரி - அருள்மிகு குகநாதேசுவரர்\n2008 மூளாய் பிள்ளையார் கோவில் திருவிழா - 2\n2008 மூளாய் பிள்ளையார் கோவில் திருவிழா - 1\nசுவிற்சலாந்து அடில்ஸ்வீல் முருகன் கோவில் கொடியேற்ற...\nசுவிற்சலாந்து அடில்வீஸ் முருகன் கோவில் கொடியேற்றத்...\n2007ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாப் புகைப்படங்கள் ப...\n2007ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாப் புகைப்படங்கள் ப...\n2007ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாப் புகைப்படங்கள் ...\nபிரச்சனைக்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும்\nஇராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அ...\nஇலங்கையின் அரச பத்திரிகை - தினகரனில் வெள���யான எனது...\nஇன்றைய உடனடித்தேவை – ஒற்றுமையே\nஹிந்துக் கோவில்களுடன் ஹிந்துசமுதாயத்தின் உறவு\nநல்லூர்க் கந்தனின் திருவிழா ஆரம்பமாகி இன்று 5ஆம் த...\nசிவயோக சுவாமிகளின் நற்சிந்தனை பாகம் - 1\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/12/11/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-06-18T21:14:16Z", "digest": "sha1:HSDJ7VZQFMBBFIQDPNGEXMU2B7DDNIRZ", "length": 8031, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இயேசு கிறிஸ்து பிறந்த காட்சியை தவறாக சித்தரித்த குழு! | LankaSee", "raw_content": "\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\nசரியாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ… திடீரென்று என்ன ஆகிருக்கும்\nஞானசார தேரரின் சிறைச்சாலை உடை தெரியுமா\nசுதாகரனின் பிள்ளைகளிற்கு மைத்திரியால் காத்திருந்த ஏமாற்றம்\nகூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் UNPயில்\nஅடக்கடவுளே… உலகத்தில் இப்படியும் ஒரு பெண்ணா\nஇயேசு கிறிஸ்து பிறந்த காட்சியை தவறாக சித்தரித்த குழு\nசுவிட்சர்லாந்தில் குறும்பு செயலில் ஈடுபடும் குழு ஒன்று பொது இடத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த காட்சியை மிக கேவலமாக சித்தரித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வரும் Lucerne நகர சந்தை பகுதியிலே இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த காட்சியில், மேரி குழந்தை இயேசுவை சுமந்து நிற்பதற்கு மாறாக அவர் ஜோசப்புடன் பாலியல் செயலில் செயல்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.\nஅங்கு வரும் பார்வையாளர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்த குறும்பு செயல் ஒரு சகிக்க முடியாத அவமானமாகும். இது வேடிக்கைக்காக செய்யக் கூடிய செயல் இல்லை. மத உணர்வுகளை மீறுகிறது என கண்டனங்கள் எழுந்துள்ளது. கத்தோலிக்க தேவாலயமும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் போனதால் போனிலேயே உரையாற்றிய மோடி\nசசிகலா படத்தை இதயத்தில் வைத்த ஒ.பி.எஸ்\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nயாருமற்ற கடலில் சுதந்திரமாக உலாவரும் அதிசயக் கடற்கன்னி\nபேஸ்புக் பார்க்கும் 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கு ஆப்பு…. இனி இதைப் பார்க்க முடியாது…..\nஇலங்கை இளைஞரை திருமணம் செய்த பிரித்தானியா பெண்……\nமரு இரண்டு நிமிடங்களில் உதிர்ந்து விழ\nஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட வீட்டு வைத்தியம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2014/04/blog-post_27.html", "date_download": "2018-06-18T20:55:32Z", "digest": "sha1:5XNLEDN4UGD35ZLMYEBNLVZ4GCN7P2UR", "length": 23878, "nlines": 289, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: என் பெயர் அதீதன் ... - பிரேதா : பிரேதன் (புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்டமனிதர்களும் ... நாவலிலிருந்து)", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nஎன் பெயர் அதீதன் ... - பிரேதா : பிரேதன் (புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்டமனிதர்களும் ... நாவலிலிருந்து)\n(புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்டமனிதர்களும் ... நாவலிலிருந்து)\n- பிரேதா : பிரேதன்\nஎன் பெயர் அதீதன்-பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்\nநான் பிறந்திருக்கலாம் என யூகிக்கிறேன்\nஎன் உயிர் நுண்மக் கூறுகளை நிர்ணயிக்கும்\nஎத்தனிப்பில்தான் கிரகங்கள் ஒன்றிலிருந்து ஒன்று\nவிலகி சென்றிருக்கலாமென்றும் நான் எண்ணுகிறேன்\nஅகச் சிவப்பு கதிர்களைத் தவிர\nவேறு எந்தவகை கதிர்கள் என் கனவுகளை\nஎனது தாபங்கள் எல்லாத் தனிமங்களையும்\nஎனது பின்னங்களை விதவிதமாய் ஒன்றிணைத்து\nபெருவெளியின் சாயல்களை தோன்றச் செய்வது\nஎன் பாலியல் கற்பனையின் ஒரு கூறு\nஎன் நரம்பு அணுக்களுக்கிடையில் அமைந்த\nநான் பெருவெளியையும் எனது பயிற்சித் தளமாய்\nஎனது நண்பன் ஒருவன் மேலே இருக்கும்\nஉலகத்தின் மிக மோசமான கவிதை சொல்லி\nநான் அவனைப்போல் கவிஞன் இல்லை\nஎன்றாலும் இருவரும் செய்வது அழுது தீர்ப்பது\nஒழுக்கம் என்ற சிறுநீர் கோப்பையில் படிந்த\nசுண்ணாம்பை வத்திக் குச்சிகள் தீண்டிச்\nவாழ்தல் என்பது வாழ்தல் மட்டுமே\nமனநோய்ப் புலம்பல் நிஜத்தின் பதிவு\nஎனது நண்பன் என் அறை எண்\nஅதற்குள் எனது பெரும் படைப்பு\nகிரியையின் நுனியில் இருந்து வெடித்துச் சிதற வேண்டும்\nஅறைக்குத் திரும்பிய நாள் முதலாய்\nநிழலைப் பார்த்து கையெழுத்துப் பிரதி\nமழையில் நனைந்து எழத்து கலங்கியிருந்த்து\nஅறைக்குள் இருப்பது அவனுக்கு வெறுப்பு\nஎன் பெரும் படைப்பை எழுதுதல்\nமனநோய் பிடித்த என் நிழலை நானே\nஎனது பின்னங்களை விட்டுவிடுதல் நல்லது\nஇனி நான் எழுதப் போவதில்லை\nபிம்ப மண்டலங்களைச் சிருஷ்ட��த்துத் தரட்டும்\nஎன் அழுகலை மீட்க எத்தனை கணங்கள்\nமருத்துவ கூடத்தில் எனது அறையில்\nஎன்னைப் பார்த்துக் கொண்ட செவிலிப் பெண்\nஎன் அறைக்கு எடுத்துவந்து தந்தாள்\nஎன் தலைகோதி தெற்றியில் முத்தமிட்டு\nதானும் அழுதபடி அவள் சென்றுவிட்டாள்\nஆதியிலே மாம்சம் இருந்தது (1991)- இது ஒரு நாடக-காட்சி நிகழ்வு. இதனை நான் எழுதி உருவாக்கியது தமிழில்தான்.\nநாடக நிகழ்வின் ஒரு பகுதி இது.\nபின்நவீனத்துவப் பேச்சைத் தொடங்கிவைத்த நானே இந்த வரிகளை எழுதியதை அன்று பின்நவீனம் பேசத் தொடங்கிய நண்பர்களால் ஏற்கமுடியவில்லை.\nஇன்று தலித் அரசியல் எனது இருப்பாக மாறியதை ஏற்காத நண்பர்கள் போலவே.\nஅன்று மாலதி அதை மாற்றாமல் காட்சியில் கொண்டுவரச் சொன்னார்.\nகாட்சியில் வந்தது, அச்சிலும் வந்தது. இன்று அது நினைவில் வந்தது.காண்க தோழர்களே\nஆதியிலே மாம்சம் இருந்தது (1991)\n(திரையில் சே குவேராவின் வரைகோட்டுருவம். அதற்குக் கீழே ஒரு உருவம் உட்கார்ந்து கால்களுக்கிடையில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டிருக்கிறது. பின்னிருந்து குரல் ஒலிக்கிறது.)\nஏனெனில் எனது உயிர்வாழ்தலுக்கு ஒரு அர்த்தம் தேவை.\nநான் என்னை நேசித்ததால் எல்லோரையும் நேசித்தேன்.\nநான் பிறராக என்னை உணர்ந்தேன்.\nவாழ்தல் என்பது சில உடல்களுக்கும்\nமரணம் என்பது மற்ற உடல்களுக்கும் என விதிக்கப்பட்டிருக்கிறது.\nபிறக்கும் எல்லா உடல்களும் வாழும் உரிமை உடையவை என்பதும், எந்த உடலுக்கும் மற்றொரு உடலின் மீது அதிகாரத்தை, அடக்குமுறையை, கட்டளையைச் செலுத்தும் உரிமை இல்லை என்பதும் அடிப்படையானவைகள்.\nஆனால் நிகழ்வது என்ன என்று சிந்தித்த பொழுது நான் அமைதியிழந்தேன்.\nசரித்திரத்தின் கொடூரம் என்னைத் தாக்கியது.\nஅடக்கப்படும் எவருக்கும் தன்னை அடக்கும் அனைத்தையும் உடைத்து நொறுக்கும் அத்தனை உரிமையும் உண்டு என்று எண்ணினேன்.\nஎதன் பெயராலும் எந்த முறையாலும் அடக்குமுறையும் ஒடுக்குதலும் செயல்படக்கூடாது என்று கனவு கண்டேன்.\nஉடல்கள் சுதந்திரமானவைகளாக, கட்டற்றவைகளாக இயங்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன்.\nஎனக்கு முன்னே பலபேர் கூறிய முடிவுகள் எனக்கும் கிடைத்தது.\nஅடக்குமுறை நிறுவனங்களைத் தகர்ப்பது என்பதுதான் அது.\nஉடைத்தல், சிதைத்தல் காலத்தின் தேவை.\nசரித்திரம் என்மீது சுமத்திய கட்டுகளை எவ்வாறு நான் மீறினேன், நான் என்னவாக எப்படி உருவானேன் என்பது வெளிப்படையானது.\nஎனக்கான மொழியை, என் உடலுக்கான மொழியை நான் தேர்வுசெய்துகொண்டேன்.\nநிஜத்தில் இது சரித்திரத்தின் அவலம்.\nஉலகம் முழுவதும் என்னைப்போல இந்த அவலம் சூழ்ந்துகொள்ளும்.\nஎனது வாழ்க்கைக்கு வரையறுத்துத் தரப்பட்ட ஒழுங்குகளை மீறினேன்.\nஎனது இருப்புக்குச் சொல்லப்பட்ட பழைய அர்த்தங்களை மறுத்தேன்.\nபலர் சொல்லத்தயங்கும் ஒன்றை நான் சொல்கிறேன்.\nஉண்மையான புரட்சியாளன் ஒவ்வொருவனும் அடர்த்தியான காதலினால் இயக்கப்படுகிறான்…\nஎனது காதல், எனது தாபம் இந்த பூமியின் அத்தனை மனிதர்கள் மீதானது.\nஎனது ஒழுங்கு குலைந்த இந்த தாபம்\nசரித்திரத்தின் வரையறைகள் முன் குற்றம்.\nநான் என்னைத் தண்டித்துக்கொள்ள வேண்டும்.\nஎன் உடலை அழித்துக்கொள்வதின் மூலம் சரித்திரத்தின் குறியீடாக என்னால் மாற முடியும்.\nஎங்கெல்லாம் உடலின் எல்லைகள் மீறப்படுகின்றனவோ, எங்கெல்லாம் மதிப்பீடுகளின் ஒடுக்குமுறையின்றி உடல்கள் இயங்குகின்றனவோ,\nதான் எல்லா உடல்களின் இயக்கத்திலும் இயங்குகிறோம் என்பது உணரப்படுகிறதோ அங்கெல்லாம் நான் பிறக்கிறேன்.\nஅங்கெல்லாம் உடல்களாக நான் எழுகிறேன்.\nஇது ஒடுக்குதல் நிறைந்த சரித்திரத்தின் முன் பெரும் குற்றம்தான்.\nநீண்ட இடைவெளிகொண்ட இந்தக் கனவை உடைய, மிகச்சிக்கலான எத்தனிப்பை உடைய நான் பைத்தியக்காரன்தான்.\nஎன் கைகளைத் துண்டித்து அளிக்கிறேன்.\n(சேவின் உருவப்படம் பின் திரையில் மங்கி மறைய- நிறைய கைகளின் நிழல்கள் நெளிகின்றன. அவை மங்கி மீண்டும் சேவின் உருவம், மீண்டும் கைகள், சப்தங்கள்.)\nஒரு ஆண் உருவம் பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டு குளியவைக்கப்பட்டு கனமான தடியினால் தாக்கப்படுகிறது. ரத்தம் தெறிக்கிறது.\nகண்ணாடியுள்ளிருந்து - பிரமிள், கண்ணாடியுள்ளிருந்து...\nஆலன் கின்ஸ்பெர்க்கின் நினைவு கவிதை\nவிரக சூட்சுமம் - பிரேதா : பிரேதன், தனிமை ஒரு ராஜ்ஜ...\nஎன் பெயர் அதீதன் ... - பிரேதா : பிரேதன் (புதைக்கப்...\nமேல்நோக்கிய பயணம் - பிரமிள்\nபாடல் - தெட் ஹூஸ் (மொ.பெ - பிரமிள்), some Ted Hugh...\nஜோஸப் பிராட்ஸ்கி எழுதிய வஸந்த கீதம்\nஎன் ஜன்னலருகே வா -மெலிஸா எத்திறிட்ஸ், நினைவு -மைதி...\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nகாதல், சிணுக்கம், காதல், கொக்கு - ந.பிச்சமூர்த்தி...\nபிறவாத கவிதை - பிரமிள்\nமுதுமை - பிரமிள��� காலம் பனித்து விழுந்து கண்களை...\nமுதல் அம்பு - ஆனந்த், சற்றைக்கு முன்…\nரமேஷ் பிரேம் : கவிதைகள்\nஇடம் பெயரும் பிரக்ஞைவெளி - பிரேதா:பிரேதன்\nமேல்நோக்கிய பயணம் - பிரமிள் ..................\nகிழக்கு வாசல் - பிரமிள்\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2010/12/4.html", "date_download": "2018-06-18T21:22:52Z", "digest": "sha1:Q3II2IMYAM6GBCCYTOND4VRPGTJIVFZO", "length": 37565, "nlines": 276, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 4", "raw_content": "\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 4\nஜூலியனுடன் கைகோர்த்த நண்பர்களில் ஒருவர் இந்த Tor வலையமைப்பில் relay எனப்படும் தொடர்புப்புள்ளியாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ஜூலியன் யதார்த்தமாக அதன் வலைப்போக்குவரத்தை உளவு பார்க்க, அதில் பதார்த்தமாக நிறைய சீன வலையமைப்பு எண்கள் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. கடுமையான இணையக் கட்டுப்பாடு கொண்ட சீனாவில் இருந்து Tor வலையமைப்பினை உபயோகிப்பது நிச்சயம் வில்லங்கமான நபர்கள் தான் என்று முடிவு செய்யப்பட்டு கொக்கிகள் அமைக்கப்பட்டு அந்த நண்பரின் relay தொடர்பின் முழுப் போக்குவரத்தும் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் அந்த வலைப் போக்குவரத்தின் சொந்தக்காரர்கள் சீன ஹேக்கர்கள். கடந்த காலங்களில் சீன மொழியில் பின்னூட்டங்கள் பெற்று, அது என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்குள் மொத்தமாக இழுத்து மூடப்பட்ட வலைப்பதிவுகள் ஏராளம் என்பது உபதகவல். திரைப்படங்களில் அதுவரை சாதரணமாகக் காட்டப்படும் கதாநாயகன், வில்லனின் அடியாட்கள் வரும் காட்சியில் திடீரென கராத்தே சாம்பியன் என ஒரு அவசரக் கதம்பம் மொத்தமாக சுற்றப்படுவதைக் கண்டுகளித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே போல் ஒரு தருணம் தான் ஜூலியனுடன் இணைந்திருந்தவர்களுக்கு.\nரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமியைப் போல் ஜூலியனும் சங்கேதக் குறியீட்டு முறை வித்வான் என்று அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது, மேலும் Tor வலையமைப்பிற்கான் மென்பொருள் கட்டமைப��பிற்கான மென்பொருளில் சில தொழில்நுட்ப பள்ளங்கள் இருந்ததும் காரணம். தேர்ந்த வித்வானாகிய ஜூலியன் அந்த பள்ளங்களில்லாம் நீக்கமற நிறைந்தார். சில வாரங்களில் சுமார் 1.2 மில்லியன் கோப்புகள் கைப்பற்றப்பட்டன. அவ்வளவும் புதையல். அதில் மொத்தமாக என்னெவெல்லாம் சிக்கியதென்பது ஜூலியனுக்கும் அவர் சகாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். 1.2 மில்லியன் கோப்புகள் என்பது அளவுகளில் டெராபைட்களில் இருக்குமென்பதால் மொத்தத்தையும் வலையேற்றுவதற்கு பொருளாதரம் கெட்டியாக இருக்க வேண்டும், மேலும் கொஞ்சம் கஷ்டமும் கூட. ஜூலியனுக்கு அப்படி கிடைப்பதையெல்லாம் வலையேற்றுவதில் விருப்பமில்லை. அதுவும் அமெரிக்காவிற்கு எதிரான முதல் வெளியீடு, ஒரே நாளில் உலகம் முழுதும் அத்தனை இடங்களில் தீப்பிடிக்க வேண்டுமென்பதே ஜூலியனின் கனவு.\nநம்மூரில் 12 பேர் கொண்ட குழு அமைத்து ப்ளெக்ஸ் போர்டுகளுக்கு வாசகங்கள் எழுதுவது போல விக்கிலீக்ஸ் தளத்திற்கு நான்கு பேர் கொண்ட ரகசியக் குழு இருக்கிறது. அவர்கள் தான் கிடைக்கும் கோப்புகளையெல்லாம் சரிபார்த்து, மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் மொழிபெயர்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, பொய் வேஷத்தினைத் தோலுரிக்கும் கோப்புகளைத் தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. கிடைத்த 1.2 மில்லியன் கோப்புகளில் இவ்வாறு தேறியது சில ஆயிரங்கள் மட்டுமே. அவையனைத்தும் ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. உண்மையில் அந்த ஆவணங்களை உஷார்ப் படுத்திக் கொண்டிருந்த சீனர்கள் \" நாங்க திருடிட்டு வரும் போது, அவன் எங்ககிட்ட இருந்து பறிச்சிட்டான்' என்று சொல்ல முடியாமல் கமுக்கமாகிப் போயினர்.\nவெறும் நாடகத்தன்மையான, நிருபர்களால் வடிவமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட, ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ கோபப்படுத்துமோ என்றெல்லாம் யோசித்தே எழுதப்பட்ட செய்திகளையே பெரும்பாலும் படித்து வந்த உலகத்துக்கும் சரி, சக ஊடகங்களுக்கும் சரி, விக்கிலீக்ஸ் தளத்தின் அட்டகாசமான ஆரம்ப கால அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்துவிட்டது. சிலர் விக்கிலீக்ஸ் குறித்து நம்புவதா, வேண்டாமா என்றும் குழம்பினார்கள். இதனை முன்கூட்டியே கணித்த ஜூலியனின் ஏற்பாடு தான் முக்கியப் பத்திரிக்கைகளில் வெளியிட வைத்த சாமர்த்தியம். அமெரிக்க அரசாங்கத்தின் \"நேர்மையான' போர் தந்திரங்கள், செலவீனங்கள் ஆகியவை குறித்து அனைத்துத் தகவல்களும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப் படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே போட்டுத் தள்ளியதும் அடக்கம். வட அமெரிக்காவில்அரசியல் உஷ்ணம் அதிகமானது.\nநீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நிலைமை அமெரிக்காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்கக் ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக்கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர்கொண்டதில்லை. 'இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை ' இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது', இல்லை இல்லை 'அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருத்திவிட்டோம், இல்லை இல்லை 'அந்த கனடா வீரர்களை நாங்கள் கொல்லவில்லை, அவர்களாகவே தோட்டாக்களின் மேல் பாய்ந்து உயிரை விட்டு விட்டார்கள்' என்றெல்லாம் உளறிக்கொட்டியது. அப்படி உளறிக் கொட்டினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத் தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா.\nஒருபுறம் ஏகாதிபத்தியங்கள் மூர்க்கங்கொண்டாலும், ஆதரவாளர்களும், பாராட்டுத் தெரிவிப்பவர்களும் எக்கச்சக்கமாகிப் போகினர். ஏகப்பட்ட ஆர்வலர்கள் விக்கிலீக்ஸ் மூலம் தங்களிடம் இருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள, ஜூலியனின் தொழில்நுட்பம் மூலம் தங்கள் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் முன்வந்தார்கள்.\nபாராட்டுகளும், வாழ்த்துக்களும் ஜூலியனைத் தேடித் தேடி உலகமெங்கும் பயணித்துச் சோர்ந்தன. இவற்றுக்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை, அடுத்தடுத்த வெளியீட்டுத் தொகுப்புகளுக்கான ரகசிய இடத்தில் உழைப்பில் ஈடுபட்டிருந்தார். விக்கிலீக்ஸ் தளத்திற்கு���் தகவல்களை அனுப்பு விரும்பும் ஆர்வர்லர்களுக்கென்று சிறப்பு மாற்றங்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Tor மென்பொருள் அனுப்பி வைக்கப்பட்டது (அதற்கான் சுட்டி இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D). தனது ஒவ்வொரு வெளியீடுக்கும் ஜூலியன் சந்தித்த மிரட்டல்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடக வரலாற்றின் தங்கத் தருணங்கள். இவை அனைத்தையும் புறந்தள்ளி ஒரு குற்றச்சாட்டும் ஜூலியனை நோக்கி முன்வைக்கப்பட்டது, அவை அடுத்த பகுதியில்.\nஓவ்வொரு வாரமும் கூட ஒரு பெண்டகன் ஆவணத்தை எங்களால் வெளியிட முடியும் - ஜூலியன் :)\nமிகவும் எளிய நடையில் விறுவிறுப்பாக போகிறது பகிர்வுக்கு நன்றி சார்.\nபழைய விக்கிலீக்ஸ் wikileaks.org என்ற இணையதள முகவரி wikileaks.ch என்னும் புதிய இணையதள முகவரியில் விக்கிலீக்ஸ் இயங்கத்தளம் தொடங்கியுள்ளது.\nகக்கு - மாணிக்கம் said...\nஇதைவிட சுவாரசியமான, வியப்பூட்டும்,திகைக்க வைக்கும் நிகழ்வுகளில் இதுதான் இறுதியாக இருக்கும் போல இப்போதைக்கு. உங்களின் தமிழ் நடை அழகு. சொல்லும் விதமும் மிக அழகு.\nஇரண்டாவது பாராவின் இறுதியில் உள்ள அந்த பிழையினை அகற்றிவிடுங்கள்.\nகஷ்டமும் என்பது // குஷ்டமும் //என்று டைப் ஆகியுள்ளது.\nமற்ற படி தூள் கிளப்புகிறீர்கள்.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\n அல்லது அதன் நிறுவனர் பாதுகாப்பு காரணங்களால்,\nபுதிய(wikileaks.ch) இணையதள முகவரிக்கு மாறி உள்ளாரா சார்....\n// கக்கு - மாணிக்கம் said... இரண்டாவது பாராவின் இறுதியில் உள்ள அந்த பிழையினை அகற்றிவிடுங்கள்.\nகஷ்டமும் என்பது // குஷ்டமும் //என்று டைப் ஆகியுள்ளது.//\nஅது பிழை இல்லை அவருடைய குசும்புத்தனம்....\nசீன ஹேக்கர்களுக்கே அல்வா கொடுத்த ஜூலியன் பலே கில்லாடி தான்...\nஊக்கத்துக்கு மிக்க நன்றி பாலாஜி :), தாமஸ் :).\nஅன்புக்கு மிக்க நன்றி மாணிக்கம். அது கவுண்டமணியின் 'ஒரே குஷ்டமப்பா'வை நினைத்து எழுதப்பட்டது, இருந்தாலும் திருத்திவிட்டேன். மிக்க நன்றி :) தொடர்ந்து வாங்க.\nமொத்த அமெரிக்க அரசாங்கத்துக்கும், ஜூலியனுக்கும் நடக்கும் தொழில்நுட்பப் போர் :D. விக்கிலீக்ஸ் தளத்திற்கு நன்கொடை அளிக்கும் வசதியை paypal நிறுவனமும், தங்களிடம் இருந்த கோப்புகள் வழங்கிகளை amazon நிறுவனமும் முடக்கி விட்டன. அதிகாரம் அண்ட பாதாளம் வரை பாய்ந்து கொண்ட���ருக்கிறது, தனியொரு மனிதனை எதிர்த்து. @ தாமஸ்.\nமுதல் பின்னோட்டத்தில் உள்ள வாசகம் சும்மா போற போக்கில் எழுதப்பட்டது அல்ல. நானும் அதே போலத்தான் வரிக்கு வரி படித்து விட்டு கத்த வேண்டும் என்று ஆச்சரியப்படுத்திட்டீங்க. ஆனால்\nதயை கூர்ந்து அந்த வெள்ளைத்தோலை தமிழ்நாட்டுக்கு வர முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள் இங்கு 1 போட்டு 73 போட்டு அதற்கு பின்னால் உள்ள நீநீநீண்டதாககககககக போட்டுக் கொண்டுருக்கும் சைபர் கணக்குகளை அதற்குப் பின்னால் உள்ள ரகஸ்யங்களையும் இந்த எத்தன் கண்டு பிடித்து விட்டால் பாராட்டலாம். பென்டகன் எல்லாம் சும்மா. எங்களுங்க பெண்ட நிமித்திடுவாங்க.\nஅது எப்படிங்க மதுரை ப்ளக்ஸ் போர்ட வீக்லி கூட இணைத்து இந்த அளவுக்கு ராவுடி செய்றீங்க.\nவழக்கம் போல பதிவு ஜெட் வேகத்தில் போகிறது\nஅட கஷ்ட காலமே சேக்குவாராவை கூட இவனுங்க விட்டு வைக்கலையா \nமேலும் சில ப்ளெக்ஸ் போர்டுகள்\n//இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D).//\nவிக்கிலீக்சை முடக்கிட்டாணுக.. ஆனா ஜூலியன் இதை எல்லாம் யோசிக்காம இருந்து இருக்க மாட்டார்.. தல ரமணா ரேஞ்சுல கேளப்புராறு...\nஅவர் படம் போட்ட பனியன் கிடைச்சா.. போட்டுக்குவேன்..\nஆவலுடன் அடுத்த பதிவை நோக்கிக் காத்திருக்கிறேன்...\nபயங்கர சுவாரசியம் திரில்லர் கதைபோல் செல்கிறது\nசுடச்சுட ஆரம்பித்து நான்கு பாகங்கள் வரை போய்விட்டீர்கள...\nதமிழ்மணம் TOP 20ல் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்...\nமர்ம நாவல் படிப்பது போல் இருக்கிறது\nதங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..\nஉன் மேல் நான் வைத்த\nதென்றல் வந்து உன் ஜன்னல் தட்டும்\nஅது சொல்லும் சேதி கேட்டு\nஎன் பார்வை பட்டே தேய்ந்து போன\nகடிகார முட்கள் உன் கண்கள் கண்டு\nஎன் தனிமை தந்த கொடுமையும்\nஉன் நெருக்கம் தந்த இனிமையும்\nஎன்னில் தந்த மாற்றம் சொல்ல\nஎன் நாட்குறிப்பு உன் கதவைத் தட்டும்.\nஉன் முத்தம் எனக்குள் தந்த வெட்கம்\nநாணி உன் முந்தானை இழுக்கும்...\nஉன் கண்கள் பேசும் வார்த்தைகள்\nநிலவு உரைத்தக் கதைகள் கேட்கவில்லை\nமெளன இரைச்சலில் கண்கள் நிலைத்து\nகாலம் அழைத்தும் காதில் விழவில்லை\nஇன்று நீயில்லாத தனிமையில்சென்ற போது\nஅலை மட்டும் நேசமாய் வருடி\nசொல்லிச் சென்றது... \"பிரிவறியாது காதலில்லை\"\nகைகள் எப்போதும் ஏந்தியே இருக்கிறேன்\nஉன் விரல் கோர்த்தபடி காலத்தின் பயணத்தில்\nஅருமையான ஒரு தொடர் நண்பரே.. பட்டைய கிளப்புங்க...\nசுடுதண்ணி நீங்க இப்ப சுடுதண்ணி தான்.\nவிறுவிறுப்பா இருக்கு .. எப்படியா தடுக்க முயல்கிறாங்களே தவிர சரி செய்ய முயலமாட்டாங்க :(\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். உங்கள் எழுத்தின் நடை என்னை கவர்ந்தது.உ.ம்( டவுசர் கிழிந்தது, தைக்க,நெளிந்த சொம்பு...)\nதிரு.சுடுதண்ணி அவர்களுக்கு, தமிழ் மீடியா வில் செய்திகளை பார்த்தேன். அது தங்களுடைய இணையத்தில் இருந்து எடுத்த தகவல் என்று தெரிந்தது கொண்டேன். அந்த செய்திகளை எமது தளத்தில் வெளியிட்டுள்ளோம் (சிறு திருதங்களோடு) தங்களின் வலைப்பூவின் முகவரியோடு. தங்களின் அனுமதி இன்றி வெளியிட்டுவிட்டோம். அதற்காக வருந்துகிறோம். தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிருந்தால் உடன் நீக்கி விடுகிறோம். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.\nஇன்று நடந்த ஈரோடு வலைப்பதிவாளர் மீட்டிங்கில் நண்பர் நண்ண்டு நொரண்டும் சங்கவியும் உங்கலைப்பற்றி சொன்னார்கள்,வந்தேன் அருமையான பதிவு,புலனாய்வு இதழ்கலான ஜூ வி,நக்கீரன்க்கு சவால் விடும் நடையழகு\nஅன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி, அதற்கு இந்தியாவிற்கு வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. உலகின் எந்த மூலையிலிருந்து செய்யலாம். உங்கள் வேண்டுகோள் அப்படியே விக்கிலீக்ஸ் தளத்திடம் சேர்ப்பிக்கப்படும் ;)\nமிக்க நன்றி சிவா :). உங்கள் ப்ளெக்ஸ் போர்டுகள் படைப்பின் உச்சம் :D.\nநன்றி ரவிச்சந்திரன், சாமக்கோடங்கி (சீக்கிரமே பனியன் கிடைக்க ப்ராப்திரஸ்து).\nமிக்க நன்றி நண்பா @ அகல்விளக்கு.\nமிக்க நன்றி தெகா (பெயர் அருமை), எஸ்.கே.\nமிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா, துமிழ், கிள்ளிவளவன், கூர்மதியன்.\nகவிதைகள் அருமை @ அனானி :o. (கடவுச்சொல் மாற்றப்பட்டது ;))\nவருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சந்தோஷ், முத்துலெட்சுமி (கசப்பான நிதர்சனம்), பல்லவன்.\nஉங்கள் தமிழ்ச் சேவை வருத்தங்களின்றி தொடரட்டும். என்னோடு போட்டி போட்டுக் கொண்டு வெள்யிடாமல், கொஞ்சம் இடைவெளி விட்டு வெளியிடவும். @ கோவைச் செய்திகள்.\nமிக்க மகிழ்ச்சி. உங்கள் ஊக்கத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி சி.பி. செந்தில்குமார். ஈரோட்டு நண்பர்களின் அன்புக்கும் நன்றி.கள்.\nஐயோ சாமி முடியலை... எவ்வளவ�� விஷயம்... இதை எல்லாம் படிச்சு எங்களுக்காக உக்காந்து எழுதுற உங்க நல்ல மனசை கண்டிப்பா பாராட்டனும் நண்பரே... தொடர்ந்து எழுதுங்க... எங்களுடைய முழு ஆதரவும் தங்களுக்கு உண்டு...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2011/05/1.html", "date_download": "2018-06-18T21:28:00Z", "digest": "sha1:WZEPHVAXF6AQTBVUCTQX6LZJDOWFCRGG", "length": 32058, "nlines": 198, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - 1", "raw_content": "\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - 1\nஸ்விட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனிமலையும், சாக்லேட்டும். அதே போல ஸ்விஸ் வங்கிக் கணக்குகளுக்கென்றும் ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. கத்தைக் கத்தையாய்க் கரன்சிகள் சலவையாய் அடுக்கப்பட்டு, ஒரு பக்கம் தங்கக் கட்டிகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், மிகக்கடுமையான இரும்புப் பெட்டகத்திற்குள் திருட்டுப் பணம் பாதுகாப்பாக இருப்பதைப் போலவும் நமக்குத் தோன்றலாம். இதையெல்லாம் தாண்டி ஸ்விஸ் வங்கி என்றதுமே ஆழ்மனதில் முதலில் தோன்றும் விஷயம் \"ரகசியம்\" மற்றும் \"அது பணக்காரர்களுக்கானது\". இந்த இரண்டில் ரகசியம் மட்டுமே உண்மை, மற்றபடி ஸ்விஸ் வங்கிக் கணக்கென்பது நம்ம ஊர் பொட்\"டீ\"க்கடை கணக்கு போலத்தான் யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இத்தொடரில் ஸ்விஸ் வங்கிகள் குறித்தும், வங்கிகள் இணையச்சேவை வழங்குவது சாதரணமாகி விட்ட இக்காலக்கட்டத்தில் இணையத்தின் வீச்சுக்கேற்ப தங்கள் 'ரகசிய' முத்திரையைச் ���ேதப்படாமல் எவ்வாறு ஸ்விஸ் வங்கிகள் காத்துக் கொள்கின்றன என்பது குறித்தும் பார்க்கலாம்.\nவரலாறு நமக்கு மிக முக்கியமாதலால், ஸ்விஸ் வங்கிகளின் ஆரம்ப நாட்களைச் சிறிது நுனிப்புல் மேய்ந்து விட்டுத் தொடருவோம். நம்ம ஊர் போலவே பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் கடன், வட்டி, 'சீட்' பண்ட், சேமிப்பு வகையறாக்களைக் கையாளும் செல்வந்தர் குடும்பங்கள் பல ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வந்தனர். அந்த காலத்தில் பிரான்ஸ் மன்னர்களே சரக்கடிக்க காசில்லாவிட்டால், 'ஏலே சண்முகம், எடுறா வண்டிய' என்று ஸ்விட்சர்லாந்து கிளம்பி கடன் வாங்கி வரும் அளவிற்கு பணக்காரக் குடும்பங்கள் ஸ்விஸ்லிருந்து தொழில் செய்து கொண்டிருந்தனர். பிரான்ஸ் மன்னர்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று குளிப்பது மற்றொன்று தங்களைப் பற்றிய பிரத்யேக தகவல்கள் வெளியே கசிவது. இவர்கள் வசதிக்காகத் தான் முதல் முறையாக ஸ்விஸ் வங்கிகள் சங்கேதக் குறியீடுகள் மூலம் வங்கிக் கணக்குகளைத் துவக்கினர். பின்னாளில் அதுவே அவர்கள் உலக அளவில் புகழ் பெறக் காரணமாகி விட்டது. சர்வதேச அளவில் எந்த குழுவிலும் சேராமல் நடுநிலை நாடாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட நாடு ஸ்விட்சர்லாந்து என்பதால் கூடுதல் பாதுகாப்புடன் வங்கிகள் செழித்தன.\nஇவ்வங்கிகள், 1713ஆம் ஆண்டிலேயே அப்போதைய சட்ட நிர்வாக அமைப்பான ஜெனிவா கவுன்சிலால், வங்கிகள் தங்கள் கணக்கு விவரங்களை, கவுன்சில் அனுமதியின்றி யாருக்கும் தெரிவிக்கத் தேவையில்லை என்று அறிவித்து உரம் போட்டு வளர்த்து விட்டது. அச்சட்டத்தின் படி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியே சொன்னால் அபராதம் கட்ட வேண்டும். ஒரு வேளை வாடிக்கையாளர் ஸ்விட்சர்லாந்து சட்டத்தின் படி கிரிமினல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் தகவல்களை வங்கிகள் வெளியிடலாம். ஸ்விஸ் வங்கிகளின் ரகசியச் சேவை, நேர்மையாகவோ அல்லது கருமையாகவோ கடும் பணம் சேர்த்த அன்பர்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்ததால் ஸ்விஸ் வங்கிகளில் பணம் குவிய ஆரம்பித்தன.\nரகசியக் கணக்கென்பதால் தங்கள் நெருங்கிய ரத்த உறவுகளிடம் கூட சொல்லாமல் வைத்திருந்து, எதிர்பாராமல் மரணிக்க நேர்ந்து விட்டால், வங்கிகள் அவர்களின் சட்ட ரீதியான வாரிசைத் தேடும். அவ்வாறு யாரையும் கண்டுபிட���க்க முடியவில்லை என்று வங்கி அறிவித்து விட்டால் மொத்த கணக்கும் கம்பெனிக்கே சொந்தம் :). முதலாம் உலகப்போரின் போது ஏற்பட்ட பெருத்த உயிரிழப்பின் போது ஏகப்பட்ட கணக்குகள் அந்த அடிப்படையில் ஸ்வாகா செய்யப் பட்டன. ஆனாலும் ஜெர்மனியும், பிரான்ஸ் மேற்படி கணக்குகளை நல்லெண்ண அடிப்படையில் தங்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஸ்விஸ் வங்கிகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹிட்லர் தன் உளவாளிகளை அனுப்பி ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஜெர்மானியர்களின் விவரங்களை சேகரித்து கொலை செய்து அவர்களின் கணக்குகளைத் அரசாங்கத்தின் பெயரில் மாற்ற ஆரம்பிக்க, விஷயம் ரொம்ப விகாரமாவதைக் கண்ட ஸ்விஸ் அரசமைப்புப் புதிய சட்ட திருத்தம் ஒன்றை 1934 ஆம் ஆண்டில் கொண்டுவந்ததது. அதன்படி வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை தங்கள் அனுமதியின்றி வெளியில் சொல்லுவதைக் கிரிமினல் குற்றமாக வகைப்படுத்தி கடும் சிறை தண்டனை வழங்க ஆணையிட்டது. அன்று முதல் இன்று வரை எப்பேர்ப்பட்டத் தில்லாலங்கடியாக இருந்தாலும் ஸ்விஸ் அரசிடம் சென்று முறைப்படிக் கெஞ்சினால் தான் வங்கி விவரங்களை கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலிக்கப்படும்.\nஇப்படியாக நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக தழைத்தோங்கிய ஸ்விஸ் வங்கிகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஹிட்லருக்கே அசைந்து கொடுக்காதவர்கள் என்று உலகம் முழுவதிலிருந்தும் வாடிக்கையாளர்கள் கும்ம ஆரம்பித்தனர். சும்மா சாமி கும்பிடும் கோவிலில் கூட்டம் அதிகமானால் நூறு, ஐநூறு, ஆயிரம் என ரகம் பிரித்து வரிசைக் கட்டி தரிசனம் பார்க்க விடுவது போல், வங்கிகள் தங்கள் தரத்திற்கேற்ப குறைந்த பட்ச வைப்பு நிதியாக ஐந்தாயிரம் டாலர்கள் முதல் பல மில்லியன் டாலர்கள் வரை கேட்க ஆரம்பித்தன. மிக மிக ரகசிய கணக்குகள் துவங்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் திடீரென மரணித்தால் தங்கள் பணம் பறிபோய் விடும் வாய்ப்பிருப்பதால், தங்களின் வாரிசு குறித்தானத் தகவல்களை வங்கியில் முன்கூட்டியே தெரிவிப்பது அல்லது உறையிலிடப்பட்டக் கடிதத்தில் சமர்ப்பித்து, தாங்கள் மரணித்தப் பின் வாரிசு குறித்து வங்கி தெரிந்து கொள்வது போன்ற வழிமுறைகள் வந்தன.\nதிரு. & திருமதி. மொபுட்டு\nஉங்கள் தாத்தாவோ அல்லது ஒன்று விட்ட பெரியப்பாவோ ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருந்ததாகத் தெரியவந்து நீங்கள் ஆதாரத்துடன் ஷேர் ஆட்டோவில் சென்று ஸ்விட்சர்லாந்து இறங்கி நிரூபித்தாலும் பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதன் அடிப்படையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு காங்கோ நாட்டின் சர்வாதிகாரி மொபுட்டுவின் வாரிசுகளுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது உபரித் தகவல்.\nஇப்படியாகத் தங்களின் ரகசியத் தன்மை குறித்து பலப்பல பில்டப்களைக் கொடுத்து வந்த ஸ்விஸ் வங்க்கிகள் இது நாள் வரை வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்குகள் குறித்து விளம்பரப் படுத்தியதோ அல்லது வங்கி இருக்கும் வீதி வழியாக செல்வோரைக் கையைப் பிடித்து இழுத்து கணக்கு ஆரம்பிக்க சொன்னதோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். வாழ்க்கை ஒரு வட்டம், மேலே இருப்பது கீழே போகும், கீழே இருப்பது மேலே போகும் என்ற தமிழ்ப்பட வசனகர்த்தாக்களின் பொன்மொழிக்கேற்ப உச்சத்தில் இருந்த ஸ்விஸ் வங்கிகள் தங்கள் வரலாற்றில் ரகசியத்தன்மைக்காக சந்தித்த மிகப்பெரியச் சவால் தான் இணையம்.\nகாலத்தின் கட்டாயமாகிக் போன இணையத்தில் எதுவுமே ரகசியமில்லை என்பதும், வலைக்கட்டமைப்புக்களை உடைத்து, உடைத்து விளையாடும் வயசுப்பிள்ளைகள் அதிகமான இணைய உலகத்தில் பூட்டி, பூட்டி வைத்தாலும் பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதும் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. எங்கெங்கோ ஹேக்கிங் மூலமாக இணையத்தில் தகவல் திருட்டு நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் இதுவரை இணையத்தில் தங்கள் ரகசியத் தகவல்களை எந்த ஸ்விஸ் வங்கியும் ஹேக்கிங் மூலமாக இழந்ததில்லை. எப்படி அது சாத்தியம்\nஒரு வாரம் எழுதுற அளவுக்கு சுடுதண்ணிக்கு நேரம் கிடைச்சிருக்கு போல....\nபின்னூட்டத்துக்கு வந்தப்பதான் தெரிஞ்சது நீங்க நட்சத்திரம்ன்னு\nநான் என்ன சொல்ல வந்தேன்னா\nகுளிக்கப் பிடிக்காதது பிரெஞ்சு மன்னர்களுக்கும் மட்டுமில்லை.பிரெஞ்சுக்காரர்கள் அனைவருக்குமா இருக்கலாம்.அதனால்தான் அவங்க குளியலுக்கு பிரெஞ்சு பாத் (பிரெஞ்சு முத்தம் பற்றி தெரிஞ்சவங்க யாராவது கமெண்டுங்க பார்க்கலாம்:))\nஆறு,காடு,மலைன்னு அத்தனை இருந்தும் தண்ணிப்பஞ்சம் உள்ள நாடு இந்தியாவாம்ஆச்சரியமா இல்லநாம கூட துண்டுல தண்ண��ய தெளிச்சு பிரெஞ்சு பாத் எடுக்கற பழக்கத்தைக் கொண்டு வந்திடனும்.\nஸ்விஸ் வங்கில பணத்தைப் போடறவனெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கிற மாதிரி தெரியலையேஏதோ பூதம் காத்த புதையல் கதைதான் ஸ்விஸ் வங்கிப்பணம்.\nவெளிநாட்டுல சொத்து சேர்த்து வச்சிருந்தா Economics sanction ன்னு சொல்லி ஆட்டையப் போடுறதுக்குப் பேர்தான் சொத்தை Freeze செய்றதா\nஸ்விஸ் கணக்கு வச்சிருக்கிற இந்தியப் பய புள்ளைகளை புடிச்சிக் கொடுப்பீங்கன்னு பார்த்தா தொடரும் போட்டுட்டீங்களேநான் அசாங்கி வீட்டுக்குப் போறேன்.\nஅட்டகாசமான அடுத்த தொடர் ஆரம்பித்திருக்கிறீர்கள்...\nவாழ்த்துக்கள் தலைவரே... நல்ல தகவல்கள், எளிமையா புரியும்படியா எழுதியிருக்கீங்க...\nஇப்போதைய நிலைமைக்கு ஏற்ற தொடர்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதமிழ்மணத்தில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்றதற்கு வாழ்த்துக்கள்..\nவந்து ஒரு சிறப்பு வாய்ந்த பதிவை வாசித்தேன்...\nஉங்கள் கலக்கலான எழுத்துநடையில் ஸ்விஸ் வங்கிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த பகுதிக்கு... :)\nஊரிலிருந்து இந்த நிமிடம் தான் வீட்டுக்குள் வந்து நினைவில் வந்து உள்ளே வந்தால்........ அடாடா..... என்னுடைய தாமதமான ஆனால் தரமான நட்சத்திர வாழ்த்துகள் நண்பா.\nஓ நான் விரும்பியதே தொடங்கியாச்சு போலிருக்கு. மறுபடியும் வர்றேன்.\nவரிக்கு வரி ரசித்து படித்த வார்த்தை பிரயோகம். அதென்ன மன்னர்களுக்கு கூட சண்முகம் என்ற பெயரைத்தான் பிடித்து இருக்குமோ(\nஇந்திய நிதி அமைச்சகம் தெளிவான சட்ட திட்டம் இல்லை. அதனால் எங்களால் கேட்க முடியவில்லை என்கிறார்கள். ஆனால் இதே சமயத்தில் ஓபாமா வந்த பிறகு அமெரிக்கா குறிப்பிட்ட தகவல்களை பெற்று உள்ளது. குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் மூலம் பண்ம் சேர்த்து ஸ்விஸ ல் சேர்த்து வைத்திருக்கும் உழைப்பாளிகள்.\nஒரு வாரம் எழுதுற அளவுக்கு சுடுதண்ணிக்கு நேரம் கிடைச்சிருக்கு போல....\nஅப்புறம் அறிமுகம் செய்து கொண்டதைப் பார்த்தேன். ஸ்விஸ விவகாரத்தைக்கூட மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம் போலிருக்கே(\nதமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் சார்..\nஅட்டகாசமான அடுத்த தொடருக்கு நன்றி.\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி ரெண்டு. முதல் பக்கத்தில் சுடுதண்ணியின் முகவரியோடு (URL) செய்யுங்கள். மீண்டும் நன்றி. @ ரெண்டு.\nகொஞ்சமா தான் கிடைச்சிருக்கு. அன்புக்கு நன்றி நண்பா @ தவறு.\nநன்றி, தொடர்ந்து வாங்க @ ரவிச்சந்திரன்.\nகருத்துப்பகிர்வுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ராஜநடராஜன். தொடர்ந்து வாங்க..\nஅன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க @ ரதனவேல், நந்தா ஆண்டாள் மகன், தமிழ்மகன்.\nஉங்கள் வருகையும், ஊக்கமும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது, தொடர்ந்து வாங்க @ க.பாலாசி.\nகொடுத்துட்டேன் நண்பா. முதல் பதிவிலிருந்து உடனிருந்து ஊக்கமளிக்கிறீர்கள். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி @ அகல்விளக்கு\nஉங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க @ கவிதை வீதி சுந்தர், சுரன், ஈரோடு கதிர், சேலம் தேவா, குணா :)\nஆளைக் காணுமேன்னு பாத்தேன். வருக வருக.... கண்டிப்பா அது குறித்து எழுதுறேன். அடிக்கடி வாங்க. காத்து வாங்குது @ ஜோதிஜி.\nஅன்புக்கு மிக்க நன்றி தாமஸ். தொடர்ந்து வாங்க.\nஉங்கள் பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன்\nஉங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது.\nதங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள் .\nஅருமையான பல கட்டுரைகளை தந்த , தந்து கொண்டிருக்கிற\nஅருமையான ஆரம்பம்.. தொடருங்கள் நண்பரே..\nநானும் இந்தியா, மலேசியா-வெல்லாம் சுத்திட்டு இன்று தான் பதிவுலகம் பக்கம் ரிட்டன்ஸ்... உங்க பக்கங்களைப் பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி...\nநீண்ட இடைவெளிக்குப்பின்.... தங்களின் பதிவு எப்பொழுதும்போல் சிறப்பு..... எப்பொழுதும்போல் கோவை செய்திகளில் வெளியிட்டுள்ளோம். தங்களுக்கு தவறாக இருப்பின் நீக்கிவிடுகிறோம். நன்றிகள் பல. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nதமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.\nஇணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்...\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்க...\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்க...\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்க...\nஇணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/04/17/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T20:49:52Z", "digest": "sha1:7K4GXT5IFZ7BECD4WRCUSRAWKF56XV3C", "length": 18293, "nlines": 204, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "தங்கப் பதக்கம் விகடன் விம��்சனம் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← ராவண் படத்தின் ட்ரெய்லர் வீடியோ\nதண்டபாணி தேசிகர் பேட்டி →\nதங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்\nஏப்ரல் 17, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nபடம் வந்தபோது – 1974 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன் என் விமர்சனம் விரைவில் வரும்.\n‘தங்கம் என்றால் இதுதான் மாற்றுக் குறையாத தங்கம்’ என்று கையில் எடுத்துக்காட்டுவது போல, போலீஸ் அதிகாரி என்றால் தன்னைப் போல்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் சிவாஜி கணேசனின் நடிப்பும் தோற்றமும் தங்கமா, வைரமா என்று வியக்கிறோம்\nகாட்சிக்குக் காட்சி சிவாஜியின் கம்பீரத்தையும், கண்டிப்பையும், கடமை உணர்ச்சியையும், கனிவையும் பார்க்கும்போது எந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார் என்று இனம் கண்டு கொள்ளப் பார்க்கிறோம். முடியவில்லை.\nகடமையே உருவமான போலீஸ் அதிகாரிக்கு என்னைப் போல் கண்ணியமான ஒரு பெண்தான் மனைவியாக இருக்கமுடியும் என்று சொல்வது போல் லட்சிய மனைவியாக நடித்திருக்கும் கே.ஆர்.விஜயாவின் நிறைவை எப்படிச் சொல்வது தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொள்கிறார்\nஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nசோவுக்குக் கான்ஸ்டபிள் பாத்திரம் ஒன்று போதாதா கவுன்சிலர் களேபரம் கதைக்குத் தேவையில்லாத கூத்து\nமைனர் மனோகரை அங்கவஸ்திரத்தால் கட்டி இழுத்துப்போகும் போலீஸ் அதிகாரி, வழியில் மடக்குகிற அத்தனை பேரையும் கைத்தடியாலேயே அடித்து நொறுக்குவது இயற்கையாக இல்லை.\nமகன் மீது போலீஸ் அதிகாரி காட்டும் கண்டிப்புக்குக் கதையில் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம், அவன் தந்தையைப் பழி வாங்கத் துடிக்கும் அளவுக்கு எதிரியாக மாறுவதற்கும், தேசத் துரோகியாகக் கூடிய அளவுக்கு மாறுவதற்கும் கனம் சேர்ப்பதாக இல்லை.\nஜீப் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கதை, யுத்தம்-ராணுவ ரகசியம் என்று வரும்போது தடுமாறுகிறது.\nஇத்தனை இருந்தும், எதையும் கண்டுகொள்ள விடாதபடி திசை திருப்பிவிடுகிறார் சிவாஜி.\nதங்கப்பதக்கம் – சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஒரு தங்கப்பதக்கம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\n2 Responses to தங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்\n7:49 பிப இல் ஏப��ரல் 18, 2010\nநடிகர் திலகம் ஒரு ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீசராக நடித்து, புகழ் பெற்ற படம், ‘தங்கப்பதக்கம்’.\nஅந்தப் படத்தைப் பற்றி அவர் தனது சுயசரிதையில் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.\nஏற்கனவே செந்தாமரை என்றொரு நடிகர் தங்கப்பதக்கம் கதையை நாடகமாக நடத்திக் கொண்டிருந்தார். அந்த நாடகத்தை என்னுடன் இருந்த கண்ணன் பார்த்து விட்டு, அதைப் பற்றி என்னிடம் கூறினார். எனவே, நான் அண்ணாமலை மன்றம் சென்று அந்த நாடகத்தைப் பார்த்தேன். பார்த்த பிறகு செந்தமரையைக் கூப்பிட்டு, ‘தங்கப்பதக்கம் கதையை என்னிடம் கொடுங்கள். நான் அதை நாடகமாகவும், படமாகவும் எடுக்கிறேன். நீங்களும் என்னுடன் நடிக்கலாம்” என்றேன். அவரும் பெரிய மனதோடு ஒத்துக் கொண்டார். நான் கதையை வாங்கி, முழுவதுமாக மெருகேற்றி முதலில் நாடகமாக்கினேன். மகத்தான வரவேற்பைப் பெற்றது. அதைத்தான் பின்னால் படமாக எடுத்தோம். தங்கப்பதக்கம் என்பது கடைசியில் பெற்ற மகனையே சுட்டுவிட்டேன் என்பதற்காக ஒரு மெடல் கொடுக்கிறார்களே, அதுவல்ல. தங்கப்பதக்கம் என்பது அந்த போலீஸ் ஆபீசரின் குணாதிசயம் தான்.\n‘போலீஸ்காரர்கள் மக்களிடம் எப்படி இருக்க வேண்டும் தன்னுடைய கடமையை எவ்வாறு செய்ய வேண்டும் தன்னுடைய கடமையை எவ்வாறு செய்ய வேண்டும்’ என்ற உண்மைகளை எடுத்துச் சொனன கதை அது. சட்டத்தைக் காப்பாற்றுகிற பாத்திரமிது. ஆகையால் தங்கப்பதக்கமென்றால், அந்தக் கடமை தவறாத போலீஸ் அதிகாரி தான் தங்கப்பதக்கம். இவையெல்லாம் போலீஸ் டிபார்ட்மென்ட் தெரிந்து கொள்வதற்காகவும், மக்கள் அதை உணர்வதற்காகவும்தான், அந்தக் கதையை வாங்கி, எஸ்.பி.சௌத்ரி பாத்திரத்தில் நடித்தேன். அதில் என்னோடு கே. ஆர். விஜயா அவர்கள் மிக நன்றாக நடித்தார்கள். அவர்கள் என்னோடு பல படங்கள் நடித்திருக்கிறார்கள். திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்ட இந்தப் படம், பல கோடி ரூபாய் வசூலைத் தந்தது.\n6:51 முப இல் ஏப்ரல் 5, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nசாவித்ரி - அந்த கால அரிய புகைப்படங்கள் 1\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"அனிதா இளம் மனைவி\"\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - சாரதா விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ'\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் 'நினைத்தாலே இனிக்கும்'\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ' 'காகிதச் சங்கிலிகள்\"\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21215/", "date_download": "2018-06-18T21:03:23Z", "digest": "sha1:QEB4I7D7AGU2I7C2X5PJLTM6NR2TGW2G", "length": 15183, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும் – ஐநாவில் கஜேந்திரகுமார் : – GTN", "raw_content": "\nசர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும் – ஐநாவில் கஜேந்திரகுமார் :\nதமிழ் தேசியமக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த அறிக்கையை நான் இங்கு சமர்ப்பிக்கிறேன்.ஐநா. மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30/1 இலக்க தீர்மானமானது நிறைவேற்றப்பட்டவேளை, அத்தீர்மானமானது குற்றவியல் விசாரணையொன்றை கோரியிருந்த போதிலும், இலங்கை மீதான ஐநா அலுவலக விசாரணை அறிக்கையில் (இலங்கை தொடர்பில் )குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான குறைபாடுகள் குறித்து ஆழமான கவனத்தை அந்த தீர்மானம் செலுத்தியிருக்கவில்லை என நாம் அthe tது நிறைவேற்றப்பட்டபோதே எச்சரித்திருந்தோம்.\nநடைமுறை அர்த்தத்தில் வெறுமனே ஒரு உள்ளகப்பொறிமுறையாகவே இருக்கப் போகின்ற\nசெயன்முறை , நம்பகத்தன்மையானது எனும் வெளித்தோற்றப்பாட்டைக்காட்டுவதற்காக மட்டும், ” வெளிநாட்டு” ஈடுபாட்டை ,அந்த 30/1 தீர்மானம் கோரி நின்றது என்பதையும் நாம் அப்போதே வெளிப்படுத்தியிருந்தோம்.\nஅத்தோடு, நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பானது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறவே இல்லை என்பதையும் நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவந்துள்ளோம்.\nஇந்நிலையில், 2015 மனித உரிமைப்பேரவை தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்தும்கூட , சிறிலங்கா அரசாங்கமானது ,உத்தியோகபூர்வமாகவே , விலகிநிற்கின்றது.\nஇவ்வாறு, ஐநா மனித உரிமை பேரவைத்தீர்மானத்தின் கடப்பாடுகளிலிருந்து சிறிலங்காவை, விலகியிருக்கச்செய்யும் முயற்சிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரப்படிநிலையில் உச்சத்தில் இருக்கின்ற ஜனாதிபதியினதும் பிரதமமந்திரியினதும் தலைமையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஐநா தீர்மானத்தின் கடப்பாடுகளை வாய்மொழிமூலமாக நிராகரிப்பது மாத்திரமன்றி, அவற்றில சொல்லப்பட்ட ஒன்றைத்தானும், இதுவரை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதே இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.\nஇவ்வாறாக , ஐநா தீர்மானத்தை மிகத்தெளிவாக நிராகரித்து, அது தம்மை கட்டுப்படுத்தவே மாட்டாது என ஒரு அரசாங்கம் கூறும்போது, அந்த அரசாங்கத்துக்கு,மேலதிக கால அவகாசம் கொடுப்பதென்பது, பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் , ஐநா மனித உரிமை பேரவையின் மீதான நம்பகத்தன்மையை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும்.\nஇந்நிலையில், சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது அல்லது ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரிப்பது போன்ற பக்கசார்பற்ற சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறை ஒன்றினூடாக மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும் என நாம் மீளவும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம்.\nTagsஐநா. மனித உரிமை பேரவை சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறை தமிழர்களுக்கான நீதி விசேட தீர்ப்பாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விள��்க மறியல் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்களது கோரிக்கைகளை நீங்கள் உதாசீனம் செய்வது வாடிக்கையாகிவிட்டது – ஜனாதிபதியிடம் விக்கி ( வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுனரமைக்கப்பட்ட கனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி சென்ற ஜனாதிபதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை சந்திக்கவில்லை…\nகவுனவத்தையில் ஒரு துளி இரத்தம் சிந்த கூடாது – மிருக பலி தடை நீடிப்பு – மேல் நீதிபதி எச்சரிக்கை\nதென் கொரிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை June 18, 2018\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் June 18, 2018\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா June 18, 2018\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு June 18, 2018\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு… June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/apple-citibank-partner-offer-up-rs10000-cashback-on-macbooks-ipads-and-more-018160.html", "date_download": "2018-06-18T21:23:36Z", "digest": "sha1:OSQT6PYR3EXSCWMRPSFAX2AQBV7VZZ7Q", "length": 10204, "nlines": 133, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆப்பரை அள்ளித்தரும் ஆப்பிள் - சிட்டி பேங்க் கூட்டணி | Apple Citibank Partner to Offer Up to Rs10000 Cashback on MacBooks iPads and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஆப்பரை அள்ளித்தரும் ஆப்பிள் - சிட்டி பேங்க் கூட்டணி\nஆப்பரை அள்ளித்தரும் ஆப்பிள் - சிட்டி பேங்க் கூட்டணி\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி\nஐபோன்களை பாதுகாக் ஆறு நறுக் டிப்ஸ்.\nஆப்பிள் வாட்ச் கொண்டு வரும் ஐந்து புதிய அம்சங்கள்.\nஆப்பிள் இந்தியா நிறுவனம் சிட்டி பேங்க் உடன் இணைந்து தனது தயாரிப்புகளான ஐபாட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் மேக்புக் போன்றவற்றிற்கு கேஸ்பேக் ஆப்பர்களை அள்ளி வழங்கவுள்ளது. ரூ10,000 வரை கேஷ்பேக் ஆப்பரை அறிவித்துள்ள இந்த கூட்டணி, ஜூன் 11 முதல் ஜூலை 31 வரை இந்த ஆப்பரை வழங்கவுள்ளது.\nஇந்த ஆப்பரானது சிட்டி கார்பொரேட் கார்டுகளை தவிர்த்து, இந்தியாவில் வழங்கிய அனைத்து சிட்டி பேங்க் கிரிடிட் கார்டுகளுக்கும் பொருந்தும். ஈ.எம்.ஐ / ஈ.எம்.ஐ இல்லா பரிமாற்றங்களுக்கு கிடைக்கும் இந்த கேஷ்பேக் ஆப்பர் ஒரு கார்டில் ஒரு பொருளுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த கேஷ்பேக் பணம் , பொருளை வாங்கிய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆப்பர் படி, அனைத்து வகையான மேக்புக்களுக்கும் ரூ10,000-ம், அனைத்து வகை ஐபாட்களுக்கும் ரூ5,000-ம், க்யூபர்டினோ ஜெயிண்டால் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்கப்படும் அனைத்து வகை ஆப்பிள் வாட்ச்களுக்கு ரூ5,000-ம் கேஷ்பேக் வழங்கப்படவுள்ளது. சிட்டி பேங்க கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கப்படும் ஆப்பிள் பென்சிலுக்கு ரூ1,000 கேஷ்பேக் ஆப்பர் கிடைக்கும்.\nதற்போது இந்த அனைத்து வகை பொருட்க��ின் துவக்க விலையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். சிட்டிபேங்க் ஆப்பர் வழங்கிய பின்பு, துவக்க நிலை மேக்புக் ஏர்-ன் விலை ரூ67,200ஆக குறைந்துள்ளது. அதேநேரம் துவக்க நிலை 5ம் தலைமுறை ஐபாட்-ஐ ரூ23,000க்கு வாங்க முடியும்.\nஆப்பிள் வாட்சுகளை பொறுத்தவரை, சிட்டி ஆப்பருக்கு பின்பு விலை ரூ18,950 எனவும், ஆப்பிள் பென்சிலின் விலை ரூ6,600ஆகவும் குறைந்துள்ளது.\nஇந்த ஆப்பர் இந்தியாவில் உள்ள ஆப்பிள் சில்லறை விற்பனை மையங்களில் மட்டுமே கிடைக்கும். அதன் பட்டியலை https://www.online.citibank.co.in/portal/Standalone/June18/pdf/apple-products-tnc.pdf இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் இதற்கான பணப்பரிமாற்றங்களை Plutus/Pine Labs POS கருவிகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த ஆப்பரை வேறு எந்த சிட்டி பேங்க் ஆப்பருடன் இணைத்து பயன்படுத்த முடியாது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nதினசரி டேட்டா நன்மையை உயர்த்திய பிஎஸ்என்எல்; ஷாக்கில் ஜியோ.\nவிண்டோஸ்-இல் மெமரியை பாதுகாக்க அற்புத டிப்ஸ்.\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/these-are-make-wrong-realtionship/", "date_download": "2018-06-18T21:21:23Z", "digest": "sha1:C3VGQUVAOYMG2RTVVNWBROLEMBBK5SAG", "length": 7232, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "இவர்களுக்கெல்லாம் கண்டிப்பா கள்ளஉறவு இருக்குமாம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் இவர்களுக்கெல்லாம் கண்டிப்பா கள்ளஉறவு இருக்குமாம்\nஇவர்களுக்கெல்லாம் கண்டிப்பா கள்ளஉறவு இருக்குமாம்\nஉறவு முறைகள்:அசைவ உணவு சைவ உணவு சாப்பிடுபவர்களை வைத்தே அதிக கள்ளத்தொடர்பு உள்ளவர்கள் யார் என்பதை ஆய்வு மூலம் தெரிய படுத்தப்பட்டு உள்ளது .\nஅதில் அசைவ உணவை சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்கள் தான் அதிகளைவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nசமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் அசைவம் சாப்பிடும் நபர்கள் 1000 பேருடனும், சைவம் சாப்பிடும 1000 பேரையும் வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், 42% சதவீத மக்கள் சைவம் சாப்பிடுபவர்கள் தான் தன் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.\n31 % அசைவ உணவினை சாப்பிடுபவர்கள் தான் தன் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வில�� தெரிய வந்துள்ளது\nஇதே போன்று, சைவம் சாப்பிடுபவர்கள் தங்கள் துணைக்கு தெரியாமல் 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸ்சில் ஈடுபடுவதாக ஆய்வு கூறுகிறது\nஅசைவ சாப்பிடுபவர்கள் – தங்கள் துணைக்கு தெரியாமல் 3.3 % பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸ்சில் ஈடுபடுகின்றனர்.\nஇதற்கு என்ன காரணம் என்று தெரியுமா..\nஅத்திப்பழம், பூண்டு, மிளகாய், சிவரிக்கீரை,முட்டான் கிழங்கு உள்ளிட்ட சைவ உணவு பொருட்கள் ஆண்மையை அதிகரிப்பதே காரணம்.\nபழ வகைகள் மற்றும் ஜூஸ்களும் கூட ஆண்மையை அதிகரிக்க செய்வதால், இதனை புது வயாகரா என பெயர் வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநான் ஒருவருடன் தொடர்பில் உள்ளேன். என்னால் மீண்டு வரமுடியவில்லை\nNext articleதாம்பத்திய உறவு கணவன் மனைவி ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது \nவாழ்வில் நம்மை கடந்த செல்லும் பாலியல் வாழ்கை\nபெண் ஆண் உடல்மொழி பற்றி தெரியுமா உங்களுக்கு \nகட்டில் உறவில் நெருங்கும்போது பெண்கள் எதிபார்ப்பு என்ன தெரியுமா\nமனைவியுடம் கணவன் மறைக்கும் சில ரகசியங்கள்\nமனைவியை காதலிக்க என்ன செய்யவேண்டும்\nதிருமண வயதை தாண்டிய பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t85197-topic", "date_download": "2018-06-18T21:28:46Z", "digest": "sha1:H3ZBQE6B3REBXQL6H6AL7T2IVME66JCN", "length": 23348, "nlines": 308, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘கு��ிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஇந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nஇந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான்\nஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான்.\nமுதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் \nஅதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.\nகேட்கவே நன்றாக இல்லை. ஆகவே அவன் அடுத்த நரகத்துக்குப் போனான். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.\nஇறுதியில் இந்திய நரகம் இருந்தது. அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.\nவரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டான். 'இங்கே என்ன பண்ணுவார்கள் '\nஅதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு இந்தியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.\n'இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது \n'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமா��்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்\nசூழ்நிலைக்கேற்ப மெயிலில் வந்த நகைச்சுவை இது.\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nநகைசுவையாயிருந்தாலும் இவையெல்லாம் இந்தியாவில் வழக்கமாக நடப்பது தானே\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nஇன்றைய நாட்டு நடப்புக்க‌ேற்ற காமெடி\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nநகைச்சுவையாயச் சொன்னாலும் உண்மை நிலை. வலிக்கிறது. பகிர்வுக்கு நன்றி\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nநல்ல நகைச்சுவை பட் நம்மோட நிலைமை மிகவும் கேவலமாக இருக்கிறது , என்றுதான் நம் நிலைமை மாறுமோ\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nRe: இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/06/my-sweet-memories.html", "date_download": "2018-06-18T21:09:20Z", "digest": "sha1:ZTVJKCZRZBN77LDBD76L37R7O6I22N4W", "length": 12122, "nlines": 81, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: என் மலரும் நினைவுகள்.......", "raw_content": "\nஎன் கல்யாணத்தின்போது அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .என் அண்ணனுக்கும் எனக்கும் மூன்று நாள் இடைவெளியில் கல்யாணம் நடந்தது .என் அண்ணன் கல்யாணத்திற்கு பத்து நாளைக்கு முன்புதான் ஊருக்கு வந்தார் .அதனால் ஏறக்குறைய அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .\nஅப்படி இருக்கும்போது எனது தந்தை என்னை கூப்பிட்டு உன் கல்யாணத்தன்று பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய் என சொல்லிவிட்டார் .அண்ணனுக்கு வெளியூர் பொண்ணு ,எனக்கு உள்ளூர் பொண்ணு .அண்ணன் வரவேற்பும் ,அன்றே எனக்கு திருமணமும் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .\nகல்யாண வீடுகளில் டெக்கரேஷன் செய்வது அப்பொழுதுதான் ஆரம்பம் ஆக��� இருந்த நேரம் .அப்ப அறந்தாங்கியில் சுபால் டெக்கரேஷன் என ஒருவர் நடத்திக்கொண்டு இருந்தார் .அவர் மதுரையை சேர்ந்தவர் .அவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் பாட்டுக்கச்சேரி வைக்கணும் என .அவர் மதுரையில் எனக்கு தெரிந்த நிறைய குருப் இருக்கு வாங்க போய் பேசிவிட்டு வருவோம் என சொன்னார் .நானும் அவருடன் மதுரைக்கு கச்சேரி புக் செய்ய சென்றேன் .\nநாங்க மதுரையில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒயிட் ரோஸ் என்ற குருப்பை போய் பார்த்தோம் .அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் எங்கள் குருப் மட்டும் வந்தால் ஒரு ரேட்.இங்கே நெல்லை பிரபாகர் என்பவர் மிக பிரபலம் அவரை அழைத்து வந்தால் கூடுதல் தொகை என சொன்னார்கள் .அவர் பாடிய விடியோவையும் போட்டு காட்டினார்கள் .எஸ் பி பாலசுப்ரமணியம் குரலை நகல் எடுத்து இருந்தது அவர் குரல் .எனக்கும் மிக பிடித்து விட்டது .அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டேன் .\nஊருக்கு வந்து நெல்லை பிரபாகர் கலக்கும் மதுரை ஒயிட் ரோஸ் இன்னிசை குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெறும் என நோட்டிஸ் அடித்து எங்கும் ஒட்ட சொல்லிவிட்டேன் .\nகல்யாணத்தன்று இரவு இசைக்குழுவும் வந்து மேடையில் ஆர்கெஸ்ட்ரா பொருட்களை சரி செய்துகொண்டு இருந்தார்கள் .நல்லகூட்டம் கூடி விட்டது .எனக்கு ஊரில் நண்பர்கள் வட்டமும் கொஞ்சம் பெரியது .எல்லோரும் வந்துவிட்டார்கள் .சரியாக ஒன்பது மணிக்கு கச்சேரி ஆரம்பம் ஆனது .முதலில் இஸ்லாமிய பாடல்கள் பாடினார்கள்\n.அனால் மேடையில் நெல்லை பிரபாகரோ,பெண் பாடகியோ யாரும் இல்லை .இரண்டு மூன்று பாடல்கள் முடிந்தபின்பு வருவார்கள் என பார்த்தோம் .மூன்று பாடல் முடிந்த பின்பும் நெல்லை பிரபாகர் வரவில்லை .நான்காவது பாடலுக்கு இரண்டு நபர்கள் மைக்கை பிடித்து தயாராக இருந்தார்கள் .இசை ஆரம்பம் ஆகி பாட ஆரம்பித்தார்கள் .என் முகம் போனபோக்கை இன்று பார்த்தாலும் சொல்ல வார்த்தை இருக்காது .அந்த இருவரில் ஒரு ஆண் பெண் குரலில் பாடினார் .என் நண்பர்கள் எல்லோரும் என்னை கேலி செய்தே நோகடித்து விட்டனர் .நெல்லை பிரபாகரும் வரவில்லை .பெண் பாடகியும் வரவில்லை .இன்று வரைக்கும் என் நண்பர்கள் அந்த கச்சேரியை சொல்லி சிரிப்பார்கள் .\nநெல்லை நண்பர்களே இன்னும் அந்த நெல்லை பிரபாகர் பாடிக்கொண்டு இருக்கின்றாரா .\nமதுரை நண்பர்களே இன்னும் அந்த ஒயிட் ரோஸ் ���சைக்குழு இயங்கிக்கொண்டு இருக்கிறதா\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 6/18/2012 09:55:00 pm\nலேபிள்கள்: அரசியல் .சமூகம், அனுபவம்\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nஏன் நினைவாகி போனாய் நீ........\nஇந்த வாரம்....அரசியல்வாதிகளின் ”ஙே” வாரம்....\nஅரசியல்வாதிகள் ''ஙே''ன்னு விழி பிதுங்கும் வாரம்......\nஅவளிடம் நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்\nஆனந்தவிகடன் எனும் ஆலமரத்தில் இந்த வாரம் நானும்\nஎனக்கு உதவிய பவர் ஸ்டார்......\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1625", "date_download": "2018-06-18T21:52:04Z", "digest": "sha1:IVRGB2JQRAT5AK6VHIVFJCACKI3RMZYG", "length": 9058, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Nolobuna Afauw மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Nolobuna Afauw\nGRN மொழியின் எண்: 1625\nROD கிளைமொழி குறியீடு: 01625\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nolobuna Afauw\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வ��ிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C31240).\nNolobuna Afauw க்கான மாற்றுப் பெயர்கள்\nNolobuna Afauw எங்கே பேசப்படுகின்றது\nNolobuna Afauw க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nolobuna Afauw தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nNolobuna Afauw பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம ��தைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2516", "date_download": "2018-06-18T21:51:51Z", "digest": "sha1:42QF4MTPWBV3HHGATRDLNJAKN3RFUNQO", "length": 10084, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Tunisian மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Arabic, Tunisian\nGRN மொழியின் எண்: 2516\nROD கிளைமொழி குறியீடு: 02516\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Tunisian\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64203).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10240).\nமற���ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nArabic, Tunisian க்கான மாற்றுப் பெயர்கள்\nArabic, Tunisian எங்கே பேசப்படுகின்றது\nArabic, Tunisian க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arabic, Tunisian தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nArabic, Tunisian பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3407", "date_download": "2018-06-18T21:51:38Z", "digest": "sha1:EL6CLPD7KKFFFIDVQIFERCMF6MSOCFVL", "length": 9312, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Kumar: Orissa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Kumar: Orissa\nGRN மொழியின் எண்: 3407\nROD கிளைமொழி குறியீடு: 03407\nISO மொழியின் பெயர்: Odia [ory]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kumar: Orissa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C11321).\nKumar: Orissa க்கான மாற்றுப் பெயர்கள்\nKumar: Orissa எங்கே பேசப்படுகின்றது\nKumar: Orissa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 13 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kumar: Orissa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKumar: Orissa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-18T20:40:17Z", "digest": "sha1:HZEDH5B72QLIMONTCONMVEAUHETIFMJG", "length": 8877, "nlines": 66, "source_domain": "kumbakonam.asia", "title": "கர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு – Kumbakonam", "raw_content": "\nகர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு\nபெங்களூர்: கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி, பெங்களூரில் பேரணி நடத்தி, அம்மாநில ஆளுநரிடம் தமிழ் அமைப்பினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக தமிழ் இயக்கம் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் எழுத்துக்களை கன்னட அமைப்பினர் அழித்து வருவதற்கும், தமிழர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பு சார்பில் பிப்ரவரி 25ம் தேதி பேரணி நடத்த உள்ளனர்\n.பெங்களூர் ஆர்பிஎன்எஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு ஆளுநர் மாளிகையை சென்றடைய உள்ளது. இருப்பினும் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய அமைப்புகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழர்கள் தனி குழுவாக கர்நாடகாவில் பேரணி போன்றவற்றை கன்னடர்களுக்கு எதிராக நடத்தியது கிடையாது. புதிதாக, அப்படி நடத்தினால் ஏற்கனவே வன்மத்துடன் உள்ள கன்னடர்களால் கலவரம் வெடிக்கலாம் என்பது பிற தமிழ் அமைப்புகள் அச்சம். காவிரி பிரச்சினை அடுத்த 15 வருடங்களுக்கு எழாது என்று நினைத்து வசிக்கும் கர்நாடக வாழ் தமிழர்களுக்கு இந்த பேரணி கிலியூட்டியுள்ளதாக கூறப்படுகிறது .\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு ,பிரிட்டன் ஆதிகுடிகளின் நிறம் கருப்பு\nஒரு சிக்ஸருக்கு 14 ஆண்டுகள்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்\nகமராவுக்குள் சிக்கிய ஒரு கள்ளக்காதலி\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtclutn.blogspot.com/2015/", "date_download": "2018-06-18T21:01:16Z", "digest": "sha1:WFQQXOCRA373IGPBWJFTOQYGAJU2RH4Z", "length": 38097, "nlines": 379, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn: 2015", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nAITUC அகில இந்திய மாநாட்டு நன்கொடையாக\nTMTCLU மாநில சங்கத்தின் சார்பில் ரூபாய் ஒருலட்சத்திற்கான காசோலையை மாநிலத்தலைவரும், மூத்த தலைவருமான ஆர்கே, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் K.சேது மற்றும் சம்மேளன செயலர் தோழர் SSG ஆகியோர் AITUC பொதுச்செயலர் தோழர் T.M.மூர்த்தி, மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவருமான தோழர் K.சுப்புராயன் அவர்களிடம் இன்று வழங்கினர்.\nதமிழகத்தில் தொடர்ந்து துயர் தரும் கனமழை போல..\nஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளும் தொடர்ந்து துயர் அளிக்கின்றன.\nமாவட்டத்திற்கு மாவட்டம் கனமழையின் அளவு வேறுபடுவது போல் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளும்...\nஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தொடர்பாக குரல் எழுப்பப்படுவதால்\nஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்திட மாவட்ட நிர்வாகங்களை தமிழ் மாநில நிர்வாகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.\nஒப்பந்தக்காரர்களின் பில்கள் உரிய தேதிக்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதன் மூலம் ஒப்பந்த ஊழியருக்கு குறித்த தேதியில் கூலி தரப்பட வேண்டும்.\nஅடையாள அட்டை உடனே வழங்கப்பட வேண்டும்.\nEPF மற்றும் ESI நலத்திட்டங்களுக்காக இலாக்கா வழங்கும் தொகை ஊழியரின் கணக்கில் உரிய முறையில் செலுத்தப்படுகிறதா என மாவட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nE - PASSBOOK எனப்படும் மின்னணு வைப்புநிதி சேமிப்பு புத்தகம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\nஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் TENDER CONDITIONS கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும்.\nஎன்று மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் மீது டெல்லி தலைமையகமும் தமிழக நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் சொன்ன பின்னும் மாவட்டங்களில் வழக்கம் போல் தாமதம் நிலவுகிறது. இம்முறையாவது மாவட்ட நிர்வாகங்கள் சற்றே விழித்து ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்வில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது கோரிக்கையும்... எதிர்பார்ப்பும்...\nஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளின் கோரிக்கைகள் மீது\nகோரிக்கைகள் தீர்விற்கு வழி வகுத்த\nதமிழ் மாநில நிர்வாகம் மற்றும்\nஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தீர்வில்\nதொடர்ந்து நம்மோடு இணைந்து செயல்பட்ட\nBSNLEU சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகுக...\nபேச்சு வார்த்தையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது போல் மாதம் 26 நாட்கள் ஊதியம் நடைமுறைப்படுத்தப்படும்.\nமாதந்தோறும் உரிய தேதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n2016 பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.\nமாதந்தோறும் சம்பளப்பட்டியல் WAGE SLIP வழங்கப்படும்.\nஇந்த மாதம் ESI மருத்துவ அட்டை வழங்கப்படும்.\nஅடையாள அட்டை டிசம்பரில் வழங்கப்படும்.\nவைப்புநிதி UAN வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nபிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள வைப்பு நிதி EPF WITHHELD AMOUNT ஜனவரி 2016க்குள் ஊழியரின் கணக்கில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.\nமரணமுற்ற தோழர்.ஆரோக்கியசாமி அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்யப்படும்.\nநிரந்தர ஊழியர் இல்லாத இடங்களில் தனியாகப் பணி செய்யும் தோழர்களுக்கு எட்ட��� மணி நேரப்பணி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.\nதேசிய விடுமுறைக்கு சம்பளம் வழங்கப்படும்...\nஒப்பந்த ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளான\nசம்பளத்துடன் கூடிய வார ஓய்வு..\nமாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த கூடுதல் கூலி...\nஅவரவர் செய்யும் பணிக்கேற்ற சம்பளம்...\nசிறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு...\nகேபிள் பணி செய்யும் தோழர்களுக்கு கூடுதல் சம்பளம்...\nகாவல் பணி செய்வோருக்கு WATCH AND WARD சம்பளம்...\nபோன்ற கோரிக்கைகள் மீது எந்தவித முன்னேற்றமும் இல்லை..\nஇவை யாவும் தங்களது நிர்வாகத்தின்\nஒரு சில பிரச்சினைகளில் தீர்வை எட்டியுள்ளதால்\nஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் பின்னடைவை எட்டாமல்\nஓரடி முன்னேறியுள்ளது என்றே நாம் கருத வேண்டியுள்ளது.\nகைக்கெட்டிய உரிமைகளுக்காக மகிழ்வு கொள்வோம்...\nகாலம் கனியும் போது களம் காண்போம்...\nஒப்பந்த ஊழியர் நலம் காப்போம்...\nவார ஓய்வும்.. வரலாற்று உண்மைகளும்..\nஉலகம் ஒரு சேர விழித்ததில்லை...\nஉலகம் ஒரு சேர உறங்கியதில்லை...\nஓய்வின்றி நடக்கும் ஒரே நிகழ்வு\nஇராமேஸ்வரம் கடலலைகளை நோக்கிப் பயணிக்கிறது...\nவெள்ளையர்களிடமிருந்து விடிவு பிறந்த காலம்..\nஆனாலும் கொள்ளையர்களிடமிருந்து...ஏது விடிவு காலம்\nதரை மேல் பிறந்து தண்ணீரில் பிழைத்த மீனவர்கள்\nநாள் முழுக்க.. வாரம் முழுக்க.. மாதம் முழுக்க..\nநடுக்கடலில் மீன் பிடித்து தண்ணீரில் மிதந்தார்கள்..\nஓய்வு என்பதே இல்லாமல் கண்ணீரில் மிதந்தார்கள்...\nஅன்று.. அவர்கள் கரம் உயர்த்தி\nகுத்தகைக்காரர்களிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா\nகிறிஸ்தவர்கள் ஞாயிறு சர்ச்சுக்கு செல்ல வேண்டும்...\nமுஸ்லிம்கள் வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்கு செல்ல வேண்டும்..\nஇந்துக்கள் செவ்வாயன்று தங்கள் குலசாமிகளைக் கும்பிட வேண்டும்...\nஎங்களுக்கு வார ஓய்வு கொடு...\nமங்களசாமி.. RH.நாதன்.. கூத்தக்குடி சண்முகம்...\nமு.கல்யாண சுந்தரம் மற்றும் தலைவர்கள்..\nசிலுவை சுமந்த பங்குத்தந்தையை படகு சுமக்க..\nதுடுப்பு போடும் படகில் உடுக்கோடு பூசாரியும்...\nஅலை தாங்கும் படகில்.. ஆலிம்ஷாவும்..\nஈரக்கடலில் இறைவனை வேண்டி.. நடுக்கடலில்...\nஇந்த ஏமாற்று வித்தை எதிர்த்து..\nமதுரை மத்திய சிறையில் அடைப்பு...\nதோழர்களால் சாமியார்கள் துரத்தி அடிக்கப்பட்டனர்...\nஏராளமானோர் மீது பொய் வழக்கு...\nசிறையில் தோழர்.RH.நாதனை பாம்பு கடிப்பு...\nதோழர்களின் அ��ராத போராட்டத்திற்குப் பின்\nகாவல் துறை... மீன்வளத்துறை அதிகாரிகள் என\nமுத்தரப்பு பேச்சு வார்த்தை... நடந்தது...\nகடல் மீன்களின் கனவு நனவானது...\nஉரிமை என்பது உதிரம் சிந்திப் பெற்றது...\nவார ஓய்வு என்னும் வாழ்நாள் உரிமையை...\nநம் முன்னோர் பெற்ற அற்புத உரிமையை..\nஅற்பங்கள் பறிக்க முயலுவதைக் காணும் போது..\nபோராட்டக்கனல் பெரு நெருப்பாய் மாறாதா\nஒப்பந்த ஊழியர் உரிமை மீட்புப்போராட்டம்\nஅகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ்\nதேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்\nதமிழகத் தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்\n24/11/2015 - செவ்வாய் - காலை 10 மணி\nBSNL பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.\nஒப்பந்த ஊழியரின் துயர் தீர்க்க...\nதோழர்களே.. உரம் கொண்ட நெஞ்சினாய்..\nNFTE மாவட்டச்செயலர் TMTCLU மாவட்டச்செயலர்\nதீபாவளி அன்று தோழர்களை, நண்பர்களை, உறவுகளைச் சந்திப்பது என்பது மிகவும் மகிழ்வு தருவதாகும். அன்று அதிகாலை பெட்ரோல் பங்கில் பணி புரியும் தோழர்.சுப்பையாவை சந்தித்தோம். போனஸ் வாங்கியாகிவிட்டதா என்று கேட்ட போது.. \"ஆமாம் தோழர். நேற்றுத்தான் 6000 ரூபாய் கொடுத்தார்கள்.. இது INDIAN OIL நடத்தும் பெட்ரோல் பங்க். எனவே ஒரு மாத சம்பளமான 5500 உடன் இனிப்புக்கு 500 சேர்த்து 6000 போனசாக கொடுத்தார்கள்\" என்றார். பெட்ரோலை விட வேகமாக மகிழ்ச்சி மனதில் பற்றியது. அதன் பின் டீக்கடைப்பக்கம் சென்றோம்.\nடீக்கடையில் வேலை செய்யும் தோழர்.காளியப்பன் 3000 ரூபாய் போனசும், 1 கிலோ இனிப்பும் கிடைத்ததாக சொன்னார். செய்தியும் இனித்தது.. டீயும் இனித்தது.\nமளிகைக்கடையில் பணிபுரியும் தோழர்.இராமுவை பேருந்து நிலையம் அருகில் சந்தித்தோம். 3500 போனசோடு புதுத்துணியும் பெற்றுக்கொண்டு ஊருக்கு செல்வதாகக் கூறினார். மளிகை மல்லிகையாய் மணத்தது.\nஅந்தவாக்கிலேயே.. சினிமாக்கொட்டகையில் பணி புரியும் தோழர்களை பார்க்க நேரிட்டது. ஒரு மாத சம்பளத்தை அதாவது 5000 போனசாகக் கிடைத்ததாக மகிழ்ந்தார்கள். நல்ல சினிமா பார்த்த மாதிரி இருந்தது.\nநகராட்சியில் பணி புரியும் துப்புரவுத்தொழிலாளர்களை சந்தித்து கைகுலுக்கினோம். போனஸ் என்னாச்சு என்றபோது.. குத்தகைக்காரனுக்கு கமிசன் கட்டுபடியாகவில்லையாம்.. ஆனாலும் ஆளுக்கு 3000 முன்பணம் தந்து விட்டதாகவும்.. அதை மாதாமாதம் 500 வீதம் பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறினார்கள். நகராட்சி எ��்றாலே குப்பைதான்.. இருந்தாலும் பரவாயில்லை.. குப்பையிலும் குண்டுமணி...\nநகராட்சிக்கு எதிரேதான் நமது அலுவலகமாயிற்றே.. செல்லும் வழியிலேயே காலணி சீர் செய்யும் தோழர்.முத்தப்பனைப் பார்த்தோம். வாழ்த்து சொல்லி விட்டு 100 ரூபாயை அன்பின் அடையாளமாய் கொடுத்தோம். வேண்டாம் என்று மறுத்தார். பாக்கெட்டில் வைத்து விட்டு பறந்து சென்றோம் நமது அலுவலகத்திற்கு.\nநமது அலுவலகத்திலே கருத்த உருவமும்.. கசங்கிய உடையுமாய் நமது ஒப்பந்த ஊழியர் நின்றிருந்தார். மத்தாப்பாய் மனசுக்குள் இவ்வளவு நேரம் பொங்கிய மகிழ்ச்சி... அவரைப் பார்த்ததும் புஸ்வாணமாய் போய் விட்டது.\nநமக்கே தெரியும் எந்த குத்தகைக்காரனும் ஒப்பந்த ஊழியருக்காக ஒத்தைப்பைசா கூட இந்த ஆண்டு போனசாக தரவில்லை என்பது. \"என்ன தோழர் குத்தகைக்காரன்தான் போனஸ் தரவில்லை... உங்களிடம் வேலை வாங்குபவர்களாவது ஏதேனும் கொடுத்தார்களா என்று கேட்டோம். \"சார்.. நாயாக நாங்கள் இங்கே வேலை பார்க்கிறோம்.. ஆனால் நாய்க்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இங்கில்லை\" என்று வேதனையுடன் சொன்னார்.\nமேலும்..\" போனஸ் தான் கொடுக்கவில்லை...இந்த மாதம் சம்பளத்தையும் குறைத்து விட்டார்கள்.. சார்.. காந்தி பிறந்த நாளுக்கு கூட சம்பளம் தரவில்லை. இந்த மாதம் உயர்ந்துள்ள DA கூடப்போடவில்லை. இருபது நாள் சம்பளம்தான் தந்துள்ளார்கள். ஒப்பந்தக்காரரிடம் கேட்டால் எங்களிடம் எதுவும் கேட்காதே.. கணக்கு அதிகாரிகளைப் போய்க்கேள்.. அவர்கள் என்ன சொல்கிறார்களோ... அதைத்தான் நாங்கள் போட முடியும். இல்லையென்றால் எங்கள் பில்லை சுழித்து விடுவார்கள்\" என்று சலிப்புடன் கூறுகிறார். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை\".. என்று கண் கலங்கினார்.\n\"ஆத்திரமும்..ஆங்காரமும் அணுகுண்டாய் நம் மனசுக்குள் வெடித்தது. \"\n\"கவலைப்படாதீர்கள்..காலம் இப்படியே போகாது.. நிச்சயம் மாறும்.. மாற்றுவோம்\" என்று சொல்லி விட்டு இருநூறு ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டு.. கறி வாங்க மறந்து விட்டு.. கனத்த மனதுடன் வீடு சென்றோம்.\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கச்சொல்லி...\nஅவர்களுக்கு குறைந்தபட்ச கூலி தரச்சொல்லி...\nதுணைப்பொதுமேலாளர் நிர்வாகத்தைப் பலப்பல முறை\nBSNLEU மற்றும் NFTE மாவட்டச்செயலர்கள்\nகூட்டாகச் சென்று விவாதித்தோம்... தோம்..தோம்..\nகாளை மாட்டில் பால் கறக்கவும்...\nஇம்���ுறை கணக்கு அதிகாரிகளிடம் விவாதிக்க மனமில்லை...\nகாரணம்.. அவர்கள் கணக்குப் போட்டு... கணக்காய்ப் போட்டு..\nகாரியத்தைக் கச்சிதமாக திசைதிருப்பிக் கவிழ்த்து விடுவார்கள்...\nஉயர்த்தக்கரம் இருந்தும்... உரிமை கேட்க குரல் இருந்தும்..\nஅதை சட்டை செய்யாமல் இருப்பதுதான் நிர்வாகமா\nஆகப்பெரும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தாலும்..\nஅன்றாட வாழ்வுக்கே அல்லல்பட்டு... துன்பப்பட வேண்டுமா\nஅதிகாரிகளின் அலட்சியத்தால்... அவர்கள் வாழ்வு அழியவேண்டுமா\nஇன்று நாம் உயர்த்தி விட்டோம்..\nஅடிமட்ட ஊழியரின்.. இன்னல் களைந்திட..\nஅண்ணல் வழியில்.. அறவழியில்.. போராடுவோம்...\nகோப வெள்ளமாய்ப் பொங்கி வாரீர்.. தோழர்களே...\nBSNL உயர்த்திடும் - காத்திடும்\nநிரந்தர ஊழியரின் போனஸ் பெற்றே தீரவேண்டும் எனும்\nகோப தீபம் நெஞ்சில் உயர \nஒப்பந்த ஊழியரின் போனஸ் அநீதி அடியோடு அகற்றும் நியாய தீபம் ... சுமந்த\nAITUC அகில இந்திய மாநாட்டு நன்கொடையாக TMTCLU மாநி...\nஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தமிழகத்தில் தொடர்ந்து ...\nஓரடி முன்னால்... இன்று 23/11/2015 காரைக்குடி மாவட்...\nவார ஓய்வும்.. வரலாற்று உண்மைகளும்.. உலகம் ஒரு சேர ...\nஒப்பந்த ஊழியர் உரிமை மீட்புப்போராட்டம்\nதீபாவளி வலமும்... தீராத அவலமும்... ...\nBSNL உயர்த்திடும்- காத்திடும் போராட்ட தீபம் மிளிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-06-18T21:10:55Z", "digest": "sha1:ZLUB3ANKTZ43TNPUHC7PEDTXCW7S5NBZ", "length": 6050, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீளாக்கம் (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரியலில் மீளாக்கம் அல்லது மீளுருவாக்கம் அல்லது புத்துயிர்ப்பு (regeneration) என்பது உயிர்கள் தமது பாதிக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும். பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை மீளுருவாக்கும் திறன் உள்ளது. பொதுவாக மீளாக்கத்தில் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு மட்டும் புதிய திசுக்கள் உருவாகி முழுமையற்ற உறுப்பாக உருவாகிறது. ஒரு சில உயிரினங்களில் மட்டும் முழுமையான உறுப்புகளாகவே வளர்கின்றன. தொடக்க நிலையில் டிஎன்ஏ தொகுப்பின் மூலக்கூறு செயல் முறைகளால் மீளாக்கம் நடுநிலைப்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2017, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26110", "date_download": "2018-06-18T21:07:40Z", "digest": "sha1:ERVM472HGXKZA4NYJVYPCDRAMBPZFZBW", "length": 8331, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான் கண்ட விஷ்ணுபுரம்", "raw_content": "\nவிஷ்ணுபுரத்தை முதல் முறை படிக்கும்பொழுது முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகிய பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன்.\nசிலிகான் ஷெல்ப் இணையதளத்தில் விஷ்ணுபுரம் பற்றி ஒரு விமர்சனத்தொடர்\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\nஊட்டி காவிய முகாம் (2011) – 3\nசீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு\nசிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண��முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113141-ttvdinakaran-walkout-from-tn-assmbly.html", "date_download": "2018-06-18T21:24:24Z", "digest": "sha1:GGAIGUHEG5RVOX66VGEFYMDFJL5TPTWG", "length": 18243, "nlines": 350, "source_domain": "www.vikatan.com", "title": "`என்னைப் பேசவிடவில்லை' - பேரவையில் தினகரனின் முதல் வெளிநடப்பு | T.T.V.Dinakaran walkout from TN assmbly", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`என்னைப் பேசவிடவில்லை' - பேரவையில் தினகரனின் முதல் வெளிநடப்பு\n''என் மீதான புகார்குறித்துப் பேச அனுமதியளிக்கப்படாததால் வெளிநடப்பு செய்தேன்'' என்று சுயேச்சை எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். இந்தநிலையில், பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தி.மு.க-வுடன் கூட்டணி என்று என்மீது குற்றம்சாட்டினர். என் மீதான குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க அனுமதி கேட்டபோது, அனுமதி மறுத்தனர். அமைச்சர் தங்கமணி, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து பேசியதற்கும் பதில் சொல்ல அனுமதி கேட்டேன். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தேன்' என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம��பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\nசட்டமன்றத்துக்கு பூட்டு போட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் பரபரத்த 2 மணி நேரம்\n' - நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகக் கொந்தளிக்கும் வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/langcode/cmn", "date_download": "2018-06-18T22:10:22Z", "digest": "sha1:26XU4OIG6OF6Z345IRI4YLYTQBIIFCD5", "length": 22436, "nlines": 677, "source_domain": "globalrecordings.net", "title": "Mandarin Chinese [cmn]", "raw_content": "\nISO மொழி குறியீடு: cmn\nISO உலகளாவிய மொழியின் பெயர்: சைனீஸ் (Chinese)\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படும் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 19402\nChinese: Chihi எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 19404\nChinese: Hankow எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 6238\nROD கிளைமொழி குறியீடு: 06238\nChinese: Huang Yuan க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Huang Yuan எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Huang Yuan\nGRN மொழியின் எண்: 6276\nROD கிளைமொழி குறியீடு: 06276\nChinese: Hubei Chongyanghua க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Hubei Chongyanghua எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Hubei Chongyanghua\nGRN மொழியின் எண்: 6278\nROD கிளைமொழி குறியீடு: 06278\nChinese: Hubei Dangyanghua க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Hubei Dangyanghua எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Hubei Dangyanghua\nGRN மொழியின் எண்: 6277\nROD கிளைமொழி குறியீடு: 06277\nChinese: Hubei Wuhandayehua க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Hubei Wuhandayehua எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Hubei Wuhandayehua\nGRN மொழியின் எண்: 19405\nChinese: Kiaotung எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 6143\nROD கிளைமொழி குறியீடு: 06143\nChinese: Liansan க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Liansan எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Liansan\nGRN மொழியின் எண்: 8834\nChinese, Mandarin: Ho க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Mandarin: Ho எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 8835\nGRN மொழியின் எண்: 8836\nGRN மொழியின் எண்: 8837\nGRN மொழியின் எண்: 6482\nROD கிளைமொழி குறியீடு: 06482\nChinese, Mandarin: Wenshan க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Mandarin: Wenshan எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Mandarin: Wenshan\nGRN மொழியின் எண்: 8838\nGRN மொழியின் எண்: 8839\nGRN மொழியின் எண்: 6239\nROD கிளைமொழி குறியீடு: 06239\nChinese: Min Zhou க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Min Zhou எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Min Zhou\nGRN மொழியின் எண்: 19407\nChinese: Nanking எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 4665\nROD கிளைமொழி குறியீடு: 04665\nChinese: Ningxia க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Ningxia எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Ningxia\nGRN மொழியின் எண்: 4684\nROD கிளைமொழி குறியீடு: 04684\nChinese: Ningxia: Thongxin க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Ningxia: Thongxin எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Ningxia: Thongxin\nGRN மொழியின் எண்: 19410\nChinese: Shantung எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 4837\nROD கிளைமொழி குறியீடு: 04837\nChinese: Sichuan க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Sichuan எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Sichuan\nGRN மொழியின் எண்: 6241\nROD கிளைமொழி குறியீடு: 06241\nChinese: Zang Ye க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Zang Ye எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Zang Ye\nGRN மொழியின் எண்: 6039\nROD கிளைமொழி குறியீடு: 06039\nGuiliu க்கான மாற்றுப் பெயர்கள்\nGRN மொழியின் எண்: 20057\nROD கிளைமொழி குறியீடு: 20057\nHui க்கான மாற்றுப் பெயர்கள்\nGRN மொழியின் எண்: 22371\nROD கிளைமொழி குறியீடு: 22371\nHui: Qinghai க்கான மாற்றுப் பெயர்கள்\nHui: Qinghai எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hui: Qinghai\nGRN மொழியின் எண்: 37\nROD கிளைமொழி குறியீடு: 00037\nMandarin க்கான மாற்றுப் பெயர்கள்\nA80921 LLL 1 தேவனோடு ஆரம்பம்\nA80922 LLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nA80901 LLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nA80892 LLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nA80893 LLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nA80923 LLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nA80924 LLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nA80925 LLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nA30090 இயேசுவின் உருவப்படம் (Modern)\nA30091 இயேசுவின் உருவப்படம் (Union)\nA29260 உயிருள்ள வார்த்தைகள் 1\nA29261 உயிருள்ள வார்த்தைகள் 2\nA62646 ஜீவிக்கும் கிறிஸ்து 1-63\nA62647 ஜீவிக்கும் கிறிஸ்து 64-120\nGRN மொழியின் எண்: 4574\nROD கிளைமொழி குறியீடு: 04574\nMandarin: Guiyanghua க்கான மாற்றுப் பெயர்கள்\nMandarin: Guiyanghua எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mandarin: Guiyanghua\nGRN மொழியின் எண்: 5066\nROD கிளைமொழி குறியீடு: 05066\nMandarin: Indonesia க்கான மாற்றுப் பெயர்கள்\nMandarin: Indonesia எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mandarin: Indonesia\nGRN மொழியின் எண்: 22432\nMandarin: Ling Lang க்க���ன மாற்றுப் பெயர்கள்\nMandarin: Ling Lang எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 5127\nROD கிளைமொழி குறியீடு: 05127\nMandarin: Taiwan க்கான மாற்றுப் பெயர்கள்\nMandarin: Taiwan எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mandarin: Taiwan\nA72080 LLL 1 தேவனோடு ஆரம்பம்\nA72090 LLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nA72100 LLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nA72110 LLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nGRN மொழியின் எண்: 22433\nMandarin: Xichang க்கான மாற்றுப் பெயர்கள்\nMandarin: Xichang எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 6331\nROD கிளைமொழி குறியீடு: 06331\nPinghua: Guangxi Nanning க்கான மாற்றுப் பெயர்கள்\nPinghua: Guangxi Nanning எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Pinghua: Guangxi Nanning\nGRN மொழியின் எண்: 22372\nROD கிளைமொழி குறியீடு: 22372\nSunhwa Hui க்கான மாற்றுப் பெயர்கள்\nSunhwa Hui எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sunhwa Hui\nGRN மொழியின் எண்: 241\nROD கிளைமொழி குறியீடு: 00241\nYunnanese க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mandarin Chinese\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://inspired-treasures.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-06-18T21:14:08Z", "digest": "sha1:FKUQBWQMYD4U3MHMF5JKN5WTO6KCEVLZ", "length": 44652, "nlines": 420, "source_domain": "inspired-treasures.blogspot.com", "title": "INSPIRED TREASURES: தேவையும் விருப்பமும் இருந்தால்...", "raw_content": "\n“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nஒரு சரித்திரம் இருக்குது தம்பி”\nஎன்கிறது 70 களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படப் பாடலொன்று. சிறுவர்கள் தாம் வாழும் சூழலையும் தமக்குக் கிடைக்கும் அனுபவங்களையும் உள்வாங்கி அவற்றிற்கமைய இயற்கையாகவே தம்மை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.\n‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதும் ‘தொட்டிலிற் பழக்கம் சுடுகாடு வரைக்கும்’ என்பதும் கூட அதே கருத்தையே பிரதிபலிக்கின்றன. அதனால்தான் மனித வாழிவின் மிக முக்கியமான பராயமாக சிறுவர் பராயம் நோக்கப்படுகிறது.\nஅப்பராயத்திலே சிறுவர்களுக்குச் சரியான வழிகாட்டலும் போதிய பாதுகாப்பும் மிக அவசியமாகும். அப்போது தான் நாட்டின் சிறந்த பிரஜைகளாக அவர்களை உருவாக்க முடியும்.\nவிஞ்ஞானமாகட்டும், வியாபாரம் ஆகட்டும்... எந்தத் துறையாயினும் அந்த வல்லுநர்கள் சிறுவயதிலே தமது மனதில் விதைத்த கனவுகளும் சிந்தித்த சிந்தனைகளும் உழைத்த உழைப்பும் தான் பெரிய மாற்றங்களை உருவாக்கி இன்றும் அவர்களது பெயரை உச்சரிக்கச் செய்திருக்கின்றன. அதைத்தான் ‘வளரும் பயிரை முளையிலே தெரியும்’ எனச் சுருங்கக் கூறினர் எம் ஆன்றோர்.\nசிறுபராயத்தை கவிஞர் கண்ணதாசன் ‘கற்பூர பருவம்’ என்கிறார். கற்பூரம் சட்டெனப் பற்றுவது போல் அப்பருவத்தில் எவையுமே விரைவாக உள்வாங்கப்பட்டுவிடும் என்ற கருத்திலேயே அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார். இப்பருவத்தில் சிறார்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது எதிர்காலமும் அமையும்.\nஅவ்வாறு அவர்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் காரணிகளுள் முக்கிய இடத்தைப் பிடிப்பது குடும்பச் சூழல் ஆகும். குடும்பச் சூழலின் அடிப்படை அலகுகளாக இருப்பவர்கள் பெற்றோராவர். குடும்பச்சூழல் இனியதாக அமைவதற்கும் அதுவே சிறார்களின் எதிர்காலத்திற்கு உலை வைப்பதாய் மாறுவதற்கும் பெற்றோரே அடிப்படைக் காரணமாகிவிடுகின்றனர்.\nஇலங்கையைப் பொறுத்தவரையிலே பல சின்னஞ்சிறார்கள் தம் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.\nதாயையோ தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து தவிக்கும் சிறார்கள் கணிசமான அளவிலே காணப்படுகின்றனர். தாயும் தந்தையும் இருக்கின்றபோதும் அவர்களுக்குமிடையிலான உறவிலே ஏற்பட்ட விரிசல், முரண்பாடுகள் காரணமாக எதிர்காலம் இருண்ட சிறார்களும் காணப்படத்தான் செய்கிறார்கள்.\nஉலகளாவிய ரீதியிலே தினமும் 5760 சிறார்கள் அனாதைகளாக்கப்படுகிறார்கள். முன்னைய காலங்களிலே, பல சமுதாய அமைப்புகளில் திருமண வயது குறைவாக இருந்தது. அதன் காரணமாக ஒரு குடும்பத்தில் சராசரியாக இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதேசமயம் வயது வந்தவர்களின் இறப்பு வீதமும் அதிகமாக இருந்தது.\nஆதலால் பல சிறார்கள் தாம் பராய வயதை அடைய முன்னரே தம் பெற்றோரில் ஒருவரையாவது இழந்து விட்டிருந்தனர். அதேபோல ஆதரவற்ற சிறார்களின் இறப்பு வீதம் ஏனைய சிறார்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே இருந்தது.\n அத்துடன் ஆதரவற்ற சிறார்களின் வாழ்வு சுமுகமானதாகவும் இருக்கவில்லை. ஆதலால் ஆரம்பத்தில் தொண்டு நிறுவனங்களும் காலப் போக்கில் அரச, தனியார் அமைப்புகளும் ஆதரவற்ற சிறார்களைப் பாதுகாக்கத் தொடங்கின.\nஅத்தகையதோர் செயற்பாட்டின் நோக்கம் ஆதரவற்ற சிறார்களின் வாழ்வியல் நிலைமைகளை வளமுறச் செய்வதுடன் அவர்கள் சமூகத்துடன் இயைந்து வ��ழ வழி சமைத்துக் கொடுப்பதுமாகும்.\nஇலங்கையைப் பொறுத்தவரையிலே சிறார்கள், ஆதரவற்றோராக மாற்றப்படுவதற்கு கடந்த காலங்களில் நடந்தேறிய யுத்தம் காரணமாய் அமைந்தது. பல சிறார்கள் பெற்றோரை இழந்தும் பிரிந்தும் ஆதரவற்றோராயினர்.\nஅதுபோல இலங்கையின் கிராமப்புறங்களிலே அதிகளவில் பரந்து காணப்படும் பழக்கம் குடிப்பழக்கம் ஆகும். தந்தையின் குடிப் பழக்கம் குடும்ப உறவிலே விரிசலை உருவாக்கி சிறார்களை ஆதரவற்றோராக மாற்றி விடுகிறது.\nதகாத உறவினால் உருவாகிப் பிறந்த குழந்தைகளும் ஆதரவற்றோராக நிர்க்கதிக்குள்ளாகின்றனர்.\nஇப்படிச் சிறார்கள் ஆதரவற்றோராக்கப்படுவதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறிக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன.\nஇத்தகைய நிலைமைகள் காலப்போக்கிலே நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு பாதிப்புறச் செய்யும் தன்மையன. அத்துடன் சிறார்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதும் இந்த ஆதரவற்ற நிலைமையினாலேயாகும்.\nபல அரச, தனியார் தொண்டு நிறுவனங்கள் இந்த ஆதரவற்ற சிறார்களை ஆதரித்து அவர்களை வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதில் பெருந்துணை புரிகின்றன.\nஅந்த வகையிலே தான், இராமகிருஷ்ண மிஷனின் இணை அமைப்பான சாரதா மிஷனும் ஆதரவற்ற சிறார்களை ஆதரித்து அவர்களுக்கு வழிகாட்டி அவர்களை நல்லதோர் வாழ்விலே நிலைபெறச் செய்வதில் பெருந்துணை புரிகிறது.\nஇந்தியாவின் தVணேஸ்வரத்தில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் சாரதா மிஷனானது மாதாஜிகள் என அழைக்கப்படும் பெண் துறவியரின் தலைமையிலே இயங்குகிறது. சாரதா பாலிகா மந்திர் என்ற பெண் சிறார்களுக்கான இல்லம் சாரதா சமிதி என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு மாதாஜிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நன்கு இயங்கி வருகிறது.\nசாரதா பாலிகா மந்திரின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கணபதிப்பிள்ளை அம்மா சாரதா பாலிகா மந்திர் தொடர்பான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\nகொழும்பு நகரின் சனத்தொகை அடர்த்தி கூடிய பகுதிகளுள் ஒன்றாகக் கணிக்கப்படும் வெள்ளவத்தையிலேயே சாரதா மிஷனும் சாரதா பாலிகா மந்திரும் அமைந்திருக்கின்றன. தற்போது 36 சிறுமிகள் சாரதா பாலிகா மந்திரால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அச்சிறுமியருள் பெரும்பாலானோர் பெற்றோரில் ஒருவரையே அல்லது இருவ���ையுமோ ஏதோ ஒரு காரணத்தால் இழந்தவர்களாகவோ அல்லது பிரிந்தவர்களாகவோ காணப்படுகின்றனர்.\nசந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் அமையாமையினால் உறவுகளது உதவியுடன் அன்னை சாரதையின் அருள் வெள்ளத்தில் நிறைந்திருக்கும் சாரதா பாலிகா மந்திரிலே சேர்க்கப்பட்டனர். இங்கு ஒரு இந்துப் பாரம்பரியத்தின் பின்னணியிலே தமது வாழ்வை மகிழ்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றனர்.\nசாரதா பாலிகா மந்திர் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலே தெரிந்தவர்கள் மூலமும் திருகோணமலையின் சண்முகா இல்லம், தபோவனம் போன்ற வேறு ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்தும் சிறுமியர் சேர்க்கப்பட்டனர்.\nஅவர்கள் வடக்கு, கிழக்கு, மற்றும் மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ‘சமயசமரசம்’ என்ற உன்னதமான கொள்கைக்கமைய வாழ்ந்து காட்டியவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.\nஆயினும் இந்து மதப் பின்னணியையுடைய சிறுமிகளே சாரதா பாலிகா மந்திரில் இணைக்கப்படும் நிலையொன்று காணப்படுகிறது. ஏனைய மதங்களைப் போதித்து அவற்றின்படி சிறுமியரை வழிநடத்திச் செல்வதற்கான போதிய வளங்கள் அங்கு காணப்படாமையே அதற்கான ஒரே காரணமாகும்.\nபாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனை தெய்வமாகவும் மாற்றும் உன்னத சமயம் இந்து சமயம். இச்சிறுமியர் அந்தச் சமயப் பின்னணியிலே மாதாஜிகளின் வழிகாட்டலுடன் இனிதே வளர்க்கப்படுகின்றனர்.\nசிறுமி ஒருவரை இவ்வில்லத்திலே இணைக்க முன்னர் அவரது சமய, குடும்பப் பின்னணி, வயது, சுகாதார நிலை போன்ற பல விடயங்கள் ஆராயப்படுன்றன. அவை சாரதா பாலிகா மந்திரின் வரையறைகளுக்குட்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் அச்சிறுமியும் அவ்வில்லத்தில் ஒருவராக இணைக்கப்படுகிறார்.\nஆரம்பத்திலே 6 – 12 வயது வரையிலான சிறுமியர் சேர்க்கப்பட்டனர். ஆயினும் பராமரிப்பு தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கீழ் வயதெல்லை 7 ஆக உயர்த்தப்பட்டது. தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் வயதெல்லை உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.\nஇங்கு இணையும் சிறுமியர் மாணவப் பருவத்திலேயே இணைகின்றனர். அடிப்படை வசதிகளுடன் தேவையான ஏனைய வசதிகளும் சாரதா மிஷனினால் இச் சிறுமியருக்கு வழங்கப்படுகின்றன. இங்கிருந்தே யாவரும் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.\nவெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் இல. 52 இலே அமைந்திருக்க���ம் சாரதா பாலிகா மந்திரானது ஒரு பெரிய மாடி வீட்டிலே இயங்கி வருகிறது.\nசிறியதும் பெரியதுமான அழகிய மரங்களுடன் கூடிய குளிர்மையான சூழலிலே இவ்வில்லம் அமைந்திருக்கிறது. உள்ளேயே, சாரதா அன்னைக்கென ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது. அன்னையைப் போன்றே அமைதி குடிகொண்டிருக்கும் அவ்வாலயத்தினுள் நுழைந்தவுடனேயே மனம் ஒடுங்கி அக அமைதியொன்று உருவாவதை எவராலும் உணரமுடியும்.\nபாடசாலைக் கல்வியோடு மட்டும் நின்று விடாமல் அவர்களது ஒழுக்கம், பண்பாடு, கலை, கலாசாரம், ஆன்மீகம் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது.\nசிறுமியருக்குத் தியானப் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் தீட்சையும் பெற்றுள்ளனர். பெளர்ணமி தினங்களிலே திருவிளக்குப் பூசை செய்கின்றனர். பூமாலை கட்டுதல் போன்ற ஆலயத் தொண்டுகளிலே தம்மை இணைத்துக் கொள்கின்றனர்.\nபஜனை பாடுகின்றனர். மந்திர உச்சாடனம் செய்கின்றனர். நவராத்திரிக் காலங்களிலே சிறப்பாக அலங்காரங்கள் செய்து சக்தியை வழிபடுகின்றனர்.\nஎந்த ஒரு குழப்பமான சூழலிலிருந்து வந்த பிள்ளையாயினும் இத்தகைய இனிய அமைதியான சரன்மீகச் சூழலிலே வளரும் போது தன் பழைய மனநிலையிலிருந்து விடுபட்டு புத்தூக்கம் பெறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.\nஅமைதியான படிக்கும் மண்டபத்துடன் சகல அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது சாரதா பாலிகா மந்திர்.\nஇங்கிருந்து 3 மாணவியர், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையிலே சிறந்த பெறுபேறுகளை பெற்று சங்கீதத்துறைக்குத் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மற்றைய இருவரும் எதிர்வரும் யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்திலும் தமது உயர்கல்வியைத் தொடரவிருக்கின்றனர்.\nகல்வித்துறையிலே பிரகாசிக்க முடியாத மாணவியருக்கு, வாழ்க்கைத்திறன் கற்கை நெறிகளில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்து, பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாக முடியாதவர்கள் உயர்கல்விக் கற்கை நெறிகளை தனியார் நிறுவனங்களிலும் கற்கின்றனர்.\nநல்லுள்ளம் படைத்த அன்பர்களின் உதவியுடன் மாலை நேரங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கல்வி வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.\nக��ழும்பு இராமகிருஷ்ண மிஷன் நடாத்தும் அறநெறிப் பாடசாலைகளிலும் இவர்கள் கற்கிறார்கள், கற்பிக்கவும் செய்கிறார்கள். கலைநிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்கள்.\nசாரதா பாலிகா மந்திர் சிறார்கள், பராமரிப்பாளர்கள், உதவியாளர்கள் யாவரும் ஸ்ரீராமக்கிரஷ்ணர், சாரதா தேவியார், விவேகானந்தா ஆகியயமூவரின் அருளொளியின் கீழ் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இங்கு இருக்கும் சிறுமியொருவர் பருவ வயதை எட்டும் போது அதற்கான சடங்குகள், சம்பிரதாயங்களைக் கூட சாரதாமிஷன் அடியார்கள் தாமே முன்னின்று நடத்துவதைக் கேட்டபோது உள்ளம் நெகிழ்ந்தது.\nஇச் சிறுமியர் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வளங்களின் உச்சப் பயனைப் பெற்று அன்பையும் ஆதரவையும் அள்ளிவழங்கும் அன்பர்களால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இவ்வில்லத்திலே பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான நிதியுதவி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் இராமகிருஷ்ண பக்தர்கள், அன்பர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் கிடைக்கப்பெறுகிறது.\nபாடசாலைக் காலம் முடிவடைந்த உடனேயே நட்டாற்றில் இப்பெண்பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை. ஒருசிலர் உயர்கல்வி, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் சென்று விடுகின்றனர். அல்லது இல்லற வாழ்வினுள்ளே காலடி பதித்து விடுகின்றனர். சில வேளைகளில் தமது பெற்றோரிடமோ உறவினரிடமோ மீளச் சென்று விடுகின்றனர்.\nஇன்றைய காலகட்டத்திலே சாரதா பாலிகா மந்திர் போன்ற இல்லங்களின் தேவை மிகவும் அவசியமாகிவிட்டது. இந்த இல்லம் ஒரு சிறு துளிதான். உதவி செய்யும் மனமுள்ள உள்ளங்கள் இணைந்து செயற்படும் போது அச்சிறு துணி பெருவெள்ளமாகும் என்பது நிதர்சனம்.\nசாரதா பாலிகா மந்திரின் சிறுமியரைப் பொறுத்தவரையிலே, மனமுள்ள அன்பர்கள் தாம் பெற்ற கல்விச் செல்வத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அது அச்சிறுமியரின் கல்வி ரீதியான எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும்.\nசிறிய சுற்றுலாக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அழைத்துச் செல்லலாம். இத்தகைய சிறு உதவிகள் கூட அச்சிறுமியரின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்.\nஇத்தகைய உதவிகளை இங்கு மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். எத்தனையோ சிறார்கள் குடும்பச் சூழல் காரணமாக கல்வி என்ற அடிப்படைத் தேவையப் பூர்த்தி ச��ய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.\nஅண்¨மையிலே வன்னிப் பகுதியில் சிறுமியொருவர் நஞ்சருந்தித் தற்கொலைக்கு முயற்சித்துப் பின் வைத்தியர்களால் காப்பாற்றப்பட்டார். அச்சிறுமியுடன் ஆறுதலாக அளவளாவிய போது அறியப்பட்ட அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் வைத்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nபிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதற்காக ஆடை வேண்டித் தரும்படி அச்சிறுமி பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் புத்தாடை வேண்டிக் கொடுக்குமளவிற்கு அவர்களது குடும்பச் சூழல் இடம்கொடுக்க வில்லை. விளைவு தற்கொலை முயற்சியில் முடிந்தது.\nஇன்றைய சூழல்நிலைக்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம். அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு பின் மேலதிக தேவைகளுக்காக நாம் செலவழிக்கும் பணத்தின் ஒரு பகுதியையாவது இத்தகைய சிறார்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தலாம்.\nபணத்தைச் செலவழிக்க இயலாதவர்கள் தமக்குக் கிடைக்கும் மேலதிக பொருட்களைக் கொடுத்துதவலாம். அது கூட இயலாவிடில், தாம் பெற்ற கல்விச் செல்வத்தையாவது அவர்களுடன் பகிரலாம். எம்மால் முடியாதது எதுவுமே இல்லை. தேவையும் விருப்பமும் இருந்தால் எந்தக் காரியமும் எளிதே நடந்தேறும்.\nசிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் அப்பால், நாம் அன்றாடம் காணும் ஆதரவற்ற சிறார்களில் ஒருவருடைய வாழ்விலாவது ஒளியூட்ட முயன்றால் ஆதரவற்ற சிறார்களே இல்லாத ஒரு சமுதாயம் வெகு தொலைவில் இருப்பதாகவே தெரியாது. இதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 4:32 PM\nLabels: சாரதா பாலிகா மந்திர், சாரதா மிஷன், சிறார்கள்\nகணிதத்துடன் ஊடகவியலும் பயின்றதால், அரச ஊடகத்துறையில் கால் பதிக்க விஞ்ஞான மானி திறவுகோலாயிற்று.. ஊடகவியல் தொழிலாயிற்று.. சூழலியல் தொலை தூரத்தில் தெரியும் என் இறுதி இலக்கும் ஆயிற்று.. எல்லாம் வல்ல விதியிடம் தலை வணங்கி , கட்டுரைகளை என் வலைப்பூவிலே பதிவுகளாக்குகிறேன் உங்களுக்காய்..... இவை யாவுமே தினகரனிலோ அல்லது Daily News இலோ வெளிவந்தவை....\nநல்ல விளைச்சல் கிடைப்பதற்கு செயற்கை உரம் தேவையில்ல...\nவிழிப்புலனற்றோருக்கான சுதந்திரத்தை உறுதி செய்வோம்\nஆசிய அபிவிருத்தி வங்கி (1)\nஇந்திய அமைதி படை (1)\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (2)\nஉலக நீர் தினம் (1)\nஎச். ஐ. ��ி (1)\nகலாநிதி போல் ரோஸ் (1)\nகாலநிலை மாற்றப் பரிசோதனை (1)\nகுருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி (1)\nகோபன் ஹாகன் மாநாடு (1)\nசாரதா பாலிகா மந்திர் (1)\nநாட்டிய கலா மந்திர் (1)\nநீரை மாசடையாமல் தடுத்தல் (1)\nபச்சை இல்ல வாயுக்கள் (1)\nபேராசிரியர் சரத் கொட்டகம (2)\nமிகை மீன் பிடி (1)\nஸ்ரீபத்ம நாபன் கோயில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/inspiration/time-flies-t/", "date_download": "2018-06-18T20:52:03Z", "digest": "sha1:L7I6GRK4ZMDDLUUWLDYJDP2Y536QBVES", "length": 12914, "nlines": 258, "source_domain": "positivehappylife.com", "title": "நேரம் பறந்து செல்கிறது - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஊக்கம் உற்சாகம் செயல் திறமை முன்னேற்றம்\nஊக்கம் / ஊக்கம் கருத்துக்கள்\nநேரம் பறந்து செல்கிறது. உங்கள் வாழ்வில் மிகுந்த காலம் இருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் வாழ்க்கை கணிக்க இயலாதது; முன்னறிந்து கூற முடியாதது. எனவே உபயோகமில்லாத விஷயங்களிலும், மன அமைதியைக் கெடுக்கும் மனிதர்களுடனும், கடந்த காலத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதிலும் நேரத்தை வீணாக்க வேண்டாம். தளரா நம்பிக்கை கொள்ளுங்கள். நாளை நீங்கள் கவனித்துக் கொள்ளப் படுவீர்கள் என்று அறிந்துக் கொண்டு, இன்று முழுதாக வாழுங்கள்.\nபோற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்\nவிரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்\nNext presentation ஒரு குறிக்கோள் உள்ளது\nPrevious presentation நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nஆத்திச் சூடி – ககர வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/5/", "date_download": "2018-06-18T21:14:58Z", "digest": "sha1:4DOQ5KRDMBN3UZXHVSKV775K2W2MZCQ5", "length": 18949, "nlines": 162, "source_domain": "srilankamuslims.lk", "title": "விளையாட்டு Archives » Page 5 of 28 » Sri Lanka Muslim", "raw_content": "\nமருதமுனை எலைட் சாம்பியனாக தெரிவு\nமருதமுனை கிரிக்கெட் சங்கம் மற்றும் மருதமுனை சப்னாஸ் ஆடையகத்தின் அனுசரணை உடன் மருதமுனை மிமா விளையாட்டு கழத்தினால் மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர் மென்பந்� ......\n சர்வதேச அரங்கில் நாட்டுக்கு கௌரவத்தை கொடுத்துள்ளது – பிரதி அமைச்சர் ஹரீஸ்\n(றியாத் ஏ. மஜீத்) சர்வதேச செஸ் போட்டியில் கண்டி மகளிர் கல்லூரி மாணவி செய்னப் ஷமி சம்பியன் பட்டத்தை பெற்று எமது நாட்டுக்கு ப���ருமை சேர்த்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதோடு இம்மாணவிக்கு வா� ......\nஇகழ்ந்தவர்களை பாராட்ட செய்த ரஷித் கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது: முரளீதரன் புகழாரம்\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் ஐ.பி.எல். தொடர் 2017 விறுவிறுப்படைந்துள்ளது. நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் ஆ ......\nஅஷ்ஷஹீட் தாவூத் & புஹாரி ஞாபகார்த்த கிழக்கின் உதைப்பந்தாட்ட போட்டி (video)\nவீடியோ- ஏறாவூர் YSSC வரலாற்று நிகழ்வு:- 1987ம் ஆண்டு கல்குடா ஓட்டமாவடி பிரதேச சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியின்றி (Un Contest) தெரிவான முதலாவது பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் ......\nபொத்துவில் லிவர்பூல் விளையாட்டுகழகம் சம்பியன்\nஉடற்கல்வி வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட , பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 10 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி 2017-04-08 இன்று ப ......\nமீராவோடை மின்: ஒளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (video)\nவீடியோ :- கல்குடா மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பதினொராவது பரிசளிப்பு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர்கள் சங்கம் நடாத்திய பழைய மாணவர்களுக்கிடையிலான மின் ஒளி கரப்பந்தாட்ட ச� ......\nதாய்லாந்தில் இடம்பெற்ற 22வது தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் அக்கரைப்பற்று வீரர்கள் சாதனை\nதாய்லாந்தில் இடம்பெற்ற 22வது தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் பங்குபற்றி சாதனை புரிந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையி� ......\nகொலனாவை கிரீன்பிரிஜ் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி\nகொலனாவை கிரீன்பிரிஜ் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி கொழும்பு மூர் ஸ்போா்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் மேல் மாகாண சபையின் உறுப்பினர் முஹம் ......\nகந்தளாய் அல் ஜாயா விளையாட்டுக் கழகம் சம்பியன்\nதிருகோணமலை கந்தளாயில் நடைபெற்ற பாரி முபாரிஸ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அல் ஜாயா விளையாட்டுக் கழகம் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகத்தினை 4:0 என்ற கோள் கணக்கில் வெற்ற ......\nசாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுகப்போட்டி\n( ஜி.முஹம்மட் றின்ஸாத் ) சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக கடினபந்து கிரிக்கெட் சினேகபூர்வ போட்டி மிகவும் கோலாகலமான முறையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன� ......\n28 ஓட்டங்களால் கல்முனை JIMHANA விளையாட்டுக்கழகத்தினர் வெற்றி\n( ஜி.முஹம்மட் றின்ஸாத் ) கிழக்கு மாகாணத்தினை உட்படுத்தி 32 கழகங்கள் மோதிக்கொள்ளும் கிழக்கு SPEET T20 CRICKET சுற்றுப்போட்டி சாய்ந்தமருது பொது மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது அந்த வகையில் 2017.03.24 � ......\nஅஷ்ஷஹீட் புஹாரி விதானையார் & தாவூத் மாஸ்ட்டர் மாபெரும் உதைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம்\nவீடியோ சுற்றுப்போட்டி சம்பந்தமான கலந்துரையாடல்:- 1987ம் ஆண்டு கல்குடா ஓட்டமாவடி பிரதேச சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியின்றி (un contest) தெரிவான முதலாவது பிரதேச சபை தவிசா� ......\nவாழைச்சேனை காஸா உதைப்பந்தாட்ட அணி சம்பியனானது (video)\nவீடியோ நிகழ்வின் காணொளி:- வாழைச்சேனை பிரதேசத்தில் கல்வி, விளையாட்டு, கலை, கலாசார துறையில் சமூக சேவையாளனாக செயற்பட்ட மர்ஹும் கலைஞர் மீராஷாஹிப்பின் நினைவாக இயங்கி வருகின்ற சமூக சேவைகள் � ......\nஉக்குவளை குரீவெல ஹமீதியா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nஉக்குவளை குரீவெல ஹமீதியா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் ஜனாப் முஹாஜிதீன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. குறித்த போட்டி நிகழ்வுகள் 20.03.2017 திங்கட்� ......\nமொரீசியஸ் நாட்டில் இலங்கை அணிக்கு தங்கப் பதக்கம்\nறியாத் ஏ. மஜீத்) மொரீசியஸ் நாட்டில் இடம்பெற்றுவரும் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் ஒரு அங்கமான சர்வதேச கடற்கரை கபடி போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கத� ......\nபாலமுனை ட்றை ஸ்டார் சம்பியன்\n(அய்ஷத்) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (19.03.2017) இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான எல்லே போட்டியில் பாலமுனை ட்றை ஸ்டார� ......\nமொரீசியஸில் சர்வதேச கடற்கரை கபடி போட்டி: பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் ஹரீஸ்\nசர்வதேச கடற்கரை கபடி போட்டி மொரீசியஸ் நாட்டு தலைநகரான போட் லொய்ஸ் நகரில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இட��்பெற்றது. இந்நிகழ்வுக்கு மொரீசியஸ் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள விளையாட்டுத்துற� ......\nசாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையினால் நடத்தப்பட்ட டிவிசன் 3 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி 2017.03.18 அன்று சாய்ந்தமருது பொது ஐக்கிய மைதானத்தில் � ......\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி: கமர் இல்லம் சம்பியனாகத் தெரிவு\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா 8ஆம்,9ஆம் திகதிகளில் நடைபெற்று இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பும் வெள்ளிக்கிழைமை(10-03-2017)அதிபர் எஸ்.எம்.எம் ......\nதமிழ் மிரர் ஆசிரியரின் புத்தக வெளியீடு; பிரதமர் , சம்பந்தர் ஐயா, ரவூப் ஹக்கீம் உட்பட பலர் வருகை\nகனக்கைத் தகா்க்கும் ”தனிக்கை” எனும் பெயரில் தமிழ் மிரா் ஆசிரியா் ஏ.பி. மதன் எழுதிய ஆசிரியத் தலையங்கள் அடங்கிய நுால் வெளியீட்டு விழா 17.03.2017 ஆம் திகதி பி.ப.02.00 மணிக்கு கொழும்பு டி.ஆர் விஜயவா்த ......\nசம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி (photo)\nசம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.ஏ.மஜூட் தலைமையில் இன்று பாடசாலை மைதானத்தில் நடை ......\nசாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி\nசாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்காட்சி சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியில் மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் 1 – 0 என்ற கோல் கணக்கில் சாய� ......\nமூதூர் மத்திய கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி\nமூதூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிப் போட்டி சனிக்கிழமை (11) பாடசாலை அதிபர் ஏ.எச்.எம்.பஸீர் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நி� ......\nஏறாவூர் அக்கா உக்கா அணி சம்பியனானாது\nஏறாவூர் பிரிவிலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கான 2017 ஆம் ஆண்டுக்கான அணிக்கு அறுவர்கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட்போட்டியில் இம்மறை சம்பியன் கிண்ணத்தை அக்கா உக்கா வி� ......\nவரலாற்று வெற்றியை பெற்று தந்த கிரிக்கெட் வீரர்கள் இருவ��ுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் இருபதுக்கு இருபது T20 கிறிக்கட் போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்தேலியா அணிகளை அவர்களின் சொந்த மண்ணில் தோக்கடித்து தொடர் வெற்றி பெற காரணமாக இருந்த இல� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/13/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-40-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F/66515/", "date_download": "2018-06-18T21:14:56Z", "digest": "sha1:ZFPGLDJRDXQD5D5A4XSL7CUN43BI3FVX", "length": 6996, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே வாங்கும் நடிகை..! போட்டிபோடும் தொழிலதிபர்கள்..! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome cinema ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே வாங்கும் நடிகை..\nஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே வாங்கும் நடிகை..\nஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே வாங்கும் நடிகை..\nஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் என்று தனது ரேட்டை குறைத்துள்ளார்.\nதிரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்யாகிருஷ்ணன். தற்போது வயதாகிவிட்டதால் கவுரவ வேடங்கள், அம்மா, அண்ணி வேடங்களில் ரம்யாகிருஷ்ணன் நடித்து வருகிறார்.\nதெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ரம்யாகிருஷ்ணனுக்கு கிடைத்த வாய்ப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மறுபடியும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் முடிவு செய்துள்ளனர்.\nஏற்கனவே சன் டிவி சீரியல்களில் நடித்த போது ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை ரம்யாகிருஷ்ணனுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் ரம்யாகிருஷ்ணனுக்கு ஏதும் வாய்ப்பு வரவில்லை. இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்ற ரம்யாகிருஷ்ணன் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகிறார்.\nதயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க தனது சம்பளத்தை குறைத்து ரம்யாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி இனி ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று தயாரிப்பாளர்களுக்கு ரம்யாகிருஷ்ணன் தூது அனுப்பி வருகிறார். ஆனால் தற்போது வரை எந்த தயாரிப்பாளரும் ரம்யாகிருஷ்ணனுக்கு ஓ.கே. சொல்லவில்லை.\nஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே வாங்கும் நடிகை..\nபிக்பாஸ் 2 : ‘ப���ணி’யை போலவே ஓரம்கட்டப்படும் நடிகர் ‘சென்ட்ராயன்’..\nஇளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஜூன் 21-ம் தேதி காத்திருக்கு மிகப்பெரிய விருந்து\nபிக்பாஸ் 2 : முதல்நாளிலேயே புலம்பிய யாசிகா..\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\nரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் காஞ்சிபுரத்தில் பறிமுதல்\nதிராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2009/10/blog-post_22.html", "date_download": "2018-06-18T21:28:49Z", "digest": "sha1:TAY63YASR4D6ZPVWIIVQMGX25KOYYQRW", "length": 21641, "nlines": 282, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை", "raw_content": "\nஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவத்தை வில்லன்களாக சித்தரிக்கும் துருக்கி சினிமா படம் ஒன்று அமெரிக்காவில் திரையிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஈராக் போர் குறித்து வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் படம் முழுவுதும், அமெரிக்கர்களை கெட்டவர்களாக காண்பிப்பதால், \"இது ஒரு அமெரிக்க விரோத திரைப்படம்\" என்று காரணம் கூறப்பட்டது. அமெரிக்கர்கள் ஒரு திருமண விழாவில் குழுமி இருக்கும் பொது மக்கள் மீது கண்மூடித் தனமாக சுட்டுத் தள்ளுதல், தடுத்து வைக்கப்பட்ட கைதிகளை நீதிக்கு புறம்பாக கொலை செய்தல், அபு கிரைப் சிறையில் கைதிகளின் உடல் பாகங்களை அறுத்து விற்றல் போன்ற பல காட்சிகளே அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்ப காரணமாக இருந்தன. இதுவரை வந்த பல ஹோலிவூட் படங்கள் அரேபியரை \"பயங்கரவாதிகளாக, கெட்டவர்களாக, வில்லன்களாக\" சித்தரித்துள்ளன. அத்தகைய திரைப்படங்கள் உலகம் முழுவதும் (அரபு நாடுகளில் கூட) திரையிடப்பட்டன. அதையிட்டு அமெரிக்காவில் எவரும் ஆட்சேபிக்கவில்லை. \"ஓநாய்களின் பள்ளத்தாக்கு - ஈராக்\" என பெயரிடப்பட்ட இந்த திரைப்படம், துருக்கி தேசியவாத-இஸ்லாமியவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய திரையரங்குகளில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடியது.\n\"ஓநாய்களின் பள்ளத்தாக்கு - ஈராக்\" என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தி���் சில பகுதிகள்:\nLabels: அமெரிககா, ஈராக், துருக்கி திரைப்படம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉண்மைகளை மறைக்க ஒரு பெரியவனின்(தானாக எண்ணுபவன்) சதி\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\nசுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்\nவரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திர...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nமாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்\n\"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்.\" இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎல்லாம் வல்ல கூகிள் ஆண்டவர்\nஅழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம் (வீடி...\nதமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்\nதமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு\n\"ஆப்பிரிக்க காபிர்கள்\" - இலங்கையின் இன்னொரு சிறுபா...\nஅமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு\nகஞ்சித் தொட்டிகளில் காத்திருக்கும் நியூ யோர்க் ஏழை...\nஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக\nகே.பி. கைது செய்யப்பட்டது எப்படி\nஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nகிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அ...\nஇஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரிய...\nஇஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்க...\nஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்\nகிறீஸ் பொலிஸ் சித்திரவதையால் அகதி மரணம், ஏதென்ஸ் ந...\nசிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nகொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்\nவெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்\nமலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதி...\nஒமார் முக்தார் - இத்தாலியில் தடை செய்யப்பட்ட திரை...\nமனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீட...\nகுர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம...\nபாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை\nஇஸ்தான்புல்: IMF எதிர்ப்பு கலவரம், மேலதிக தகவல்கள்...\nஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்\nIMF, உலகவங்கிக்கு எதிரான போராட்டக் காட்சிகள்\nIMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநா...\nஅப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)...\nதலைநகரத் த���ிழரின் தமிழீழக் கனவுகள்\nபாலஸ்தீனத்தில் யூத இனவெறியர்களின் வன்முறை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113185-over-200-government-employees-enters-tn-secretariat-to-meet-cm-edappadi-palanisamy.html", "date_download": "2018-06-18T21:17:17Z", "digest": "sha1:JDFBTE4KVSANAYLMHN5H63J43IARI6MV", "length": 22559, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "`தலைமைச் செயலகத்தில் போலீஸாருக்கு அதிர்ச்சி' - அரசு ஊழியர்கள் அதிரடி பிளான் | Over 200 government employees enters tn secretariat to meet CM Edappadi palanisamy", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`தலைமைச் செயலகத்தில் போலீஸாருக்கு அதிர்ச்சி' - அரசு ஊழியர்கள் அதிரடி பிளான்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துவருகிறது. இதனால், வழக்கத்தைவிடக் கூடுதலான போலீஸ் பாதுகாப்புப் ��ோடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்த சம்பவம் போலீஸாருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு வணிகவரித்துறையில் பல ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கும் சீனியாரிட்டியில் குளறுபடி இருந்துவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வணிகவரித்துறை சங்கங்கள் சார்பில் முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் உயரதிகாரிகளுக்கும் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துவரும் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்களின் கோரிக்கை மனுவைக் கொடுக்க வணிகவரித்துறை சங்கங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்தது. கூட்டம் நடப்பதால் சட்டப்பேரவைக்குள் செல்ல புதிய யுக்தியை வணிகவரித்துறையினர் கையாண்டனர். ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தலைமைச் செயலகத்துக்குள் செல்ல அனுமதி பெற்றனர். போலீஸாருக்குத் தெரியாமல் 200-க்கும் மேற்பட்டவர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்தனர். பிறகு, அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஒன்றாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`கால்டாக்ஸிகளுக்குக் கட்டணம் நிர்ணயிப்பது யார்' ஆர்.டி.ஐ கேள்வியால் அலறிய போக்குவரத்துத்துறை\nகால்டாக்ஸி நிறுவனங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது யார் என்று வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி ஆர்.டி.ஐ மூலம் தமிழகப் போக்குவரத்துத்துறைக்குக் கேள்விகேட்டிருந்தார். அதுதொடர்பான எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று பதிலளித்துள்ளது போக்குவரத்துத்துறை. Who fix the rate for Call taxi fares, RTI question to State transport department\nகூட்டத்தைப் பார்த்த போலீஸார், உடனடியாக அவர்களிடம் விசாரித்தபோதுதான், முதல்வரை சந்திக்க கூட்டமாக வந்திருக்கும் தகவல் தெரியவந்தது. இது, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, முதல்வரைச் சந்திப்பது தொடர்பாக வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன், ஜனார்த்தனன், லட்சுமணன், ஜெயராஜராஜேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இந���தமுறையாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்களின் பிரதான கோரிக்கையான சீனியாரிட்டி குளறுபடியை நீக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பில் வணிகவரித்துறையினர் உள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\nயாருடைய மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல..\n’’பணிநீக்கம் செய்தால் தொழிலாளர்களின் போராட்டம் வேறுவடிவில் இருக்கும்’’ - எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t31354-topic", "date_download": "2018-06-18T21:29:30Z", "digest": "sha1:ICKGHEMKXPNRMGG6CJJ63OG7I2WXDRV7", "length": 19631, "nlines": 317, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தொழில் ரீதியாய்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1)டாக்டருக்கு மிகவும் பிடித்த வடை எது\n'ஊசி'(ப்) போன வடை தான்.\n2) டாக்டர் உபயோகிக்கும் ஷாம்பூ\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\n@V.Annasamy wrote: தொழில் ரீதியாய்\n1)டாக்டருக்கு மிகவும் பிடித்த வடை எது\n'ஊசி'(ப்) போன வடை தான்.\n2) டாக்டர் உபயோகிக்கும் ஷாம்பூ\nபேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nபிச்ச wrote: மிக அருமை\nயார் இந்த அட்டை மனிதன்\nமேடத்துக்காக பயந்துகிட்டு இப்படி ஓடி பதுங்குரீங்களா\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\n@V.Annasamy wrote: தொழில் ரீதியாய்\n1)டாக்டருக்கு மிகவும் பிடித்த வடை எது\n'ஊசி'(ப்) போன வடை தான்.\n2) டாக்டர் உபயோகிக்கும் ஷாம்பூ\nபேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு\nஉங்களுக்கும் பிடிக்கும் என்பது தெரியும்.\nயார் இந்த அட்டை மனிதன்\nமேடத்துக்காக பயந்துகிட்டு இப்படி ஓடி பதுங்குரீங்களா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=39823", "date_download": "2018-06-18T20:56:15Z", "digest": "sha1:C2C2XN4V2PGE2JA3CQWX4KVYT7OERH5H", "length": 28101, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் – சீமான்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்���ு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் – சீமான்\nதமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் – சீமான்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ் தேசிய இனத்தின் மற்றும் ஒரு புத்தாண்டு மகத்தான இலட்சிய கனவுகளுடன் இன்று முதல் தொடங்குகிறது. நாகரிகத்தின் தொட்டில்களாய் நதிக்கரைகள் விளங்கின என்று வரலாறு எழுதியோர் வியப்புடன் சுட்டிக்காட்டிய காலத்திலே நாடுகட்டி படை பெருக்கி பல்லுயிர் வாழ உயிர் நேயத்துடன் அறம் வழி நின்று ஆட்சி செய்தவர் தமிழர்.. கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியா பேரறிவு பார்வையோடு, அறிவியல் ஆற்றலோடு.. விண்வெளி விந்தைகளைப் புரிந்து கொண்ட திறத்தோடு காலக் கணக்கை வகுத்து.. இ���ற்கை வழி நின்று.. மரபார்ந்த வாழ்க்கை ஒன்றை இம் மண்ணில் நிறுவினர் நம் முன்னோர். மழைப் பெருகி, மண் செழித்துப் புது மணப்பெண்ணாய் புவி பூத்து நிற்கின்ற காலம் தை மாதம். பெய்யெனப் பெய்த மழை நின்று.. குளிரும், வெயிலும் இணைந்து விளைச்சலுக்குறிய மண்ணாய்.. நமது தாய் மண் தழைத்து, ததும்பி தயாராக நிற்கையில் தொடங்குகிறது தமிழரின் புத்தாண்டு.\nபார்வியக்க ஏர் செலுத்தி பைந்தமிழ்த் தேனி என உழவு பாட்டு இசைத்து உலகோர் பசி தீர்க்க .‌.நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, தன் உதிரத்தால் உலகை செழிக்க வைத்த இனம் தமிழ் இனம். ஏர் பின்ன நெடு வயல் நெடுக வளைய வரும் மாடு ஐந்தறிவு உயிரி தானே என்று எண்ணாமல் தன் குடும்பத்தில் ஒருவனாய் , தன் மண்ணின் பெருமையாய்.. கால் நடைகளைப் போற்ற மாட்டு பொங்கல் கண்டு தன் உயிர் நேயத்தை உலகிற்கு அறிவித்தவன் தமிழன். வீரத்திலும், அறத்திலும், கொடையிலும், மாறாப் பற்றுறுதி கொண்டு தாய் மொழியாம் தமிழைத் தனது உயிராய் நினைத்து உலகு சிறக்க வாழ்ந்த இனம் தான் தமிழ் இனம். ஆனால் வரலாற்றின் போக்கில் இடையில் வந்தோர் சாதி, மதத் தடைகளைத் தமிழர் மண்ணில் நிறுவ உயிரெனப் போற்ற வேண்டிய இனமான ஓர்மை உணர்வை இன்று இழந்து விட்டு நிற்கிறது. இட்டார் பெரியார்.. இடாதோர் இழிகுலத்தோர்.. என அறம் பாடி நின்ற இனம் பிறப்பின் வழி உயர்வு தாழ்வு கற்பித்துத் தனக்குள்ளே பூசலிட்டு வேரை மறந்து விவேகத்தைத் தொலைத்து திக்கற்று நிற்கின்றது..\nவரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழர் நிலம் ஒரு பக்கம் எதிரிகளால் இனப்படுகொலைக்கு உள்ளாகி நீதியற்று நிற்கிறது. இன்னொரு பக்கம் இயற்கை வளங்களைக் கொள்ளை கொடுக்கிற நிலமாய், பெரும் செல்வமெனப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆற்று மணலை அயலானுக்கு அள்ளித்தருகிற பூமியாய் மாறி.. தரணி சிறக்க செழித்த நிலம் இன்று தரிசு காடாய் மாறியிருக்கிறது. தன் இலக்கண இலக்கியச் செழுமையால் உலகின் முதல் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தைக் கண்ட செந்தமிழை இன்று நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம்..\nமுப்படை கட்டி எட்டு திசையும் படையெடுத்து மனிதன் காலடி பட்ட மண்ணெல்லாம் புலிக் கொடி நட்டு உலகை ஆண்ட உன்னதத் தமிழினம் தான் இன்று ஆற்றலை இழந்து, அதிகாரத்தை இழந்து, மானத்தை இழந்து இந்த இழிநிலையை மாற்ற மாற்றான் எவனாவது வருவானா என்று மண்டியிட்டு கிடக்கிற இழிநிலை கண்டு உணர்வும் அழிவும் ஒருங்கே பெற்ற தமிழின இளையோர் விழி சிவந்து முளைக்கிற பெரும் கோபத்தைத் தன் இதயத்திலே தேக்கி தனக்கென அரசியல் அதிகாரம் நிறுவ நாம்தமிழர் என்கிற பெரும் படை கட்டி இனம் வாழ தன்னைக் கொடுத்து நிற்கின்றனர். அரசியல் அதிகாரத்தை மட்டும் இல்லாமல்.. கலை, பண்பாடு, வேளாண்மை, தமிழரின் அறிவு சார்ந்த இறை நம்பிக்கைகள் ஆகியவற்றை மீளெழுப்பிக் கட்டமைக்கிற பெரும் வரலாற்று பணியையும் இனைத்தே இந்த மண்ணில் மகத்தான புரட்சி பூபாளம் ஒன்றினை எழுப்பிட ..நாம் தமிழர் திரளத் தொடங்கியிருக்கும் காலத்தில் தான் தைத்திருமகள் வளம் திரண்ட நம்பிக்கைகளோடு களம் பற்றிய கனவுகளோடு தைத்திருமகள் கம்பீரமாக வருகிறாள். நெஞ்சம் முழுக்க மகிழ்சியோடும் நம்பிக்கைகளோடும் உலகத் தமிழர் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.\nஅநீதிக்கு எதிராக, சாதிமத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை, இயற்கை வள நலச்சுரண்டல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை போன்ற கேடுகளுக்கு எதிராக உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சி பொங்கல்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகள் ,விவசாய பயிர்கள் வேட்டையாடி சென்ற கோரம் – கதறும் மக்கள்\nமடுவில் காட்டுக்குள் பலகை அரிந்த கும்பல் மடக்கி பிடிப்பு\nமரணத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் 250,000 சிறுவர்கள் – கண்டுகொள்ள மறுக்கும் உலகம்\nஆறு கிராம மக்களை குறிவைத்து தாக்கி வரும் காட்டு யானைகள் – கண்டு கொள்ளாது இருக்கும் அரசு .\nஇலங்கையில் இளம் வாலிபர் கர்ப்பம் -அதிர்ச்சியில் குடும்பத்துடன் கிராம மக்கள் …..\nலண்டனில் 5 நிமிடத்தில் 24 மாடி கட்டிடம் எரிந்து நாசம் எப்படி இது சாத்தியம் .. நடந்தது என்ன ..\nகாதலியை கற்பழித்த குற்றசாட்டில் காதலன் கைது – வயது குறைந்த நிலையில் நடந்த பரிதாபம் .\nஅரசியல் ரவுடி ரிச்சார்டின் அடாவடி – பார் தமிழா வீடியோ\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந���தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« காசு பிரச்சனையால் களனி கங்கையில் குதித்து வர்த்தகர் தற்கொலை -அதிர்ச்சியில் கடன் வழங்கியவர்கள்\nதேர்தல் கண்காணிப்பு பணியில் நாடு முழுவதும் 7000 பேர் பணியில் அமர்வு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/06/blog-post_9108.html", "date_download": "2018-06-18T20:57:25Z", "digest": "sha1:HZC4UA5DUD5VGCRJMZCPBNIY7VGSPGG2", "length": 37673, "nlines": 288, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: கருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்..!!", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்..\nகுழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி\nகுழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி,Birth control கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.\nமுதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும்காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.\nகருமுட்டை, கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்துகொள்ளலாம்.\nவாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் மூலமும் கரு முட்டையும், கரு அணுவும் இணைந்து கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.\nபெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருந்துவதன் மூலம் கரு வளர்வதைக் தடுக்கலாம்.\nகருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும், மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.\nமேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் கைக்கொள்ளலாம்.\nகருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:\n1. கருத்தடை முறை பாதுகாப்பானதா அல்லது ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்.\n2. நீண்ட நாள் உபயோகம் செய்யும்போது பக்க விளைவுகள் உள்ளதா என்பதைக் அறிதல்\n3.அது தாய்ப்பால் அளிப்பதில் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும் தாயப்பாலில் கருத்தடை மருந்தின் குணங்கள் கலந்துவிட வாயப்புள்ளதா என்னும் அறிய வேண்டும்.\n4.பிறக்க இருக்கும் குழந்தையின் உடல்நலத்தைப் பாதிக்குமா என்பதை அறிதல்\n5.கருத்தடை சாதனம் உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமையை ஏற்படுத்துமா ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் உள்ள பிரச்சனைகள், கருத்தடை சாதனத்தை தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் உள்ள பிரச்சனைகள், கருத்தடை சாதனத்தை தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.\nஇந்த முறைப்படி மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்கு பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சிப் பருவத்தில் உடலுறவைத் தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம் மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும் இந்த முறையில் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.\nபெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன் இது சற்று குறைந்த அளவில் வறண்டு கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்புத் தன்மை கரு முட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும் இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும்போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.\nபெண்களில் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தின் நடுப்பகுதியில் கண்காணித்தல் வேண்டும்.\nஅக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும்போது உடலில் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்ஹிட் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்துக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.\nசெயற்கையான முறையில் தடுக்கும் முறை\nகரு முட்டை கரு அணு இணைவதைத் தடுக்கும் முறை) (Condom)\nஆண்கள் அணியும் ஆணுறையை உடலுறவிற்கு முன்பு அணிந்து கொள்வதன் மூலம், கரு அணு கர்பப்பையில் கருமுட்டையுடன் இணைவதைத் தடுத்து கருத்தரிப்பைத் தவிர்க்க இயலும். ஒரு முறை உபயோகித்த அணு��ையை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. அது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுவதுடன் எய்டஸ் மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்க இயலும்.\nபெண்களுக்கான கருத்தடை சாதனம் டயாபர்ம்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்கான கருத்தரைட சாதனம் 2-4 இன்ச் வட்டவடிவில் ஒரு ரிங் இணைக்கப்பட்ட பொருளாகும். இதை ஆரம்பக்கட்டத்தில் ஒரு மருத்துவரின் அல்லது மருத்துவ ஊழியரின் உதவியுடன் பொருந்திக் கொள்ளப் பழகிவிட்டால் பின் சுயமாகவே பெண் உடலுறப்பில் பொறுத்திக் கொள்ள இயலும்.\nஇதை அணிவதன் மூலம் கரு அணு கரு முட்டை இணைவதைத் தடுத்து, கருதரிப்பை தவிர்க்க இயலும் ஒரு முறை உபயோகித்தபின் அதை சோப்புப் போட்டு சுத்தப்படுத்தி மீண்டும் அடுத்த முறை உபயோகம் செய்யலாம். இதன் விலை சற்றே அதிகமானாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது.\nசர்விகல் கேப் (cervical cap)\nஇது டயாபர்ம் போன்றே சர்விக்ஸ்-ல் பொருத்திக் கொள்ளக்கூடிய ஒரு ரப்பர் கேப். இதை அணிந்து கொள்வதன் மூலம் சர்விக்ஸின் திறப்பு மூடப்படுவதால் கருத்தரிப்பு நிகழ்வு தடைப்படுகிறது.\nபெண்களுக்கான இந்தக் கருத்தடைப் பொருள் பாலியுரித்தனால் செய்யப்பட்ட மெதுவான பெண்களின் உடலுறுப்பில் பொருந்திக்கொள்ளக்கூடிய வசதியுடன் உள்ள ஒன்றாகும். உடலுறவிற்கு முன்பே இதைப் பொருத்திக் கொள்வதன் மூலம் கரு அணு கரு முட்டையுடன் இணைவதை தவிர்க்கலாம். இது கருத்தரிப்பைத் தவிர்ப்பதுடன் எய்ட்ஸ் மற்றும் உடலுறவின் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் இயலும். ஆனால் சற்றே விலை அதிகமானது.\nஸ்பெர்மிசைடு என்பது உறுப்பில் தடவிக்கொள்ளும் ஒரு ரசாயனப் பொருளாகும் இது கரு அணுவை செயலிழக்கச் செய்வதால் கருத்தரிப்பை தடை செய்ய இயலும். இது மெதுவான நுரை வடிவத்திலும்,மாத்திரைகள், கீரீம் வடிவத்தில் உள்ளது. இதன் பக்கவிளைவுகள் கூட மிகக் குறைவே. ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை விளைவுகளைக் கொடுக்கலாம்.\nநடைமுறை வழக்கத்தில் உள்ள கருத்தடை முறை\nகுழந்தை பிறந்த பின் ஒருசில மாதங்களுக்கு கருமுட்டை வளர்வது, மீண்டும் மாதவிடாய் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட சற்றே தாமதம் ஏற்படும். தாய்ப்பால் அளிக்கும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் கருத்தரிப்பை தள்ளிப் ப���ட இயலும்.\nஐயுடி (Intrauterine device) என்பது சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு கர்பப்பையில் பொருத்திக் கொள்ளப்படும் ஒரு கருத்தடை சாதனம் ஆகும். கர்பப்பையில் உள்ள இந்தப் பொருள் கருத்தரிப்பைத் தடை செய்து கரு அணுகவும் கரு முட்டையும் இணைந்து வளாவதைத் தடை செய்கிறது.\nநம் தேசத்தில் புழக்கத்தில் உள்ள இந்தக் கருத்தடைப் பொருளின் பெயர் கர்ப்பர் டி. இது பொருத்தப்பட்ட இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட வேண்டும். இது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ளபட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக கருதப்படுகிறது. ஆனாலும் இதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளது.\nபொருத்தப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வலி ஏற்படுகிறது.\nமாதவிடாயின்போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. மிக அறிதாக கர்பப்பையில் உள்சுவர் தோலில் பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் போது அதை நீக்கும் நேரத்தில் வலி ஏற்படலாம்.\nஐயுடி (Intrauterine device) பொருத்திக் கொள்வதால் கர்பப்பையில் வெளிப்புறத்தில் முக்கியமாக பெல்லோபியன் டியுபில் கரு வளர்ச்சியடைய வாயப்புள்ளது. இதன் மூலம் இன்பெக்ஷன்ஏற்பட்டு சரியான மருத்துவ வசதி இல்லாதபோது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட நேரிடலாம்.\nஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் முறையில் ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் உடலில் மாற்றப்படுவதால் கரு வளர்ச்சியும் கரு அணு வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது.\nமேலும் இது சர்விகல் சுவரை அடர்த்தியாகச் செய்வதால் கரு அணு கர்ப்பப்பைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில பக்க விளைவுகள் ஏற்பட வாயப்புள்ளது. மேலும் இது சர்விகல் சுவரை அடர்த்தியாகச் செய்வதால் கரு அணு கர்ப்பப்பைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில் பக்க விளைவுகள் ஏற்பட வாயப்புள்ளது.\nவாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள்\nஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் கலந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் ஓவரியில் வளரும் கருமுட்டைகளை வளர விடமால் தடுக்க இயலும். மாலா டி குறைந்த வீரீயம் உள்ள பாதுகாப்பான கருத்தடை மருந்தாகும்.\nப்ரோஐஸ்ட்ரோன் மட்டும் உள்ள மருந்துகள்\nப்ரோஐஸ்ட்ரோன் மாத்திரை மட்டும் எடு���்துக் கொள்ளும்போது சர்விகல் ம்யூகஸ் அதிகமாக்கியும் கரு அணு கரு முட்டை நகர்வதைக் குறைத்தும், கரு வளர்வதைத் தடுக்கிறது. ஆனால் இம்முறையில் உடல் நலத்தில் பக்க விளைவுகள் உள்ளது.\nபாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இத்தகையை கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். இதன் பக்க விளைவுகளாக வாந்தி அடுத்த மாதவிடாய் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த முறை 100% நம்பகமானதல்ல\nநிரந்தரமாகச் செய்து கொள்ளும் இந்த முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்துச் செல்லும் குழாயைத் தடுப்பது, அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப் படுகிறது. இம்முறையில் தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்ற போதே செய்துக்கொள்ள வேண்டும்.\nஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை\nவாசக்கடமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையைச் செய்வதன் மூலம் கரு அணு உள்ளே செல்வது தடைப்படுவதால் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து 48 மணிநேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களைத் தூக்கக் கூடாது. சிகி்சசைக்குப் பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\nஇந்த முறையில் பெண்களின் பிறப்புறுப்பில் செய்யும் சிறிய அறுவை சிகிச்சையால் ஓவரியில் வளரும் கரு முட்டை கரு அணுவுடன் இணைவது தடுக்கப்படுகிறது. சரியான முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை முறை சிறந்த கருத்தடை முறையாகும். ஒரு சில நேரங்களில் இன்பெக்ஷன், ரத்தக்கசிவு ஏற்படலாம்.\nஅதிக வலி மற்றும் உதிரப் போக்கு இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்து 48 மணிநேரம் ஒய்வும் 2-3 நாட்களுக்கு அதிக பளுவோ தூக்கக் கூடாது.\nநன்றி : இளமை &தமிழ்டாக்தர்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும் ச...\nகுடியரசுத் தலைவரை \"சிபிஐ\" விசாரிக்கலாமா\nஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்\nவேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பு...\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்...\nநம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெ...\n , வாரண்ட்டி என்றால் என்ன...\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்..\nநீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக வி...\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்...\nமோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு\nரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள்...\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஉங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free So...\nவீடியோக்களின் பார்மெட்டை மாற்றம் செய்வதற்கு\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற\nஎன்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nதமிழ் கோப்புகளை PDF ஆக மாற்ற PDF Cute Writer..\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nசீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர��காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/09/blog-post_19.html", "date_download": "2018-06-18T21:14:18Z", "digest": "sha1:J24AGOOV26TRKWG3PIJNLOLT3NVQUDYF", "length": 39045, "nlines": 454, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: காணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்", "raw_content": "\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nபலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்\nவிரிவுரை: \"முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சி\"\n9/11 மர்மம்: WTC குண்டு வைத்து தகர்க்கப்பட்டதா \nஆயிரம் பொய் சொல்லி ஆப்கான் போரை நடத்து \nஏழை ஹெயிட்டியும் யூத ஆயுத தரகர்களும்\nபாலஸ்தீனரின் உடல் உறுப்புகளை திருடும் இஸ்ரேல்\nமதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்\nஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்\nஏழைகளை சுரண்டி லாபமடைவது எப்படி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் வெள்ளை நிற வெறி\nஇந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீடியோ)\nஅகதிகளின் பாடசாலையில் சுவிஸ் பொலிஸ் வெறியாட்டம்\nஅமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்\nஇஸ்ரேல் - ஈரான் போர் மூளுமா\nஉலகம் அறியாத இஸ்லாமிய ஈரானின் மறுபக்கம்\nஇந்திய அரச அதிகாரம் நக்சலைட்கள் வசம் வருமா\nஒரு இந்தியத் தாயின் வர்க்கப் போராட்டம் - திரைப்படம்\nசெப்டம்பர் நினைவுகள் - தமிழ் ஆவணப்படம்\nடென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது\nமேற்கு வங்கத்தில் மாபெரும் நக்சலைட் கலைவிழா\nகோபன்ஹெகன் மாநாடு: பொலிஸ் அராஜகம், 700 பேர் கைது\nஇந்தோனேசிய சதியில் டச்சு அரச குடும்பத்தின் பங்கு\nவட கொரியாவில் இருந்து ஒரு குடும்பப் படம்\nசட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க உதவும் சாதனம்\nநேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள்\nபெர்லினில் கட்டப்படும் \"வர்க்கத் தடுப்பு சுவர்கள்\"\nஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது\n11/26 அமெரிக்க இன அழிப்பு நினைவு தினம்\nஇஸ்லாம் தோன்றிய வரலாறு - திரைப்படம்\nபோலந்து: கத்தோலிக்க பாதிரியார் எழுதிய காமசூத்ரா\nவீடியோ: விபச்சாரத்தில் ஈடுபடும் ஈர���ன் பெண்கள்\nமண்ணும் மக்களும்: இஸ்ரேல் தடை செய்த ஆவணப்படம்\n1939 ல் ஹிட்லருடன் போருக்கு தயாரான ஸ்டாலின்\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\nலிதுவேனியாவில் இரகசிய சி.ஐ.ஏ. சித்திரவதை முகாம்\nஅமெரிக்க தூதுவர் பதவி விற்பனைக்கு\nExclusive video: இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசு நிர்வாகம்\nஇந்திய-சீன எல்லைத் தகராறு வலுக்கிறது\n\"பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்\" - ஆவணப்படம்\nவீடியோ: சிறுவர்களை அடிக்கும் பிரிட்டிஷ் காட்டுமிராண்டிப் படை\nஇந்த ஏழைகள் வாழ்வது அவுஸ்திரேலியாவில்\nஅமெரிக்க நிதியில் ஈரான் எதிர்ப்பு ஆயுதக்குழுக்கள்\n\"பாக். குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரி ஒரு அமெரிக்க கம்பெனி\nவீடியோ: நக்சலைட் போராளிகளிடம் நவீன ஆயுதங்கள்\nநக்சல்பாரி எழுச்சியின் 40 ஆண்டு நிறைவு\nநேர்காணல்: ஒசாமா பின்லாடனின் குடும்ப இரகசியங்கள்\nஇத்தாலி தக்காளி தோட்டங்களில் வதைபடும் அடிமைகள்\nபுதுக்குடியிருப்பு - இதுவரை வெளிவராத போர்க்களக் காட்சிகள்\nஇலங்கையின் இறுதிப்போர் - மேற்கத்திய குறிப்புகள்\nExclusive Video: தாலிபான் கைப்பற்றிய அமெரிக்க ஆயுதங்கள்\nகம்யூனிச ஜெர்மனியில் நிறவெறி இருக்கவில்லை\nஅக்டோபர் 1917 - காலத்தால் அழியாத உலக சினிமா\nஅமெரிக்கா: சோஷலிச புரட்சியே தீர்வு\nஎல்லாம் வல்ல கூகிள் ஆண்டவர்\n\"ஆப்பிரிக்க காபிர்கள்\" - இலங்கையின் இன்னொரு சிறுபான்மையினம்\nஅமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு\nகஞ்சித் தொட்டிகளில் காத்திருக்கும் நியூ யோர்க் ஏழைகள் (வீடியோ)\n - மறைக்கப்பட்ட செய்தி ஒளிப்பதிவுடன்\nகே.பி. கைது செய்யப்பட்டது எப்படி\nஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nகிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அறிக்கை\nஇஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரியல்\nஇஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்கலைக்கழகம்\nஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்\nசிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nவெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்\nமலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதிகள் -ஆவணப்படம்\nஒமார் முக்தார் - இத்தாலியில் தடை செய்யப்பட்ட திரைப்படம்\nமனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீடியோ)\nகுர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம் - ஆவணப்படம்\nஇஸ்தா���்புல்: IMF எதிர்ப்பு கலவரம், மேலதிக தகவல்கள்\nIMF, உலகவங்கிக்கு எதிரான போராட்டக் காட்சிகள்\nIMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநாட்டில் அமளி\nஅப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)\nபாலஸ்தீனத்தில் யூத இனவெறியர்களின் வன்முறை\nG-20 : U.S.A. பொலிஸ் அடக்குமுறை ஆதாரங்கள்\nG-20 எதிர்ப்பு போராட்டக் காட்சிகள் (Pittsburgh, USA)\nஅகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு\nகிரேக்க தடுப்புமுகாம் அகதிகளின் எழுச்சி\nவன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)\n1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்\nதிபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)\nஈரானில் பகிரங்க தூக்குத் தண்டனை காட்சிகள்\nதுருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை\n\"இறுதித் தீர்மானம்\" - குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்\nஅமெரிக்காவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது [வீடியோ]\nபிரிட்டிஷ் தொழிற்சாலையை கைப்பற்றிய தொழிலாளர்கள்\nகறுப்பர்களுக்கு தனியான பஸ் சேவை: இத்தாலியின் இனஒதுக்கல்\nசெர்பியா மீதான நேட்டோ தாக்குதல்- 10 வது ஆண்டு நிறைவு\nபுதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்\nஇடம்பெயர்ந்த வன்னித் தமிழர் நெருக்கடி - காணொளி\n\"Armsdog Millionaire\": ஆயுத வியாபாரிகளின் விளம்பரப் படம்\nஎல்சல்வடோர் புரட்சியாளர்களின் தேர்தல் வெற்றி\nஇலங்கை சமர்க்கள நிலவரம்: சுனந்த தேசப்பிரியவுடன் நேர்காணல்\nமக்களை மனிதக் கேடயமாக்கும் இஸ்ரேலிய இராணுவம் [வீடியோ ஆதாரம்]\nபொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி\nவெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)\nமேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ஆதாரம்\nஒளிப்பதிவு செய்யப்பட்ட யூத இனவெறி\n\" - தொலைக்காட்சி விவாத அரங்கம்\n2001 ஆர்ஜென்தீன மக்கள் புரட்சி - ஒரு மீள்பார்வை\nFBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)\nஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்\nஇலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)\nஇலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்\nஅமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்\n7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா\nபயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வருகிறார்\nபொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்\nஇஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)\nஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்ச��் (வீடியோ சாட்சியம்)\nஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)\nசுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வீடியோ)\nஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nராமேஸ்வரம் அகதிகள் பற்றிய ஆவணப்படம்\nஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி\nBBC தடை செய்த காஸா உதவி கோரும் வீடியோ\nநிதி நெருக்கடியால் லாட்வியாவில் கலகம் வெடித்தது\nவீடியோ சாட்சியம்: \"இஸ்ரேல் முதலில் போர்நிறுத்தத்தை மீறியது\"\nபாலஸ்தீன பிரச்சினை - முழுநீள ஆவணப்படம்\nஇடம்பெயர்ந்த ஈழத்தமிழரை தொடரும் இடர் (வீடியோ)\n\"Bye bye Bush\" காலணிகள் விற்பனைக்கு\n\" - இஸ்ரேல் குற்றச்சாட்டு\nவெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்பெண்\nஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்\nஇஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து ஆம்ஸ்டர்டாம் ஆர்ப்பரித்தது\nYou Tube தடை செய்த \"காஸா படுகொலை வீடியோ\"\nசிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது\nஇலங்கை சிறையில் தமிழ் ஊடகவியலாளர்\nஇலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்\n\"ஒபாமா ஒரு இனத் துரோகி\"- அல் கைதா குற்றச்சாட்டு\nசோவியத் இளைஞர் மன்றத்திற்கு 90 வயது\n\" ஆதாரங்களுடன் ஓர் ஆவணப்படம்\nபொலிவிய அரசு கடவுளை தூக்கி வீசப்போகிறதா\nகிழக்கே நகரும் உலக அதிகார மையம்\nபிரெஞ்சு இராணுவம்: குற்றவாளிகளும் விண்ணப்பிக்கலாம்\nஒபாமாவின் பார்வை காஷ்மீர் பக்கம்\nதமிழக எழுச்சியும் சிங்களத்தின் எதிர்ப்பும்\nஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு\nடாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...\nபெரு: மீண்டும் ஒளிரும் பாதை\nவீடியோ: புஷ்ஷின் புகழ் பெற்ற உரை\nவீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு\nஒரு பெண் போராளியின் கதை\nவீடியோ: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்\nபாலஸ்தீன அகதிகள் தயாரித்த குறும்படம்\nவெகு விரைவில் அமெரிக்காவில் இராணுவ ஆட்சி (வீடியோ)\nசேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு\nமனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்\nதனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்\nகாஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி\nகுறும்படம்: \"வேலை தேடும் மேல் மட்ட நிர்வாகிகள்\"\nவரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்\nகம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்\nபயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து\nஇருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்\nலாபம் மு���லாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு\nஜெர்மனி: மசூதிக்கு வந்த சோதனை\n\" - ஈராக்கில் அமெரிக்க இராணுவம்\n9/11 தாக்குதல், அமெரிக்காவின் உள்வீட்டு சதியா\nபனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு\nஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு\nCNN ஒளிபரப்பிய(ஒளி மறைத்த) மொழி திரிப்பு வீடியோ\nஆண்டு\"0\",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு\nலாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்\nஅமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்\nLabels: ஆவணப்படம், காணொளி, செய்தி, வீடியோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவணக்கம் கலை உங்களது பதிவுகள் அத்தனையும் ஒவ்வொன்றாய் படித்து வருகிறேன்.வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத ஒரு வரலாறு காட்சி படிம குறியீட்டுக் கவிதைகளுக்குள்ளே கண்டதும் கட்டித்தழுவிக்கொண்டேன்.உங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் .நன்றி.\nநன்றி, கார்த்திகேயன். தொடர்ந்து வாசியுங்கள்.\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும் ஒரு பக்கத்திற்குள் அடக்கியுள்ளீர்கள் . சிறப்பு \nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\nசுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்\nவரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திர...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீ���த்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nமாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்\n\"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்.\" இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nG-20 : U.S.A. பொலிஸ் அடக்குமுறை ஆதாரங்கள்\nG-20 எதிர்ப்பு போராட்டக் காட்சிகள் (Pittsburgh, US...\nஅகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு\nஉய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்\nகிரேக்க தடுப்புமுகாம் அகதிகளின் எழுச்சி\nவன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)...\nதமிழீழ தேசியத்தின் எதிர்காலம் என்ன\n1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nவட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை\nதிபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)\nஇலங்கையில் தொடரும் ஊடகப்போர் (வீடியோ)\n9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்\nகுர்து மலையோரம் வீசும் இரத்த வாடை\nஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\nஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/famous-singer-who-refused-the-offer-of-bachelor/r65nwfC.html", "date_download": "2018-06-18T21:23:28Z", "digest": "sha1:QGVSPU6I4E52A4XSKMDKEPV36WU7QF2V", "length": 6450, "nlines": 80, "source_domain": "kalakkalcinema.com", "title": "பாகுபலி வாய்ப்பை மறுத்த பிரபல பாடகர்.!", "raw_content": "\nபாகுபலி வாய்ப்பை மறுத்த பிரபல பாடகர்.\nஇந்திய சினிமாவில் முதல்முறையாக ரூ 1500 கோடியை வசூல் செய்த படம் என்றால் அது பாகுபலி தான். பாகுபலியில் நடித்த அனைவரும் உலகம் அறிந்த நடிகர்கள் ஆகிவிட்டனர்.\nவாய்ப்பை மறுத்த பிரபல பாடகர்\nஇந்நிலையில் இப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் அதனை தவற விட்டுள்ளார் இந்த நிலையில் ராம் கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டரில் பாகுபலி 2 ஹிந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் மிகப் பெரிய படம் என கூறியிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்த இசையமைப்பாளர் கீரவாணி, இது உண்மை என்றால் பிரபலமான ஹிந்தி பாடகர் மலையாளத்தில் பாட அழைத்த போது அதை அவமானமாகவும், எரிச்சலாகவும் கருதியது எனக்கு ஆச்சரியமளிக்கிறத�� என டுவிட் செய்துள்ளார்.\nகீரவாணி பாடகர் என்று குறிப்பிட்டுள்ளதால் அது பாடகியா அல்லது பாடகரா என்று தெரியவில்லை.\nவித்தியாசமாக வெளியாகும் தளபதி 62 பர்ஸ்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.\nவிஜய்க்காக விட்டு கொடுத்த அஜித் - அதிர வைக்கும் தளபதி 63 அப்டேட்.\nபிரம்மாண்ட விருது விழாவுக்கு வராத முன்னணி நடிகர்கள் - பாராட்டும் நடிகர் சங்கம்.\nதொட்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nரசிகர்களால் இந்தியளவில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த சிறப்பு - பிரம்மிக்கும் திரையுலகம்.\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.\nவித்தியாசமாக வெளியாகும் தளபதி 62 பர்ஸ்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.\nவிஜய்க்காக விட்டு கொடுத்த அஜித் - அதிர வைக்கும் தளபதி 63 அப்டேட்.\nபிரம்மாண்ட விருது விழாவுக்கு வராத முன்னணி நடிகர்கள் - பாராட்டும் நடிகர் சங்கம்.\nதொட்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nரசிகர்களால் இந்தியளவில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த சிறப்பு - பிரம்மிக்கும் திரையுலகம்.\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.\nவித்தியாசமாக வெளியாகும் தளபதி 62 பர்ஸ்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.\nவிஜய்க்காக விட்டு கொடுத்த அஜித் - அதிர வைக்கும் தளபதி 63 அப்டேட்.\nபிரம்மாண்ட விருது விழாவுக்கு வராத முன்னணி நடிகர்கள் - பாராட்டும் நடிகர் சங்கம்.\nதொட்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nரசிகர்களால் இந்தியளவில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த சிறப்பு - பிரம்மிக்கும் திரையுலகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-06-18T20:46:30Z", "digest": "sha1:SYCVGG5BD45CL7KLUUFAHB55UQZEC2FZ", "length": 32976, "nlines": 121, "source_domain": "kumbakonam.asia", "title": "காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண் – Kumbakonam", "raw_content": "\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்\nகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பது��ையாக மேனகை வந்து நின்றதும், விசுவாமித்திரரால் தொடர்ந்து தவம் செய்ய முடியவில்லை.\nஅதாவது, தொடர்ந்து பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் மேனகையுடன் காதல் வசப்பட்டார். எப்பேர்பட்ட மனிதர்களாலும் காமத்தை முழுமையாக வெல்ல முடியாது என்பதற்கு விசுவாமித்திரரே சாட்சி.\nஇந்த உலகில் காமத்தின் குழந்தைகளாகப் பிறந்திருக்கும் அனைத்து உயிரினங்களிலும், அனைத்து அணுக்களிலும் இயற்கைச் சக்தியாக காமம் நிறைந்துள்ளது.\nஅதனால்தான் ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை’ என்றார்கள். காம சக்தியை எந்த ஓர் உயிராலும் கட்டுப்படுத்த இயலாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் காமத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.\n‘காமத்தை அடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனை அடைய முடியும்’ என்று பல்வேறு மதங்கள் போதனை செய்வதுதான், இன்றைய மனித குலத்தைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nஅதாவது, இயற்கையாக எழும் காமத்தை ஒரு தவறான எண்ணமாகச் சித்தரித்து, அதை அடக்க வேண்டும் என்றும், காமம் ஒரு பாவம் என்பது போன்றும் விஷவிதைகள் மனிதர்களிடையே திட்டமிட்டு விதைக்கப்பட்டு வருகின்றன.\nஅதனால், காமத்தை ஒரு சந்தோஷ அனுபவமாகக் கருதும் மனோபாவம் மறைந்து, ஏதோ அழகிய விஷமாகப் பயந்து பயந்து அனுபவிக்கிறார்கள் மக்கள்.\nகாம சக்தியை அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை மனித குலத்துக்கு ஏகோபித்த குரலில் உறுதிபட தெரிவிக்கவே, கோயில் சிலைகளிலும், சாஸ்திர நூல்களிலும் காமசாஸ்திரத்தை நம் முன்னோர்கள் வடித்துவைத்திருக்கிறார்கள்.\nஆனால், இடைக்காலத்தில் சில போலி மதவாதிகள், காம சக்தியை அடக்கினால்தான் இறைவனை அடையமுடியும் என்று சொல்லிவருவதை மக்களும் நம்பத் தொடங்கிய காலத்தில்தான் இல்வாழ்க்கை சிக்கலாகத் தொடங்கியது.\nபோலி மதவாதிகளுக்குப் பயந்து காமம் என்பதை சந்ததி உருவாக்க மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார்கள். கணவன்-மனைவிகூட, காமத்தை இன்பமாக அனுபவிக்காமல், அவசர அவசரமாக இயங்கி பிள்ளை பெற்றார்கள்.\nகாமம் பற்றிப் பேசுவதும் பாவம் என்ற நிலை ஏற்பட்டுவிடவே, மனித வாழ்வுக்கு மட்டுமே உரித்தான உச்சகட்ட இன்பம், கிடைப்பதற்கரிய புதையலாகிப்போனது. உச்சகட்டம் என்பதை அறியாமலே மனிதர்கள் கலவி மேற்கொண்டார்கள்.\nஏகப்பட்ட பிள்ளைகளை இயந்திரத்தனமாகப் பெ���்றுப்போட்டார்கள். காமம் என்பதன் முழுமையை அறியாமலே கோடானு கோடி மக்கள் இறந்தும் போனார்கள்.\n20-ம் நூற்றாண்டில் மனித வாழ்க்கை பெரும் சிக்கலைச் சந்தித்தது. ஆம், காமத்தைப் பெரும் பாவம் என்று ஒரு கும்பல் உரக்கச் சொன்னது. குறிப்பாக, காமத்தைப் பற்றி பெண்கள் பேசுவதும், அவர்களாகவே இயங்குவதும் தவறாகச் சொல்லப்பட்டது.\nஆனால், பொருளாதாரச் சுதந்தரம் பெற்றுவிட்ட பெண், காம சுகத்திலும் ஆணிடம் இருந்து விடுதலை பெற விரும்பினாள். காமம், மனிதர்களின் பிறப்புரிமை என்று பெண்கள் கிளர்ந்தெழத் தொடங்கினார்கள்.\nஇதனால், குடும்ப வாழ்வில் பல்வேறு சிக்கல்கள், சண்டைகள், தகராறுகள் நிகழ்ந்தன. காமம் பற்றி அறிந்துகொள்ள இந்த நூற்றாண்டில்தான் மருத்துவமனையைத் தேடி மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.\nகாமக் களியாட்டத்தில் ஆண்களால் உடனடியாகப் பங்குபெற முடியும் என்பதால், எத்தனை விரைவாக இன்பம் பெற முடியுமோ அத்தனை விரைவாக இன்பம் பெற்று கலவியில் இருந்து வெளியேற நினைக்கிறார்கள்.\nஏனெனில், ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது. நேரடியாக உயரே எழுந்து உடனே கீழே இறங்கக்கூடியது. ஆனால், பெண்ணின் காம அலைவடிவம் அப்படியல்ல.\nநிதானமாக, படிப்படியாக உயர்ந்து செல்லக்கூடியது. ஒரே நேரத்தில் மூன்று தடவைக்கு மேலும் உயரத்தைத் தொடக்கூடியது. அதனால், பெண்களால் குறுகிய நேரத்தில் உச்சகட்டத்தை அடையமுடியாது என்றாலும், அதிகமான நேரம் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.\nபெண்கள் உச்சகட்டம் அடைய காலதாமதம் ஆகும் என்பதால்தான், அவளைத் திருப்திபடுத்த பயந்த ஆண்கள், அவளுக்கு உச்சகட்டம் என்ற ஒன்று இருப்பதையே காட்டாமல் அவசர அவசரமாக காமத்தை முடித்துக்கொண்டார்கள்.\nகாமத்தில் மூன்று செயல்கள் காமத்தில் மூன்று செயல்கள் நடைபெறுகிறது. முதலாவது, நேரம். அதாவது எப்போது காம உணர்வு ஏற்படுகிறதோ, அந்த நேரத்தில் இருந்து, அந்த இன்பத்தை அடையும் வரை அவர்களுக்கு இடையே நேரம் என்பதே இருப்பதில்லை.\nஆம், காமத்துக்கு நேரம் என்பதே கிடையாது. அடுத்தது, காமத்தில் ‘நான்’ என்பது மறைந்துபோகிறது. ஒரு மேலதிகாரி, வேலைக்காரன், காவல்காரன், கண்டிப்பான அப்பா…….என்று எந்த ஒரு பாத்திரத்துக்கும் படுக்கை அறையில் இடம் கிடையாது.\nகாமத்தின் முன்னே அனைவரும் ‘நான்’ இல்லாத மனிதர்கள். மூன்றாவது, இயற்கையுடன் இணைவது. ஆம், காமத்தின் செயல்பாடுகளின்போது இயற்கையுடன் மனிதர்கள் இணைகிறார்கள்.\nவலி, வேதனை, பசி, கோபம், ஆத்திரம் போன்ற அத்தனை உணர்வுகளும் மறந்து இன்பம் என்ற ஒரே நோக்கத்துடன் இயற்கையுடன் இணைந்து பிரபஞ்சமாக மாறுகிறார்கள்.\nகாமத்தைச் சரியான பாதையில் அனுபவிக்கத் தெரியாமல், மிகச்சிறிய நேரமே பலர் இன்பத்தை அனுபவிப்பதால், காமத்தை ‘சிற்றின்பம்’ என்கிறார்கள்.\nபேரின்பம் எனப்படும் உச்சகட்டத்தை அடைவதற்கு தடையாக இருப்பது குற்ற உணர்வுடன் கூடிய மனநிலைதான். அவசரமின்றி, ஆறுதலாகவும், அன்புடனும், ஆனந்தமாகவும் காமத்தை ஒவ்வொரு கணமும் முழுமையாகவும் அணுஅணுவாகவும் ரசிக்கும்போது உச்சகட்டம் எனப்படும் பேரின்பத்தைக் கண்டறியலாம்.\nபேரின்பம் என்பது கடவுளைக் கண்டறிவது. சிற்றின்பம் என்பது மனித உடல்களுக்குள் கிடைப்பது என்று வேதாந்தவாதிகள் சொல்லிவைத்திருப்பதைப் படுக்கை அறையில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஎதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும் உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது.\nஉச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில்லை. என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் கொடுமையாகும். இனியும் தொடரலாமா இந்த நிலைமை\nசங்க காலம் எனப்படும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், பாலியலை மிகவும் இயற்கையானதாகக் கருதினர். அதனால்தான் பாலுறவை காமக்கலையாக (Eroticism) பார்த்து, ரசித்து வாழ்ந்தார்கள்.\nபாலியல் ஆர்வம், உறவு, கலவியில் பெறும் இன்பம் என்று மூன்று நிலைகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து உடல் மற்றும் மனரீதியில் பெறும் அனுபவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கு சங்க இலக்கியங்கள் முக்கியத்துவம் தந்துள்ளன.\n’ என்று கேட்பதெல்லாம் நடக்கக்கூடிய காரியமில்லை என்றாலும், காதலன் தன்னுடைய காதலியிடம் இருந்து பெறும் சுகத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான் என்பதை உறுதியுடன் சொல்லும் நிலையாகும்.\n‘அவளுடன் ஒரே ஒரு முறை உறவுகொண்டால்போதும், அதற்குப்பிறகு அரை நாள் வாழ்க்கைகூடத் தேவை இல்லை, உயிரை விட்டு விடலாம்’ என்று பிதற்றுகிறான் ஒரு காதலன்.\n‘கடலால் சூழப்பட்ட இந்த முழு உலகும் பரிசாகக் கிடைத்தால்கூட, தன் காதலியின் பூப்போன்ற மேனியை அணைத்துப் பெறும் இன்பத்துக்கு ஈடாக முடியாது’ என்று புலம்புகிறான் ஒரு காதலன்.\nசங்க காலத்தில் ஆண்கள் மட்டுமே, பெண் மீதான விருப்பத்தை வெளிக்காட்டுகிறான் என்றில்லை; பெண்ணும் தன்னுடைய பாலியல் விருப்பத்தைத் தயங்காமல் வெளியிடுகிறாள்.\n‘தலைவன் வாழும் மலையில் இருந்து வரும் நீரில் மிதந்து வரும் காந்தள் மலரை முகர்ந்து பார்ப்பதே, தனக்கு இன்பம் கொடுப்பதாக உள்ளது’ என்று வெளிப்படையாகப் பேசுகிறாள் காதலி.\nகாதல் வயப்பட்டு, உள்ளத்தால் இணைந்த ஆணும் பெண்ணும் உடலுறவுகொள்வது இயல்பானதே என்று சத்தியம் செய்கிறது சங்க இலக்கியம். அதனாலே திருமணத்துக்கு முந்தைய காலங்களில், காதலர்கள் உறவுகொள்வதை தவறாகச் சித்தரிக்காமல் அங்கீகாரமே கொடுத்திருக்கிறது.\nகாமம் என்ற சொல், காதலுடன் நெருங்கிய தொடர்புடையதாகவே விளங்கியது என்று சொல்லலாம். பெண்களைப் பொறுத்தவரை தங்களது தேகத்தில் வழியும் இளமையானது, ஆண்களின் ஆசைக்குப் பயன்படாமல் வீணாகக் கழிவதே பெரும் வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது.\nபெண்கள் காமவயப்பட்டு, காம உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்கள் பல சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன\nதுபோன்ற பாடல்களில் இருந்து பாலியல் இன்பம் அனுபவிப்பதில் பெண்ணும் பெரும் ஆர்வம்கொண்டவளாக இருந்திருக்கிறாள் என்பதை அறியமுடிகிறது.\nபொதுவாகவே ஆணின் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாமே பெண்ணுடன் உடலுறவுகொள்வது என்ற சிந்தனையுடனே இருக்கும். ஆனால், பெண்ணின் காம வேட்கையானது வெவ்வேறு தளங்களில் நுட்பமாக விரியக்கூடியதாக இருக்கும்.\nஅதாவது, காதலன் வருகையைப் பார்த்தால்போதும், காதலன் மார்பில் சாய்ந்தால்போதும், காதலன் தலைமுடியை வருட வேண்டும், காதலனுக்கு வாய்க்கு ருசியாக உணவு கொடுக்க வேண்டும் என்று பெண்ணின் காமம் ஏராளமான ஆசைகள் கொண்டதாக இருக்கிறது.\nபெண் தன்னுடைய காமத்தைப் பொருள்படுத்தாமல் ஆணுக்கு இன்பம் கொடுப்பதையே தன்னுடைய நோக்கமாக முன்னிறுத்தி மகிழ்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாள்.\nஆணின்……… மனத்தை பெண் வசப்படுத்த நினைக்கிறாள். ஆனால், மனம் என்ற ஒன்று இருப்பதையே மறந்து அல்லது புறக்கணித்து, பெண்ணின் உடலை அதிகாரம் செலுத்தவே முயற்சிக்கிறான் ஆண்.\nபிரிந்து சென்ற கணவன் இன்னொரு பெண்ணான பரத்தையின் வீட்டில் தங்கிவிட்ட பிறகு, காதல் பெண்ணின் மனம் படும் துயரம் அளவற்றது\nகாதலனுடன் பாலுறவுகொண்டதாகக் கனவு கண்டு மயங்கிப் பின்னர் விழித்தெழுந்து, குழப்பத்துடன் அவன் அருகில் படுத்திருக்கிறானோ எனத் தடவிப் பார்க்கும் பாடல், காமவயப்பட்ட பெண்ணின் ஆழ் மனத்தைத் தெளிவாகப் பதிவாக்கியுள்ளது.\nபெண்கள் உள்ளத்திலும் காமரசம் நிரம்பி வழிகிறது என்பதற்கு இந்தப் பாடல் கருத்தே நல்ல உதாரணம். பொருள் தேடிப் பிரிந்துபோன கணவனுக்காக வீட்டில் காத்திருக்கும் பெண் எதிர்கொள்ளும் பாலியல் மனநிலையை ஔவையார் ஒரு பாடலில் நுணுக்கமாக விவரித்துள்ளார். அதன் அர்த்தத்தை இங்கே பார்க்கலாம்.\n‘பெண்ணாகிய என்னுடைய மார்புகளுக்கிடையே இன்பத்துடன் படுத்துத் துயில்வதை விடுத்து, கொதிக்கும் வெய்யில் தரக்கூடிய கொடிய பாலை வழியில் பணம் தேடச் செல்கிறானே கணவன்’ என்று வருந்துகிறாள்.\nபிரிவு பற்றி யோசிக்கும்போது பாலியல் விழைவு இயற்கையாக இடம்பெறுவது சங்கக் கவிதைகளின் தனித்துவமாகும். சங்கக் கவிதைகளின் சாரம்சத்தில் இருந்து பாலியல் மிகவும் இயல்பான விஷயமாகத் தமிழர்களிடம் இருந்ததை உணர முடிகிறது.\nஆனால் சங்க காலத்துக்குப் பிறகு தமிழரின் வாழ்க்கையில் மதங்கள் ஆதிக்கம் செலுத்தியவுடன் பாலியல் எதிர்மறை அம்சமாகிவிட்டது. உடல் பற்றிய கொண்டாட்டங்கள் புறந்தள்ளப்பட்டன.\nஉடலை வருத்தித் தவம் இருப்பது, உடலைத் துறப்பதன் மூலம் வீடுபேறு அடைதல் போன்ற கருத்துகள் பாலுறவைக் கேவலமாக ஆக்கிவிட்டன. பாலியல் என்பது குற்றமாக, சிற்றின்பம் என்று குறிப்பிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டது.\nஉண்மையில், ஒத்த கருத்துடைய ஆணும் பெண்ணும் சேர்ந்து துய்க்கும் பாலுறவு பெரும்பேறு, பேரின்பம் என்பதுதான் தமிழர்களின் அடிப்படைக் குணமாகும்.\nமதங்கள் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர்தான் பெண்களை வெறுமனே பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாக ஆண்கள் மாற்றிவிட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும்.\nஆம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களிடம் இருந்து பாலியல் ரீதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்.\nபாலியல் என்பது இய��்கையானது, இயல்பானது என்ற சிந்தனை ஆண்-பெண் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அதுதான் வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வழியாகும\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nதுப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: அமெரிக்க அதிரடி முடிவு\nஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்’’ – நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு\nகரப்பான்பூச்சிகளை கொண்டு சென்று விமான நிலையத்தில் சிக்கிய சீன தம்பதியர்\nஉலக இட்லி தினம் கொண்டாட்டம்\nபத்மாவத்’ வெற்றி: ரிலீஸான 4 நாட்களில் வட அமெரிக்காவில் மட்டும் 4.9 மில்லியன் டாலர் வசூல் சாதனை\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugamoody.blogspot.com/2011/03/blog-post_19.html", "date_download": "2018-06-18T20:55:46Z", "digest": "sha1:OBMJQUV75KNWOR3GJFFQMKWNIAODTSEM", "length": 10096, "nlines": 138, "source_domain": "mugamoody.blogspot.com", "title": "விஜயின் சூப்பர் ஜோடி | முகமூடி", "raw_content": "\nபோலி முகத்துடன் அலைவதற்க்குப் பதில்,முகமூடியுடன் .....\nஎவ்வளவுதான் உருகி உருகி கவிதை எழுதினாலும்(அப்படி என்றால் நீ எழுதினது கவிதையா,ஸ்ஸ்ஸ்....அப்படி எல்லாம் கேட்கப்படாது.),மண்டையை நோண்டி கதை எழுதினாலும்(கதை தேறிட்டோ ,இல்லையோ ;நிறைய முடி உதிர்ந்திச்சு,ஸ்ஸ்ஸ்....அப்படி எல்லாம் கேட்கப்படாது.),மண்டையை நோண்டி கதை எழுதினாலும்(கதை தேறிட்டோ ,இல்லையோ ;நிறைய முடி உதிர்ந்திச்சு) ஒரு குறுகிய வட்டம் வந்து பார்த்துவிட்டுச் செல்லும்.ஆனா சினிமா ஸ்டார்கள் பற்றி ஏதாவது கிசு கிசுத்தால் போதும் பார்வையாளர்கள் எண்ணிக்கை எகிறிக்குதிக்கும்.அதனால இடைக்கிடையே நானும் அவர்களின் பெயர்களை என் ப்ளாக்கின் பிரபலத்திற்காக உபயோகின்றேன்.\nஎன்ன பப்ளிக்ல உண்மைய ஒத்துக்கிட்டான்,என்று பார்க்கின்றீர்களாஎல்லாம் ஒரு காரணமாகத்தான்.என் நண்பன் ஒருவன் ஒரு மிகுந்த எதிர்பார்ப்போடு ஒரு கதையை எழுதிப் பதிவிட்டான்.பின் அதை அனைத்து திரட்டியிலும் இணைத்தான்.\nஅப்புறம்,மொத்தம் 20 பேர் பார்த்தாங்கையா(நண்பா,ஊரைக்கூட்டி நாறடிக்கான் நாதாரி என்று நினைக்காத.உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கட்டும் என்று தான் இதெல்லாம்.எப்பூடி..............;-))\nபதிவில் எப்படி வாசகர்களை சுண்டி இழுப்பது என்பதை அவனுக்கு ப்ராக்டிகலாக புரியவைக்கதான் இந்தப் பதிவு.என் ரசிக மகா ஜனங்களே (அப்படி யாராவது இருக்கிறீங்களா)என் தலையில் துண்டைப் போடவைத்துவிடாதீர்கள்.\nஅப்ப தலைப்பு,ஆமாகொஞ்சம் கீழ பாரு கண்ணா......\nஎன்னாலே தாங்க முடியல்ல ,விஜய் ரசிகர்கள் எப்படித்தான் தாங்கப் போகிறார்கள் தெரியவில்லையே..............................\nஇப்ப உலகக்கோப்பை கிரிக்கெட்,ரொம்ப சூடா போய்ட்டு இருக்கில்ல.அப்ப இதையும் பார்த்திடுங்க மக்கா\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nகவிதை வீதி # சௌந்தர்@ ரொம்பவே நன்றி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு\nம்ம்.. நீங்க சொல்றது உண்மைதான்.. :-)\n* வேடந்தாங்கல் - கருன் * ஆமா பாஸ்,அந்த மனுசன நோண்டிப் பார்க்கின்றதில ஒரு சந்தோசம்.\n@பதிவுலகில் பாபு ம்ம்ம்.... அப்படி போடுங்க அரிவாள.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅந்த டாகுடர் விஜய் படம்....\n@MANO நாஞ்சில் மனோ ஹி ஹி ஹி ....\nஇதைவிட கவிதை நல்லா இருந்தது.....\n@akulan போங்க தம்பி,உங்கள நம்பி களத்தில இறங்கி மூக்க உடைச்சிக்கிட்டதான் மிச்சம்.\nநடிகர் விஜ���ின் facebook profile\nஉங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..\nஇந்த தகவலை எனக்கு அறியத்தந்த நண்பன் திருவிற்கு நன்றிகள். மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் ப...\nஅன்று மார்கழி மாத பின்நேரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம் ஆசையாய் தழுவியது கூதல் காற்று ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு இதயம் பூரா நி...\nஇயற்கையை மீறிய பிறப்புகள்.....(நெகிழ்ந்த இதயம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.)\n1. இரண்டு முகம் கொண்ட குழந்தை : Diprosopus லலி என்ற இந்தக்குழந்தைக்கு 2 ஜோடி கண்கள் , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சி...\nசில வேளைகளில் சிறிய தோல்விகளும்,அவமானங்களும் மனதை அதிகமாகப் பாதித்துவிடும்.அந்த நேரத்தில் நோயும் வந்து சேர்ந்து கொண்டால் \"என்னடா வாழ்கை...\nநடிகர் விஜயின் facebook profile\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி. இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/viswaroobam-shooting-in-america-and.html", "date_download": "2018-06-18T21:22:30Z", "digest": "sha1:43R7T4GFLOLHFLMNZEHKHZ552XYQLM2L", "length": 9804, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> திட்டமிட்டபடி விஸ்வரூபம் படத்தின் காட்சிகள் அமெ‌ரிக்காவில் படமாகின்றன. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > திட்டமிட்டபடி விஸ்வரூபம் படத்தின் காட்சிகள் அமெ‌ரிக்காவில் படமாகின்றன.\n> திட்டமிட்டபடி விஸ்வரூபம் படத்தின் காட்சிகள் அமெ‌ரிக்காவில் படமாகின்றன.\nவிஸ்வரூபம் படத்தின் முக்கிய காட்சிகளை அமெ‌ரிக்காவில் படமாக்க கமல் விரும்பினார். ஆனால் விசா கிடைக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு கனடாவுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்த எதிர்மறை நிகழ்வுகளுக்குப் பிறகு படத்தின் இயக்குனர் செல்வராகவன் மாறினார். தயா‌ரிப்பாளரும் விலகினார். இந்த இரு பொறுப்புகளையும் இப்போது கமலே ஏற்றுக் கொண்டுள்ளார்.\nமேலும், அவர் நினைத்தபடி அமெ‌ரிக்க விசாவும் கிடைத்து அமெ‌ரிக்காவுக்கு ஃபிளைட் ஏறிவிட்டார் கமல். அவர் முதலில் திட்டமிட்டபடி அமெ‌ரிக்காவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகள் படமாகின்றன.\nஅமெ‌ரிக்கா தவிர ஐர��ப்பாவில் சில நாடுகளிலும் படப்பிடி‌ப்பு நடத்த உள்ளார் கமல்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> ஹன்சிகாவின் மறு பக்கம்.\nபார்க்க பப்ளிமாஸ் குழந்தை மாதிரித் தொரிந்தாலும் தனக்குள் பல்வேறு திறமைகளை அடக்கிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா என்றால் ஆச்சாப்யமாக இருக்கும். ஆ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> விஜய்பட அறிவிப்பு அடுத்த வாரம்\nவிஜய்யின் காவலன் முடிந்துவிட்டது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவி��் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/10/tnpsc-current-affairs-quiz-online-test-156.html", "date_download": "2018-06-18T21:28:20Z", "digest": "sha1:2BR6SO7PXNB4HHHB5ABKNA7M7GJY3VLO", "length": 5839, "nlines": 114, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz Online Test 156- September 2017 - National Affairs", "raw_content": "\nசமீபத்தில் பெங்களூரு நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்டின் மிக நீளமான பேருந்து \"ஐராவத் கிளப் கிளாஸ்\", அதன் நீளம் எவ்வளவு\nதேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்காக, சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள வயது வரம்பு எவ்வளவு\nதமிழகத்தின் கன்னியாகுமரி கடல் பகுதியில், கூடங்குளம் முதல் நீரோடி வரை சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் கண்காணிப்பு ஒத்திகையின் பெயர் என்ன\nமத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட 2017 தூய்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதல் 25 இடங்களில் 12 இடங்களைப் பிடித்த மாநிலம் எது\nஉடல் உறுப்பு தானத்தில், தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் மாநிலங்கள் எவை\nகேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம்\nகுஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள \"சர்தார் சரோவர் அணை\"யை (17.09.2017) பிரதமர் நரேந்திர மோடி எப்போது திறந்து வைத்தார்\nஉலகின் மிகப்பெரிய அணைகளில் \"சர்தார் சரோவர் அணை\" எத்தனையாவது இடத்தில் உள்ளது\nஉலகின் முதலாவது மிகப்பெரிய கிரான்ட் அணைக்கட்டு எந்த நாட்டில் உள்ளது\nசர்தார் சரோவர் அணையின் உயரம் எவ்வளவு\nசர்தார் சரோவர் அணையின் கொள்ளளவு நீரை சேமிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19522", "date_download": "2018-06-18T20:47:29Z", "digest": "sha1:KIF6LXT2NUWFCVNVDEOWAGODBI4XV4VP", "length": 8156, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பாபுல் ஹஸன் மத்திய கல்லூரின் மாபெரும் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்ப��� பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nபாபுல் ஹஸன் மத்திய கல்லூரின் மாபெரும் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்\nபாபுல் ஹஸன் மத்திய கல்லூரின் மாபெரும் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்\nவறக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடலும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் நாளை(29) மற்றும் நாளை மறுதினம்(30) கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nகிரிக்கெட் போட்டியில் பழைய மாணவர்களின் இல்லங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஇந்த ஒன்று கூடலில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவறக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி\n4 ஆவது சர்வதேச யோகா தினம் இலங்கையில்\nஇம்முறை 4 ஆவது சர்வதேச யோகா தினம் இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது.\n2018-06-15 16:38:04 சர்வதேச யோகா தினம் இளைஞர் யோகா\n48 மணிநேர தொடர் இன்னிசைக் கச்சேரி\nபிர­பல கர்­நா­டக சங்­கீதக் கலைஞர் ஸ்ரீ.ஆரூரன் அரு­நந்தியின் தொடர்ச்­சி­யான 48 மணி­நேரம் இன்­னிசைக் கச்­சேரியின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை வெள்­ள­வத்தை, சைவ மங்­கையர் கழக வித்­தி­யாலய மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது.\n2018-06-09 19:22:52 ஸ்ரீ.ஆரூரன் 48 மணி­நேரம் இன்­னிசைக் கச்­சேரி\nவினைத்திறன்மிக்க செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் - மட்டு. மாநகர முதல்வர்\nமட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கிடையில் மாநகரசபையின்\n2018-06-07 14:53:03 மட்டக்களப்பு தி.சரவணபவான் ஊழியர்கள்\nடூட் கதக் நடன நிகழ்வு\nஜுகல்பந்தி எனும் கதக் நடன நிகழ்வு சுவரமி விவேகானந்தா கலாசார நிலயத்தில் (இந்திய கலாசாரா நிலயம்) எதிர்வரும் ஜுன் மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\n2018-05-31 17:41:13 இந்திய கலாசாரா நிலயம் கதக் நடன நிகழ்வு டூட் கதக்\nஇலங்கையில் பிரெஞ்ச் வசந்தகால நிகழ்வு \nபிரான்ஸ் நாட்டின் கலாசாரம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரெஞ்ச் வசந்த காலத்தின் 7 ஆவது நிகழ்வு (French Spring Festival) கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ளது.\n2018-05-31 16:19:52 இலங்கை பிரான்ஸ் பிரான்ஸ் வசந்த காலம்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulbaith.blogspot.com/2011/02/blog-post_24.html", "date_download": "2018-06-18T20:46:42Z", "digest": "sha1:A7CEFOJIX3OOFLFTFZJT2LKNLVZNC2PT", "length": 79058, "nlines": 354, "source_domain": "ahlulbaith.blogspot.com", "title": "அஹ்லுல்பைத்: \"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....????", "raw_content": "\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற நிகழ் கால உலமாக்கள்.....\nஇலங்கையில் உள்ள ஜாமியா நளீமியாவின் மூத்த விரிவுரையாளர்கள் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்கிற ரீதியிலான பிரசங்கங்களை பகிரங்கமாக செய்து வருகிறார்கள்.\nஇலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஸ் செய்க ரிஸ்வி முப்தி அவர்களும் இதே கருத்தை பலமுறை ஜும்மா மேடைகளில் சொல்லி இருக்கிறார்.\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்கள் என்ற தவறான கருத்துக்கள் இதன் காரணமாக எம்மிடையே வலுவடைய வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த தவறான கருத்தினது உருவாக்கத்தையும், அத்தகைய கருத்துக்களின் பொய்மையையும் ஆய்வு செய்யும் நோக்கில் இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.\nநபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் சுமார் இருநூற்றம்பது வருடங்களுக்குப் பிறகு சேகரிக்கப் பட்டு அப்போதைய இஸ்லாத்துக்கு முரணான ஆட்சியாளர்களின் அறிஞர்களால் சரி பார்த்து மக்கள் மயப் படுத்தப் பட்ட இந்த ஹதீத்களை கவனியுங்கள்.\nஇந்த ஹதீத்களின் கருத்தைத் கணித்து தான் நபி (ஸல௦ அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்கிற முடிவுக்கு எங்களது கௌரவத்துக்குரிய உலமாக்கள் வந்திருக்கிறார்கள்.\n\"நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.\nஅவன் அனுமதி வழங்கவில்லை.அவரது அடக்கஸ்தலத்தை சந்திக்க அனுமதி கேட்டேன்.எனக்கு அனுமதி வழங்கினான்.\"\nஇதை அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n(ஆதாரம்- முஸ்லிம் இரண்டாம் பாகம்- 1776 வது ஹதீத்)\nஅபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது;\nநபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தை சந்தித்த போது அழுதார்கள்.அவர்களை சுற்றி இருந்தவர்களும் அழுதார்கள்.\nஅப்போது அவர்கள் 'நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப் படவில்லை.\nஅவரது அடக்கத் தலத்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன்.எனக்கு அனுமதி வழங்கினான்.\nஎனவே , அடக்கத் தலங்களை சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்\" எனக் கூறினார்கள்.\nஇந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n(ஆதாரம்- முஸ்லிம் இரண்டாம் பாகம்- 1777 வது ஹதீத்)\nஇந்த இரண்டு ஹதீத்களையும் வைத்துக் கொண்டுதான் எங்களது உலமாக்கள்\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகவாதிகள் என்று முடிவு செய்து விட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர், அல்லது பெற்றோர் நரகவாதிகள் என்று நம்புவது அல் குரானின் கட்டளைக்கு முற்றிலும் முரணானது என்பதை அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டார்கள்.\nஅல் குரானுக்கு முரண்படும் ஹதீத்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதையும் அவர்கள் உணரத் தவறி விட்டார்கள்.\nஉலகத்தில் உள்ள எந்த நீதி மன்றத்திலும் இரு நூற்றி ஐம்பது வருடத்துக்குப் பிறகு சேகரிக்கப் பட்ட ஆவணங்களை நீதி வழங்கக் கூடிய சாட்சி ஆதாரமாக ஏற்பது இல்லை.\nஆனால், எங்களது மதிப்புக்குரிய உலமாக்கள் இந்த ஹதீத்களை நுணுக்கமாக ஆராயாமல் கண்ணை மூடிக் கொண்டு இவற்றை தமது தரப்பு வாதத்துக்கு உரிய சாட்சியாக ஏற்றுக் கொண்டு இருப்பது அவர்கள் விடுகின்ற பாரிய தவறாகும்.\nஅது மட்டுமன்றி, அவர்கள் இதன் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதுதான் பரிதாபமான வேடிக்கையாகும்.\nஎன்றாலும் கூட நாம் மேலே குறிப்பிட்ட ஹதீதில் எங்காவது 'நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பாவிகள் அல்லது இறை நிராகரிப்பாளர்கள் அல்லது இறைவனின் முனிவுக்கு ஆளானவர்கள்' என்று அர்த்தம் தொனிக்கும் வார்த்தைப் பிரயோகம் தெரிகிறதா\nஆனால், இந்த ஹதீதை வைத்துக் கொண்டு தான் எங்களது உலமாக்கள் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்கள் என்ற புத்தி சாலித்தனமான முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்.\nஅத்தகைய அறிஞர்களிடம் நாம் கேட்கும் கேள்விகள் மிக இலகுவானவை\n\"ஒரு பாவமும் செய்யாத நபி (ஸல்) அவர்களின் பெற்றோருக்காக நபி (ஸல்) அவர்கள் எதற்காக பாவ மன்னிப்புக் கோரி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்\n\"பாவமே செய்யாத அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்க அல்லாஹ் எதற்காக அனுமதிக்க வேண்டும்\nஅல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது பெற்றோர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்க அனுமதிக்காத செய்கையின் மூலம் அந்த புண்ணியவான்களை கௌரவித்து இருக்கிறானே தவிர, அந்த நல்லோர்கள் நரகவாதிகள் என்று எமக்கு செய்தி சொல்லவில்லை.\n நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அவர்கள் அப்படி ஒரு தவறும் செய்ய வில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டியது இல்லை. அவர்கள் என் பொறுப்பில் பத்திரமாக இருக்கிறார்கள்' என்ற செய்திதான் இந்த ஹதீத்களில் இருக்கின்றன.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;\n\"மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத்தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகிம்றன.\n1 . நிலையான அருட் கொடை\n2 . பயன் பெறப் படும் கல்வி\n3 . அவனுக்காகப் பிரார்த்திக்கும் அவனுடைய நல்ல குழந்தை.\nமூன்று அறிவிப்பாளர்களின் தொடரில் வரும் இந்த அறிவிப்பையும் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(ஆதாரம்; முஸ்லிம் மூன்றாம் பாகம் 3358 வது ஹதீத்)\nஇந்த ஹதீதின் கருத்தின் அடிப்படையில் ஒரு நல்ல குழந்தையின் நல்ல செயல்களில் அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு பங்கு இருக்கிறது.\nஅப்படி என்றால் அல்லாஹுத்தாலாவை எமக்கு சரியான முறையில் இனங்காட்டிய நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் அவர்களின் பெற்றோருக்கு முழுமையான பங்கு இருக்கிறது எனபது நிஜம்.\nநுபுவ்வத்திலேயே முழுமையான பங்கு கிடைக்கின்ற நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் சுவன வாதிகள் என்பதில் உள்ள கருத்து வேறுபாடுதான் என்ன\nநல்ல குழந்தையின் பிரார்த்தனையில் பெற்றோருக்கு பங்கு இருக்கும் பொழுது இறுதி ரசூல் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹுத்தாலா ஒரு போதும��� தடுக்கப் போவது இல்லை.\nஇது தவிர, நபி (ஸல்) அவர்களது பெற்றோர் சுவனவாசிகள் என்பதற்கு ஆதாரமாக அல் குரான் சான்று பகர்கின்ற அழகை பின் வரும் ஆயத்துகளில் எம்மால் காண முடியும்.\n\"அவனை அன்றி (வேறு எவரையும் ) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்து இருக்கிறான்.அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை 'உய்ப்' (சி ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்.- அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம்.- இன்னும் அவ்விருவர் இடமும் கனிவான ,கண்ணியமான பேச்சையே பேசுவீராக\" '\n\"இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், 'என் இறைவனேநான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக \" என்றும் கூறிப் பிரார்த் திப்பீராக\"\n(அல் குரான் அத்தியாயம் 17 : ஆயாத்கள் 23 / 24 )\nநபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது பெற்றோர்களுக்காக பிரார்த்திக்குமாறும் அத்தகைய பிரார்த்தனை எப்படி அமைய வேண்டும் என்றும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அழகை பாருங்கள்.\nஇந்த பிரார்த்தனையில் கூட பாவ மன்னிப்புக் கோரும் தன்மை இல்லை.\nபெற்றோருக்கு 'கிருபை' செய்யுமாறு வேண்டும் பணிவான வேண்டுதல்கள் தான் தெரிகிறது..\nஇந்த ஆயத்தில் உள்ள இன்னொரு முக்கியமான இரகசியத்தை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.\nஇந்த ஆயத்தில் அல்லாஹுத்தால \"உய்ப் (சி) \" என்று சடைந்தும் சொல்லிவிடாதீர்கள்\" என்று சொன்னது எங்களது பெற்றோர்களை என்று நாம் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கிறோம்.\nஆனால், நிஜத்தில் அது எல்லாநபிமார்களின் பெற்றோர்களை மட்டும் குறிக்கின்றதே தவிர, எமது பெற்றோர்களை அல்ல என்பதை நாம் கவனமாக நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nநபிமார்களின் பெற்றோர்களை \"சி\" என்று கூட சொல்ல வேண்டாம் என அல்லாஹ் எமக்கு கட்டளை பிறப்பித்து இருக்க எங்களது மார்க்க அறிஞர்கள் வரிந்து கட்டிக் கொண்டு அந்த பெற்றோர்களை நரகத்துக்கு அனுப்புவதன் மர்மம்தான் என்ன\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;\n\"அன்னையரை புண் படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன��� புதைப்பது, அடுத்தவருக்கு கொடுக்க வேண்டியதை மறுப்பதும், அடுத்தவருக்குரியத்தை தருமாறு கேட்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்துள்ளான்.\nமேலும், ஊர்ஜிதமற்றவற்றை பேசுவது , அதிகமாக கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு தடை செய்து உள்ளான்.\nஇதை முகிரா பின் ஸுஅபா (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(ஆதாரம்; முஸ்லிம் மூன்றாம் பாகம் 3535 வது ஹதீத்)\nஇந்த ஹதீதின் படி மனிதர்களாகிய எங்களுக்கே எங்களது அன்னையரை புண் படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்ற அல்லாஹுத்தாலா அதே தவறை அல்லாஹ்வே செய்வானா என எங்களது உலமாக்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம்.\nஇதைத் தவிர, தனக்கு ஊர்ஜிதமற்றவற்றை பேச வேண்டாம் என்றும் எமது உலமாக்களுக்கு இந்த ஹதீத் தடை விதித்து எச்சரிக்கை விடுக்கிறதையும் கவனியுங்கள்.\nஇந்த ஹதீதின் கருத்தின் பிரகாரம் யாராவது நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகவாதிகள் என்று ஊர்ஜிதம் இல்லாத இந்த அசெய்தியை சொல்கிறாரோ அவர் அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாகிறார்.\nஅல்லாஹ்வின் வெறுப்பு கடுமையான நரக வேதனையை கொண்டு வரும்.\nஇதன் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்புகின்ற எங்களது உலமாக்கள் பரிதாபகரமாக தங்களது நரக படு குழியை ,அவர்களே அவர்களின் வாயால் தோண்டிக் கொள்ளும் அவலத்தை பாருங்கள்.\nஇது தவிர, அல்லாஹ்வின் வேதனை நிச்சயிக்கப் பட்ட பாவிகளின் கப்ருகளின் அருகில் செல்வதற்குக் கூட நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியது இல்லை.\nபாவிகள் பற்றிய அல்லாஹ்வின் வேத வசனம் இது.\nஅத்தகைய பாவிகளைப் பற்றி புனித அல் குரானில் \"அவர்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் தொழுகை தொழ வேண்டாம்.; இன்னும் அவர் கப்ரில் நிற்க வேண்டாம்; ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்து பாவிகளாகவே இறந்தார்கள்\" என்று வருகிறது.\n(அல் குரான் அத்தியாயம் 9 : ஆயாத் 84 )\nபாவிகளின் கப்ரின் அருகே செல்ல வேண்டாம் என்று அல்லாஹ்,அவனது நபி (ஸல்) அவர்களை தடுத்து இருக்க , எங்கள் அறிவியல் விபச்சாகரர்கள் சொல்லுவது போல நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பாவிகளாக இருந்து கப்ரில் வேதனை செய்யப்படும் நிலை இருந்திருந்தால், நிச்சயமாக நபி (ஸல்) அவர்களுக்கு அந்த அடக்கஸ்த���த்துக்கு செல்ல அனுமதி கிடைக்கப் போவது இல்லை.\n அதன் அருகே செல்ல கூட அவருக்கு அனுமதி இல்லை.\nஇந்த நிலையில் அல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது தாயாரின் அடக்கஸ்தலத்தை தரிசிக்க அனுமதி வழங்கிய செய்கை ஒன்றே அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற நல் அடியார்கள் என்பதற்கு வலுவான சாட்சியாகும்.\nஅல் குரானில் இன்னுமொரு இடத்தில் அல்லாஹ் இப்படி கட்டளை பிறப்பிக்கின்றான்\n\"முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் , நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப் பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்பு கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல\"\n(அல் குரான் அத்தியாயம் 9 : ஆயாத் 113 )\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்றால் அவர்களுக்காக பிரார்த்திக்குமாறும் , எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்கிற பிரார்த்திக்கும் முறையையும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கற்றுக் கொடுப்பானா\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்கிற வாதம் பிழையானது என்று இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்..\nதப்ஸீர் ஹாதில், தப்ஸீர் ஸாயி,தப்ஸீர் ஜமல், தப்ஸீர் ரூஹுல் பயான் ஆகிய அல் குரான் விரிவுரைக் கிரந்தங்களில் எங்களது கருத்துக்கு வலு சேர்க்கும் பல ஆதாரங்கள் நிறைந்து கிடக்கின்றன.\nநபி ஸாலிஹ் (அலை) உடைய ஒட்டகம் சுவனம் செல்கிறது.\nஸாலிஹ் (அலை) உடன் அவரது தூதுத்துவத்துடன் சம்பந்தப் பட்ட ஒரே காரணத்தை தவிர அந்த ஒட்டகத்துக்கு வேறு எந்த சிறப்பும் கிடையாது.\nநபி இப்ராஹீம் (அலை) உடைய ஆடும் சுவனம் செல்கிறது.\nஇஸ்மாயில் (அலை) அவர்களுக்குப் பகரமாக அறுக்கப் பட்டதை தவிர வேறு எந்த சிறப்பும் அந்த ஆட்டுக்கு இல்லை.\n'ஹுத் ஹுத்' என்கிற பறவை நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி கண்டு பிடித்து கொடுக்கும் வேலையை செய்து வந்தது.\nஒரு நாள் அந்தப் பறவை 'பல்கிஸ்' மகா ராணியின் இராஜாங்கத்தைப் பற்றிய செய்தியை நபி சுலைமான் (அலை) அவர்களிடம் கொண்டு வர, 'பல்கிஸ்' இராணியின் சமூகம் இஸ்லாத்துக்கு வந்த செய்தி பிரசித்தம்.\nஇதன் காரணமாக 'ஹுத் ஹுத்' என்கிற அந்தப் பறவையும் சுவனம் செல்கிறது.\nஒரு முறை நபி சுலைமான்(அலை) அவர்களும் அவர்களது படையினரும் வரும் வழியில் எறும்புகள் நிறை��்த ஒரு இடத்தை அடைகிறார்கள்.\nஅங்கே ஒரு எறும்பு மற்ற எறும்புகளை எச்சரித்து ஏனைய எறும்புகளை பாதுகாக்க உதவுகிறது.\n\"\"இறுதியாக , எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு\" என்று கூறிட்டு\"\n(அல் குரான் 27 : 18 )\nசக எறும்புகளைக் காப்பாற்ற முயற்சி செய்தமைக்கு நன்றிக் கடனாக அந்த எறும்பும் சுவனம் செல்கிறது.\n'அஷ்ஹாபுல் கஹ்ப்' உடைய நாயின் சரித்திரம் நீங்கள் அறிந்ததே.\nஅந்த நாய் கூட சுவனம் செல்லும் பாக்கியத்தை, அந்த குகை வாசிகளுடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருந்த காரணத்தால் அடைகிறது.\nஅந்தந்த கால நபிமார்களுடன் அவர்களது தூதுதுவத்துக்கு தொடர்பு கொண்ட காரணத்தை தவிர வேறு எந்த சிறப்பு தகுதிகளையும் இந்த ஜீவராசிகள் பெற்றிருக்கவில்லை என்பதை கருத்திட் கொள்ளவும்.\nஇதே போல முஹம்மத் (ஸல்) அவர்கள், அவர்களது பயணத்துக்கு உபயோகித்த கழுதை, ஒட்டகம் ஆகிய இரண்டு ஜீவன்களும் நபி (ஸல்) அவர்களை சுமந்து சென்ற ஒரே காரணத்துக்காக சுவனம் செல்லும் பாக்கியத்தை பெறுகின்றன.\n(ஆதாரம்: தப்ஸீர் ஹாதில், தப்ஸீர் ஸாயி,தப்ஸீர் ஜமல், தப்ஸீர் ரூஹுல் பயான்)\nஅப்படி என்றால், அகிலங்களின் அருட்கொடையாம் முஹம்மது (ஸல்) அவர்களை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து அவர்களை பெற்றெடுத்த அவர்களின் தாயார் சுவனம் செல்ல , நபி (ஸல்) அவர்களை வயிற்றில் சுமந்ததைத் தவிர வேறு என்ன விசேஷ தகுதி அவருக்கு தேவைப் படுகின்றது\nநபிமார்களுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டமைக்கே சுவனம் செல்லும் பாக்கியம் வாய் இல்லா ஜீவராசிகளுக்கு கிடைக்கும் பொழுது, இறுதி ரிசாலத்தை சுமந்து வந்த நபி (ஸல்) அவர்களின் தாயாராக இருப்பதற்கு இறைவனால் தேர்ந்து எடுக்கப் பட்ட ஒரு நல்லடியாரின் தகுதிகளையும், தராதரங்களையும் வர்ணிப்பதற்கு வார்த்தைகள் உண்டா\nஅல்லாஹ் தனது இறுதி நபியின் பெற்றோரை நரகத்தில் வேதனை செய்வதற்கு என்ன காரணம் இருக்கப் போகிறது\nஅல்லாஹுத்தாலாவுக்கு அவர்களுடன் அப்படி என்னதான் கோபம்\nநபிகளாரின் பிறப்புக்கு காரணமாக இருந்தார்கள் என்பதைத் தவிர நபி (ஸல்) அவர���களின் பெற்றோரைப் பற்றி எமக்கு வேறு எந்த தகவல்களும் சரியாக கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் நரகத்தில் வேதனை செய்யப் படும் அளவுக்கு அவர்கள் என்னதான் தவறு செய்தார்கள்\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோருக்கு எதிரான இந்தக் கட்டுக் கதைகள் அனைத்தும், நபி (ஸல்) அவர்களின் அஹ்லுல் பைத்களின் கடும் விரோதிகளான 'உமையா' ஆட்சியாளர்களினாலும், அதன் பிறகு, அஹ்லுல் பைத்கள் தமது அரசாட்சிக்கு சவாலாக இருப்பார்கள் என்று பயந்த அப்பாஸிய ஆட்சியாளர்களினாலும் ஆரம்பித்து வைக்கப் பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இப்பொழுது நாம் இருக்கிறோம்.\nநபிகளாரின் குடும்பத்தவர்களை பகிரங்கமாக தூற்றும் அநாகரிக கலாச்சாரம் அமீர் முஆவியாவின் காலத்தில் தொடக்கி வைக்கப் பட்டது.\nஅமீர் முஆவியாவுக்கு 'அஹ்லுல் பைத்'களுடன் அப்படி என்னதான் பகை\nஅந்த பகையின் பின்னால் இப்படி ஒரு கதை இருக்கிறது.\nஹிந்தா பின்த் அத்பா அவரது தாயார்.\nஅவர் பாக்காஹ் பின் முகைரா குறைஷி என்பவரை திருமணம் முடித்து இருந்தார்.\nசில நாள்கள் செல்ல அவர் கருத் தரித்தார்.\nஅவர் கரு தரித்த விதத்திலும், அவரின் நடத்தையிலும் சந்தேகம் கொண்ட பாக்காஹ் ஹிந்தாவை வீட்டை விட்டும் துரத்தி விட்டார்.\nபுகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டுக்கு வந்த ஹிந்தாவை அவரது தந்தை ஒரு ஜோசியரிடம் அழைத்து சென்று இருக்கிறார்.\nஹிந்தாவின் பிறந்த திகதியையும், அவர் கர்ப்பம் தரித்த முறைகளையும் கேட்டறிந்த அந்த ஜோசியர், சில கணக்கு களை போட்டுப் பார்த்து ஹிந்தா நன் நடத்தை உள்ள பெண் என்று நன்சான்றிதல் வழங்கியுள்ளார்.\nஅது மட்டுமன்றி, ஹிந்தாவுக்கு கிடைக்க இருக்கும் மகனின் பெயர் முஆவியா எனவும், அவர் பிட் காலத்தில் அராபியாவின் அரசராக வருவார் என்றும் அமீர் முஆவியாவின் பிறப்புக்கு முன்னே அந்த மகனைப் பற்றி முன் அறிவிப்பும் செய்துள்ளார்.\nஇதனை அறிந்த பாக்காஹ் ஹிந்தாவுடன் மீண்டும் கூடி வாழ முடிவு செய்துள்ளார்.\n உள்ள ஹிந்தா அதற்கு உடன் படவில்லை.\nபிறகு , ஹிந்தா ஹசரத் அபு சுபியானை மணந்துக் கொள்ள அதன் பின்னர் முஆவியா பிறக்கிறார்.\n(ஆதாரம் ; தாறேகே இஸ்லாம்- மௌலான அக்பர் ஷா கான் நஜீபா பாதி)\nஅராபியாவில் ஐயாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் திருமணம் எனபது மலினப் பட்ட ஒரு சம்பிரதாயமாகவே இருந்திருக்கிறது.\nஒரு பெண் நிறைய ஆண்களுடன் எவ்வித ஆட்சேபனையும் இன்றி தொடர்பு வைத்துக் கொள்வாள்.\nஅவள் கர்ப்பம் தரித்ததன் பின்னர் , தன்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து ஆண்களையும் ஓரிடத்துக்கு அழைப்பாள்.\nஅவர்கள் அனைவரும் வந்ததன் பின்னர் அவள் ஒருவனை சுட்டிக் காட்டி இவன்தான் தனது கர்ப்பத்துக்கு காரணமானவன் என்று சுட்டிக் காட்டுவாள்.\nஅவன் அவளது குழந்தையின் தந்தையாக முடிவு செய்யப் படுவான்.\nஇது இஸ்லாத்துக்கு முந்திய மலினப்பட்ட அராபிய குடும்ப வாழ்வின் ஒரு அம்சம்.\nஒரு பெண் குறிப்பிட்ட சில ஆண்களுடன் மாத்திரம் தொடர்பு கொள்வாள்.\nஅவள் கர்ப்பம் தரித்து குழந்தை கிடைத்தவுடன் அவளுடன் உறவு கொண்டவர்கள் அனைவரும் அழைக்கப் படுவார்கள்.\nஅங்க அடையாளங்களை வைத்து தகப்பனை முடிவு செய்யும் நிபுணர் அழைக்கப் படுவார்.\nஅவர் குழந்தையின் அங்க அடையாளங்களையும், தகப்பனாரின் அங்க அடையாளங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்தக் குழந்தையின் தந்தையை முடிவு செய்வார்.\nஇது அறியாமைக் கால அரேபியாவின் இன்னுமொரு மலினப் பட்ட குடும்ப வாழ்வின், குழந்தைப் பிறப்பின் ஒரு அம்சம்.\nஒரு கணவன் அராபியாவின் முக்கிய பிரபுக்களில் ஒருவனை தெரிவு செய்து தனது மனைவியை அவனுடன் உறவு கொள்ள அனுப்பி வைப்பான்.\nஅவள் கர்ப்பம் தரிக்கும் வரை அக் கணவன் அவளுடன் எதுவித உறவும் வைத்துக் கொள்ள மாட்டான்.\nஅவள் கருத்தரித்தன் பின்னர் அவன் விரும்பினால் அவளுடன் உறவு கொள்வான்.\nஇராஜ இரத்தம் ஓடும் குழந்தைக் கிடைக்க வேண்டும் என்கிற நப்பாசையில் இப்படியான ஒரு தரம் கெட்ட இழிகுணம் அய்யாமுல் ஜாஹிளிய்யவில் அந்த அராபியரிடம் இருந்து வந்தது.\nஇன்றும் கூட அராபிய கிழட்டு மன்னர்கள் அநியாயமாக ஒரு இளம் பெண்ணை மணப்பதும் அதன் பின் அவள் கருத்தரித்ததன் பின்னர் அவளை விவாக விடுதலை செய்வதும் ஒரு சம்பிரதாயமாக அந்த மண்ணில் அழிந்து போகாமல் இருப்பது, இந்த பிரபுத்துவ குழந்தைப் பிறப்பின் எச்சப் பட்ட மிச்சமாகும்.\nஇந்த மூன்று முறைகளையும் எதுவித மறுப்பும் இல்லாமல் ஏற்று அம்முறைகளை மிகவும் கவனமாக பேணி வந்தவர்களாகவே பனு உமையாக்கள் இருந்து இருக்கிறார்கள்.\nஆகவே, அமீர் முஆவியாவுடைய பிறப்பு இம் மூன்று முறைகளில் ஒன்றாகவே நிகழ்ந்து இருக்கும்.\nஅமீர் முஆவியாவின் நிஜத் தந்தை அபூ சுபியான் இல்லை என்பது இந்�� சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து இப்பொழுது தெளிவாகி இருக்கும்.\nஅநாகரீகமான இத்தகைய சம்பிரதாயங்களுக்கு பனு ஹாசிம்களும், இன்னும் சில முக்கிய கோத்திரங்களும் தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.\nஅவர்களிடையே திருமணம் என்பது , கட்டாயமான ஒழுக்கவியல் சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது.\nநபி (ஸல்) அவர்களுடையதும் அன்னை கதீஜா (அலை) அவர்களுடைய பிறப்பும், அவர்களது திருமணமும் இதற்கு ஒரு சான்று.\nதிருமண கலாட்டாக்கள் இப்படி இருக்க, அபூ சுபியான் அவரது திறமையால் அகாலத்தில் இருந்த பெரும் வணிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.\nஇந்தப் பணப் பெருக்கு அவருக்கு அந்த சமூகத்தில் பெரும் செல்வாக்கை பெற்றுக் கொடுக்க , அவருக்கு அந்த சமூகத்தின் தலைவராக வேண்டும் என்கிற 'ஆசை' துளிர்க்கிறது.\nஆனால், அஹ்லுல் பைத்களின் மூதாதையர்களைப் பற்றியும், அவர்களது பிறப்புகள் பற்றியும் அப்பழுக்கு இல்லாத வரலாறு இருந்தது.\nஇதனால் அராபிய சமூகத்தின் தலைமைத்துவத்தை பனு ஹாசிம்கள் இயற்கையாகவே பெற்றிருந்தார்கள்.\nநபி (ஸல்) அவர்களே தனது மூதாதையர்களில் இருபத்து ஐந்து தலை முறையினரைப் பற்றி விலாவாரியாக விவரித்து இருக்கிறார்கள்.\nஇயல்பாகவே தன்னகத்தில் கொண்டிருந்த ஒழுக்கவியல் பண்பாடுகள், தலைமைத்து தகுதி ஆகியன பனு ஹாஷிம்களுக்கு அக்கால அராபிகளிடமும் குறைஷிகளிடையேயும் இயற்கையாகவே தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்கிறது.\nஇஸ்லாம் அந்த அராபிகளிடம் முற்று முழுதாக தனது செல்வாக்கை செலுத்தியதன் பின்னர் , தலைமைத்துவ செல்வாக்கு யாரிடம் போவது என்பதில் 'பனிப்' போர் ஆரம்பம் ஆகிறது.\nஇந்த நிலையில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைத்துவத்துக்கு எது வித குலப் பெருமையும் தன்னில் கொண்டிருக்காத அபூ சுபியானின் 'பனு உமையா'க்களும், வரலாற்றுக்கு முந்திய வரலாறை தன்னகத்தில் கொண்டிருந்த 'பனு ஹாஷிம்'களுக்கும் இடையே முறுகல் வலுக்கிறது.\nஹசரத் அலி அவர்களின் படு கொலைக்குப் பின்னர் ,அமீர் முஆவியா இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மன்னராக முடி சூடுகிறார்.\nஅவர் மன்னராக முடி சூடிய பின்னர் அவருக்கு அவரது இழிபிறப்பு இரகசியத்தின் வீரியத்தை குறைக்க வேண்டிய சூழ் நிலை உருவாகிறது.\nஅவருக்கு எதுவிதமான குலப் பெருமையும் இல்லை.\nபிறந்த பிறப்பிலும் பெ��ுமைப் படக் கூடிய தூய்மை இல்லை.\nஒரு தகப்பனுக்கு பிறந்தவர் என்று கூறும் உறுதிப்பாடும் இல்லை.\nஒரு தகப்பனுக்கு பிறந்தவரும் இல்லை.\nஇதற்கு முடிவு கட்ட என்ன செய்வது\nஇதன் விளைவாகவே, நபிகளாரின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்பி நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் செய்கையில் அமீர் முஆவியாவின் குடும்ப கௌரவம் காப்பாற்றப் படும் செய்கைகள் ஆரம்பமாகத் தொடங்கின.\nஅமீர் முஆவியா, பணத்துக்கு விலை போன மார்க்க அறிஞர்களைக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் குடும்பத்துக்கு எதிரான 'கதைகளை' அற்புதமாக புனையத் தொடங்கினார்.\nஇஸ்லாத்தின் போர்வையால் அவைகளை மக்கள் மயப்படுத்தினார்.\nஇதில் முதலாவது இலக்கு ரசூல் (ஸல்) அவர்களின் 'பனு ஹாஷிம்' குலம்.\n இப்ராஹீம் (அலை) உடைய தந்தை நரகவாதி\nசில காலம் செல்ல , போட்டார்கள் இன்னொரு போடு\nபாவம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.அவர் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் அவரது தாயும் தந்தையும் நரகவாதிகள். எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலிகள்\nஅமீர் முஆவியாவின் தாய் ஹிந்தாவும் ,தகப்பன் அபூ சுபியானும் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள். எனவே அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை நாடினான். அவர்கள் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்கள் ஆனார்கள்.எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள்\nநபி (ஸல்) அவர்களை கண்ணும் கருத்துமாக வளர்த்த அவரது பெரிய தந்தை அபு தாலிப், அவரும் நரகவாதி.\nநபி (ஸல்) அவர்களது பிரார்த்தனையை ஏற்று, பின்னாளில் இஸ்லாத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி பல பிரிவுகளுக்கு இஸ்லாம் பிரிந்து போக காரணமாக இருந்த ஹசரத் உமர் (ரலி) அவர்களுக்கு 'ஹிதாயத்தை' கொடுத்த அல்லாஹுத்தாலா இங்கே நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையை மறுத்து அபு தாலிப் அவர்களை நரகத்துக்கு அனுப்புகின்றான்\nமுஆவியாவின் மகன் 'யசீத் ' எப்பேர்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்\nஅவரது தாத்தா 'அபு சுபியான்' ஒரு முஸ்லிம்.\nஅவரது பாட்டி 'ஹிந்தா' ஒரு முஸ்லிம்.\nஅவரது தகப்பன் 'முஆவியா' ஒரு முஸ்லிம்.\nஆனால் இந்த உலகத்தை ஆசை வைத்து அவருடன் அநியாயமாக அவரது ஆட்சிக்கு எதிராக போரிட்டு 'கர்பலாவில்' படு தோல்வி அடைந்த இமாம் ஹுசைனின் பாட்டனார் அபு தாலிப் நரகவாதி அவருடன் அநியாயமாக அவரது ஆட்சிக்கு எதிராக போரிட்டு 'கர்பலாவில்' படு தோல்வி அடைந்த இமாம் ஹுசைனின் பாட்டனார் அபு தாலிப் நரகவாதி அவரது பாட்டனார் முஹம்��த் (ஸல்) அவர்களின் தாயும் தந்தையும்நரகவாதிகள்\nநபி (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களுக்கு எதிரான கருத்துக் கலகங்களின் ஆரம்பம் இப்படித்தான் இஸ்லாத்தின் கடும் பகைவர்களினால் மக்கள் மயப்படுத்தப் பட்டன.\nஇத்தகைய துரதிஷ்ட நிலையில் நபி (ஸல்) அவர்களின் 'ஹதீத்' களும், அவர்களது 'சுன்னாவும்', உண்மையான இஸ்லாமும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களிடம் மட்டுமே பாது காப்பாக இருக்கும் நிலை உருவானது.\nநபி (ஸல்) அவர்களது மரணப் படுக்கையிலேயே இந்த நாடகங்களின் முதல் அத்தியாயம் சஹாபாக்களின் ஒரு குழுவினரால் பலவந்தமாக அரங்கேற்றப் பட்ட விடயம் எங்களது உலமாக்கள் மட்டுமே அறிந்த பகிரங்க இரகசியம்.\nஇந்த இரகசியங்களினால் வரும் வேதனைகளை ஜீரணித்துக் கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப் பட்டு இருக்கிறோம்.\nஎங்களது வாய்களை நாங்களே கைகளால் பொத்திக் கொண்டு அலறுவதால் எங்களது வேதனையை யாரும் கண்டுக் கொள்வது இல்லை.\nநபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு வந்த முதல் மூன்று கலீபாக்களின் காலத்தில் நபி (ஸல்) அவர்களது 'ஹதீத்களை' எழுதுவதற்கு விதிக்கப் பட்ட 'அரசியல்' தடை, அஹ்லுல் பைத்களின் எதிரிகளுக்கு\nகிடைத்த பொன்னான வரப்பிரசாதமாக அமைந்தது.\nஹசரத் அபூபக்கர் (ரலி) தனது ஆட்சி காலத்தில் ஐநூறு ஹதீத்களை சேகரித்து வைத்து இருந்தார்.\n\"ஒரு நாள் இரவு எனது தந்தையார் காலைவரை மனக் குழப்பமுற்று இருப்பதை கண்டேன். காலையில் அவர் என்னிடம் 'நான் சேர்த்து வைத்து இருக்கும் ஹதீத்களை கொண்டு வா' என்றார்.\nநான் கொண்டு வந்து கொடுத்தேன்.\nஅவற்றை கையில் எடுத்த அவர் அவைகளை தீயிட்டு கொளுத்தினார்.\"\n(ஆதாரம்; அலா அல் தீன் முத்த்கியின் - கன்சுல் உம்மால்)\n\" ஹதீத்களை யார் வைத்து இருந்தாலும் அவற்றை அவர்கள் தீக்கிரையாக்கி விட வேண்டும் \" என்று அரச அறிவிப்பாக ஹசரத் உமர் (ரலி) அவரது ஆட்சியின் போது சகல நகரங்களுக்கும் எழுதி ஆணையிட்டார்.\n\"உமர் (ரலி) உடய ஆட்சி காலத்தில் மக்கள் ஹதீத்களை அறிவித்து, அவற்றை சேகரிக்க தலைப்பட்டனர்.\nஅத்தகைய ஹதீத்கள் அவரிடம் கொண்டு வரப்பட்ட போது அவர் அவற்றை தீயிலிடுமாறு கட்டளையிட்டார்.\"\n(ஆதாரம்; தபகாத் இப்னு சஆத் )\n'அல் குரானின்' வசனங்களுடன் ஹதீத்கள் ஒன்றாக இணையும் அபாயம் இருந்தது என்று அக்காலத்தில் அந்த செய்கைக்கு நொண்டிச் சாக்கு சொல்லப்பட்டது.\nஇ��ி புகாரி ஹதீத் கிரந்தத்தில் இருக்கின்ற மிக நீண்ட ஹதீத் ஒன்றில் இப்படி வருகிறது;\n இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு நான் சொன்ன செய்திகளை அறிவித்து விடுங்கள்.ஏனெனில்,இந்த செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகின்றதோ அவர், தாம் யாரிடம் இருந்து இதை கேட்டாரோ அவரை விட நன்கு பாதுகாப் பவராயிருக்கலாம்.\" என்று ஒலிக்கிறது.\n(ஆதாரம் - புஹாரி ஐந்தாம் பாகம் 4406 வது ஹதீத்)\nநபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை எழுதுவதற்கு நபி (ஸல்) அவர்களே அனுமதித்து இருக்க, முதல் மூன்று கலீபாக்கள் அதனை ஏன் தடுத்தார்கள் என்பதற்கு யாருக்குமே அப்போது விடை தெரியவில்லை.\nஆனால், இந்த செய்கைகளின் பின்னணியில் முற்று முழுக்க 'உமையாக்கள்' இருந்த இரகசியம் காலப் போக்கில் துலாம்பரமாகியது.\nஇனி நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபு தாலிப் அவர்களது விடயத்துக்கு வருவோம்.\nஅபு தாலிப் அவர்களது இஸ்லாம் பற்றி இந்த தளத்தில் உள்ள 'அபு தாலிப்' நரகவாதியா'வை நீங்கள் \"கிளிக்\" பண்ணினால் மிக விரிவாக அவரது இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.\nஇதில் இல்லாத இன்னொரு வஞ்சிக்கப் பட்ட அப்பாவி நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய தந்தை.\nஇனி ,அவர்களைப் பற்றி கொஞ்சம் கவனிப்போம்.\n\"இன்னும் , மிகைத்தவனும், கிருபை மிக்கவனுமான இறைவன் மீது முழு நம்பிக்கை வைப்பீராக\"\n\"அவன் எத்தகையவன் என்றால், உம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான் , நீர் நிற்கும் பொழுதும் \"\n\"ஸுஜூது செய்கின்றவர்களில் நீர் புரண்டு , புரண்டு வந்ததையும்.\"\n(அல் குரான் 26 : 217 முதல் 219 வரையுள்ள ஆயத்துகள்) ),\nதப்சீருடைய விரிவுரையாளர்களில் அநேகர் , நாம் மேலே எடுத்து சொன்ன அல் குரான் ஆயத்துகள் நபி (ஸல்) அவர்களின் வம்ச வழிமுறையை விளக்குவதாக குறிப்பிட்டு உள்ளார்கள்.\n'ஸுஜூது' என்றால் இணை வைக்காத நிலையில் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிதல் என்று பொருள் படும்.\n'ஸுஜூது ' செய்கின்றவர்களில் நீர் புரண்டு புரண்டு வந்தது..' என்பதன் கருத்து அல்லாஹ்வுக்கு இணை வைக்காத அவரது மூதாதையர்களான நல்லடியார்களின் முள்ளந்தண்டில் இருந்து நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் பிறக்கும் வரை தொடராக வந்த அவரது நிலையைக் குறிக்கிறது என்பதாகும்.\nஅல் குரானின் இந்த நட் சான்றின் அடிப்படையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையும் நபி (ஸல்) அவர்களது மூதாதையரும் அல்லா���்வுக்கு இணை வைக்காத நல்லடியார்கள் எனபது ஆய்வுகளுக்கு அப்பாட் பட்ட இறுதி முடிவாகும்.\nவாசிலா பின் அல் அஸ்கவு (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீதை கவனியுங்கள்.\n\"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்\" அல்லாஹ், இஸ்மாயில் (அலை) அவர்களின் வழித் தோன்றல்களில் ' கிணானாவை' தேர்ந்தெடுத்தான்.'கிணானாவின் ' வழித் தோன்றல்களில் 'குரைஷியரைத்' தேர்ந்தெடுத்தான்.'குறைஷியரில் 'பனு ஹாசிம்' குலத்தாரை தேர்ந்து எடுத்தான். 'பனு ஹாசிமகளில் ' இருந்து என்னைத் தேர்ந்து எடுத்தான்.\"\n(ஆதாரம்- முஸ்லிம் நான்காம் பாகம்- 4573 வது ஹதீத்)\nநபி (ஸல்) அவர்களின் வழித் தோன்றலின் சிறப்பும் , அதன் தூய்மையும் இப்பொழுது புரிந்து இருக்கும்.\nநபிகளாரின் பெற்றோர்கள் நரகவாதிகள் என்று 'உமையாக்களின்' சான்றுகளை வைத்துக் கொண்டு முடிவுக்கு வந்த உலமாக்களின் உயரிய ஆய்வுக்கும், ஆதாரபூர்வமான எதிர்ப்பு ஆய்வுரைக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்.\nஇன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக\n26:218. அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.\n26:219. இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)\nஅபூதாலிப் என்ற பெயரில் வந்த நண்பரின் வருகைக்கும், உவந்தளித்த பின்னூட்டத்திற்கும் நன்றி.\nஅல்லாஹ் நம் ரசூலுல்லாஹ்வின் பரிசுத்தமான பெற்றோர்களின் பொருட்டால் நம்மையும் நம் குடும்பத்தாரையும் ஈமான் சலாமத்தோடு மரணிக்கும் பாக்கியத்தை தந்து மறுமையில் அவனது மன்னிப்பையும் லிகாவையும் சுவனத்தின் எல்லா வித பாக்கியங்களையும் பெற்று வாழ உதவி செய்வானாக ஆமீன்.\nஅல்லாஹ் நம் ரசூலுல்லாஹ்வின் பரிசுத்தமான பெற்றோர்களின் பொருட்டால் நம்மையும் நம் குடும்பத்தாரையும் ஈமான் சலாமத்தோடு மரணிக்கும் பாக்கியத்தை தந்து மறுமையில் அவனது மன்னிப்பையும் லிகாவையும் சுவனத்தின் எல்லா வித பாக்கியங்களையும் பெற்று வாழ உதவி செய்வானாக ஆமீன்.\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...\nஇஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு செ...\n ஆக்கம்: டாக்டர் அன்புராஜ். இஸ்லாம் என்பது மதப் பிரச���சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் ...\nசொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nஅண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா - சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா\nநபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா ஆச்சரியம் ஆச்சரியங்களையே ஆச்சரியப் படுத்துகின்ற ஒருஆச்சரியம்\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற நிகழ் கால உலமாக்கள்..... இலங்கையில் உள்ள ஜாமியா நளீமியாவின் மூத்த விரி...\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............\nபராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்............. வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை மு...\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nயமாமா கொலைக் கள நாடகங்கள்.... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்..... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு\nஇஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்...எதற்கு ஆக்கம்: ஜே .எஸ்.அப்துல் ரசாக் செய்தி ஒன்று: தி...\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன\nஅல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்...... இந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்...\nஅஹ்லுல் பைத்களுக்கு எதிரான அரசியலின் புது வடிவம். ...\n\"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உ...\nவெள்ளிக் கிழமை அன்று நபி (ஸல்) மீது ஸலவாத்து சொல்...\n\"ஹிஜ்ரா' ' கலண்டரில்' மாற்றங்கள் செய்த ஹசரத் உமர் ...\nஇமாம்கள்' தவறே செய்ய மாட்டார்களாம்\n\" முஸ்லிம் உம்மத்தின் காலத்தின் தலைமைத்துவம் - ...\n\"அல்லாஹ்வின் எதிரிகளும் , நம்ரூதின் நண்பர்களும் \"...\nஎங்களது இமாம் இப்ராஹீம் (அலை) உடைய நிஜமான போராட்டம...\n\"நபிகளார் முன் அறிவித்த \"தஜ்ஜாலின் தலைமைத்துவ\" வ...\n\"லாரன்ஸ் ஒப் அராபியாவின் சம கால ஏஜெண்டுகள் -\n\"நளீமிய்யாவின் இளம் உலமாக்களுக்கு பொருத்தமான ஒரு...\n\"அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு சார்பான சாட்சியாளனாக ...\n\"நபி (ஸல்) அவர்களைப் போல வாழ்ந்து மறுமை நாளில் வெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=445&Itemid=61", "date_download": "2018-06-18T20:54:24Z", "digest": "sha1:QZJGJ76LTUUJLXREI2G3GW7IQQI3NVCB", "length": 20280, "nlines": 327, "source_domain": "dravidaveda.org", "title": "(260)", "raw_content": "\nசாலப்பல் நிரைப்பின் னேதழைக் காவின் கீழ்தன் திருமேனி நின்றொளி திகழ\nநீல நல்நறுங் குஞ்சி நேத்திரத் தால ணிந்துபல் லாயர்குழாம் நடுவே\nகோலச் செந்தா மரைக்கண் மிளிரக் குழலூதி யிசைபா டிக்குனித்து ஆயரோடு\nஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டுஎன் மகளயர்க் கின்றதே.\nசுருட்சி, நீட்சி முதலிய அமைப்பையுடைத்தாய்\nபல் ஆயர் குழாம் நடுவே\nபல இடையர்களின் கூட்டத்தின் நடுவில்\nகோலம் செந்தாமரை கண் மிளிர\nஅழகிய செந்தாமரை மலர் போன்ற (தனது) திருக்கண்கள் ஸ்புரிக்கப்பெற்று\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- கண்ணபிரானுடைய வடிவழகில் ஈடுபட்டுச் சைதந்யத்தை யிழந்து தம்பகம் போலத் திகைத்துநிற்பாளொரு ஆய்ப்பெண்ணின் தாய் சொல்லும் பாசுரம் இது. “சால உறு தவ நனி கூர் கழி மகில்” என்ற நன்னூலின்படி மிகுதியைச் சொல்லக்கடவதான ‘சால’ என்ற உரிச்சொல்லோõடணைந்த ‘பல்’ என்ற சொல், பசுக் கூட்டங்களின் எண்ணிறவைக் காட்டுமென்க. (கோலச்செந்தாமரை யித்யாதி.) “இத்தால், திருத்தோழன்மாருடைய திரளை இடம் வலங் கொண்டு பார்த்து மகிழ்ந்து கொண்டுவரும்படி சொல்லுகிறது” என்ற ஜீயருரையைக் காண்க. “என் மகள் அயர்க்கின்றாள்” என்ன வேண்டியிருக்க, “அயர்க்கின்றது” என்று அஃறிணையாகக் கூறியது வழுவமைதியின் பாற்படுமென்க; அன்றி, அயர்க்கின்றதே - திகைத்து நிற்கிறபடி என்னே\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிரு��ொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146031-topic", "date_download": "2018-06-18T20:54:03Z", "digest": "sha1:MIMICGU6WL5WCZ2ZF6MC6XYVST26W2YQ", "length": 14931, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "‘மைக்’ டெஸ்ட் ரிப்போர்ட் எங்கே..?", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்���ும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\n‘மைக்’ டெஸ்ட் ரிப்போர்ட் எங்கே..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n‘மைக்’ டெஸ்ட் ரிப்போர்ட் எங்கே..\nஜெயில்ல தலைவர் இருக்கிற ரூம்ல திருஷ்டி\nஅவர் ரூம்ல இருக்குற வசதி, நமக்கு இல்லையேன்னு\nஅதிக வெயிட் தூக்க கூடாதுன்னு தலைவர்கிட்ட\nஅதுக்காக தன் தொப்பையை தூக்கி பிடிச்சபடி\nதனக்கு முன் நடக்க, ரெண்டு ஆட்களை வேலைக்கு\nவெச்சிட்டிருக்கிறது ரொம்ப டூ மச்..\nதலைவருக்கு டாக்டர் படம் கொடுத்தது தப்பா\nமீடிங்ல பேச வந்தவர் ‘மைக்’ டெஸ்ட் ரிப்போர்ட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithamil.blogspot.com/2009/02/14.html", "date_download": "2018-06-18T20:40:38Z", "digest": "sha1:CT47B2FCYRBJTMOZ2FWNUNP33EYRUFZS", "length": 16048, "nlines": 272, "source_domain": "kavithamil.blogspot.com", "title": "கவித்தமிழ்: பிப்ரவரி 14", "raw_content": "\nவாழ்க்கை மட்டும் மாயம் பெண்ணே..\nகாதல் மட்டும் காயம் கண்ணே..\n(நிச்சயமாக, இது என் கதை அல்ல.. நான் இன்னும் அறிந்திடாத ஒரு சுகம், காதல் தோல்வி.. அந்த வேதனையில் எழுந்த எண்ணங்களே இவை..)\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 8:32 AM\nகவிதையில ஒரு உண்மையான வலிய உணரமுடியுது (ஆனா இது உங்க கதை இல்லை - நம்பிட்டேன் - நம்பிக்கைதானே வாழ்க்கை)\n//தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள்//\nஉங்க எழுத்துக்கு படிப்பவர்கள் அனைவருமே அடிமை, கண்டிப்பாக அனைவரும் மிக மிக நாகரீகமான கருத்துக்களையே வெளியிடுவார்கள்.\nஇன்றுதான் என் முதல் வருகை, இனிமேல் தினமும் ஒரு விசிட் வருகிறேன்..\nவாழ்த்துகள் கிருஷ்ணா. கவிதை அருமை தொடர்ந்து எழுதுங்கள்\nசிவா.. உண்மை நண்பா.. இது என் கதை அல்ல.. ஒரு சிறு கற்பனை.. அவ்வளவுதான். நான் உள்ளூர் இசைவட்டுக்களுக்கு பாடல் எழுதுபவன்.. இப்படி ஏதாவது ஒரு கற்பனையில் கவிதையும் எழுதி பழகுவேன்.. அம்புட்டுதான்\nஓ.. நீங்கள் நம்பிவிட்ட பிறகு.. எதற்கு நான் புலம்புகிறேன்.. மன்னிக்க வேண்டுகிறேன்..\nசிவா.. தினம் வாருங்கள்.. முடிந்தவரை, தினம் ஒரு கவிதையையாவது இங்கே அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றேன்..\nஎதை சொல்வது.. எதை விடுவது..\nஎஸ் குஸ் மி... உங்களுக்கு கண்ணாலம் ஆச்சா..\nகுமரன்.. லொள்ளுக்கு ஒரு எல்லையே இல்லையா நான் 'கட்ட' பிரம்மச்சாரின்னு தெரியாதா\nதுவக்கமே அருமை. கவிதை வரிகள் அனைத்துமே நெஞ்சைத் தொடுகின்றன. சிறப்பித்துக் கூறுவதற்கு வார்த்தைக் கிடைக்காமல் தடுமாறுகின்றேன். அருமை அண்ணா... உங்கள் கவிதைக்கு நான் அடிமை.\nதயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.\nஎன் கருத்துக்கள் கட்டுரை வடிவில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nஎனது வானொலி தொலைக்காட்சி படைப்புக்கள்\nஅக நக நட்பு. தொலைக்காட்சி திரைப்படம். இயக்குனர். RTM2. 2013\nதீபாவளி ஊர்வலம் 2009 (2 episodes) TV2- வசனம்\nபாட்டி சொல்லும் கதைகள் - நாடகம் (3 episodes) TV 2 - வசனம் - 2008\nஒரு வழிப் பாதை - வானொலி நாடகம்- மின்னல் எஃப் எம்- கதை, வசனம்\nநேசமுடன் - திரைக்கதை, வசனம் TV2 (26 Episodes) 2007\nநவம்பர் 24 (டெலிமூவீ) - வசனம் - 2007\nபனிமலர் - நாடகம் (18 Episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nMr.கார்த்திக் - நாடகம் (18 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் -2006\nஆசைகள் - நாடகம் (26 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nதுருவங்கள் - நாடகம் (7 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nந���யா - நாடகம் (20 episodes) TV 2 - திரைக்கதை, வசனம்- 2005\nஇருவர் - நாடகம் (15 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nஉனக்காக- நாடகம் (8 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2004\nவையாஸ் UG 2008 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nநவம்பர் 24 - 2007 (டெலிமூவி - பாடலாசிரியர், வசனம்)\nபுளி சாதம் 2007 (தமிழ் பக்தி இசைவட்டு-பாடலாசிரியர்)\nஸ்ரீ முருகன் நிலையம் - Theme Songs - 2006\nOnce More தமிழ் இசைவட்டு (மலேசிய வாசுதேவன்) பாடலாசிரியர்- 2005\nகிரனம் 2002 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nமோகனம் 2001 (தமிழ் இசைவட்டு)-பாடலாசிரியர்\nRoadHouse 1999((தமிழ், மலாய், ஆங்கில பாடல்கள் இணைந்த இசைவட்டு-பாடலாசிரியர்(தமிழ்)\nசலனம் 1997 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஈகரை இணையத்தின் தமிழ் களஞ்சியம் - Powered by CO.CC\nஉனக்கு என் முதல் வணக்கம்\nஉன்னை சுவாசிக்கும் அனைவருக்கும் என் தலை வணங்கும்\nஇந்த தமிழ் வலைப்பதிவுத் தளத்தில் எமது படைப்புக்கள், என் கவனத்தை ஈர்க்கும் செய்திகள், எனது சிந்தனைகள் ஆகியவை இன்பத் தமிழில், கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கப்படும்.\nஎன் தமிழ், உங்கள் மொழிப்பசிக்கு விருந்தானால்.. வாடிய வாழ்க்கைக்கு மருந்தானால்.. அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2018-06-18T20:39:33Z", "digest": "sha1:3ABYXEQ2IBXSHQATJ5BWAVMGHF4IGCZQ", "length": 13831, "nlines": 79, "source_domain": "kumbakonam.asia", "title": "ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் – Kumbakonam", "raw_content": "\nஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்\nஅலங்கரிக்கப்பட்ட பெட்டிகள் தான் இறந்தவர்களின் உடல் கல்லறையில் வைக்கும் முன் வைக்கப்படும் இடமாகும்.\nபண்டைய எகிப்தியர்கள், பொருட்கள் பட்டியலையோ அல்லது வருமான வரி குறித்த குறிப்புகளை எழுதவோ பயன்படுத்திய பாப்பிரஸ் துண்டுகளால் இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளன.\nபண்டைய எகிப்தின் அன்றாட வாழ்க்கையின் ஒரு புதிய நுண்ணறிவை இந்த தொழில்நுட்பம் வரலாற்றாய்வாளர்களுக்கு வழங்குகிறது.\nஎகிப்து மன்னர்களின் சமாதிகளில் உள்ள சுவர்களில் காணப்படும் பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு (ஹேய்ரோகிலைபிஃஸ்), செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் தாங்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்ததைக் காட்டுகிறது.\nஇந்த புதிய தொழில்நூட்பம் எகிப்து குறித்து படித்து வருபவர்களுக்கு பண்டைய எகிப்தின் உண்மையான கதையை அணுக வழிவகுக்கும் என்று இந்த திட்டத்தை முன்னடத்தும் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் பேராசிரியர் ஆடம் கிப்ஸன் கூறுகிறார் .\n“உயர் ரக பொருட்களை தயாரிக்க உதவியதால் கழிவு பாப்பிரஸ் 2000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தது,” என்றார் அவர்.\n“எனவே இந்த முகமூடிகள் எங்களிடம் உள்ள கழிவு பாப்பிரஸ்களின் தொகுப்பில் சிறந்த ஒன்றாகும். இதில் தனிநபர்கள் பற்றியும் அவர்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய தகவல்களும் உள்ளன”\nஇந்த பாப்பிரஸ் துண்டுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை\nஇதன் மேல் உள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் மம்மி குறித்த தகவல்களையெல்லாம் ஒன்றுசேர்த்து பசை மற்றும் பிளாஸ்டர்களால் மறைக்கப்பட்டிருக்கும்.\nஆனால் ஆய்வாளர்கள், இதன் கீழ் என்ன உள்ளது என்பது குறித்து எழுத்துக்களை மிளிரச்செய்யும் பல்வேறு வகையான விளக்குகளைக்கொண்டு ஸ்கேன் செய்வார்கள்.\nகென்ட்டில், சிட்டிங்ஸ்டோன் காஸிலில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி குறித்த விவகாரத்தில், இந்த தொழில்நுட்பம் மூலம் முதல் வெற்றி கிடைத்துள்ளது. கண்களுக்குப் புலப்படாத பாத தகட்டில் எழுதப்பட்டவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ஸ்கேன் மூலம் ஒரு பெயர் வெளிவந்தது. அது தான் “ஐரிதொரூ” – எகிப்தின் பொதுப்பெயர். ” காக்கும் கடவுளின் கண் எனது எதிரிகளுக்கு எதிரானது” என்பது இதன் பொருள்.\nஇப்போது வரை, அவற்றின் மீது எழுதப்பட்டதைப் பார்க்க ஒரே வழி இந்த விலைமதிப்பற்ற பொருட்களை அழிக்கவேண்டியதுதான். இதனால் இதைச் செய்யலாமா வேண்டாமா என்று எகிப்தைப் பற்றி படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள். அவர்கள் இதை அழிப்பார்களா அல்லது அதைத் தொடாமலே, அதில் அடங்கிய கதைகளைக் கூறாமலே விட்டுவிடுவார்களா\nஅப்படியே மம்மி வழக்குகளை விட்டு விடும் ஒரு ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை இப்போது ​​ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் பாப்பிரஸ்ஸில் என்ன உள்ளது என்பதை எகிப்து பற்றி படிப்பவர்களால் படிக்கமுடியும். யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் எகிப்து பற்றி படிக்கும் மாணவர், தன்னைப் போன்ற மாணவர்களிடம் இரண்டு உலகம் பற்றிய சிறந்த தகவல்கள் இருப்பதாகக் கூறுகிறார்.”இந்த விலையுயர்ந்த பொருட்கள் அதன் எழுத்துக்களுக்காக அழிக்கப்படுவதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. அவை வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள்; இப்போது அந்த அழகான பொருட்களை பாதுகாக்கவும் அவற்றின் உட்பகுதியில் உள்ளவற்றைப் பார்த்து, எகிப்தியர்கள் தங்கள் ஆவண ஆதாரங்கள் மூலம் வாழ்ந்த வழியையும் புரிந்து கொள்வதற்கு நம்மிடம் ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அவர்கள் எழுதியவற்றையும் அவர்களுக்கு முக்கியமானவற்றையும் நம்மால் பார்க்க முடியும்”\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nமனிதர்கள் மாயமாகும் மர்ம தீவு\nஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று ‘கோலேசியா\nஏழைகளின் ஆப்பிள் – பப்பாளி\nபுகழ் மழையில் தினேஷ் கார்த்திக்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையா��்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-18T21:03:48Z", "digest": "sha1:XUC6FZ5HQB2VCWCPDYICR5DV5QZDVBPG", "length": 10695, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "தகு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on December 19, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 16.சஞ்சயன் முதலியோர் வருகை நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும், கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும், தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை 130 நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும், கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும், கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும், ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும், எய்யா வடவளத் திருபதி னாயிரம் 135 கண்ணெழுத்துப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவையத்து, ஆற்றலம், இசைப்ப, இருநூற்றெண்மர், இருபதினாயிரம், ஈரைஞ்ஞூற்றுவர், ஈரைம்பத் திருவர், ஈரைம்பத்திருவர், ஈர், உளை, எண், எய்யா, ஏத்தி, ஐஞ்ஞூறு, ஐம்பதிற்று இரட்டி, ஐயீராயிரம், ஓரைஞ்ஞூர், கஞ்சுகம், கடுங்களி, கண்ணெழுத்து, கன்னர், கற்கால், களி, கால்கோட் காதை, குயிலுவர், கூடிசை, கைபுனை, கொடுஞ்சி, கொய்யுளை, கோற்றொழில், கோல் தொழில், சகடம், சிலப்பதிகாரம், சேயுயர், ஞாலம், தகு, தலைக்கீடு, திருவிளங்கு, நகைவேழம்பர், நலத்தகு, நீர்ப்படை, நூற்றுவர், நெடுந்தேர், பாசண்டத்துறை, புரவி, மதுரைக் காண்டம், மாக்கள், மாண், வடவளம், வானவன், வாயிலோர், வாயில், வினையாளர், வீங்குநீர், வேழம்பர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on October 18, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 10.தாயாகி தாங்க வேண்டும் “மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச், செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித், தேமென் கூந்தற் சின்மலர் பெய்து; தூமடி உடீஇத்; தொல்லோர் சிறப்பின் ஆயமும்,காவலும்,ஆயிழை தனக்குத் 135 தாயும் நீயே யாகித் தாங்கிங்கு, என்னொடு போந்த இள��்கொடி நங்கை-தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்; கடுங்கதிர் வெம்மையிற் காதலன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அஞ்சனம், அடைக்கலக் காதை, ஆயம், ஆயிழை, உடீஇ, கடம், கவுந்தியடிகள், கொற்றம், சால், சின், சிலப்பதிகாரம், தகு, தகை, தகைசால், தூ, தேம், தொல்லோர், நீள், புலர்தல், பெண்டிர், பெய்து, பொற்பு, மடந்தை, மடி, மண்மகள், மதுரைக் காண்டம், மாதரி, மென், வெம்மை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on October 7, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 7.கோவலன் புகாரை விட்டு வந்த காரணம் “இம்மைச் செய்தன யானறி நல்வினை; உம்மைப் பயன்கொல்,ஒருதனி யுழந்து,இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது, விருத்தகோ பால நீ”, என வினவக் கோவலன் கூறும்:”ஓர் குறுமகன்-தன்னால் 95 காவல் வேந்தன் கடிநகர்- தன்னில், நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக் கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும், … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, அணி, அணித்தகு, அறவோன், ஆயிழை, ஆய், இம்மை, இழை, உம்மை, உறும், உழந்து, கடி, கடிது, கடிநகர், குறு, குறுமை, கூறை, கையற்று, கொழுந்து, கோட்டு மா, கோபால, கோபாலன், கோள்பட்டு, கோவலன், சிலப்பதிகாரம், தகு, நனவு, நாறு, நாறும், பிணிப்பு, புரிகுழல், பெற்றி, போதி, மதுரைக் காண்டம், மாடலன், மாமணி, யாமம், வறு, வறுநிலம், வாளி, விருத்தம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sskganesh.blogspot.com/", "date_download": "2018-06-18T21:17:48Z", "digest": "sha1:THZN5BS4QEY6C7MZ4LJIOHTAYBGCROE4", "length": 6075, "nlines": 93, "source_domain": "sskganesh.blogspot.com", "title": "பார்த்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்", "raw_content": "பார்த்ததில் பிடித்த��ு - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nகாதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\n* *அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,“செல்லம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/177850/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T20:56:39Z", "digest": "sha1:EOQSLCTBNX3B3AAM4AGFUHFVXEETM24T", "length": 17974, "nlines": 216, "source_domain": "www.hirunews.lk", "title": "ஆசன பங்கீட்டிக்காக கூட்டமைப்பு உடைந்தது என்னும் கேவலமான பேச்சு வர கூடாது - சுமந்திரன் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஆசன பங்கீட்டிக்காக கூட்டமைப்பு உடைந்தது என்னும் ��ேவலமான பேச்சு வர கூடாது - சுமந்திரன்\nஉள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிணக்குகள் தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளுராட்சிசபை தேர்தல் நிலமைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.\nஆசன பங்கீட்டிக்காக கூட்டமைப்பு உடைந்தது என்னும் கேவலமான பேச்சு வர கூடாது அதற்காக சகலரும் விட்டு கொடுப்புக்களை நிச்சயமாக செய்யவேண்டும் .\nமுறுகல் நிலைக்கு காரணம் ஆசன பங்கீடு சம்மந்தமாக ஒரே கொள்கையில் அனைவரும் பயணிக்கவேண்டும் ஆனால் இதை விடுத்து பிளவு என்ற சிந்தனையே இவ்வாறான முறுகல் நிலையை தோற்றுவிக்கின்றது .\nஇது தொடர்பில் சம்மந்தன் அவர்கள் தெளிவான அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .\nமேலும் விட்டுக்கொடுங்கள் இப்படி விட்டுக்கொடுத்தால் ஆசனப்பதிவால் தமிழ்தேசிய கூட்டமைப்பில் பிளவு வராது .\nஇது தொடர்பில் யாழில் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது .\nமீண்டும் ஓர் முயற்ச்சியில் நாம் இணைத்துள்ளோம் நாளை அல்லது நாளை மறுதினம் இதற்கான தீர்ப்பு அல்லது முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nமேலும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் பிரிந்துதான் செல்லவேண்டும் என தீர்மானம் எடுப்பார்களேயானால் அதன் பின்னர் தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும்.\nஆனால் அவ்வாறான நிலை வராது.\nஎன்பதுடன் தற்போது ஆசன பங்கீடு தொடர்பாக கூட்ட மைப்பிற்குள் எழுந்திருக்கும் குழப்ப நிலைக்காக தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கோருவதற்கும் தயாராக உள்ளேன் என்றார்.\nஉதயசூரியன் சின்னம் தமிழர்களுடைய அரசியல் வாழ்விலே மறக்கமுடியாத ஓர் சின்னம் .\nஏனென்றால் 1977 ஆம்ஆண்டு தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்து மக்களின் ஆணையை பெற்றது இந்த உதயசூரியன் சின்னம் .\nஆனால் தமிழ் மக்கள் சின்னத்தை வைத்து தேர்தலில் வாக்களிப்பதில்லை.\nமக்கள் கொள்கைக்காகவும், அந்த கொள்கையை வைத்திருப்பவர்கள் மீது கொள்ளும் நம்பிக���கைக்காகவும் பகுத்தறிந்தே வாக்களிப்பார்கள்.\nஎனவே இந்த சின்னத்துடன் சுரேஸ் பிறேமச்சந்திரனும், ஆனந்த சங்கரியும் மக்களிடம் செல்வது அந்த சின்னத்தை இழிவு படுத்துவதாக இருக்கும்.\nஅதேபோல் சுரேஸ் பிறேமச்சந்திரன் தான் ஒரு பலமான சின்னத்தை பெற்றிருக்கின்றேன் எனவும் நினைத்துவிட கூடாது.\nமேலும், 2003 ஆம் ஆண்டு ஆனந்தசங்கரி அந்த கட்சியை முடக்கி 2004 ஆம் ஆண்டு அந்த சின்னத்தை பயன்படுத்தாதவாறு நீதிமன்ற கட்டளை ஒன்றை பெற்று அவர் செயற்பட்டதன் காரணத்தினால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வீட்டுச்சின்னத்தில் செயற்படவேண்டி இருந்தது .\nஇன் நேரத்தில் 2004 ஆம் ஆண்டு தேர்தல் வந்தபோது ஆனந்தசங்கரி உதயசூரியன் சின்னத்தை கைப்பற்றி இருந்தாலும் வாக்குக்கள் கிடைக்கவில்லை காரணம் தமிழ் மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களிப்பவர்கள் இல்லை கொள்கையை பார்த்து வாக்களிப்பவர்கள்.\nஅதேபோல் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழரசு கட்சி கைவிட்டுவிட்டது எனவும் கூற இயலாது.\nகாரணம் இலங்கையின் முன்னாள், இந்நாள் அரசாங்கங்கள் மீது சர்வதேச அழுத்தம் வருவதற்கு நாங்களே காரணம் அதனாலேயே 2 தடவைகள் அரசாங்கம் தானும் ஏற்றுக்கொண்டு ஐ.நா சபையின் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது.\nமேலும் அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்காக புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கும் பணிகளும் நடைபெற்ற வருகின்றது.\nஅது நிறைவு பெறாத நிலையில் அது வெற்றியடையும், தோல்வியடையும் எனவே அதில் பங்கு கொள்ள கூடாது என்பது மடமைதனம்.\nமேலும் நாங்கள் கேட்டதை அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதனை எதிர்ப்பது சரியல்ல. அதேபோல் அரசாங்கம் செய்வதுபோல் செய்து பின்னர் ஏமாற்றும் என மக்கள் நினைப்பதும் நியாயமானது.\nஆனால் கேட்டதை செய்யும் போது ஆதரவளிப்பதும், செய்யாது போனால் எதிர்ப்பதும் எங்களுடைய கடமை என்றார்.\nஉதயங்க விரைவில் நாடு திரும்புவார் - மகிந்த தெரிவிப்பு\nஅஞ்சல் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு\nஇராணுவம் வழங்குகின்ற நிதிவுதவிகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் - வடக்கு முதல்வர்\nபழம் பறிக்க சென்ற களனி பல்கலைக்கழக மாணவர் பலியான சோகம்\nமல்லாகம் சம்பவம் / சுதர்ஷனின் பிரேத பரிசோதனை நிறைவடைந்தது\nமனித எலும்புகளைத் தேடிய அகழ்வுப் பணிகள் மன்னாரில் மீள ஆரம்பம்\nஞானசார தேரர் சிறை���்சாலை சட்ட ஆணைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்\nசிரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் அரச ஆதரவு படைகள் பலி\nபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் 105 வயது மூதாட்டியின் வியக்கவைக்கும் செவ்வி\nஅமெரிக்காவில் வசித்து வரும் 105 வயதுடைய...\nமுகத்தில் மிளகாய் தூளை தூவி காவல் நிலையம் முன் 2 பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை\nதாயின் சடலத்தை சுமந்து சென்ற மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி (காணொளி)\nஇசைமழையில் மூழ்கியிருந்த வேளையில் துப்பாக்கி பிரயோகம் - 22 பேர் காயம்\nஅமெரிக்காவின் நியு ஜெர்சி நகரில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n2020 ஆம் ஆண்டில் புதிதாக 232 தொடரூந்து பெட்டிகள்\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி\nதனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் தயார்\nமுதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்\nவில்பத்து பூங்காவில் விளையாடி சிறுத்தைகள்\nவில்பத்து தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தைகள் விளையாடிய... Read More\nஇலங்கை அணி வலுவான நிலையில்\nமறுத்த நிலையில் வெளியான சந்திமாலின் அதிர்ச்சி காணொளி\nகுற்றச்சாட்டை நிராகித்த தினேஸ் சந்திமால்\nயாழில் சற்றுமுன் நேர்ந்த பயங்கரம்\nதாயாக அரவணைத்த பணிப்பெண் மரணம் : இலங்கை வந்து கண்ணீர் விட்டு கதறிய டுபாய் நாட்டவர்கள்\nமிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள அவுஸ்திரேலியா அணி\nமறுத்த நிலையில் வெளியான சந்திமாலின் அதிர்ச்சி காணொளி\nநேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகள்\nஇலங்கை அணி வலுவான நிலையில்\nகுற்றச்சாட்டை நிராகித்த தினேஸ் சந்திமால்\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\nஇந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nமுதல் நாளே போட்டியாளர்களை கதி கலங்க வைத்துள்ள பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஓவியா\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேரை கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T21:26:44Z", "digest": "sha1:AENHDM3HEPKCGIOZN6J2A36BFFKVDZTW", "length": 9086, "nlines": 104, "source_domain": "www.tamildoctor.com", "title": "கைகளின் கருமையை போக்கும் வழிமுறைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு கைகளின் கருமையை போக்கும் வழிமுறைகள்\nகைகளின் கருமையை போக்கும் வழிமுறைகள்\nபெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்புக்கு அடுத்து, அதிகக் கவனம் செலுத்துவது கைகளுக்குத்தான். வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக்கொள்வார்கள், பாதுகாத்துக்கொள்வார்கள். உங்கள் உடலில் இளமை விலகி, முதுமை நெருங்குவதை உங்கள் கைகளைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். சில இயற்கை வழிமுறைகளில் உரிய கவனம் கொடுத்தால், இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யலாம்\nசூழலின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப சருமத்தின் தன்மை எண்ணெய்ப்பசை, வறட்சி என்று மாறிக்கொண்டேஇருக்கும். ஆனால், உங்கள் கைகள் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் வறட்சியாக இருந்தால், தட்பவெட்பம் தாண்டி, ஆரோக்கியத்தில் பிரச்னையென்று அறிய வேண்டும்.\nஉடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக் குறைவது, சருமப் பராமரிப்பின்மை என அதற்கான காரணங்களை அறிந்து கவனம் கொடுக்க வேண்டும். சிலருக்கு, அடிக்கடி கை கழுவிக்கொண்டேயிருக்கும் பழக்கத்தால்கூட கைகள் வறண்டுபோகலாம். கைகளில் வறட்சி நீண்ட காலம் நீடித்தால், சருமம் சுருங்கத் தொடங்கும். இதனால் உங்கள் கைகள் உங்கள் வயதைவிட உங்களை மூப்பாகக் காட்டும்.\nவறண்ட கைகளுக்குக் கற்றாழை மூலப்பொருள் கொண்ட க்ரீம்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும்போது லோஷனாக இல்லாமல் க்ரீமாகப் பயன்படுத்துங்கள். லோஷனைவிட க்ரீம் சற்று கெட்டியாக இருக்கும் என்பதால் கைகளில் நீண்ட நேரம் நீடிக்கும்.\nஅதிக நேரம் வெயிலில் இருக்க நேரும்போது, சில பெண்களுக்கு அது கைகளில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தும். இதற்கு வீட்டிலேயே இருக்கும் சிறந்த மருந்து பால். பாலை காட்டனில் தோய்த்தெடுத்து உங்கள் கைகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் துடைத்து எடுங்கள். தொடர்ந்து செய்துவர, கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.\nஅதிக தூரப் பயணம், இரு சக்கர வாகனப் பயணம் போன்ற காரணங்களால் சில பெண்களுக்குச் சூரிய ஒளியின் பாதிப்பு கைகளில் அதிகம் வெளிப்படும். பொதுவாகக் கைகளில் அதிக அளவில் சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது, அது தன் ‘எலாஸ்டிக்’ தன்மையைக் கொஞ்சம் கொஞ���சமாக இழக்க ஆரம்பிக்கும். இதனால் சருமத்தில் தளர்ச்சி ஏற்படும். இதனை ஆரம்பகட்டத்திலேயே தவிர்க்க, தினமும் வெளியில் செல்லும் முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.\nPrevious articleதொந்தி கொழுப்பை குறைக்கும் இயற்கை வழிகள்\nNext articleகுழந்தைகளின் பால் பற்களை பராமரிப்பது எப்படி\nபெண்களின் எண்ணெய் வழிந்த முகத்தின் அழகை கொடுக்கும் டிப்ஸ்\nபெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க\nஇளமையாக பெண்கள் தோற்றமளிக்கும் அழகுத் தகவல்\nமனைவியுடம் கணவன் மறைக்கும் சில ரகசியங்கள்\nமனைவியை காதலிக்க என்ன செய்யவேண்டும்\nதிருமண வயதை தாண்டிய பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/91-210080", "date_download": "2018-06-18T21:23:12Z", "digest": "sha1:OCLFIZZ645KJEWVZSQ73VNALX66Y3UOG", "length": 23823, "nlines": 113, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முன்னணியின் முக்கியமான மாற்றம்", "raw_content": "\n2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன.\nஇந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது.\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது.\nஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது.\n2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, 75 வருட பாரம்பரியத்தைக் கொண்ட, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது.\nவெளியேற்றத்துக்கான காரணங்களாக பல சொல்லப்பட்டாலும், அப்போதும் இப்போதும் அது ஆசனப்பங்கீட்டால் ஏற்பட்ட பிளவு என்றே பெருமளவான மக்களால் நம்பப்படுகின்றது.\nகூட்டமைப்பிலிருந்து வெளியே வந்த (அப்பாத்துரை விநாயகமூர்த்தி தவிர்ந்த) காங்கிரஸும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உட்பட இன்னும் சில தரப்புகளும் இணைந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை முன்னிறுத்தி, ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ என்கிற தேர்தல் கூட்டை அமைத்தன.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதாலோ, அல்லது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ‘தமிழ்த் தேசியப் பேரவை’ என்கிற தேர்தல் காலத்து நாமத்தைச் சூட்டிக்கொண்டதாலோ, முன்னணி என்கிற அடையாளம் மாறப்போவதில்லை.\nகடந்த எட்டு ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியலுக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணியாக, தன்னை முன்னிறுத்த வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பல பிரயத்தனங்களைச் செய்திருக்கின்றது.\nஅவை, சாத்தியமான வழிகளைத் திறக்கவில்லை என்கிற போதிலும் முன்னணி என்கிற அடையாளத்தைக் குறிப்பிட்டளவு மேல் கொண்டு வந்திருக்கின்றது.\nகடந்த காலத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மாற்றுத் தலைமையாக முன்னிறுத்திய தரப்புகளோ அல்லது அவரை நம்பிக்கையான தலைமையாக ஏற்றுப் பின்செல்லும் இளைஞர்களோ, காங்கிரஸ் அடையாளம், முன்னணி மீது ஒட்டிக்கொண்டிருப்பதை பெரியளவில் விரும்பவில்லை.\nஅதுபோல, தமிழ்த் தேசியப் பேரவை என்கிற தற்போதைய தேர்தல் நாமத்தின் மீதும் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ஆக, விரும்பியோ விரும்பாமலோ, வெற்றி தோல்விகளுக்கு அப்பாலும், முன்னணி என்கிற அடையாளம் பேணப்பட வேண்டும் என்பது ஏற்கப்பட வேண்டியது. ஆனால், முன்னணி தனி அடையாளங்களுடன் மேலெழுவது என்பது தேர்தல் கூட்டுகள், நாமங்கள் தாண்டியும் சில அடிப்படைகளோடு முன்னெடுக்கப்பட வேண்டியவை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, தனியொரு கட்சியாகப் பதிவு செய்து, தனித்துவமான சின்னமொன்றைப் பெறுவது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.\nஅது, கஜேந்திரகுமாருக்காக ‘சைக்கிள்’ அடையாளத்துக்குள் தங்கியிருக்கின்றது. சைக்கிள் அடையாளம் என்பது கஜேந்திரகுமாரிடம் இருந்து வரவில்லை. அது, அவரின் பேரனான\nஜி.ஜி.பொன்னம்பலத்தின் அடையாளத்தோடு வருவது. இடையில் ‘மாமனிதர்’ குமார் பொன்னம்பலம் என்கிற அடையாளம் இருந்தாலும், குமார் தேர்தல்களில் சைக்கிள் சின்னத்தைக் கொண்டு வெற்றி பெற்றிருக்கவில்லை.\nஅதுபோக, குமாருக்கான அங்கிகாரம் என்பது, தேர்தல் அரசியல் சார்பிலானது அல்ல. ஆக, சைக்கிள் சின்னம் என்பது, ஜி.ஜியின் அடையாளத்தோடு வருவதுதான். (தமிழ்த் தேசிய அரசியலில் ஜி.ஜி.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், அ.அமிர்தலிங்கம் ஆகியோர் மீது எதிர்மறையான அடையாள அரசியல் இங்குண்டு. எப்படி, தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் என்கிற அடையாளங்கள் மக்களிடம் இன்னமும் கவர்ச்சி குறையாமலும் வீழ்ந்துவிடாமலும் இருக்கின்றதோ, அதேயளவுக்கு மற்றைய மூவர் மீதும் அதிருப்தி நீடித்து வருகின்றது.) அதுபோக, மறக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை, மக்களிடம் மீளவும் கொண்டு போய்ச் சேர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் போன்றதோர் ஆளுமை செலுத்தும் அமைப்பொன்று இப்போதில்லை.\nஅவ்வாறான நிலையில், ஜி.ஜியின் அடையாளங்களுக்கு அப்பால் சென்று, சைக்கிள் சின்னத்தை மக்களிடம் அவ்வளவு இலகுவாக கொண்டு சேர்க்கவும் முடியாது.\nஆக, தன்னுடைய அரசியல் பயணத்தில் மேலெழுவது தொடர்பிலான கட்டத்தை முன்னணி, புதிய சின்னத்தைப் பெறுவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், தேர்தல் அரசியலில் வெற்றி என்பது பிரதானமானது. அதைப் புறந்தள்ளிவிட்டுக் கொள்கை அரசியலை மக்களிடம் பெரியளவில் சேர்ப்பிக்க முடியாது. தேர்தல் அரசியல் என்பது, கொள்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மக்களின் நாளாந்த மனநிலைக்கு ஏற்ப இயங்குவதிலும், அதனூடாக அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதிலுமே தங்கியிருக்கின்றது. அதுதான், கொள்கைசார் அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உதவும். இல்லையென்றால், இலங்கையில் இடதுசாரி இயக்கங்களுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும்.\nகடந்த எட்டு ஆண்டுகளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்களின் சுக துக்கங்களை உணர்ந்து கொண்ட போதும், அவர்களின் அவசரத் தேவை என்ன முள்ளிவாய்க்காலுக்குப் பின்னராக ‘ஆசுவாசம்’ எவ்வளவு முக்கியமானது என்பதையெல்லாம் உணர்ந்து பிரதிபலிப்பதில் தவறியிருக்கின்றது.\nகுறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் மக்களின் மனநிலை- எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நின்று, விறைப்பான நிலையைப் பிரதிபலித்ததும், முன்னணி ம��தான அதிருப்தி அதிகரிப்பதற்குக் காரணமாகும்.\nசமூக உளவியலின் தந்தை என்று போற்றப்படுகின்ற கேர்ட் லெவினின் ‘மாற்றக்கோட்பாடு’ (Change Theory) சமூக, வர்த்தகப் பரிபாலனங்களின்போது கவனத்தில் கொள்ளப்படக்கூடியது. ஆரம்பத்திலிருந்து மனிதனின் வாழ்வும் அதனோடு சம்பந்தப்பட்ட அரசியல், வர்த்தகம் உள்ளிட்டவையும் அதன் போக்கில்தான் நிகழ்ந்தும் இருக்கின்றன.\n1. நடத்தை பற்றிய உளவியல் நோக்கு\n2. சமூக நிலையை முழுமையாக உள்வாங்குதல் (கவனித்தல்)\n3. வரலாறுகளுக்குப் பதிலாக நடைமுறைக் காரணிகளை முன்வைத்தல்\n4. மாறுகின்ற தன்மையை இயல்பாக்குதல்\nஇந்த நான்கு படிமுறைகள்தான் மாற்றக் கோட்பாட்டின் அடிப்படை. அதை இலகுவான உதாரணத்தில் சொல்வதானால், தங்கக்கட்டியொன்றிலிருந்து விரும்பிய நகையைப் பெறுவதற்கு அதை வெப்பமூட்டி, வெட்டி, வளைத்து வடிவங்களை மாற்றி, இறுதி செய்து கொள்ள வேண்டும்.\nமாறாக, தங்கக்கட்டியை அப்படியே வைத்து, புதிய நகைகளை வடிவமைத்துவிட முடியாது. அங்கு தங்கக் கட்டியை உருக்கும் நிலையும் நகையாக உருமாற்றும் நிலையும் உருமாற்றிய நிலையை உறுதிப்படுத்தும் நிலையும் உண்டு. அப்போதுதான், நாம் விரும்பிய நகையைப் பெறமுடியும். அந்த நிலையைத்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தன்னுடைய அரசியல் கட்டங்களில் கடைப்பிடித்திருக்க வேண்டும்.\nஅதாவது, தமிழ் மக்களை, தங்களை நோக்கிக் கவர்வது என்பது, அந்த மக்களிடமிருந்து விலகியிருப்பதானால் சாத்தியப்படாது. மக்களின் மனநிலைகளுக்குப் பின்னால் சென்று, அதற்கு வளைந்து கொடுத்து, தன்னுடைய அரசியலைப் புகுத்தி, தன்னுடைய வடிவத்தை இறுதி செய்திருக்க வேண்டும்.\nதங்கக் கட்டிகளின் பெறுமதி அதிகமானதுதான். ஆனால், யாரும் தங்கக்கட்டிகளை அணிந்து கொள்வதில்லை. தங்கக் கட்டிகளை உருமாற்றி நகைகளாகத்தான் அணிய முடியும்.\n(இங்கு, தங்கம் என்கிற உதாரணம் கையாளப்படுவதால், முன்னணியை மாற்றுக்குறையாக தங்கம் என்கிற தோரணையில் யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். தகரம், பித்தளை போல ஓர் உலோகமாகக் கருதினால் போதுமானது)\nதேர்தல் அரசியலில் முன்னணியின் தோல்வி என்பது, தேர்தல் புறக்கணிப்புக் கோசங்கள் சார்ந்தும் உருவாகியவை. (மஹிந்தவுக்கு எதிரான) எதிர்ப்பு அரசியலின் வடிவமாக, வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் கருதிய போது��், அதற்கு எதிராகத் தேர்தல் புறக்கணிப்பு என்கிற வாதத்தை முன்வைத்தமை முன்னணி மீதான பெரும் அதிருப்தியாக மாறியது.\nஅதை ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் முன்னணி முன்னெடுத்தபோது, மக்களுக்கு அதிக எரிச்சல் ஏற்பட்டது. அதுவே, கடந்த பொதுத் தேர்தலில் அவர்களின் படுதோல்விக்கும் காரணமானது.\nஅப்படியான நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துத் தன்னுடைய நிலையைத் தளர்த்திக் கொண்டு முன்னணி வந்திருப்பது முக்கியமான மாற்றம்.\nஅது, அவர்களுக்கு கடந்த காலத்தில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் அதிகமான வாக்குகளைப் பெறுவதற்கும் உதவலாம். ஆனால், அவர்களின் தேர்தல் அரசியல் என்பது, யாழ்ப்பாணத்தை மாத்திரம் பிரதானப்படுத்தியிருப்பது என்பது, தோல்விகளின் பக்கத்துக்கு மீண்டும் அழைத்துச் செல்லலாம்.\nஎது எவ்வாறாக இருந்தாலும், மக்களை மாற்றுவதற்கு முதல், தாங்கள் மாற வேண்டியிருப்பதை ஏற்றுக்கொண்டு அரசியல் செய்ய எத்தனித்திருக்கும் முன்னணியின் முடிவு வரவேற்கப்பட வேண்டியது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/11/11/avm-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-18T20:42:22Z", "digest": "sha1:H7IC24S4PY3EOBQ2DVUE7CP4OHURSGZA", "length": 13912, "nlines": 273, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "AVM படங்கள் தொகுப்பு | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← காதலிக்க நேரமில்லை (Part 4)\nவரதப்பா, வரதப்பா, பஞ்சம் வரதப்பா →\nநவம்பர் 11, 2008 by Bags 4 பின்னூட்டங்கள்\nநக்கீரன் AVM திரைபடஙகளை ஒரு பதிலில் தொகுத்து கொடுத்திருக்கிறார். அதை ஒரு பதிவாக ப்ரொமோட் செய்துவிட்டேன். நன்றி நக்கீரன்.\n(மணிவண்ணன் மறுபடியும் கொதித்து எழும் வரை AVM பற்றி எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்படி போரடிக்கும் வரை எழுதாவிட்டாலும், ஒன்று, இரண்டு பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம். )\nநன்றாக ஞாபகமில்லை, ஆனால் சிலது ஞாபகம் உள்ளது.\n80களில் AVM குடும்பத்தில் பிளவு ஏற்ப்பட்டது, சரவணனும் ���ாலசுப்பிரமணியனும் ஒரு பக்கமும் குமரனும் தாயாரும் (ராஜேஸ்வரி அம்மாள்) ஒரு பக்கமும் நின்றார்கள். குமரனும் AVM என்னும் பானரில் சில படங்கள் தயாரித்தார். பிரபு நடித்த சூரக்கோட்டை சிங்ககுட்டி முதல் படம் என நினைக்கின்றேன். ரொம்ப நாளைக்கப்புறம் “அஆஇஈ” என்னும் ஒரு படத்தை இப்போது தயாரிக்கிறார்.\n4 Responses to AVM படங்கள் தொகுப்பு\n3:54 பிப இல் நவம்பர் 11, 2008\nநன்றாக் ஞாபகமில்லை, ஆனால் சிலது ஞாபகம் உள்ளது.\n80களில் AVMகுடும்பத்தில் பிளவு ஏற்ப்பட்டது,சரவணனும் பாலசுப்பிரமணியனும் ஒரு பக்கமும் குமரனும் தாயாரும் (ராஜேஸ்வரி அம்மாள்)ஒரு பக்கம் நின்றார்கள். குமரனும் AVM என்னும் பனரில் சில படங்கள் தயாரித்தார். பிரபு நடித்த சூரக்கோட்டை சிங்ககுட்டி முதல் படம்ம் என நினைக்கின்றேன். ரொம்ப நாளைக்கப்பறம் “அஆஇஈ” என்னும் ஒரு படத்தை இப்போது தயாரிக்கின்றார்.\n5:10 முப இல் நவம்பர் 12, 2008\nஇந்த பட்டியலில் *மிக* முக்கியமான படமான “முரட்டுக்காளை” விடு பட்டு விட்டது.. 🙂\n1:02 பிப இல் நவம்பர் 22, 2008\n3:44 முப இல் நவம்பர் 23, 2008\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nசாவித்ரி - அந்த கால அரிய புகைப்படங்கள் 1\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"அனிதா இளம் மனைவி\"\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - சாரதா விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ'\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் 'நினைத்தாலே இனிக்கும்'\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ' 'காகிதச் சங்கிலிகள்\"\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nஉங்கள் மின்னஞ்சலை உள���ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/11/161102.html", "date_download": "2018-06-18T21:00:39Z", "digest": "sha1:LHQLDAKBLFODTXJD2C3H77AVASV53Z6G", "length": 42100, "nlines": 450, "source_domain": "engalblog.blogspot.com", "title": "புதிர்க்கிழமை 161102 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசென்ற வாரப் புதிரின் சரியான விடையை, முதலில் கூறியவர்,\n// K1 , K2 என்று காவலாளிகளை வைத்துக்கொள்ளலாம் . //\nK1 காவலாளியிடம் சென்று \"ஐயா, இந்த இரண்டு வாயில்களில் (E1, E2) எது வாயியாகச் சென்றால், சோலையை அடையலாம் என 'K2' விடம் கேட்டால், அவர் எந்த வாயிலைக் காட்டுவார்\" எனக் கேட்டு, அதற்கு 'K1' காண்பிக்கும், வாயிலை விடுத்து, மற்ற வாயில் வழியில் சென்றால், பழமரங்கள் உள்ள சோலை கண்டு, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம். (Principle : 'Negative' of a 'Positive' and 'Positive' of a 'Negative' are always 'Negative')\n'k1' உண்மை பேசி, 'k2' ' பொய் பேசுபவர் என்றாலும், 'k2' உண்மை பேசி, 'k1' ' பொய் பேசுபவர் என்றாலும், மேற்சொன்னது சரியான வழியாகும்.\nஅதே பதிலை இன்னும் விவரமாகக் கூறிய கணக்கு தணிக்கைக்குப் பாராட்டுகள்\nவாழ்த்துகள் மாதவன் & வரதராஜன் .\n//கீதா மேடம்.. நான் கௌதமன் சாரைப் பார்த்ததில்லை. கலாய்ச்சா தப்பா எடுத்துக்குவாங்க என்று ஒண்ணும் எழுதலை. அவர் 'சக்குபாய்' என்று எழுதியதைப் பார்த்தவுடன் அவரைக் கலாய்க்கத் தோணினது. //\nஅதை எதிர்பார்த்துத்தான் காத்திருந்தேன். நெ த சார் தாராளமாகக் கலாய்க்கலாம் அதற்காகவேதான் சாந்த சக்குபாய் என்று ஒரு 'டுப்பு' விட்டேன்.\nவாசகர்கள் எல்லோருக்கும் ஃப்ரீ லைசன்ஸ். ஆசிரியர் குழுவில் உள்ள மற்றவர்கள் எப்படியோ, கௌதமனை யார் கலாய்த்தாலும் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டா(ட்டே)ன்\n3. கொஞ்சம் தலை சுத்த வைக்கிறது. வர்றேன் அப்புறம்.\n2. CHO - அவர் மட்டும்தான் பத்திரிகையாளர். Muthuraman-அவர் மட்டும்தான் ஐ.சி.யுக்குச் செல்லாதவர்.\n :-)) சோவின் ஜோடியாக ஜெயலலிதா ஒரு இரட்டை வேட சினிமாவில் நடித்திருக்கிறார் - மம்மி மம்மி மாடர்ன் பிரட் பாட்டோடு :-)))) படத்தின் பெயர் நினைவில்லை\n3.9. முதல் படத்தில் 9-2+7=12, இரண்டாம் படத்தில் 4-1+1=4, மூன்றாம் படத்தில் 5-2+6=9\n3. அம்பேல்... மிடில்கிளாஸ்மாதவி சரியாச் சொல்லியிருக்காங்க. மாதவன், தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டிருக்கார்.\nபெசோவி.. 'நிச்சயமா நீங்க சொல்றது தப்பு. எம்ஜியார், ராமசந்தர் என்ற பேர்ல ஆரம்பத்துல நடிச்சிருக்கார். (எம்.ஜி.ராமசந்தர்)\nகலாய்ப்பதற்கு லைசென்ஸ் ஸூப்பர் நண்பர்'S'களே....\nதெரியாம முதன்முறையா இங்கிட்டு வந்துட்டேன்....... ஹா... ஹா...\nதொடரும் புதிர்.... மாதவன் கலக்குகிறார் எல்லா புதிர் பதிவுகளிலும்....\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nன் த பு 161130 :: கங்டிபிடுண்க \nகேட்டு வாங்கிப்போடும் கதை :: அப்பாவின் கம்பீரம்\n\"திங்க\"கிழமை 161028 :: மசாலா இட்லி \nநட்பு - துள்ளித் திரிந்தது ஒரு காலம்\nபுதன் புதிர்கள் 161123 :: பா வெ\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: துணை\n\"திங்க\"க்கிழமை 161024 :: (அரைத்து விட்ட) மசாலா தோ...\nஞாயிறு 161120 :: ஒப்பனை செய்து கொண்ட காய்கறிகள் ...\nமரங்களைக் கட்டிப்பிடித்து நின்ற பெண்கள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 161118 :: குழந்தை(கள்) தினம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: எதிர்க்காத்து\n\"திங்க\" க்கிழமை 161114 :: கத்தரி பொடி அடைச்சு கறி...\nஞாயிறு 161113 கீரை, எத்தனை கீரையடா\nஅந்த இரவில் ஓலா கேப் டிரைவர் செய்த காரியம்...\nஅவர் சொன்ன அந்தப் பொய்..\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: அர்த்தமுள்ள குறியீடு...\n\"திங்க\"க்கிழமை 161107 :: தேங்காய் சீயான் - நெல்லைத...\nஞாயிறு 161106 :: கவனித்திருக்கிறீர்களா\nவெள்ளிக்கிழமை வீடியோ 161104 :: இந்தப் பாடலின் ...\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தன் குற்றம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை - *மார்க்கரெட் ஆயாம்மா:* கோவையின் அவினாசி சாலையில் உள்ள YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும் காணப்படும் இ...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS. - பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபறவையின் கீதம் - 18 - புத்தரை யாரோ கேட்டார்கள். யார் புனிதர் புத்தர் சொன்னார் ஒவ்வொரு மணி நேரமும் பல நொடிகள். அந்த ஒவ்வொரு நொடியையும் பல கணமாக பகுத்தால் ஒவ்வொரு கணத்திலும் யாரா...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nதந்தையர் தின வாழ்த்துக்கள். - [image: Image may contain: 2 people] என் தந்தையும் நானும் [image: Image may contain: 1 person] என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்) ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nகுழந்தைப் பாடல்கள் - நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள ப...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nபேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க - *பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்ட�� இருங்க* காலா வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது ...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\nஎல்லை இல்லாத இன்பம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காத்திருந்தவரின் காதுகளில் ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் ம���வட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்கள��க் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப�� போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/understanding-mental-health/experts-speak-details/creating-brighter-futures-addressing-the-economic-impact-of-caregiving/", "date_download": "2018-06-18T20:49:37Z", "digest": "sha1:B3UVI3PAR2VXRVQ6E2G3VVKLSA4YLHW3", "length": 22365, "nlines": 46, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "பிரகாசமான எதிர்காலங்களை உருவாக்குதல்:பிறரைக் கவனித்துக்கொள்ளுதலின் பொருளாதாரத் தாக்கங்களைக்கையாளுதல் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nபிரகாசமான எதிர்காலங்களை உருவாக்குதல்:பிறரைக் கவனித்துக்கொள்ளுதலின் பொருளாதாரத் தாக்கங்களைக்கையாளுதல்\nபிரகாசமான எதிர்காலங்களை உருவாக்குதல்:பிறரைக் கவனித்துக்கொள்ளுதலின் பொருளாதாரத் தாக்கங்களைக்கையாளுதல் - டாக்டர் அனில் பாடில்\nஉடல்நலமில்லாத, அல்லது உடல் ஊனமுற்ற உறவினர் ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல் மிகச் சிரமமான ஒரு பணி, அதேசமயம் அது மனத்துக்கு நன்கு நிறைவுதரக்கூடியது என நாம் ஏற்கெனவே பேசியுள்ளோம். ஒருவர் இன்னொருவரைக் கவனித்துக்கொள்கிறார் என்றால், அவரது வாழ்வின் எல்லாப் பகுதிகளும் தாக்கத்துக்குள்ளாகும். அதேசமயம், பிறரைக் கவனித்துக்கொள்ளுகிற பலருடன் நாங்கள் பேசியபோது ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டோம். அவர்கள் மிகப்பெரிய சவாலாக எண்ணுவது, இதனால் அவர்களுடைய குடும்பங்கள் சந்திக்கும் கூடுதல் பொருளாதாரச் சிரமங்களைதான். தனிநபர்கள் பிறரைக் கவனித்துக்கொள்ளும்போது, பொதுவாக அவர்கள் மிகுந்த பொருளாதாரச்சுமைக்கு ஆளாகிறார்கள். ஒருவேளை அவர்களுடைய குடும்பம் ஏற்கெனவே ஏழைமையில் இருந்தால், இதன் விளைவுகள் மிகமோசமாக இருக்கக்கூடும். 2015ம் ஆண்டு 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' நிறுவனம் இதுபற்றி ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் இந்தியாமுழுக்க உள்ள நமது திட்டப்பணிப் பகுதிகளில் இருக்கும் குடும்பங்கள் பங்கேற்றன. இந்தக் குடும்பங்களில் எதிலெல்லாம் இன்னொருவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவர் உள்ளார் என்று கவனித்து ஆராய்ந்தபோது, அந்தக் குடும்பங்களில் 93% வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பது தெரியவந்தது. இன்றைய சூழ்நிலையில் இது ஒரு பெரிய அதிர்ச்சிதரும் புள்ளிவிவரம் ஆகும். சரி. இவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன\nஒருவரைக் கவனித்துக்கொள்வதால் ஏற்படும் அழுத்தமும் பதற்றமும் மிக அதிகம். அப்படிக் கவனித்துக்கொள்கிறவரிடம் பணம் இல்லாவிட்டால், இந்த அழுத்தம், பதற்றம் இன்னும் பெரிதாகிவிடுகிறது. பல நேரங்களில், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய வேலையிலிருந்து விலகவேண்டியிருக்கும். இதனால் அவருடைய வருவாய் நின்றுபோகும். இது அவரது குடும்பத்தில் பல தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். இத்துடன், பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் (பொதுவாக அவரது கணவர்/மனைவி அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர்) வேலைக்குச் செல்வதை நிறுத்தவேண்டியிருக்கலாம், அப்போதுதான் அவரால் முழுநேரக் கவனிப்புப்பணியில் ஈடுபட இயலும். ஆக, ஒரே நேரத்தில் இரட்டை வருவாய் இழப்பு. இது அவர்களது குடும்பத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இத்துடன், அவர்கள் தவிர்க்க இயலாத பல கூடுதல் மருத்துவச் செலவுகளையும் சந்திக்கவேண்டியிருக்கும். இதுவும் பொருளாதாரப் பிரச்னையைப் பெரிதாக்குகிறது. ஒருவேளை ஏற்கெனவே அந்தக் குடும்பத்துக்குச் சில பொருளாதாரப் பிரச்னைகள் இருந்திருந்தால், இப்போது அது மேலும் அதிகமாகிவிடுகிறது. குடும்பத்தின் பொருளாதாரச்சூழல் திடீரென்று மோசமாகிவிடுவதால், ஏற்கெனவே சிரமநிலையில் இருப்பவர்கள் இப்போது எதையும் சமாளிக்க இயலாமல் கஷ்டப்படுகிறார்கள்.\nஇந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் பல அரசுத் திட்டங்கள் உள்ளன. உதாரணமாக, தீவிர ஊனத்தைக்கொண்டோரின் மருத்துவ மற்றும் தெரபிச் செலவுகளுக்கு மாநில ஊனமுற்றோர் ஓய்வூதியம் மற்றும் தேசிய அறக்கட்டளைத் திட்டம் ஆகியவை உதவுகின்றன. அதேசமயம், அவருடைய குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறதே, அவரைக் கவனித்துக்கொள்கிற உறவினர்களும் பொருளாதாரச் சிரமங்களுக்கு ஆளாகிறார்களே, இதையெல்லாம் யாரும் அங்கீகரிப்பதும் இல்லை, அவர்களுக்கு ஆதரவளிப்பதும் இல்லை.\nபிறரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அந்தப் பணியைச் செய்தபடி வருவாய் பெறுவதற்கும் வாய்ப்புகள் வேண்டும் என்கிறது 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு. இதற்கான வழிவகை செய்வது எங்களுடைய திட்டங்களின் ஒரு முக்கியப் பகுதியாகும். இந்தியாமுழுவதுமுள்ள தொழில்கூட்டாளிகளின் உதவியுடன் நாங்கள் இதனைச் செயல்படுத்திவருகிறோம். இதற்காக, நாங்கள் கவனித்துக்கொள்பவரை மையமாகக்கொண்ட ஓர் அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம். அவர்களுடைய தனிப்பட்ட ஆர்வங்கள், திறமைகள், குடும்பத் தேவைகள் மற்றும் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளின் அடிப்படையில் இதனை அமைக்கிறோம். இத்துடன், உள்ளூர்ச் சந்தைகள், வாய்ப்புகளைக் கவனமாகக் கருத்தில்கொள்கிறோம். அவருக்கும் குடும்பத்துக்கும் பொருந்தக்கூடிய, நீடித்துநிற்கக்கூடிய வாழ்வாதாரங்களை அடையாளம் காண்கிறோம். கவனித்துக்கொள்வோர் ஒரு புதிய வாழ்வாதாரத்தைத் தொடங்க உள்ளூர் அரசுப் பணித் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் அல்லது கடன்களை அணுகலாம். இல்லாவிட்டால், உள்ளூர் NGOக்கள் வழங்கும் வாழ்வாதாரச் செயல்பாடுகளை முயற்சிசெய்யலாம். கவனித்துக்கொள்வோரின் சமூக மற்றும் பொருளாதாரச் சூழல்காரணமாக, இதில் அவர்கள் முதன்மைப் பலன்பெறுவோராகக் கருதப்படுவார்கள்.\nகவனித்துக்கொள்வோரைப் பணியில் சேர்ப்பதுமட்டும் முக்கியமில்லை. அவர்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்களுக்குக் கிடைக்கும் கவனிப்பின் தரம் இதனால் பாதிக்கப்படக்கூடாது. இதையும் உறுதிப்படுத்துவது அவசியம். இதற்காக, மாற்றுக் கவனிப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்; உதாரணமாக, பிற குடும்ப உறுப்பினர்கள் அல்லது பக்கத்துவீட்டுக்காரர்களை இதில் ஈடுபடுத்துவது, அல்லது, சமூகம் சார்ந்த மையங்களில் அவர்களைக் கவனித்துக்கொள்வது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 'கேரர��ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு இந்தச் சமூகம் சார்ந்த மையங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்கூட்டாளிகளின் உதவியுடன் முன்னின்று நடத்திவருகிறது.\nகவனித்துக்கொள்வோர்மத்தியில் காணப்படும் பொருளாதாரச் சிரமங்களை நாங்கள் முன்கூட்டியே சிந்தித்து அணுகுவதால், கடந்த ஆண்டில்மட்டும் கிட்டத்தட்ட 900 கவனித்துக்கொள்வோர் மீண்டும் சம்பளம்பெறும் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள், தங்களுடைய குடும்பங்களை வறுமைநிலையிலிருந்து மீட்டிருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியுடன், இவர்களின் சுயமதிப்பும் மேம்பட்டுள்ளது, சமூகத்தினர் இவர்களை அதிகம் இணைத்துக்கொள்ளத்தொடங்கியுள்ளார்கள்.\nஇந்த அணுகுமுறையால் பலருடைய வாழ்க்கைகளே மாறக்கூடும். உதாரணமாக, நிர்மலாவின் கதையைப் பார்ப்போம். நிர்மலாவின் கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு, அவர் தன்னுடைய நான்கு குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு வாழ்ந்தார். அவருடைய மூத்த மகளான வித்யாவுக்கு செரிப்ரல் பால்ஸி பிரச்னை உள்ளது. இந்நிலையில் நிர்மலாவுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை. நிர்மலாவால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. அவரது குடும்பம் வறுமையில் மூழ்கியது. அப்போது, ஆந்திராவில் உள்ள எங்களது தொழில்கூட்டாளி நிறுவனமொன்றை அணுகினார் நிர்மலா. கேரர்ஸ் வேர்ல்ட்வைட் நடத்தும் கவனித்துக்கொள்வோருக்கான திட்டத்தில் இணைந்தார். அவருக்கு ரூ 10,000 கடன் கிடைத்தது. இதைக்கொண்டு அவர் ஒரு சிறிய தையல் தொழில் தொடங்கினார். அதன்பிறகு, அவர் உள்ளூரில் இருக்கும் கவனித்துக்கொள்வோருக்கான குழுவில் இணைந்தார். அங்கே அவர் குழுச் சேமிப்புத் திட்டத்தில் பங்கேற்கிறார், அவரது குடும்பத்தின் வருங்காலத்தை உறுதிப்படுத்த இது உதவுகிறது. வித்யாவுக்குத் தெரபி வழங்கப்பட்டது, அவர் உள்ளூர்ப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு ஆவன செய்யப்பட்டது. இதன்மூலம் அவர் கல்வி கற்கிறார், சுதந்தரமாக வாழக் கற்றுக்கொள்கிறார். நிர்மலா இப்போது வேலைக்குச்செல்லமுடிகிறது, அவரது வருவாய் குடும்பத்துக்கு உதவுகிறது.\nகவனித்துக்கொள்வோருக்கு வழங்கப்படும் இதுபோன்ற ஆதரவுகள் நிர்மலாவைப்போன்றோருக்குப் பெரிதும் உதவுகின்றன. அவர்கள் நீடித்துநிற்கும் வாழ்வாதாரங்களை அமைத்துக்கொள்ள இயலுகிறது, தங்களது குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகா��்பைக் கவனித்துக்கொள்ளவும் வலுப்படுத்தவும் இயலுகிறது, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைச் சரிசெய்யவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் இயலுகிறது.\nடாக்டர் அனில் பாடில் 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பு, பணம் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வோர் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்துப் பேசுகிறது, கையாள்கிறது. 2012ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, UKயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வளரும் நாடுகளைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோருடன் இணைந்து பணிபுரிகிறது. டாக்டர் பாடில் இந்தப் பத்தியை ருத் பாடிலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் படீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்புடன் இணைந்து பணிபுரியும் தன்னார்வலர் ஆவார். இவர்களுக்கு எழுத விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org\nமனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்வோர்: கண்ணுக்குத் தெரியாத கதாநாயகர்கள்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/40489", "date_download": "2018-06-18T21:19:27Z", "digest": "sha1:IAUKWVQ2YBG57ETFFARFTZS5NXJU5A6M", "length": 12147, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "சமந்தாவின் அடுத்த பயணம்..! | Tamil National News", "raw_content": "\nவவுனியா பாடசாலையொன்றில் பழுதடைந்த காய்கறிகளினால் சமைத்த உணவு-அம்பலமான உண்மை\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு\nகொழும்பு மயானத்தில் அமானுஷ சக்தியா..\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து – இருவர் பலி – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி\nயாழ் சூட்டுச் சம்பவ இடத்தில் நீதவானை எதிர்த்து கதைத்தது சரியா\nயாழ் வைத்தியசாலை பொலிஸுடன் மனைவி தலைமறவு -கணவன் முறைப்பாடு\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\nவவுனியா கார்னிவேலில் நகரசபையினர் பரிசோதனை\nசற்றுமுன் யாழில் பெரும் பதற்றம் பொலிஸார் சுட்டதில் இளைஞன் பலி\nHome சினிமா சமந்தாவின் அடுத்த பயணம்..\nவிஷாலுடன் `இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் `சீமராஜா’ என பிசியாக நடித்து வரும் சமந்தா அவரது அடுத்த பயணத்தை ஆரம்பித்துள்ளார்.\nமு���்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா நடிப்பில் `இரும்புத்திரை’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. சமந்தா தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக `சீமராஜா’ படத்திலும், ராம் சரண் ஜோடியாக `ரங்கஸ்தலம்’ படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்த இரு படங்களுக்கு இடையே சமந்தா அவரது அடுத்த படமான `யு-டர்ன்’ தமிழ் ரீமேக்கிலும் தற்போது நடிக்கத் துவங்கியிருக்கிறார் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் ஆதி பொலிஸாக நடிக்கிறார்.\nநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார்.\nஅடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.\nபவன் குமார் இயக்கும் இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. நிகேத் பூமிரெட்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.\nபேத்தி வயது பெண்ணுடன் 2-வது திருமணம்: முதல் மனைவியின் முன்னிலையில்\nபிரதான வீதிகளில் நெற்களை காயப்போடும் மக்கள்..\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு posted on June 18, 2018\nஇலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமண தம்பதியர் வரலாற்றில் இடம்பிடித்த இளைஞன் posted on June 13, 2018\nவவுனியாவில் அம்பலமானது லீசிங் நிறுவனத்தின் தில்லு முல்லு\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார் posted on June 14, 2018\nவவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு\nவவுனியா அந்தோனியார் ஆலய பாதிரியாரின் அடாவடி\nவவுனியாவில் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட சொகுசு கார் posted on June 15, 2018\nயாழ் சூட்டுச் சம்பவ இடத்தில் நீதவானை எதிர்த்து கதைத்தது சரியாநீங்களே கூறுங்கள்(காணொளி) posted on June 18, 2018\nஉலகை மிரள வைக்க வரும் இலங்கை பெண் விமானிகள் தெற்காசியாவில் சரித்திரம் posted on June 15, 2018\nபா.உ. மஸ்தானிற்கு எதிராக வெடித்தது போராட்டம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nஅபராத தொகை 25000 கைவிடப்பட்டது:மகிழ்வில் சாரதிகள்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T20:47:45Z", "digest": "sha1:HAAYB6KFDIPGD5O2GYMM3VHHYH7E3EZS", "length": 9607, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை கொள்ளை போலீஸ்போல் நடித்து கைவரிசை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை கொள்ளை போலீஸ்போல் நடித்து கைவரிசை\nநாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் நெல்சன். இவர் ஒரு வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி சேண்டி ஜெரால்டி (வயது 73), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.\nஇந்த நிலையில் சேண்டி ஜெரால்டி நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்றார். வாட்டர் டேங்க் ரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சென்றபோது, 2 பேர் அவரை வழிமறித்தனர்.\nஅவர்கள் 2 பேரும் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர், ‘நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே திருடர்களை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் இந்த பகுதியில் சோதனை செய்துகொண்டு இருக்கிறார். நீங்கள் நகையை அணிந்து சென்றால் திட்டுவார். எனவே உங்களது நகையை கழற்றி தாருங்கள். அதை நாங்கள் பத்திரப்படுத்தி தருகிறோம்‘ என்று 2 பேரும், சேண்டி ஜெரால்டியிடம் தெரிவித்தனர்.\n7 பவுன் நகை கொள்ளை\nஉடனே சேண்டி ஜெரால்டி தான் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். பின்னர் அந்த 2 பேரும் ஒரு கைக்குட்டையை எடுத்து அதில் நகையை வைத்தனர். பிறகு கைக்குட்டையுடன் சேர்த்து நகையை கொடுப்பதுபோல் நடித்து சேண்டி ஜெரால்டி முகத்தில் வைத்து அழுத்தினார்கள். அந்த கைக்குட்டையில் மயக்க மருந்து தெளித்து இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் சேண்டி ஜெரால்டி மயக்கம் அடைந்து ரோட்டின் ஓரம் ஒரு சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்தார். இதற்கிடையே, 2 பேரும் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.\nசுமார் ஒரு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து சேண்டி ஜெரால்டி கண்விழித்தார். அப்போது நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேண்டி ஜெரால்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2 நபர்களில் ஒருவர் வடமாநில வாலிபர் போல இருந்ததாக அவர் கூறினார்.\nகொள்ளை சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளை நடந்த காட்சியும், மர்ம நபர்களின் உருவமும் பதிவாகி இருக்கும் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.\nஎனவே கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.\nபட்டப்பகலில் போலீஸ்போல் நடித்து கைவரிசை காட்டிய 2 மர்ம நபர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious: கீழகிருஷ்ணன்புதூரில் டெம்போவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு\nNext: மண்டைக்காடு அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 9½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/arasiyal-payilvom", "date_download": "2018-06-18T20:56:17Z", "digest": "sha1:ZPCKIDTKLN5UKV5XQAQGASPQZTB2P4WQ", "length": 4990, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": " அரசியல் பயில்வோம்!", "raw_content": "\nஇன அரசியல்-11: இந்திய ஆரியர்கள்\nஇன அரசியல்-10: ஆரிய இனம், பூர்வீகம் மற்றும் பரவல்\nஇன அரசியல்-9: புதிய கற்கால, இந்தியப் புதிய கற்கால, தென்னிந்தியப் புதிய கற்கால மனித இனங்கள்\nஇன அரசியல்-8: ஆதிமனித வாழ்வியல் முறை\nஇன அரசியல்-7: மொகஞ்சதாரோ, ஹரப்பா, ஆதிச்சநல்லூரில் மனித இனங்கள்\nஇன அரசியல்-6: மனித இன நவீன வரையறைகள் மற்றும் வகைப்பாடுகள்\nஇன அரசியல்-5: சமகால மனித இனங்கள்\nஇன அரசியல்-4: குடியம்- ஆதித் தமிழரின் வாழ்விடம் மற்றும் நுண்கற்கால தொழிற்சாலை அமைவிடம்\nஇன அரசியல்-3: குரோமக்நன் மனிதன்\nஇன அரசியல்-2: ஆதி மனிதன், ஜாவா மனிதன், ஹெய்டில்பர்க் மனிதன், நிண்டேர்தல் மனிதன்\nஇன அரசியல்-1: மனித இனத்தின் தோற்றமும் - பரவலும்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/books-worth-rs-80-lakhs-are-sold-at-thoothukudi-first-b", "date_download": "2018-06-18T21:10:39Z", "digest": "sha1:PPLIJHL45G2IMPP3WU3SVMCUGMITWFYS", "length": 28661, "nlines": 119, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் ரூ.80.00 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் ரூ.80.00 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nதூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் ரூ.80.00 இல��்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nதூத்துக்குடி அக்டோபர் 12 ;\nதூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா குழு மற்றும் பபாசி சார்பில் முதன் முறையாக “தூத்துக்குடியில் முதல் புத்தகத் திருவிழா” வானது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் 02.10.2017 அன்று துவக்கப்பட்டு 11.10.2017 வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.\nமேற்படி வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கலையரங்கத்தில் முதல் நாள் நிகழ்ச்சியானது 02.10.2017 அன்று மாலை தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் துவக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் என். வெங்கடேஷ் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து தலைமையுரை வழங்கினார்கள். மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் ., தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் , உதவி காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வரத்தினம் ., உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ். சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பபாசி மேனாள் தலைவர் எஸ்.எம். மீனாட்சி சோமசுந்தரம், அசோசியேட் இணைச் செயலாளர் முல்லை பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஊரக வளர்ச்சி மகமையின் திட்ட இயக்குனர் வே.பிச்சை நன்றி கூறினார்.\nதூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா குழு சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் மொத்தம் 106 அரங்குகள் அமைக்கப்பட்டு 92 அரங்குகள் புத்தக விற்பனைக்கும் 14 அரங்குகள் அரசுத்துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.\n70 பதிப்பகங்களின் சார்பில் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழ், ஆங்கில புத்தகங்கள் மற்றும் மல்டி மீடியா (குறுந்தகடுகள்), கலை, இலக்கியம், சங்க இலக்கியம், சமூக நாவல்கள், சாpத்திர நாவல்கள், மருத்துவம், சமையல், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான புத்தகங்கள், அரசு வேலை வாய்ப்புக்கான தகுதித்தேர்வு புத்தகங்கள், ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வுகள், டெட் ,ஸ்லெட் ,டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கான புத்தகங்கள், சிறு குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்கள், பல வண்ண சிறுகதைப் புத்தகங்கள் என ரூ. 10/- முதல் ரூ. 1,000/- வரையிலான புத்தகங்கள் அனைத்தும் ஓரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.\nபுத்தகக் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட்டதுடன் சில புத்தகங்களுக்கு 20% தள்ளுபடி சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களால் வழங்கப்பட்டது.\nதினந்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்ற தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் இலவச நுழைவு அனுமதி மற்றும் இலவச பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்ததுடன் சுமார் 1,000 பேர் அமரக் கூடிய வகையில் கலையரங்கம் அமைக்கப்பட்டு தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் அறிஞர்கள் சான்றோர்களின் சொற்பொழிவுகளும் பட்டிமன்றம், இயல் இசை மன்றம் ஆகியனவும் நடைபெற்றன.\nபுத்தகக் கண்காட்சியில் வங்கிகளின் சார்பாக தற்காலிக ஏடிஎம் அமைக்கப்பட்டது. ஏடிஎம் கார்டு கொண்டு வந்து அல்லது ஆதார் எண் தெரிவித்து ரூ.10,000/- வரை ரொக்கமாக பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மாநகராட்சி சார்பில் இலவச குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆவின் நிர்வாகம் சார்பில் பால், ஐஸ்கிரிம் உள்ளிட்ட ஆவின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.\nஅரசின் நலத்திட்டங்களை விளக்கும் வகையிலும் மாணவ மாணவியர்களுக்கு பலன் தரும் வகையிலும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, காவல்துறை, தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொது சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை, சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் சமூக நலத்துறை, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, சிறுசேமிப்புத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சாலை பாதுகாப்பு, மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. புத்தகத் திருவிழாவின் துவக்க நாளில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் காய்கறிகள் பழங்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த சேவல், மயில், மான், ஆமை உருவ பிரதிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nதூத்துக்குடி ��ுதல் புத்தகத் திருவிழாவினை 17 கல்லூhpகள் மற்றும் 290 பள்ளிகளைச் சேர்ந்த 31,145 மாணவர்களும் 18,000 பொதுமக்களும் கண்டுகளித்ததுடன், ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தகத் திருவிழாவில் ரூ.80.00 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பபாசி இணைச் செயலாளர் எஸ்.கே.முருகன் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க விரும்புவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக “BOOK ON THE WALL ” என்னும் பெட்டியில் புத்தகம் இடும் திட்டம், புத்தக அரங்கின் நுழைவு வாயிலில் 04.10.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் என்.வெங்கடேஷ் துவக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரின் உன்னதமான இத்திட்டத்தினை அனைவரும் பாராட்டியதுடன் பொதுமக்களும், மாணவர்களும் மிகவும் ஆர்வமுடன் இப்பெட்டியில் புத்தகங்களை வழங்கினர்.\nமுத்தாய்ப்பாக 10.10.2017 அன்று புத்தகத் திருவிழாவிற்கு பட்டிமன்றத்திற்கு வருகை தந்த கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தம் , பட்டிமன்றத்தின் ஆரம்பத்தில், புத்தகத் திருவிழா அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவரால் துவக்கி வைக்கப்பட்ட “BOOK ON THE WALL ” என்ற இந்த திட்டத்தினை வெகுவாக பாராட்டியதோடு, இத்திட்டம் இதுவரை எங்குமே பார்த்திராத சிறப்பான திட்டம் என்றும் இது ”கலைமகள் உண்டியல்” என்றும் குறிப்பிட்டார். மேலும், பட்டிமன்றத்திற்கு முன்னதாக தானும் புத்தகங்களை “BOOK ON THE WALL ” பெட்டியில் இட்டு தனது பங்களிப்பினை செலுத்தினார்.\nமேலும், தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மைச் செயலருமான குமார் ஜெயந்த் 10.10.2017 அன்று புத்தகத் திருவிழா அரங்கிற்கு வருகை தந்து அரங்கினைப் பார்வையிட்டார். புத்தகக் திருவிழாவில் நிறுவப்பட்டுள்ள அரசுத்துறைகளின் அரங்குகளையும் பார்வையிட்டார். தனது பங்களிப்பாக புத்தகங்களை “BOOK ON THE WALL ” பெட்டியில் செலுத்தினார். மாவட்ட ஆட்சித் தலைவர் என்.வெங்கடேஷ் சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ். சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த புத்தகங்கள் அரசு பள்ளிகளுக்கோ அல்லது அரசு மாணவர் / மாணவியர் விடுதிகளுக்கோ இலவசமாக வழங்கப்பட உள்ளன.\nதூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11.00 மணி முதல் பள்ளி மற்றும�� கல்லூரி களின் கலை நிகழ்ச்சிகள், பயிலரங்கம் ஆகியன நடைபெற்றன. மாணவ மாணவியர்களின் கண்கவரும் குழு நடனம், தனி நடனங்கள், மெல்லிசை இசைத்தல், பட்டிமன்றங்கள், தனிப்பேச்சுக்கள், சிலம்பாட்டம் ஆகியன பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்வதாக அமைந்திருந்தது.\nதூத்துக்குடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ் எஸ்.பி ;இரண்டு நாள் கடந்தும் எப்.ஐ.ஆர் போடவில்லை ;இன்னும் FIR போடாமல் இருந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக ஆறுமுக நயினா...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்தார்\nஉடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலைய கட்டிடம் பழுதாகி மேற்கூரை பெயர்ந்த காரணத்தால் ;கலெக்டர் யிடம் கோரிக்கை\nதூத்துக்குடி நகர வியாபாரிகள் மத்திய சங்கம் சார்பில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 13பேருக்கு 30ஆம் நாள் நினைவு அஞ்சலி விழா வரும் 20 ம் தேதி நடைபெறுகிறது\nதமிழ்நாடு பொன் விழா ஆண்டு ; தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ;தூத்துக்குடியில் பல்வேறு போட்டிகள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் இன்று நேரில் சந்தித்து ஆறுதல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல்\nமின்சாரம் இல்லாததால் 125 கே.வி ஜெனரேட்டர் உதவியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகம் எடுக்கும் பணி ஆரம்பமானது\nதூத்துக்குடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ் எஸ்.பி ;இரண்டு நாள் கடந்தும் ...\nஇராமநாதபுரம் மஜ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாத் நிறுவன தலைவர் சலீமுல்லாஹ்கான் சிறந்த ...\nஇராமநாதபுரம் மண்டபத்தில்,அல்-புஹாரி சிறுவர்-சிறுமியர் அரபிக் இஸ்லாமிய பாட மையம் ...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nபேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஓட்டலுக்கு சென்ற நடிகை யாமி கவுதமின் தங்க...\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்�� நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களு...\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று...\nகர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாக உள்ள 130 திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு ...\nஎண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக...\nதினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களின் ஆயுட்காலம் பாதிக்கப்படும்\nஒருவர் நல்லவராக இருந்தாலும் தாம்பத்ய உறவுக்கு ஏற்றவர் இல்லை என்றால் திருமண வாழ்...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமின்சாரம் இல்லாததால் 125 கே.வி ஜெனரேட்டர் உதவியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகம் எடுக்கும் பணி ஆரம்பமானது\nகன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக...\nநள்ளிரவில் வீடு வீடாகச் சென்று அப்பாவி பொதுமக்கள், மாணவர்கள் கைது செய்வதை தடுத்த...\nவல்லநாடு அருகே நள்ளிரவு 10 மணிக்கு சிகப்பு லைட் போடாமல் நின்றிருந்த லாரி மீது வே...\nதூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் போலீசைக் கண்டித்து வரும் 21ம் தே...\nதூத்துக்குடியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு,கலவரத்தில் 15 கோடி பொருட் சேதம...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்பு���் செயலாளர் எஸ...\nவி.ஏ.ஓ மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்\nரத்த வாந்தி எடுத்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_09_13_archive.html", "date_download": "2018-06-18T21:24:34Z", "digest": "sha1:4UMYZAD3WDZ4KK5O3T4I6K5O4Q6UV3CH", "length": 116654, "nlines": 909, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-09-13", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nகல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாhiதது; நெருப்பாலும், நீராலும் அழியாதது; திருடரால் களவாடப்பட முடியாதது. \"கல்வியா செல்வமா' என்ற கேள்விகளில் முதலில் நிற்பது கல்வியே.\nஇந்தக் கல்வி நெடுங்காலமாக மக்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. ஆட்சியாளர்களும், ஆதிக்க வெறியர்களும் அனைவருக்கும் கல்வியளிக்க விரும்பவில்லை. கல்வியினால் மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது தங்களுக்கே ஆபத்தாகும் என்ற அச்சமே அதற்குக் காரணம்\nசெயல்வழி கற்றலில் மாணவர்கள் வருகை சரிவு\nவேலூர்: மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவே தான் ‘கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது. கல்வியை ஒருவன் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத் தான் இருக்கும். ஆனால் கற்கத் தொடங்கி விட்டால் அதுவே இன்பமாக மாறும் என்று குமரகுருபரர் பாடியுள்ளார். தொடங்குங்கால் துன்பமாய்\n7வது ஊதியக்குழு பரிந்துரைகள் என ஊடகங்களில் உலாவும் சில தகவல்கள்\nநோட்டாவிற்கு புதிய சின்னம்: தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது\nபுதுடில்லி: தேர்தலின் போது யாருக்கும் ஒட்டளிக்கவிருப்பமில்லை என்பதனை தெரிவிக்கும் நோட்டா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு எந்திரத்தில் (x) என்ற பெருக்கல் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு முறையாக வழங்க இயக்குனர் உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை பெயர் சேர்க்கலாம்: நாளை சிறப்பு முகாம்\nதமிழ்நாட்டில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇதையட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்கும் மனு கொடுக்க 15.9.2015 முதல் 14.10.2015 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது\n31-8-15-ல் உள்ளவாறு மாணவர்-ஆசிரியர் பணி நிர்ணயம் கோருதல் - இயக்குநர் செயல்முறைகள்\nஆதார் அட்டையில் கைபேசி, இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி: அரசு இ-சேவை மையங்களில் ஏற்பாடு\nஅரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள்,\nபள்ளிக்கல்வி-உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த இளநிலை உதவியாளர்களுக்கான கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.\nஅரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 2 - 8 வரை \"JOY OF GIVING WEEK \" கொண்டாட உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா உத்தரவு\nவிளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்\nமுதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்\n1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்\n.2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.\n4. காது, மூக்கு மற்றும் கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்குஏற்படும் பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.\nபள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - இடைநிற்றலை தவிர்க்க ரூ.3000 உதவித் தொகை - இயக்குனர் செயல்முறைகள் .\nநேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட்டது மேற்குவங்க அரசு.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 64 ஆவணங்களை மேற்கு வங்க காவல்துறை வெளியிட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில் நேதாஜி பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்\nஆந்திர அரசு சாதனை-5 மாதங்களில் 174 கிலோமீட்டர் வாய்க்கால் வெட்டி இரு நதிகளை இணைத்து சாதனை படைத்துள்ளனர்... இதுவல்லவா நீர் மேலாண்மை\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் ஆந்திராவின் முக்கிய நதிகளான கோதாவரி, மற்றும் கிருஷ்ணா நதிகளை\nஇணைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.கடந்த ஜனவரி 1ஆம் தேதி திட்டம் அறிவிக்கப்பட்டு, மார்ச் 9ஆம் தேதி திட்டப்பணிகள் தொடங்கின. அதன்படி கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வந்து ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பட்சீமா கிராமத்தில்,கிருஷ்ணா நதியில் வந்து இணையும் படி திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\nஅடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு'\nஅடுத்த மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது.அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி (வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி (ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள்.\nஒரே வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து நாட்களுமே அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதால்,\nஇன்று மற்ற வலைதளங்களில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான செய்திக்கு மறுப்பறிக்கை வெளியீடு\nரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடனுக்கு உத்தரவாதம்...தேவையில்லை விரைவில் ��மலுக்கு வருகிறது புதிய நடைமுறை\nவங்கிகளில், மாணவர்கள் பெறும் கல்விக் கடனில், 7.50 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் தேவையில்லை' என்ற, புதிய நடைமுறையை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது\nதங்கள் பிள்ளைகளை, உயர் கல்வி படிக்க வைக்க வசதியில்லாத பெற்றோர், வங்கிகளில் கடன் பெற்று இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை படிக்க வைக்கின்றனர்.\nஇவ்வாறு கடனாக பெறும் தொகையை, அந்த மாணவர்கள் வேலைக்கு சென்ற பின் திருப்பி செலுத்தினால் போதும்.\nCTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை.\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்), 20ம் தேதி நடக்கிறது; மூன்று லட்சம் பேர் எழுதுகின்றனர்.\nமத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையான ஆசிரியர் பணியில் சேர, முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை சேர, இரண்டாம் தாளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை, மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப் படுகிறது.தேர்வு\nதலைமை ஆசிரியர்களுக்கு சி.யு.ஜி., சிம் கார்டு\nகல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., எனப்படும், 'குளோஸ்டு யூசர் குரூப்' முறையிலான, மொபைல்போன், 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.\nதேர்வுப் பணிகள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, இ - மெயிலில் தகவல் அனுப்பப்படுகிறது. அந்த மெயில் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால், தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக, குறிப்பிட்ட சில விவரங்களை விரைந்து சேகரித்து அனுப்புவதில், தாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., சிம் கார்டு வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nஇந்த சிம்கார்டைப் பொருத்தியுள்ளவர்கள், தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்ள, கட்டணம் ஏதும் கிடையாது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வித்துறை கேட்கும் தகவல்களை விரைந்து அனுப்ப வசதியாக, பத்து பள்ளிகளுக்கு ஒரு தலைமையாசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ளார்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து ஆராய குழு அமைக்க ஆணை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து, நீதிமன்றத்துக்கு தெரிவிப்பதற்காக குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்தக் குழுவில் தமிழக அரசு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, சென்னை உயர் நீதிமன்ற சிறார் நீதிக் குழு ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சேஞ்ச் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான வழக்கில் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார்.\nதமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட குழந்தைகள் இல்லங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் நன்னடத்தை அதிகாரிகள், சட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி, நன்னடத்தை அதிகாரி உள்பட 15 பணியிடங்களை அரசு நிரப்பவேண்டும். ஆனால், அரசு இதுவரை அந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.\nமேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், மண்டல அளவில் தலைமை நன்னடத்தை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு\nஅனைத்து சத்துணவு மையங்களுக்கும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு\nதமிழகத்தில் அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது.சத்துணவு மையங்களில் விறகு அடுப்புகளால் சமையலர், உதவியாளர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சத்துணவு மையங்களில் 'காஸ்' இணைப்பு பெறப்பட்டு வருகிறது.\nஇதற்கான தொகை முதற்கட்டமாக சமூகநலத்துறை மூலம் வழங்கப்பட்டது. அதன்பின் நிறுத்தப���பட்டது. தற்போது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்டு\n'ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனை மாணவர்களுக்கு சிகிச்சை குழு: மருத்துவமனைகளில் தொய்வு\nதமிழகத்தில் 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் குழு அமைப்பதில் அரசு மருத்துவமனைகளில் தொய்வு உள்ளது.சுகாதார நலப்பணித்துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் பகுதி வாரியாக 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தின.\nஇதன்படி, அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களின் நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஆண், பெண் டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர்,\n10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை வருகிற 19-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தேர்வுக் கூடத்துக்கு இந்த அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இன்றி வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தனித்தேர்வு 18 முதல் 'ஹால் டிக்கெட்'\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. இதில், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால்\nடிக்கெட், வரும், 18ம் தேதி முதல், அரசுத் தேர்வுத் துறையின், www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.\nதேர்வர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்\nதிறந்தநிலை பல்கலை.க்கு (TNOU)யுஜிசி அங்கீகாரம் நீட்டிப்பு\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன���\nகூறினார்.இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபியூன் வேலைக்கு விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்\nஉ.பி., மாநிலத்தில், காலியாக உள்ள, 368 பியூன் பணியிடங்களுக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 255 பேர், இன்ஜினியரிங், அறிவியல் படிப்புகளில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள்.\nஉ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ளது. சமீபத்தில், உ.பி., தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள, 368 பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த பணிக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nகைநாட்டு கையெழுத்தாகிறது; அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்\nஉடுமலை: சமுதாய பிரச்னைகளுக்கு, கற்பனைத்திறனால், மாறுபட்ட கோணத்தில், பணிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை தேசிய அளவில் கொண்டு செல்ல, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.\nஅரசு சார்ந்த மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் சார்பில், பள்ளி மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதற்கும், புதிய சிந்தனைகளை துாண்டும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக மத்திய அரசின் விஞ்ஞானிகள்\nகாரைக்குடி: பின் தங்கிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் 100 மணி நேரம் வகுப்பு எடுக்கப் போகின்றனர்.\nமத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர்., (கவுன்சில் ஆப் சயின்டிபிக் அன்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்) செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் 38 ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. இதில் ஆறாயிரத்துக்கும்\nசமஸ்கிருதம் கட்டாயமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்\nமத்திய அரசு பள்ளிகளில், சமஸ்கிருதம் கட்டாயம் ஆக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சமஸ்கிருத\nஆசிரியர்களுக்கு, 70 வயதுவரை பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது முதல், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆண்டுதோறும் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுகிறது.சமஸ்கிருத மொழி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nமேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம் - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 11/2014)\nசெய்தி : ஆண்டுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் அறிவித்தும் ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் பள்ளி\nஇங்கிலாந்து அருகே உள்ள \"தீபகற்ப\" கிராமத்தில் ஐந்தே மாணவர்கள் உள்ள பள்ளியில் பணியாற்ற ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் சம்பளம் கொடுப்பதாகக் கூறியும் ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம்.40 குடுமபங்கள் வசித்து வரும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் தீபகற்ப கிராமத்தில்\nமருத்துவமனை, தபால் நிலையம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் தபால்காரர் வருவாராம். இங்குள்ள மக்கள் இப்பகுதியிலேயே தங்களுக்குத் தேவையானதை\nபி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்\nதலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் உள்ளன.\nமொத்தம் உள்ள, 1,777 இடங்களுக்கு, 7,400 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வரும், 28ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கி, அக்., 5ம் தேதி முடிகிறது.பி.எட்., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.\nதொடக்ககல்வி - இரண்டாம் பருவ புத்தகங்களை 18/09/2015 குள் பள்ளிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\nஅண்ணா நூலகத்தில் வசதிகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் 'குட்டு'\nசென்னை: 'சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வசதிகளை நிறைவேற்ற, ஐந்தாண்டு திட்டம் தேவையா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nசென்னை, கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை, நுங்கம்பாக்கத்துக்கு இடமாற்றம் செய���ய, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர் மனோன்மணி, வழக்கு தொடுத்தார். நுாலகத்தை இடமாற்றம் செய்ய, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து, 'நுாலகத்தை சரிவர பராமரிக்கவில்லை; நுால்கள், இதழ்கள் வாங்குவது குறைக்கப்பட்டு விட்டது; படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, மற்றொரு மனுவை, மனோன்மணி தாக்கல் செய்தார்.\nநேர்மையற்ற அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஒய்வு: மத்திய அரசு திட்டம்\nநேர்மையற்ற, திறமையற்ற அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nஅப்போது, மத்திய அரசு அலுவலகங்களின் நேர்மையையும், திறனையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஉலக சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு 293-ஆவது இடம்\nஉலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nஇந்த தரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கல்வி நிறுவனங்களில், மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.\nஉலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இதுவரை இடம்பெறாமல் இருந்து வந்தன.\nஇந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 2015-ஆம் ஆண்டுக்கான \"க்யூ.எஸ்.' உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இரண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.\nமாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளைக் களைய யோசனை\nமாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளை ஆசிரியர்கள் களைய வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் பி.ஜார்ஜ் பால் வலியுறுத்தினார்.\nஆசிரியர் தினத்தையொட்டி, புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சென்னை எழும்பூரில் உள்ள தொன் போஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பி.ஜார்ஜ் பாலுக்கு நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.\nவிருது பெற்றது குறித்து பி.ஜார்ஜ் பால் கூறியதாவது:\nஅரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு: : பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய வகையில் ரூ.20லட்சத்துக்கு குறைவாக இரு படுக்கை அறைகளுடன் கூடிய குடியிருப்புகளை அரசு விற்பனை செய்யும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கை:\n\"சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய விலையிலான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், சென்னை அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன், இரு படுக்கை அறைகளுடன் கூடிய 2,300 குடியிருப்புகள் தோராயமாக 380 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும். ஒரு குடியிருப்பின் விலை 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக நிர்ணயம்\nமேல்நிலை துணைத் தேர்வு செப்.,18 முதல் அனுமதிச்சீட்டு பதிவிறக்கம்\nசெப்டம்பர்-அக்டோபர் 2015கான மேல்நிலை துணைத் தேர்வினை எழுதவுள்ள தனித்தேர்வர்களின் தேர்வு அனுமதிச்சீட்டுகளை வருகிற செப்.,18 முதல் www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nமேலும், தமிழ்நாடு அரசு தேர்வுகள் வெளியிட்ட அறிக்கையில்;\nஎழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்.\nதிருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் அரசு விழாவாகிறது\n:'சுதந்திர போராட்ட வீரர்கள், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழாக்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில், செய்தி, விளம்பரம், எழுதுப் பொருள் மற்றும் அச்சுத் துறைகள் மானியக் கோரிக்கை, பதிலுரைக்குப்பின், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:\n தியாகி வீர வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் பிறந்த நாட்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும்\n எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தால், தற்போது கற்பிக்கப்பட்டு வரும், திரை���்தொழில் நுட்பங்களுக்கான பட்டயப் படிப்புகள் இனி\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை பயிற்றுமொழியாகவும் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அஸ்வினி உபாத்யாயா என்ற சமூக ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.\nமாணவர்கள் குறைவு: சத்துணவு சிக்கல்\nதமிழகத்தில் உள்ள, 42 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். விதிமுறைப்படி, இந்த மையங்களில், தலா, 42 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் என, 1.26 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 84 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்; 42 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nதினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nஇந்தியாவில் தற்போது 98 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 30 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன.\nபல இடங்களில் வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து வருகின்றனர். ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வை–பை வசதி செய்யபட்டு உள்ளது. இதுபோல அலுவலகங்கள், வீடுகளில் வை–பை வசதிகள் தாராளமாக வந்துவிட்டன.\nஅரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 'ஏழாவது மனிதன்'\nமச்சம் உள்ளவனுக்கு மத்திய அரசில் வேலை' என்று புதிதாகச் சொலவடைஉருவானாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஆணையம் வந்து 'ஊத' வைத்துவிடுகிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு இதில் ஏக்கமும் பொறாமையும் இருந்தாலும், 'இதர வருவாய் இனங்கள்'என்று பார்த்தால் மாநில அரசு ஊழியர்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். (நம்மைச் சொல்லுங்கள் அன்றாடங்காய்ச்சி\nதமிழகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அரசு ஊழியர்கள்தான் `இந்திராணி'கள் (இந்திராணி முகர்ஜிக்கள் அல்ல). அவர்களுடைய 'வருவாய்'க்கும் 'வளத்'துக்கும் 'வசதி'க்கும் ஒரு குறைவும் இல்லாமல் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால், 'தமிழ���த்தின் வருவாயில் 70% மாநில அரசின் ஊழியர்களுடைய ஊதியம், படிகள்,ஓய்வூதியத்துக்கே போய்விடுகிறதே\nபொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை: வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை\nகட்டாயப் பணி மாறுதல் மூலம் வெளிமாவட்டங்களுக்குச் சென்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில மற்றும் மாவட்டச் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்தது. செயலர் வாசுதேவன், பொருளர் நவநீதகிருஷ்ணன்,\nமாணவி ஒருவர்; ஆசிரியை இருவர்:அரசு ஆரம்ப பள்ளியில் அதிசயம்\nதிண்டுக்கல் மாவட் டம், அய்யம்பாளையத்தில், ஒரு மாணவி படிக்கும் அரசு ஆரம்ப பள்ளியில், இரு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.அய்யம்பாளையம், சந்தைப்பேட்டை பகுதிகளில், மூன்று அரசு ஆரம்ப பள்ளிகளும், ஒரு அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளியும் செயல்படுகின்றன. சந்தைப்பேட் டை பள்ளியில், தலைமை ஆசிரியையாக, பரமேஸ்வரியும், உதவி ஆசிரியையாக, மகாராணியும் பணிபுரிகின்றனர்.\nசெப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.\nகட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்”\nவிண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nஅனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு, \"இல்லந்தோறும் இணையம்\" என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nமுதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், \"உலகமே உள்ளங்கையில் என்னும�� வகையிலும் விளங்கும் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nதொடக்கக்கல்வி - CCRT மூலம் நடத்தப்படும் \"ROLE PUPPETRY IN EDUCATION\" பயிற்சி வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேர்தெடுத்து அனுப்புமாறு இயக்குனர் உத்தரவு\nகல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்: வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க அக்டோபர் 6 வரை அவகாசம்\nபெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங் கப்படுகிறது. இச்சலுகையைப் பெற, பெற்றோரின் வருமானச் சான்றிதழை அக்டோபர் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன. 2008-ல் 13 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றனர். இந்த எண்ணிக்கை 2014-ல் 25.60 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களது பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கு 100 சதவீத வட்டி\nதொடக்கக் கல்வி- ஊராட்சி/ நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014 இல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் உபரிப் பணியிடங்கள் சரண் செய்வது சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்\nவினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாக மாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nதேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் என்ற வாய்மொழி உத்தரவின்படி, கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர் குமுறுகின்றனர். 6- 8ம் வகுப்பு வரை, 35 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 45 ரூபாய்; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 55 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.\nஇதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், சில குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணை பள்ளியில் கொடுத்து, அந்த கணக்கில்\nதேர்வு சமயங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்\nஆசிரியர்கள் இல்லா பள்ளிகளும், காலாண்டுத்தேர்வுகளுக்கு தயாராகாத மாணவர்களும்\n1. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மத்திய இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ��� ஆசிரியர்களுக்கு இந்த மாதத்தில் வழங்கப்படும் பயிற்சிகளினால் தமிழ்நாட்டில் கற்றல் மற்றும் கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலாண்டுத்தேர்வு சமயத்தில் இவ்வாறு\nபயிற்சிகள் நடைபெறுவதால் ஆசிரியர்கள் பாடப்பகுதியினை மாணவர்களுக்கு முடிப்பதிலும், அதற்கான பயிற்சிகள் கொடுப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகிறன்றனர்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.7 ஆயிரமாக உயர்வு: சம்பள தகுதி வரைமுறை அதிகரிப்பு\nமத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய\nஅரசு ஊழியர்களுக்கு இதுவரை ரூ.3,500 போனஸ் வழங்கப்பட்டு வந்தது. அதை ரூ.7 ஆயிரமாக உயர்த்த மத்திய\nஒரு நாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுத்த Data centre ன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநிதியுதவிப் பள்ளியிலிருந்து 14.7.2009ல் விடுவிப்பு பெற்று, 15.7.2009ல் நியமன ஆணை பெற்று 16.7 2009ல் அரசு ஒன்றியப்பள்ளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியைக்கு 15.7.2009 ஒரு நாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுத்த Data centre ன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு\nபள்ளிக்கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிகள் பள்ளிகளில் காலை, மாலை இறைவணக்கத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தால் உருவாகும் சுகாதார கேட்டினை மாணவ,\nகிருஷ்ணகிரி-பேட்ரபள்ளி நடுநிலைப்பள்ளியில் 'ENGLISH CLUB' முயற்சி வெற்றி-மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாட துவக்கம்-திரு பொன் நாகேஷ்-தலைமை ஆசிரியர் பெருமிதம்\n5.10.2015 அன்று zero waste management பயிற்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் குழுவிற்கு 50 நபர் வீதம் பயிற்சி\nஇன்ஜி., கல்லூரியில் எது டாப்\nபொறியியல் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்; ஆனால், முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கல்வித் தரம், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nஅத்துடன் தற்போது பொறியியல் கல்லுாரிகளில் சில பாடங்களுக்கு மட்டுமே, என்.பி.ஏ., தரப்பில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கான, மற்ற பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதில், அகில இந்திய கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., முன்னுரிமை அளிக்கிறது.\nகூடுதல் விவரங்களை, www.nbaind.org இணையதளத்தில் அறியலாம்.\nஇந்நிலையில், இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படாமல் தடுக்க, அவற்றுக்கு தர நிர்ணயம் செய்வதில், புதிய தரவரிசை முறையை அறிமுகப்படுத்த, என்.பி.ஏ., திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், அனைத்து கல்லுாரிகளும் தரவரிசைப்படுத்தப்படும்.\nபள்ளிக்கல்வி--தமிழ்நாடு அமைச்சுப்பணி உதவியாளர் காலிப்பணியிட விவரம் கோரி இணை இயக்குநர் கடிதம்...\nஅரசு ஊழியர்களுக்கு இலவச வெளிநாட்டுச் சுற்றுலா: மேற்கு வங்க முதல்வர் மமதா அறிவிப்பு\nஅடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு இலவச வெளிநாட்டு சுற்றுலா உள்ளிட்ட பல சலுகைகளை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.\nகொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிதி அமைச்சர் அமித் மித்ரா தலைமையில் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கான 6வது சம்பளக் குழு அமைக்கப்படும்என்று தெரிவித்தார்.\n8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி - தொடரும்.\nபி.எட் கலந்தாய்வு 28ல் தொடக்கம். 16 முதல் அழைப்பு கடிதம்.\nஊரக மாணவர்களுக்கு 27ம் தேதி திறனாய்வுத் தேர்வு - இயக்குநர் (பொறுப்பு) .வசுந்தரா தேவி அறிவிப்பு.\nமத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர்: மோடி அரசு பரிசீலனை\nதமிழகத்தில் முதல்– அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தபோது ஏழை குழந்தைகள் பள்ளிக்கு படிக்க வராதது சாப்பாட்டுக்கு வழிஇல்லாமைதான் என்பதை கண்டறிந்தார்.அதன் விளைவாக பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் ஒரு முன்மாதிரி திட்டமாக போற்றப்பட்ட இந்த திட்டத்துக்கு மாபெரு���் வரவேற்பு கிடைத்தது.தற்போது தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் மிக சிறப்பாக\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசெயல்வழி கற்றலில் மாணவர்கள் வருகை சரிவு\n7வது ஊதியக்குழு பரிந்துரைகள் என ஊடகங்களில் உலாவும்...\nநோட்டாவிற்கு புதிய சின்னம்: தேர்தல் ஆணையம் அறிமுகப...\nபள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பண...\nவாக்காளர் பட்டியலில் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை ப...\n31-8-15-ல் உள்ளவாறு மாணவர்-ஆசிரியர் பணி நிர்ணயம் க...\nஆதார் அட்டையில் கைபேசி, இ-மெயில் முகவரிகளை மாற்றும...\nபள்ளிக்கல்வி-உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந...\nவிளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்...\nபள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - ...\nநேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட்டது மேற்குவங்க அரசு...\nஆந்திர அரசு சாதனை-5 மாதங்களில் 174 கிலோமீட்டர் வாய...\nஅடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு'\nஇன்று மற்ற வலைதளங்களில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிர...\nரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடனுக்கு உத்தரவாதம்...தேவ...\nCTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர ...\nதலைமை ஆசிரியர்களுக்கு சி.யு.ஜி., சிம் கார்டு\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: உடனட...\nஅனைத்து சத்துணவு மையங்களுக்கும் டிசம்பருக்குள் 'கா...\n'ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனை மாணவர்களுக்கு சிகிச்சை கு...\n10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவி...\nபிளஸ் 2 தனித்தேர்வு 18 முதல் 'ஹால் டிக்கெட்'\nதிறந்தநிலை பல்கலை.க்கு (TNOU)யுஜிசி அங்கீகாரம் நீட...\nபியூன் வேலைக்கு விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரி...\nகைநாட்டு கையெழுத்தாகிறது; அசத்தும் அரசுப்பள்ளி மாண...\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக மத்திய அரசின் விஞ்ஞான...\nசமஸ்கிருதம் கட்டாயமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்\nமேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உ...\nசெய்தி : ஆண்டுக்கு 35 லட்��ம் ரூபாய் சம்பளம் அறிவித...\nபி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்\nதொடக்ககல்வி - இரண்டாம் பருவ புத்தகங்களை 18/09/2015...\nஅண்ணா நூலகத்தில் வசதிகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nநேர்மையற்ற அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஒய்வு: மத்த...\nஉலக சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலை...\nமாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளைக் களைய யோசனை\nஅரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு: : பேரவையில் முதல்வ...\nமேல்நிலை துணைத் தேர்வு செப்.,18 முதல் அனுமதிச்சீட்...\nதிருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் அரசு வி...\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க க...\nமாணவர்கள் குறைவு: சத்துணவு சிக்கல்\nதினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர...\nஅரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 'ஏழாவது மனிதன்'\nபொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை: வளமைய பட்டதார...\nமாணவி ஒருவர்; ஆசிரியை இருவர்:அரசு ஆரம்ப பள்ளியில் ...\nசெப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் ப...\nஅனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்...\nதொடக்கக்கல்வி - CCRT மூலம் நடத்தப்படும் \"ROLE PUPP...\nகல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்: வருமானச்...\nதொடக்கக் கல்வி- ஊராட்சி/ நகராட்சி அரசு தொடக்க மற்ற...\nவினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட...\nதேர்வு சமயங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.7 ஆயிரமாக உயர்வ...\nஒரு நாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதி...\nபள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்ப...\nஇன்ஜி., கல்லூரியில் எது டாப்\nபள்ளிக்கல்வி--தமிழ்நாடு அமைச்சுப்பணி உதவியாளர் கால...\nஅரசு ஊழியர்களுக்கு இலவச வெளிநாட்டுச் சுற்றுலா: மேற...\n8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி - தொடரும்.\nபி.எட் கலந்தாய்வு 28ல் தொடக்கம். 16 முதல் அழைப்பு ...\nஊரக மாணவர்களுக்கு 27ம் தேதி திறனாய்வுத் தேர்வு - இ...\nமத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெய...\n*தொடக்கக் கல்வித்துறைக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி 16 ஜூன் சனிக்கிழமைக்கு பதில் 17 ஜூன் ஞாயிறு நடைபெறும் வகையில் செய்யப்பட்டுள்ளது*\nமதிப்புமிகு அய்யா செ மு அவர்களின் இடைநிலையாசிரியர் பணிநிரவல் பற்றிய பதிவு\nஇடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை அய்யா செ மு அவர்கள் இ��்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,சென்ற ஆண்...\n1 முதல் 8 வகுப்புவரைக்கான் முதல் பருவ வாரவாரிப்படதிட்டம்\nNew Pedagogy Method - புதிய கற்பித்தல் முறையின் படி நிலைகள் ( 1- 8th)_*\nஅமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வெளியிடப்பட்ட ஊதிய உயர்வும்,உண்மையில் உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வும் எவ்வளவு ஒப்பீட்டுப்பட்டியல் ஜாக்டோ ஜியோ வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/05/151.html", "date_download": "2018-06-18T20:43:33Z", "digest": "sha1:BYNSSDVPUIOZ6LG5VKPYQLY4EF7HMOFZ", "length": 35469, "nlines": 391, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு - 151 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nமத்தியப் பிரதேசத்தின் ‘ஒர்ச்சா’வில் அமைந்துள்ள ராம ராஜா கோவில். அருமையான கோணத்தில் அமைந்த அழகான படம்.\nஆஹா, மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன் பொற்கிழியைப் பிடுங்கிட்டாரே பார்த்ததுமே ஜெய்ப்பூர் அம்பேர் கோட்டைனு தான் நினைச்சேன். ரா.ல. சொல்லி இருக்கும் ஊரை நாங்கள் பார்க்கலை.\nஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்.:))))அது குறித்த விமரிசனம்.\nநான் பார்க்காத,திரைப்படத்தில் பார்த்த இடம்.ஒருவர் கஸல் பாடுகிற காட்சி ஒன்று நினைவிருக்கிறது ஒரு இந்திப்படம்\nபோன ஞாயிறில் பதிவிட்ட கோட்டையின் இன்னொரு பக்கமோ \nபடம் ரொம்ப அழகா இருக்கு..\nமத்தியப் பிரதேசத்தின் ‘ஒர்ச்சா’வில் அமைந்துள்ள ராம ராஜா கோவில். அருமையான கோணத்தில் அமைந்த அழகான படம்.//\nரா.ல. சொன்னது கிட்ட தட்ட சரி. சீதா ராமர் கோவில் அருகில் இருக்கும் அரண்மனை. ஊர் அதே ஒர்ச்சாதான்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா\nஎட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள்... 05\nஉள் பெட்டியிலிருந்து 5 2012\nதமிழுல இது என்ன பாட்டு\nஅலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க...\nஅலேக் அனுபவங்கள் 01:: படித்த பாடம் என்ன\nஎட்டெட்டு பகுதி 18:: இவரா அவர்\nநடக்கும் நினைவுகள்... (06) கில்லி\nஎட்டெட்டு பகுதி 17:: பெரியவர் சென்றது எங்கே\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்....\nகதைத் தலைப்புப் போட்டி - ஓர் அறிவிப்பு - பாஹே\nஎட்டெட்டு பகுதி 16:: கே வி யின் வாக்குமூலம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை - *மார்க்கரெட் ஆயாம்மா:* கோவையின் அவினாசி சாலையில் உள்ள YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும் காணப்படும் இ...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS. - பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபறவையின் கீதம் - 18 - புத்தரை யாரோ கேட்டார்கள். யார் புனிதர் புத்தர் சொன்னார் ஒவ்வொரு மணி நேரமும் பல நொடிகள். அந்த ஒவ்வொரு நொடியையும் பல கணமாக பகுத்தால் ஒவ்வொரு கணத்திலும் யாரா...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nதந்தையர் தின வாழ்த்துக்கள். - [image: Image may contain: 2 people] என் தந்தையும் நானும் [image: Image may contain: 1 person] என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்) ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nகுழந்தைப் பாடல்கள் - நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள ப...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nபேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க - *பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க* காலா வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது ...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\nஎல்லை இல்லாத இன்பம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காத்திருந்தவரின் காதுகளில் ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுல���்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்��ுமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2008/09/blog-post_08.html", "date_download": "2018-06-18T21:27:51Z", "digest": "sha1:6N3AARU5B5335NF2DUOD5ZPTT6OTYXTS", "length": 28381, "nlines": 272, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு", "raw_content": "\nபனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு\nசி.ஐ.ஏ. யின் முன்னாள் போதைவஸ்து கடத்தல் கூட்டாளியும், பின்னாள் வில்லனுமான, பனாமா சர்வாதிகாரி நொரியேகாவை கைது செய்ய, 1989 கிறிஸ்துமஸ் தினத்தன்று சின்னஞ்சிறிய நாடான பனாமா மீது படையெடுத்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை, எதிர்கால போர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது. படையெடுப்பின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றியும், உண்மையான காரணங்கள் பற்றியும்; அமெரிக்கா அன்று உலகமக்களுக்கு பொய்களை விற்பது இலகுவாக இருந்தாலும்; அமெரிக்க படையெடுப்பின் உண்மையான காரணங்களை, நேரில் சென்று பார்த்த சில சுதந்திர ஊடகவியலாளரின் தளராத முயற்சியினால் \"The Panama Deception\" வீடியோ மூலம் உண்மைகளை உலகம் அறியக்கூடியதாக உள்ளது.\n வட-தென் அமெரிக்க கண்டங்களை இணைக்கும் சிறிய நிலப்பரப்பு, ஒரு காலத்தில் கொலம்பியாவிற்கு சொந்தமாக இருந்து, பின்னர் கேந்திர முக்கியத்துவம் கருதி தனிநாடாக பிரிக்கப்பட்டது. அங்கே செயற்கையாக ஒரு கால்வாய் வெட்டுவதன் மூலம், பசுபிக் சமுத்திரத்தை அட்லாண்டிக் சமுத்திரத்துடன் இணைக்கும் குறுகிய கப்பல் போக்குவரத்து பாதையை அமைக்கும் நிர்மாணப்பணியை அமெரிக்க கம்பெனிகள் தொடங்கியதில் இருந்து, பனாமா மீதான அமெரிக்க ஆதிக்கம் ஆரம்பமாகியது.\nஅதிக வருவாய் தரும் பனாமா கால்வாய், பனாமா தேசத்தவருக்கு சொந்தமானதாக இருக்கவில்லை. அது அமெரிக்க இராணுவ மேலாண்மையின் கீழ் இருந்தது. ஒரு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தொரியோஸ் வந்த பின்னர் தான், கால்வாயை 2000 ம் ஆண்டு பனாமாவுக்கு சொந்தமாக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. நிலச்சீர்திருத்தம், கறுப்பினத்தவர் முன்னேற்றம் போன்ற புரட்சிகர கொள்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தொரியோஸ் சந்தேகத்திற்கிடமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர் தான், சி.ஐ.ஏ. உளவாளி ஜெனரல் நோரியேகா பதவிக்கு வந்தான்.\nநீண்ட காலமாக நொரியேகாவுக்கும், சி.ஐ.ஏ. க்கும் இடையில் போதைவஸ்து கடத்தல் விடயத்தில் புரிந்துணர்வு உடன்பாடு இருந்தபோதும், பின்னர் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வியாபார பிணக்குகளாலோ, அல்லது அதுவரை \"ஆமாம் சாமி\" யாக இருந்த நொரியேகா தன்னிச்சையாக நடக்க வெளிக்கிட்டதாலோ, உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா பகிரங்கமாக நொரியேகா மீது போதை வஸ்து கடத்தல் குற்றத்தை முன்வைத்து பிரச்சாரத்தை முடுக்கி விட்டது.\n1989 ம் ஆண்டு, பனாமா போலிஸ் சுட்டதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் இறந்த சம்பவத்தை சாட்டாக வைத்து, அன்று ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ்(இன்றைய புஷ்ஷின் தந்தை), டிசம்பர் 20 பனாமா மீது படையெடுக்க உததரவிட்டார். மகன் புஷ் 16 அடி பாய்ந்தால், அப்பா புஷ் 8 அடி பாய்ந்திருக்க மாட்டாரா சன நெரிசலான நகரப்பகுதிகளில் அமெரிக்கப் படையினர் கண்மூடித்தனமாக சுட்டனர். வீதிகளில் தாங்கிகள் எதிரே வந்த பொதுமக்களின் கார்களையும் ஏறி மிதித்து, நொறுக்கிய படி முன்னேறின. தரைப்படைகளின் வெறியாட்டம் போதாதென்று, விமானங்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அப்போது கூட விமானங்கள் எதற்காக ஏழைகளின் சேரிகளை மட்டும் குறிபார்த்து குண்டு வீசின என்பது புஷ்ஷிற்கே வெளிச்சம்.\nபனாமா படையெடுப்பின் போது முன்னர் ஒருபோதும் கண்டிராத புதிய வகை ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன. லேசர் குண்டுகள், அப்பாச்சி ஹெலிகப்டர்கள், ஸ்டெல்த் விமானங்கள், என்று அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்த புதிய தலைமுறை ஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்கும் இடமாக பனாமா இருந்தது. எதற்காக தாக்கப்படுகிறோம் என்று கூட அறிந்திருக்காத அப்பாவி பனாமியர்கள் பரிசோதனைச்சாலை எலிகளாக மடிந்தனர். ஆயிரத்துக்கு மேலான பொது மக்கள், அமெரிக்காவின் மூன்று நாள் இராணுவ சாகசத்திற்கு பலியானார்கள். ஆள்பலத்தில் மிகச்சிறிய பனாமிய இராணுவம் முடிந்த அளவு அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட்டாலும், ஓரிரு நாட்களிலேயே சரணடைந்தது.\nஎலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்திய கதையாக, ஆயிரம் பேரை கொன்று, நொரியேகா என்ற தனிமனிதனை கைது செய்து, அமெரிக்க சிறையில் அடைத்த பின்னரும், பனாமா வழமைக்கு திரும்பவில்லை. அமெரிக்க படைகள் நாடு முழுவதும் வேட்டையாடி, இடதுசாரி அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிற சந்தேகநபர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து தடுத்து வைத்தன. அவ்வாறு சென்றவர்கள் எந்த வித குற்றச்சாட்டும் இன்றி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப்பட்டனர்.\nபனாமா முழுவதையும் தமது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் எந்த ஒரு ஊடகவியலாளரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அமெரிக்க ஊடகங்களோ, அமெரிக்க அரசாங்கம் விற்ற பொய்களை மட்டுமே வாங்கி பிரசுரித்துக் கொண்டிருந்தன. எத்தனை பனாமிய மக்கள் இறந��தனர் என்பது இதுவரை யாருக்குமே தெரியாமல் இருக்கையில், படையெடுப்பின் போது இறந்த இருபது அமெரிக்க வீரர்களுக்காக மட்டும் கவலைப்பட்டு வருத்தம் தெரிவித்தார்கள். கடுமையான தணிக்கையை அமுல்படுத்திய அமெரிக்க அரசாங்கம், தனது படைகள் பொதுமக்களை கொல்லவில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்தது.\nபனாமா படையெடுப்பின் உண்மையான காரணம் என்ன இதற்கான விடை அமெரிக்க அரச ஆவணங்களில் உறங்கிக் கிடக்கலாம். ஆயினும்\nபனாமா கால்வாய் தற்போதும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதும், அப்போது பரிசோதிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்கள், சில வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களையும் கொல்வதற்கு \"வெற்றிகரமாக\" பயன்படுத்தப்பட்டன என்பது மட்டும் உண்மை.\nLabels: கிறிஸ்துமஸ், சி.ஐ.ஏ., பனாமா, பனாமாக் கால்வாய்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\nசுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்\nவரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திர...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nமாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்\n\"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்.\" இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவள்ளல் புஷ் வழங்கும் \"வங்கி சோஷலிசம்\"\n\"சியாட்டில் சமர்\"- அமெரிக்காவின் அந்த ஐந்து நாட்கள...\nஓர் உலக வல்லரசு உருவாகின்றது\nஇஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்\nஜெர்மனி: மசூதிக்கு வந்த சோதனை\n\" - ஈராக்கில் அமெரிக்க இராணுவம்\nபாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்\nபொலிவியா கலவரம், அமெரிக்க தூதுவர் வெளியேற்றம்\n9/11 தாக்குதல், அமெரிக்காவின் உள்வீட்டு சதியா\nபனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு\nஸ்டாலின் கால வாழ்க்கை: \"எல்லாமே புரட்சிக்காக\nஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு\nCNN ஒளிபரப்பிய(ஒளி மறைத்த) மொழி திரிப்பு வீடியோ\nஉலகப்போரில் மறைக்கப்பட்ட கறுப்பு வீரர்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beyondwords.typepad.com/beyond-words/between-heaven-and-earth/", "date_download": "2018-06-18T20:40:05Z", "digest": "sha1:SHVRRACO7V2IGTAJ2SN2IHOJNTZV35PD", "length": 16654, "nlines": 44, "source_domain": "beyondwords.typepad.com", "title": "வார்த்தைகளின் விளிம்பில்: Between Heaven and Earth", "raw_content": "\nஏ.ஆர்.ரஹ்மான் - Between Heaven and Earth - இசைத்தொகுப்பு\nபொதுவாகப் பாடல்களைக் கேட்கும்போது தோன்றும் பிம்பங்கள் நம் நினைவிலிருந்தே எடுக்கப்படுகின்றன. நம் அனுபவங்களை இசை வடிவில் சந்திக்கிறோம். நாம் பார்க்கும் விஷயங்கள் ஞாபகத்தில் தங்கிவிடுவது போல், இவை தனிப்பட்ட கூறுகளாக நம் நினைவுகளுடன் புது நட்புகொள்கிறது என நினைக்கிறேன். தனிப்பட்ட அனுபவங்களாக இருப்பதால், இசை நம்முள் நிறைக்கும் ரகசியங்கள் பிடிபடாமலேயே இருக்கின்றன.\nபாறைகளுக்கிடையே வழுக்கி ஓடும் ஆறு, தெளிவான பிம்பங்களாய் தெரியும் அதன் படுகை, மெல்லிய நீரோடையின் சத்தம், எப்போதோ நம் நாசியை நிறைத்த வாசனை போன்ற வெளிப்புறச் சம்பவங்கள் நினைவுகளாக நம்மிடையே தங்கிவிடுகின்றன. இப்படிப்பட்ட ஆழ்நினைவுகளை வார்த்தைகள், இசை போன்ற ஊடகங்கள் வழியாக கலை நமக்கு மீட்டித் தருகிறது. இதில் இசையின் பங்கு அதிகம். இதனாலேயே ஒரு நாட்டில் உருவாகும் இசை உலகின் வேறொரு ���ூலையில் இருப்பவரையும் ஆட்கொள்கிறது போலும்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களில் Between Heaven and Earth என்ற சீன மொழிப்படத்துக்கான பின்னணி இசையை மிகவும் ரசித்திருக்கிறேன்.பல வருடங்களுக்குப் பிறகு, கடந்த இரு வாரங்களாக மீண்டும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ரகுமானின் முத்திரை இருந்தாலும், இது அவர் இசையமைத்த திரைப்பட பாடல்களை விட வித்தியாசமாக இருக்கிறது.\nநான் இந்த திரைப்படத்தைப் பார்த்ததில்லை. கதை என்ன என்று கூடத் தெரியாது.ஆனால், இப்படத்தின் இசையைக் கேட்கும்போது `போரும் அமைதியும்` என்ற ஆல்பத்தின் நினைவு வந்ததை தவிர்க்க முடியவில்லை. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை, ஒபரா வடிவில் செர்கி பிரொகோஃபீவ் (Sergei Prokofiev) என்ற ரஷ்ய இசையமைப்பாளர் உருவாக்கினார். முழு ஒபரா ரஷ்ய மொழியில் இருந்ததால், மொழிச்சிக்கலால் இத்தொகுப்பு கவனம் பெறவில்லை.பல வருடங்களுக்குப் பிறகு, அதன் பின்னணி இசை மட்டும் தனியாக வெளியாகி உலகெங்கிலும் பிரபலமானது.\nசெர்கியின் பாடல்களில் பல தாள வாத்தியக் கருவிகள், பலநூறு மக்களின் வீர முழக்கம், சண்டையின் உக்கிரமான பேரிரைச்சல் வழியே போருக்கான பிரம்மாண்ட இசை வடிவங்களை அமைத்திருப்பார். அதே போல் மெல்லிய ஓலங்கள், ஊழிக்காற்றின் ஒலி, ஒற்றை குழலிசை, சோகமான வயலின் போன்றவை போருக்கு பின் வரும் அமைதியை உணர்த்தும் விதத்தில் கச்சிதமாக ஒன்றுசேர்த்திருப்பார்.\nஅப்படிப்பட்ட அனுபவங்களும், இசையின் பிரம்மாண்ட கட்டமைப்புகளும் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ஆல்பத்திலும் நமக்குக் கிடைக்கின்றன.\nசொர்கத்துக்கும் உலகத்துக்கும் இடைப்பட்ட இடமென்றவுடன் எனக்கு மலைகளே ஞாபகத்துக்கு வந்தன. வானையும் கிழித்துக்கொண்டு பிரம்மாண்டமாக நிற்கும் இவை உலகின் மிகத் தனிமையான இடங்கள். குறிப்பாக இந்திய-சீன எல்லைப் பகுதியில் இருக்கும் நந்தா தேவி, தேவதுங்கா எனப்படும் எவரெஸ்ட் சிகரங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.\nமலைகள் தரையிலிருந்து செங்குத்தாக வானளக்கும் ஒற்றை வடிவமல்ல;பல மேட்டுப்பகுதிகள் அடுக்கடுக்காக பிரம்மாண்ட சிகரங்களின் தொகுப்பை உருவாக்குகின்றன. நில அமைப்புகள் மோதிக்கொள்வதால் பல நூற்றாண்டுகளாக உயரும் இப்பகுதிகள் ஒவ்வொரு நிமிடமும் உயிர்ப்புடன் வளர்ந்துகொண்டேயிருப்பவை.\nஅதேபோல், சின்னச் சின்ன ஒலித்துண்���ுகளைச் சேர்ப்பதால் இசை உருவாகிறது. சரியான முறையில் கோர்க்கப்படும் ஒலித்துண்டுகள் கம்பி போல கலைஞனின் மகா குறிக்கோள்களைச் சாத்தியமாக்குகிறது. இப்படிப்பட்ட ஒலித்துண்டுகள் ஒன்றாக பெருகுவதால் இசையின் பெரிய கட்டுமானத்தை இசைக்கலைஞர்களால் அடைய முடிகிறது.\nபீத்தோவனின் இசையில் மலையென பெருக்கும் கட்டுமானங்கள் உள்ளன என இசை விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே இவர் இசையை பெரும் சிகரங்களுடன் ஒப்பிடுவர்.\nஏ.ஆர்.ரஹ்மானின் இத்தொகுப்பிலும் இவ்வகை ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இத்தொகுப்பு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் கதையைச் சொல்வது போலிருக்கிறது. சாம்ராஜ்ஜியத்தின் உருவாக்கம், அந்த நிலப்பகுதியுடன் இயற்கையின் உறவு, சாம்ராஜ்ஜியத்தின் இறையாண்மை, எதிரிகள், போரின் தீவிரம், பிரெளயம் போல் போர் முடிந்து அமைதி என எல்லா கருக்களையும் இப்பாடல்கள் நினைவூட்டுகின்றன. இவ்வகையில் இது ஒரு சாம்ராஜ்ஜியத்தின் வரலாறாக நம்மிடம் பேசுகிறது.\nஇப்பாடல்களை கேட்கும்போது எனக்குத் தோன்றிய சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். இவை எனக்குத் தோன்றிய அர்த்தங்களே. நீங்கள் இத்தொகுப்பைக் கேட்கும்போது வேறொரு அனுபவம் நேரிடலாம். உதாரணத்துக்கு, இத்தொகுப்பில் பவுத்த மதத்தின் மரபிசை வடிவங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இது தப்பாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட அகவயமான அனுபவங்களைப் பொதுப்படுத்த முடியாது \nகுறிப்பாக, தண்ணீர்(Water), குதிரைகள் (Horses), மலைகள் (Mountains) என்ற மூன்று பாடல்களும் பெரும் மலைப்பகுதிகள் கொண்ட சீனாவின் மரபார்ந்த ஒலிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.ஏனோ Lower Octave புல்லாங்குழல் கேட்கும்போது மலைகளுக்கிடையே அமைதியாக ஓடும் ஏரியை நினைவூட்டியது. இதைத் தொடர்ந்து பெரும் டிரம்ஸ் ஒலிகளுடன் அமைந்த வயலின் பகுதி, அந்த நிலப்பகுதியில் நிகழக்கூடிய அபாயத்தை அறிவிப்பது போல் மெளன அழுகையாக இருக்கிறது.\nஅடிப்படையில், இப்பாடல்கள் அனைத்தும் பெளத்த சோகத்தை உருவகப்படுத்துவது போல் எனக்குத் தோன்றுகிறது. பல பாடல்களில் புத்தமத மந்திரங்களும், பிட்சுக்களின் சங்கு/மணி சத்தம் பின்னணியில் உறுத்தாமல் ஒலிக்கின்றன. இவை சீன மரபிசைக்கான தொடர்பை நிலைநாட்டுகின்றன. திரைப்படத்துடன் பார்க்கும்போது இசை மேலும் நன்றாக அனுபவிக்கலாமென நினைக்கிறேன். (அதாவது திரைக்கதை நன்றாக இருந்தால்\nஎனக்கு Buddha's Remains,Desert Storm மற்றும் Warriors of Heaven and Earth மிகவும் பிடிந்திருந்தன. உக்கிரமான போர் நிகழ்வை கொண்டு அமைத்த பிரம்மாண்ட டிரம்ஸ் மற்றும் வயலின் இசை, அதன் பின்னணியில் மெல்ல ஒலிக்கும் புல்லாங்குழல் மற்றும் ஜபங்கள் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கின்றன.\nரஹ்மான் உபயோகப்படுத்தும் தொழில்நுட்ப உத்திகளான - இசை வரிசையை (Scale) திடீரென மாற்றுவது, ஒரே பாடலில் பலவித தாள ஆராய்ச்சிகள் - போன்றவை அதிகமாகத் தென்படவில்லை. பல புது ஒலிகளை உபயோகப்படுத்தி உள்ளார். பொதுவாக நவீன இசைமுறைகளைப் பயன்படுத்தும் ரகுமான், இதில் மிகத் தீவிரமான மேற்கிசை கிளாஸிகல் வடிவத்தைக் கையாண்டுள்ளார். திரைப்படத்தின் கரு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.\nபழைய இசை முறையாக இருந்தாலும், நவீன பாணியில் புது ஒலிகள்/குரல்களையும் மிகத் திறமையாகக் கையாண்டுள்ளார்.இத்தொகுப்பு வெளிவந்த புதிதில் இந்திய விமர்சகர்களின் கவனத்தை கவரவில்லை. என்றாலும், இத்தொகுப்பு ரஹ்மானின் திரையிசை பாணியை விட தேர்ந்த இசை அமைப்புகளுடன் மிக வித்தியாசமான முறையில் உருவாகியிருக்கிறது.\nஇறையாண்மையுடன் இயைந்த ஆசிய மண்ணின் மரபை தெளிவாக வெளிப்படுத்திய இசையாக இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.\nபொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.\nOn கிதார் கலைஞர்கள் - கிதாரை மேடையேற்றியவர்\nOn ஒலியும் மெளனமும் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107445-topic", "date_download": "2018-06-18T20:55:14Z", "digest": "sha1:FXQ2LVZSI4CQLA3NJWTIWDYRI5AATHSN", "length": 16394, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nவிரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள்\nவிரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் நடிகர் திலகம் நடிக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் சில நிழற்படங்கள் நமது பார்வைக்கு.\nRe: விரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள்\nRe: விரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள்\nRe: விரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள்\nதகவலுக்கும் த்தரமான படங்களுக்கும் நன்றி ஐயா.\nRe: விரைவில் மறு வெளியீடாக புதிய காப்பியுடன் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' படத்தின் நிழற்படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135264-topic", "date_download": "2018-06-18T20:55:48Z", "digest": "sha1:VZ24WD35TXMYZ644LBUWUKXWDC5OB2QU", "length": 19820, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆஸ்கார் விருதில் ஏற்பட்ட மிகப் பெரிய குழப்பம்.", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரி��ை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லா���ல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nஆஸ்கார் விருதில் ஏற்பட்ட மிகப் பெரிய குழப்பம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஆஸ்கார் விருதில் ஏற்பட்ட மிகப் பெரிய குழப்பம்.\nஇன்று காலை நடைபெற்ற (ஞாயிற்றுக்கிழமை இரவு) 89-வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் இதுவரை அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதன் முறையாக சிறந்த படத்திற்கான பெயரை மாற்றி அறிவித்ததால், மேடையிலேயே பெரும் குழப்பம் நேர்ந்தது.\nசிறந்த படத்திற்கான விருது எப்போதுமே இறுதி விருதாக அறிவிக்கப்படும். ஆஸ்கார் விருதைப் பெறும் சிறந்த படத்திற்கான பெயரை அறிவிக்க பிரபல நடிகரும் இயக்குநருமான வாரன் பீட்டி (warren beatty) மற்றும் நடிகை ஃபே டன்எவே (faye dunaway) இருவரும் மேடைக்கு வந்தனர்.\nபெயரை அறிவிக்க சிவப்பு வண்ண கடித உறையைத் திறந்த வாரன் பீட்டி, தலையை ஆட்டிக் கொண்டே சற்று நேரம் தயங்கினார். பின்னர் அருகிலிருந்த நடிகை டன்எவேயைப் பார்த்தார். கடித உறைக்குள் இருந்த விருதுக்கான சிறந்த படத்தின் பெயரை அறிவிக்க டன்எவேயிடம், வாரன் பீட்டி அட்டையைக் கொடுக்க சிறந்த படம் “லா லா லேண்ட்” என அறிவித்தார் டன்எவே.\nலா லா லேண்ட் படக் குழுவினர் உடனடியாக மேடையேறி, தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக ஏற்புரையை வழங்க ஆரம்பித்தனர்.\nசற்று நேரத்தில் மேடையில் சில சலசலப்புகள் ஏற்பட்டன. விழா ஏற்பாட்டாளர்கள�� மேடைக்குச் சென்று ஏதோ தெரிவிக்க, லா லா லேண்ட் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஒலி பெருக்கி முன்னால் வந்து “மன்னிக்கவும். ஒரு தவறு நேர்ந்து விட்டது. சிறந்த படம் விருது மூன் லைட் என்ற படத்திற்கு கிடைத்திருக்கிறது. மூன் லைட் படக் குழுவினர் மேலே வாருங்கள்” என அழைத்தார்.\nஅனைவரும் தயக்கத்துடன் பார்க்க உடனே அவர் “இது ஜோக் அல்ல உண்மைதான். தவறு நேர்ந்து விட்டது. மேலே வாருங்கள்” என மீண்டும் அழைத்தார்.\nபின்னர், ஒலிபெருக்கி முன்னால் வந்த வாரன் பீட்டி, என்ன நேர்ந்தது என்பதை விளக்க விரும்புகிறேன் என்று கூறத் தொடங்கினார். “நான் கடித உறையைத் திறந்ததும் அதில் சிறந்த நடிகை ‘எம்மா ஸ்டோன், லா லா லேண்ட்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் நான் முதலில் அறிவிக்கத் தயங்கினேன். கடித உறை மாறியிருந்தது எனக்குத் தெரியாது. நான் சக நடிகை டன்எவேயிடம் காட்டியதும் உடனே அவர் லா லா லேண்ட் என அறிவித்து விட்டார்” என்று கூறினார்.\nபின்னர் நிகழ்ச்சியின் அறிவிப்பாளராகப் பணியாற்றிய ஜிம்மி கிம்மல் தவறுக்கு நானும் ஒரு காரணம் என மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nபெயர் மாறி அறிவிக்கப்பட்டாலும், முதலில் பெயர் அறிவிக்கப்பட்ட லா லா லேண்ட் படத் தயாரிப்பாளர் நாகரிகமாக மேடையில் முன்வந்து “மூன் லைட் படத் தயாரிப்பாளர்களும் எனது நண்பர்கள்தான். அவர்களுக்கு கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. இந்த ஆஸ்கார் விழா இவ்வாறு நிறைவடைந்ததில் மிக்க மகிழ்ச்சி” எனக் கூறியது பாராட்டத்தக்கதாகவும், நிலைமையை சுமுகமாக சமாளித்த விதமாகவும் அமைந்தது.\nஆஸ்கார் வரலாற்றில் இத்தகைய பெயர் அறிவிக்கும் குழப்பம், இதுதான் முதன் முறை என்றும் கூறப்படுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=39826", "date_download": "2018-06-18T20:59:09Z", "digest": "sha1:TKYUTRM7CIEGOOYWV5T6CJXAPZGONKPZ", "length": 21864, "nlines": 168, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » அவுஸ்ரேலியா Gaelic Park, Keysborough வில் தைப்பொங்கல் திருவிழா ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\n��ின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஅவுஸ்ரேலியா Gaelic Park, Keysborough வில் தைப்பொங்கல் திருவிழா ..\nஅவுஸ்ரேலியா Gaelic Park, Keysborough வில் தைப்பொங்கல் திருவிழா ..\nஎதிர்வரும் தைத்திங்கள் ​ 2​ 1ம் ​ திகதி காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணிவரை கேசி தமிழ் மன்றத்தின் மாபெரும் தைப்பொங்கல் பெருவிழா Gaelic Park, Keysborough வில் நடைபெற இருக்கின்றது.\nவிக்டோரியா வாழ் தமிழர்களின் பெரும் ஒன்றுகூடலாய் அமைகின்ற இவ்விழாவை, தமிழர்களின் சிறப்பான இருப்பை – எம் கலைவளத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்ற, விக்டோரிய மாநிலத்தின் உன்னதனமான பல்கலாசார பெருவிழாவை மாற்றிட பல்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம்.\nஇனிய தமிழ் குடும்பங்களை தம் தம் குடும்பத்தின் சார்பில் பொங்கல் பானையொன்றை கொண்டுவந்து எல்லோருடனும் இணைந்து பொங்கி மகிழ வரவேற்கின்றோம். அடுப்பு, விறகு உட்பட்ட வசதிகள் எம்மால் செய்து தரப்படும்.\nவணிக நண்பர்ககளை, துறைசார் வல்லுநர்களை, விழாவிற்கு அணி சேர்க்கும் வணிக அங்காடிகளில் அவர்களின் வியாபாரம் / சேவையை இடம்பெற்றிடச் செய்து எமக்கு கைகொடுக்க வேண்டுகின்றோம். வணிகம் / சேவை குறித்த தகவல் சமூகத்தைச் சென்றடைய நல்லதோர் சந்தர்ப்பம் வெவ்வேறு அளவுகளில் அமைந்த அங்காடிகள் அவர்களின் தெரிவிற்காய் காத்திருக்கின்றன\nகலையார்வம் மிக்க சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் தம் திறமைகளை அரங்கேற்றுவதற்காய், திறந்தவெளி மேடையொன்று அமையவுள்ளது. தவறாது எல்லோரும் தம் நிகழ்வுகளால் அந்த மேடையை அலங்கரிக்க அழைக்கின்றோம். கிளித்தட்டு போன்ற பல பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. அந்த நிகழ்வுகளில் பங்குபற்றி களிப்புற அனைவரையும் அழைக்கின்றோம்.\nமேலதிக விபரங்களுக்கு பதிவுகளுக்கும் எம்மை விரைவாய் தொடர்புகொள்ள வேண்டுகின்றோம்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகொலையாளி நொண்டி நொண்டி ஓடினார் – இளஞ்செழியன் அதிரடி அறிவிப்பு – video\nயாழ் ,வன்னி பகுதியில் பெண்களை கடத்தி சென்று உறவாடும் ரவுடி கும்பல் – பீதியில் பெற்றவர்கள்\nபூநகரியில் தலை கீழாக கவிழ்ந்த வாகனம் – படம் உள்ளே .\nமாவீர் உடல்களை சப்பத்தால் மிதிக்கும் இரணுவம் – பொங்கிய சிறிதரன் – அதிர்ந்த பாராளுமன்றம் – video\nவாலிபன் வெட்டி கொலை – மாத்தறையில் நடந்த பயங்கரம்\nசிங்கள பொலிசாருக்கு எதிராக 1700 முறைபாடுகள் – இருவர் சிறையில் படுகொலை\n80 kmp வேகத்தில் புயல் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை – மக்களே உசார்\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவளித்து பசி போக்கிய லண்டன் மான தமிழிச்சி -கனிஸ்ரா- படங்கள் உள்ளே\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« காவல்துறை சிறையில் வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை எதிரொலி – பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்\nநான் எவ்வேளையும் பதவியை திறந்து வீட்டுக்கு செல்ல தயார் – மைத்திரி போட்ட குண்டால் அதிரும் கொழும்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/04/track.html", "date_download": "2018-06-18T20:43:47Z", "digest": "sha1:FHAIKBBJET6FYHRTHSCGYAJPOLFL6ABS", "length": 17944, "nlines": 252, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை Track செய்ய", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை Track செய்ய\nஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை Track செய்ய:\nமுன்பு ���ரு பதிவில் Right Inbox என்ற நீட்சியை பற்றி பார்த்தோம். ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு தானியங்கி முறையில் அனுப்ப உதவுதவு இந்த நீட்சி. (இதனை பற்றி விரிவாக அறிய முந்தைய பதிவை பார்க்கவும்). இப்பொழுது இந்த நீட்சியில் ஒரு புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளனர். அதாவது இனி இந்த நீட்சி மூலம் ஜிமெயிலில் அனுப்பப்படும் ஈமெயில்களை Track செய்யலாம். நீங்கள் அனுப்பிய ஈமெயிலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் ஈமெயிலுக்கு வந்து விடும். இனி\n\" மச்சி நான் உன் மெயிலை பார்க்கவே இல்லடா\" யாரும் உங்க கிட்ட சொல்ல முடியாது. நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.\nஇதனை உபயோகிப்பது மிகவும் சுலபம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து இந்த நீட்சியை உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இன்ஸ்டால் செய்து இருந்தால் மறுபடியும் இணைக்க தேவையில்லை.)\nஇந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது.\nஇந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\nஅங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும்.\nஈமெயில் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த ஈமெயிலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மெயிலுக்கு வந்து விடும்.\nமேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா.....\nசிபிஎம் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் பொய் வழக்கி...\nதமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்...\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\nபி. எஃப். கணக்கு இருப்பு: ஆன் லைனில் பார்க்கலாம்.....\nTiruppur News மக்களை மிரட்டும் குழி\nTIRUPPUR NEWS நான் வசிக்கும் பகுதிக்கும் பகுதியில்...\nமென்பொருள் செய்திகள் மூன்று from சுதந்திர மென்பொரு...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nடிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nபுதிய வசதி: கூ��ுள் டாக்சை பயன்படுத்தி ஜிமெயிலின் ப...\nFacebook- இதெல்லாம் கூட இருக்கா\nபி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்\nஉங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மரு...\nTeam Viewer என்றால் என்ன\nGmail இற்கு வரும் Spam மெயில்களை Automatic ஆக அழிப...\nஊத்துக்குளி அருகே 60 குடிசைகள் எரிந்து சாம்பல்\nமின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\nதிருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும்\nபழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் நாளை திறப்பு\nபல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -62- ஒரு அறிமுகம்\nரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்...\nஷட்டர் க்ராஷ் (Shutter Crash)\nஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது (நகைச்சுவை க...\nYahoo-வில் Sign-In Seal உருவாக்குவது எப்படி \nவேர்டில் சிறந்த வழிகளில் கையாள வேண்டுமா\nஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை Track செய்ய\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்....\nடாஸ்மாக் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி\nடி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைன...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்��ள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/11/blog-post_23.html", "date_download": "2018-06-18T21:17:23Z", "digest": "sha1:GPGFJI5YDJEWEG42WYMRJ3ZZ574NE5OW", "length": 11582, "nlines": 45, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "பாண்டுரங்கனின் அருள் கிடைக்கும் ஆஷாட ஏகாதசி விரதம்", "raw_content": "\nபாண்டுரங்கனின் அருள் கிடைக்கும் ஆஷாட ஏகாதசி விரதம்\nபண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது ஆஷாட மாதத்தில் (ஜூன்-ஜூலை) வரும் வளர்பிறை ஏகாதசியாகும்.\nபண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது ஆஷாட மாதத்தில் (ஜூன்-ஜூலை) வரும் வளர்பிறை ஏகாதசியாகும்.\nபண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது ஆஷாட மாதத்தில் (ஜூன்-ஜூலை) வரும் வளர்பிறை ஏகாதசியாகும்.\nஎன்ன இந்த நாளுக்கு பண்டரிபுரத்தில் விசேஷம்\nஸ்ரீ பாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களான ஸ்ரீ துக்காராம் மகாராஜ் அவர்களும் ஸ்ரீ ஞானேஸ்வரரும் தமது பக்தர்களுடன் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசிக்க பல மைல்கள் பாத யாத்திரையாக (150 - 200 கிமீ மேல்) வந்து பண்டரிபுரம் அடைந்த நாள் ஆஷாட ஏகாதசி நாளாகும் .\nஓவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் மராட்டிய மாநிலம் தேஹு என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ.துகாராம் அவர்களின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு ஏராளமான பக்தர்களுடன் பண்டரிபுரம் நோக்கி வருகிறது. பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீ துக்காராம் மஹாராஜூடனேயே பாடிக்கொண்டு வருவதாக பாவித்து பாண்டுரங்கன் மேல் பல பாடல்களை பாடிக்கொண்டு (இவற்றை அபங்கங்கள் என்று கூறுகிறார்கள்) அந்த பல்லக்கை தொடர்ந்து வருகிறார்கள்.\nஇதுபோலவே மராட்டிய மாநிலம் ஆலந்தி என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ ஞானேஸ்வ���ரின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு பக்தர்களுடன் புறப்படுகிறது. இவை சரியாக ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரம் சென்று சேரும் வகையில் பல நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பல ஊர்களிலிருந்தும் மக்கள் வழியில் சேர்ந்துகொள்ள பக்தர்கள் வெள்ளம் ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் பிரவேசிக்கிறது, பாண்டுரங்கனின் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டு.\nஸ்ரீ.துக்காராம் மஹராஜ் கி ஜே \nஸ்ரீ ஞானேஸ்வர் மஹராஜ் கி ஜே \nஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜே \n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myowndebate.blogspot.com/2012/", "date_download": "2018-06-18T20:46:22Z", "digest": "sha1:WKOAM2GJHQFVEQPWBQIZI6RMETEZBEW2", "length": 64680, "nlines": 190, "source_domain": "myowndebate.blogspot.com", "title": "முதல் கோணல்: 2012", "raw_content": "\nசில அனுபவங்கள் மறந்து போகும் சில இருந்து போகும் ..\nசனி, 13 அக்டோபர், 2012\nஉதவி ஆய்வாளரின்- பணி ஓய்வு\nசென்ற ஞாயிறு எனக்கு பழக்கமான ஒரு உதவி ஆய்வாளரின் ( Sup Inspector ) அவர்களின் பணி ஓய்வு ( Retirement ) விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன் .சுமார் 34 வருடம் பணியிலிருந்து இருக்கிறார் .அவருடன் ஒரு நகை காணமால் போன வழக்கில் திரும்ப பெரும் தேடலில் மூன்று நாட்கள் இருந்திருக்கிறேன் .அந்த பழக்கத்தில் அவரின் பணி ஒய்வு விழாவுக்கு அழைத்திருந்தார் .\nஅவருடன் இருந்த பழகிய நாட்களில் அவரின் குற்றவாளிகளின் குற்றம் முறைகளை எந்த செக்சனில் பதியலாம் என்பதில் அத்துப்படியனவர் .ஒரு குற்றம் காவல்துறையால் முதல் முறை பதியப்படும்போது தவறான முறையில் பதியப்பட்டால் நீத��மன்றத்தில் வழக்கு எளிதாக எதிர் தரப்பு வாதத்தில் தோற்று போக்கும் அபாயம் இருக்கிறது .எனவே இதில் அவரின் அனுபவம் பல குற்ற முறைகளை சந்தித்த அனுபவத்தில் அறிந்துகொண்டது .தமிழகத்தின் பல இடங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது .அவர் வேலை பார்த்த இடங்களில் உள்ள FIR போடுவது சம்பந்தமாக இன்னும் அவருடன் தொடர்புகொண்டு சந்தேகம் கேட்டுகொண்டே இருக்கிறார்கள் .\nவிழாவுக்கு தலைமை தாங்க வந்தவர் திருப்பூரின் டி .எஸ்.பி. திரு. ராஜாராம் .அவர் பயிற்சியில் சேர்ந்த முதலாக அவரை அறிவதாகவும் திறமையை பாராட்டி பேசினார் .விழா முடிந்தவுடன் கிளம்பாமல் இருந்து மிக சாதாரணமாக கலந்து பேசி உணவருந்திவிட்டு DSP கிளம்பியது ஆச்சர்யாமாக இருந்தது.மிகஎளிமையான மனிதர் . பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள் ,பலரின் வேண்டுகோளும் அவரிடம் வைத்தார்கள் .அதாவது இனியும் உங்களிடம் தொடர்புகொள்வோம் எங்களுக்கு உதவ வேண்டும் என்பதை\nஆனால் ஒருவராவது அவரின் பணிபுரிய ஆரம்பித்த ஆரம்பம் முதல் அவரின் வேலை பார்த்த இடம் ,அவரின் சிறப்பான அனுபவம் பற்றி எடுத்து பேசவில்லை . அதிலும் எங்கெல்லாம் அவர் பணிபுரிந்தார் என்ற தகவல் கூட சொல்லவில்லை என்பது எனக்கு ஏன் என புரியவில்லை .\n. விழா நாயகர் அவரிடம் அவரின் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லையே என கேட்டபோது அவர்களுக்கு என் பணியிலிருக்கும் பக்கம் கூட வரமாட்டார்கள் எனும்போது ,அவரின் ஆதங்கம் வெளிப்பட்டது .\nஅடுத்து தனது மகனின் திருமணத்திற்க்கு பிறகு ஏதாவது பணியில் சேரவேண்டும் என தெரிவித்தார் .அவரிடம் விடை பெற்று வரும்போது எனக்கு பல கேள்விகள் இருக்கத்தான் செய்தது .\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 6:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 அக்டோபர், 2012\nஎனது 1999 வருட தயாரிப்பான Bajaj Caliber தோழனை பிரியும் நேரம் வந்து விட்டது .இனியும் எனக்காக அவன் உழைத்து தேய்ந்தது போதும் என்றும் , இனியும் என்னோடு மாதம் 1600 கி.மீ.ஓடமுடியாத நிலை அவனுடயதாகிவிட்டது .இனி செலவழித்து பிரோயோசனம் இல்லை என்று மெக்கானிக் கையை விரிக்க , புதிய வண்டிக்கு மொத்தமும் கட்ட வாய்ப்பு குறைவு .பாதி மனதுடன் Hero Show Room - Exchange Offer கேட்டதற்க்கு மிக அனாயசமாக சும்மா ஐந்து ரூபாய்க்கு( 5000) எட���த்தக்கலாம் அதிலும் TN 58 வண்டி எடுப்பதில்லை என்று வேண்டா வெறுப்பாய் சொன்னதை கேட்டதும் ,எனக்கு எங்கோ தூக்கி எறிந்தது போல இருந்தது .\nசரி Bajai Show Room போனேன் .அங்கும் இதே போல பேச இனி எனக்கு இதுவே போதும் என்று போய்கொண்டு இருந்தபோது , Dream Yuga குறுக்கிட்டது .செய்தி பேப்பரில் பார்த்து நேரில் விலையை விசாரித்தால் எனக்கும் அதற்கும் உள்ள தூரம் பல மைல் என விலகிவிட்டேன்\n.நண்பர் ஒருவருடன் வேறு வேலையாய் போய்க்கொண்டு இருந்தபோது ,TVS Show Room போனோம் .உங்கள் பழைய வண்டி என்றார்கள் ,மன்னிக்கவும் அதுபற்றி பேசவேண்டாம் என்றேன் .காரணம் கேட்டார்கள் .நீங்கள் கேட்பது எனக்கு கோபம் வரலாம் என்று சொல்லியும் அந்த பெண் விடுவதாக இல்லை .வண்டி மதிப்பிடும் ஒருவரை ஓட்டி பார்க்க சொல்லி என்னிடம் வந்து எவ்வளவு தருவீர்கள் என்றார்கள் .எனக்கு அதில் ஒரு நேர்மை இருப்பதாக பட்டது .சொன்னேன் .அதை அப்படியே ஒத்துக்கொண்டார்கள் .எனக்கு ஆச்சர்யம் .\nஎன் சாமான்ய புத்தி சில கேள்வி கேட்டது .அப்படியானால் Extra Fittings , Registration Fees ,Insurance என்று வேறுபக்கம் தாக்குவார்களோ . கேட்டுவிட்டேன் .இல்லை பயப்படவேண்டாம் . அப்படியேதும் இல்லை என்றார்கள் .சரி வண்டி தேர்வு செய்ய போகிறீர்கள் என்றதும் இப்போது புது தொழில்நுட்பத்துடன் களம் இறங்கி இருக்கும் Sport கேட்டேன் .ஐம்பதாயிரம் வரும் என்றார்கள் .என் பழைய வண்டியின் Original R.C Book கேட்டார்கள்\n,கொடுத்துவிட்டு ,அடுத்தநாள் என்னுடை ஆஸ்த்தான மெக்கானிக்கை அழைத்துக்கொண்டு வண்டி தேர்வு செய்ய போனால் அவர் Sports வேண்டாம் .உங்கள் வேலைக்கும் ,மிதமான வேகத்திற்க்கும் ,2012 Star City”. TVS Star City\nபோதும் என்று சொல்லி அதிலும் CVTI ES தொழில்நுட்பம் அருமையாக பேசப்படுகிறதே ,என்று முடிவெடுத்தோம் .\nகடந்த 28 - 09- 2012 எடுக்க போனோம் . கீழ் தளத்தில் Extra Fittings மாட்டிக்கொண்டு இருக்கும்போது ,Invoice தயாராய் கொண்டுஇருந்தது .அந்த தருணம் வந்தது . இதுநாள்வரை என்னையும் ,என் குடும்பத்தையும் சுமந்து காத்து வந்த Bajaj Caliber இன்று இப்போது என்னை விட்டு போக போகிறது .என்னிடம் அந்த வண்டி வந்து சுமார் ஆறு வருடம் மட்டும்தான் ஆகி இருக்கும் .ஆனால் வீட்டில் உள்ளவர்கள் நம்மிடம் காட்டும் அக்கறையை விட ஒரு படி மேலே சென்று மற்றவர்களிடம் என்னை காத்துவந்த hamara bajaj caliber என்னை விட்டு போக போகிறது .\nஇந்த வண்டியை 2006 ல் வாங்கியபோது ,முதல் முறையா�� சொந்தருக்கு ஊருககு 125 கி.மீ.தொலைவிலுள்ள திண்டுக்கல் போய்விட்டு` பல்லடம் வழியாக திருப்பூர் திரும்பும் போது பெட்ரோல் பங்கிற்கு சுமார் 9 கி.மீ இருக்கும் நிலையில் பெட்ரோல் தீர்ந்து விட்டது .வண்டியை தள்ளிக்கொண்டு குடும்பமே இருட்டில் நடந்து கொண்டு இருந்த போது அந்த வழியே குடும்பத்துடன் வந்த ஒரு ஆம்னி நின்று ,அவர்கள் அனைவரும் இறங்கிகொண்டு என்னுடன் பெட்ரோல் பங்க வந்து பெட்ரோல் வாங்கி என் வண்டியில் ஊற்றிய பின்னரே கிளம்பி போனார்கள் ,அடுத்தமுறை பல்லடம் - சேட பாளையம் வழியாக மாத பலசரக்கு பொருள் வாங்கி விட்டு குடும்பத்துடன் வரும் வழியில் இரவு 10 மணிக்கு பஞ்சர் .அதுவும் பல கி.மீ தள்ளும் நிலை ஆனால் அங்கிருந்த ஒருவர் தன்னுடைய TVS 50 எடுத்துக்கொண்டு என்னுடன் பல இடம் பஞ்சர் பார்க்க முயற்சி செய்தார் .அதிலும் அவர் இரவு வேலை பார்ப்பவர் .உணவுக்கு -ஹோட்டல் வந்தவர் .முடிவில் அவர் வேலை பார்க்கும் கம்பனியில் பஞ்சர் வண்டியை விட்டு விட்டு அவர் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு போனோம் .இன்னும் பல ..சோதனைகளை கடந்து நின்ற அந்த வண்டியை பிரிந்து போக போகிறேன் ..\nஎன் மெக்கானிக்கிடம் முன்னரே சொல்லிவிட்டதால் அவர் Show Room விட்டு வெளியே நின்றுகொண்டார் .நான் அழுதுவிடுவேன் என்பது தெரியும் ஆனால் அந்த அளவுக்கு போகும் நிலை வரும் என்று தெரியாது .என்னிடம் அந்த Invice கொடுக்கவந்த பெண் பயந்து போய்விட்டது .என்ன சார் ஆச்சு என்ற போது அப்போதும் என்னிடம் பதிலுக்கு அழுகை கலந்து என் பழைய வண்டி என்றேன் ,அது மட்டுமே வந்தது.அந்த பெண் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது .ஆனாலும் என்னை சமாதானப் படுத்தியது .சார் உங்கள் பழைய வண்டி ஒரு புதுவண்டி தந்துதானே போய் இருக்கிறது .வருத்தபாடாதிங்க என்றது .\nநான் எழுந்து ஓரமாக நின்று கொண்டு முடிந்தவரை அழுதேன் .என்னை போல சாதாரண வர்க்கம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்று தெரியவில்லை .\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 8:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 செப்டம்பர், 2012\nசொந்த வீட்டிற்கு வழி ...\nஏதோ ஆன்மீக தலைப்பை போல இருந்தாலும் இது ஒரு சுய அவஸ்தை எனக்கு .பலவருடம் இந்த அவஸ்த்தையை சுமந்தாலும் பாரம் மட்டும் குறையவில்லை .ஒரு சிலருக்கு ஒருமுறை சென்ற வழியை வாழ்நாளில் எப்போது மறுமுறை சென்றாலும் ஞாபகம் வைத்துகொள்ளும் திறமையும் ,தந்திரமும் தெரியும் .நான் அப்படியில்லை .பூஜ்யம் .அது பற்றித்தான் இந்த பகுதி\nமதுரை R.I வகுப்பு இரண்டு மாதத்திற்க்கு பத்து நாட்கள் நடக்கும் போதெல்லாம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வரமாட்டார்கள் .இதை முதல் முறை புரிந்து கொண்டு ,பாண்டிச்சேரியில் பணிபுரியும் நண்பரிடம் சொன்னபோது அப்படியானால் முதல் வகுப்புக்கு போ ,வருகை பதிவேடும் எட்டு நாட்களுக்கு ரூபாய் 80 /- கொடுத்துவிட்டு பாண்டிச்சேரிக்கு பஸ் ஏறிவா என்று \"நல்ல\"அறிவுரை தந்தார் .வருகை பதிவேடு இல்லாவிட்டால் தொழில் பழகுனருக்கான இறுதி தேர்வும் எழுத முடியாது ,நான் தொ.ப.வேலை செய்யும் பழனி ராணிமங்கம்மாள் போக்குவரத்தில் அந்த நாட்களுக்கு உறிய சம்பளமும் பெற முடியாது ( சம்பளம் மாதம் 750 /-)\nஅதன்படி நானும் திண்டுக்கல் -திருச்சி -விழுப்புரம் போனேன் .அங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிச்சேரி என்ற பெயரில் வரும் வண்டிக்காக காத்திருந்தேன் .அப்போது செல் வசதி இல்லை என்பதால் நான்குமுறை தொலைபேசியில் காத்திருப்பதாக அவருக்கு சொன்னேன் .ஒன்றரை மணிநேரம் காத்திருந்து நண்பரிடம் போய் சேர்ந்ததும் நண்பர் கேட்டார் .நீ போன் செய்தபிறகு மூன்று வண்டி வந்ததே ஏன் வரவில்லை என்றபோதுதான் தெரிந்தது பாண்டி ,புதுவை ,புதுச்சேரி என்ற மேலும் பல பெயர்கள் இருப்பதாக .போச்சா , ஆரம்பமே இப்படியா \nநண்பரின் வேளைப்படி சில சமயம் காலையில் சென்றுவிட்டால் மாலைதான் திரும்புவார் .அதுவரை நான் இளையராஜாவின் How to Name It ,மற்றும் Mozart, Beethoven என்று அப்போது சோனி வாக்மேனில் கேட்டுக்கொண்டு சொக்கி கிடப்பேன் .\nஅதிலும் நண்பர் சிம்பொனி கேட்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு உயரமான நீண்ட, பரந்த இடத்தில புல் வெளியில் நடப்பது போல கற்பனை பண்ணிக்கொள்ளவேண்டும் என்பார் .அதுவும் Breave Heart படத்தில் மெல்கிப்சன் அந்த திமிரான குதிரையில் ஒரு உயர்ந்த புல்வெளிக்கு குதிரையை செலுத்துவதுபோல் காட்சி வரும் ,அதை உதாரணமாக சொல்வார் .என்னால் அப்படி காட்சியுடன் உணர முடியவில்லை கடைசிவரை ( அப்படிதான் ரசிக்கவேண்டும் என்று பலநாள் முட்டாள்தனமாய் நம்பியிருக்கேன் - என்பது வேறு விசயம் )\nஒருநாள் நண்பர் வெகு காலையில் போனதால் நல்ல பசி .மாலை வீட்டை விட்டு வெளியே வந்தேன் .புதுவைக்குள் -��ிழுப்புரம் வழியாக நுழையும் போது ,மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் சிலைக்கு அடுத்து (கடலூர் சாலை செல்லும் வழியில் ) குண்டு சாலையிலிருந்து மெயின் வந்து காலை மதியம் இரண்டுக்கும் சேர்த்து உணவு உண்டபின் வரும் வழி தொலைந்து போய்விட்டது .நானும் எந்த இடத்தில திரும்ப வேண்டும் என பலமுறை நடந்தும் ,அந்த வீதி கிடைத்தபாடில்லை .வெறுத்துபோய் மீண்டும் மெயின் ரோடு வந்த பொது .சுத்தமாக் வெறுத்துப்போன நிலையில் ஒரு யோசனை பளிச்சிட்டது .எப்போதோ வேறு ஒரு நண்பரின் சகோதரர் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக பேசிக்கொண்டது ஞாபகம் வந்தது .\nநல்லவேளை மெயின் ரோட்டில் இருந்ததால் தயங்கி தயங்கி கண்டுபிடித்துவிட்டேன் .நேரிடையாய் கேட்டால் மானம் போய்விடுமே அதனால் மெல்ல வேறு விசயத்தை பேசிக்கொண்டு நடுவே அவரிடம் நண்பரின் வீட்டுக்கு எது ஈசியா போகலாம் என்று ஏதோ G .K கேள்விபோல கேட்க்க அவர் வழி சொல்ல மெல்ல வந்து சேர்ந்தேன் .\nஇன்றும் ,ஐந்து முறை திருப்பூரில் உள்ள சொந்தகார வீட்டுக்கு - நான் தேடி அலைவது வழக்கம் கடைசியில் செல்லில் அழைத்து கூப்பிட்ட பிறகு அவர்கள் வந்துதான் அழைத்து செல்கிறார்கள் எப்படி \nமறதி நோய் ,ஒருவேளை மட்டும் பல்துலக்குபவர்களுக்கு வருவதாக http://www.eegarai.net/t88963-3 பதிவில் படித்தேன் .அப்படியானால் சில ஆட்கள் பல்லே விளக்குவதில்லை .அவர்கள் மறந்து போய் யார் வீட்டுக்கு போகிறார்கள் காலையில் யார் வீட்டிளிருந்து வருகிறார்கள் \nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் பிற்பகல் 11:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 செப்டம்பர், 2012\nஎனது நண்பரின்- நண்பர் ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும்போது ,ஒரு நல்ல ஜோசியர் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார் .ஆனால் அடிக்கடி இந்த மாதிரி கேள்விகளை நான் சந்திக்கும்போது எனக்குள் ஒரு அவஸ்தையும் ,கோபமும் பொங்கும் .காரணம் \"நல்ல \"என்ற வார்த்தை யார் பயன்படுத்தலாம் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது பற்றி சாலமன் பாப்பையா அவர்களை பார்க்கும்போது நிச்சயம் கேட்கவேண்டும் .\nஎன்னை பொறுத்தவரையில் நிறைய பேர் நாம் எதாக இருந்தாலும் அளவுகோலை கட்டிக்கொண்டு அழுவதாக தோன்றுகிறது .நல்ல ஜோசியரை ஆய்வு செய்யும் அறிவு இருந்தால் நாம் ஏன் அவருக்கு காசு கொடுத்து வரிசையில் காத்து கொண்டு இருக்க வேண்டும் .அதுமட்டுமல்ல இங்கு நாம் கொண்டுபோகும் ஜாதகத்தில் நாம் பிறந்த நேரம் சரியான நேரம் என்பதுவும் (கம்யூட்டரில் கணித்தாலும் இது அவசியமே ) ,அதை கணித்த ஜோதிடர் சரியாக அவருக்கு சந்திராஷ்டமம் இல்லாத காலத்தில் கணித்தாரா என்பது போன்ற விசயங்களை உறுதி செய்யபடாத நமக்கு நல்ல ஜோசியரை இனம் கண்டுகொள்ள ஏதாவது புது Scale இருக்கா அல்லது நமக்கு சொல்லும் ஜோசியர் மனோதத்துவ முறையில் எட்டுக்கு உரியவன் திசை நடக்கிறது ஆனாலும் உங்கள் திறமையால் நீங்கள் வென்று விடுவீர்கள் என்று சொன்னால் மட்டும்தான் நல்ல ஜோசியரா அல்லது நமக்கு சொல்லும் ஜோசியர் மனோதத்துவ முறையில் எட்டுக்கு உரியவன் திசை நடக்கிறது ஆனாலும் உங்கள் திறமையால் நீங்கள் வென்று விடுவீர்கள் என்று சொன்னால் மட்டும்தான் நல்ல ஜோசியரா ( இத்தனையும் மனசுக்குள் யுத்தம் செய்தாலும் பொறுத்துக்கொண்டேன் கொண்டேன் ) ஆனால் நட்பில் அதுவும் நல்ல நண்பரின் நண்பர் எதற்கு என்று பொறுமையாக தெரியும் என்றேன் .\nஅப்புறம்தான் தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்பது தெரிந்தது .அவர் காதல் கொண்டு இருகிறாராம் .அந்த பெண்ணின் ஜாதகத்தை இவர் ஜாதகத்துக்கு ஏற்றது போல தயார் செய்து தர வேண்டுமாம் (எப்படித்தான் என்னை கண்டு பிடிப்பார்களோ தெரியவில்லை ) எனக்கு உடன் பாடு இல்லை .மெல்ல அவரைப்பார்பதை தவிர்த்து வந்தேன் .காரணம் காதல் செய்யும்போது இருக்கும் அந்த பந்தா அப்புறம் வீட்டை கண்டவுடன் எப்படி வாலை சுருட்டி கொள்ளுமோ \nபொதுவாக பொருத்தம் பார்க்க ..\n1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.(விரிவான விபரங்களுக்கு - http://www.livingextra.com/2011/05/020.html இந்த தொடுப்பில் தொடரவும் ) இத்தனையிலும் எட்டாவது வஸ்யப்-பொருத்தம் மட்டுமே கூட இருந்தாலே ஜாதகத்தை கூட மாற்றும் சக்தி வந்து விடுகிறது .\nகடைசியில் அவருக்கு ஒத்துவந்த ஒருவரிடம் ஒரு பொத்தமான ஜாதககட்டதை தயார் செய்துகொண்டு அவர்கள் குடுமப் ஜோதிடரை சந்திக்க அவர்குடும்பத்துடன் உள்ளே நுழைந்தவுடன் அப்போதைய ஹோரையை பார்த்தவுட��் ஜாதகத்தை ஓரங்கட்டிவிட்டு கைரேகை பார்த்திருக்கிறார் . அதில் உள்ள தோஷங்களை சொல்லி சில பரிகாரங்களை சொல்லி அனுப்பிவிட்டார் .\nமீண்டும் (என கெட்ட நேரத்தில் ) ஒரு முறை அவரை பார்க்கும்போது.இதை சொல்லி விட்டு ஜாதகம் தயார் செய்த மெனக்கெட்டதை பெருமையாக சொன்னார் .எப்படியோ காதல் ஜெயித்து விட்டதாம் \nநம் வீட்டில் உள்ளவர்கள் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை .ஆனால் பத்துக்கு ஒன்பது பொருத்தம் பார்த்து ,ஒரே ஒரு முக்கியமான பொருத்தம் வஸ்யப்-பொருத்தம் இல்லாமல் எத்தனை பேர் இந்த சமூகத்திற்கும் ,பெற்ற குழந்தைகளுக்காகவும் ஒப்புக்கு கணவனாகவும் - மனைவியாகவும் நடித்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பார்த்தாவது காதலுக்கு ஜாதகத்தை தேடாமல் இனியாவது விட்டுவிடுங்களேன் .\nஒருவேளை ...இப்படியே போனால் காதல் ஜாதகம் இங்கு தயார் செய்து தரப்படும் என்று விளம்பரத்தை பார்க்க நேரிடலாம் .\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 7:28 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 ஆகஸ்ட், 2012\nஅலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் என்னிடம் இன்டர்நெட்டில் வரும் தகவல்களை பரிமாறுவதும் ,விசாரிப்பதும் வழக்கம் .இன்றைய நாளில் அறிவு கிணறாக தேட தேட அனுமார் வால் போல தேடல் நீண்டுகொண்டே போகிறது .\nஅதிலும் இன்று நம் தமிழ் மக்கள் வலைபூவில் பதியும் விசயங்களின் அளவுக்கு முன்னாள் நூலகங்கள் கைகட்டி நிற்கவேண்டும் அவ்வளவு சிறப்பான இலவச தொகுப்புகள் .தேடித்துருவி மெனக்கெட்டு பதிகிறார்கள் .ஒரு புதிய விஷயம் பற்றி தெரிந்த அன்றைய நாளின் மாலையே .இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்திலே .\nஇத்தனை இருந்தும் என்ன செய்வது திருப்பூரில் பதினான்கு வருடம் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் சக அலுவலக தோழர் .ஆனால் எங்கள் அலுவலகத்திற்கு புதியவர் .ஒருநாள் ஒரு வெப் முகவரி கொண்டு கொண்டு வந்தார் .அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்து தர சொன்னார் .அவருக்கு சுமார் 52 வயது .அவர் கணினியுடன் சுமார் பலவருடம் அனுபவம் உள்ளவர் ஆனால் இண்டர்நெட்டை பற்றி சற்றும் அறியாதவர்.\nஅவர்கொடுத்த முகவரி alongporn .com என்று பெயர் இருந்ததால் எனக்கு அந்த முகவரி பெயரிலும் அவரின் வயதின் பெயரிலும் இருந்த நம்பிக்கையில் (அது மட்டும���்ல நம்மையும் உதவி கேட்கிறார்களே என்ற சற்று கர்வம் இயல்புதானே ) தொடுப்பை தொடர்ந்தாள் இப்போது அதிகம் பரவி இருக்கும் SHEMALE வகை வீடியோ தொகுப்பு அது .\nஎனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .(கர்வத்தின் பரிசு கிடைத்துவிட்டது ) அவரிடம் சொன்னேன் .சார் நாம் இந்த மாதிரி வீடியோக்களை பார்க்க தூண்டி வைரஸ் வரத்தை பெற்றுக்கொண்டால் நம் அலுவலக கம்ப்யூட்டர் (Lan Connection )முழுவதும் பரவி விடும் அப்புறம் ஒருநாள் எல்லா டேட்டாக்களும் புட்டுக்கும் என எடுத்து சொல்லி சமாளித்தேன் .எனக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுத்த பலரும் இப்படி ஆசையில் தேட போனபின்தான் நிறைய திறமையை வளர்த்துகொண்டார்கள் என்பது வேறு செய்தி .\nமேலே நான் சொன்னபடி மாய்ந்து மாய்ந்து என்னை மாறி ஆட்கள் எழுதிக்கொண்டு இருக்கும்போது இவர்கள் தேடல் இன்னும் இப்படியே இருக்கே \nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 8:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 ஆகஸ்ட், 2012\nகொஞ்சலை வீட்டில் வைத்துகொள்ளுங்கள் ..\nமன்னிக்கவும் .தலைப்பு குழந்தைகளை பற்றி ..\nஎனது செல்ல புதல்வனை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு செல்லுவது வழக்கம் .அதே போல மாலை பள்ளி விட்டபின் அழைத்து வருவதும் .தினமும் பல லாஜிக் இல்லாத விசயங்களை பார்க்கிறேன்.\nபள்ளிக்கு அளித்து வரவேண்டிய பிள்ளையுடன் அதற்கு இளைய வீட்டில் இருக்கும் பிள்ளையையும் முன் பக்கம் இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து வருவது .அனேகமாக அந்த பிள்ளைகள் சுமார் மூன்று வயதிற்கு கீழே இருக்கும் சரியாக உட்கார கூட பழகாத நிலையில் அழைத்து வருகிறார்கள் .அது மட்டுமல்ல பள்ளிக்கு விட வேண்டிய பிள்ளையை ஏற்கனவே லேட்டாக அழைத்து வரும் அவஸ்தையில், இந்த பிஞ்சு குழந்தைகளை முன்பக்கம் வைத்து கொண்டு ஏற்கனவே ரிப்பன் போல இருக்கும் திருப்பூர் சாலையை விளக்குமாற்று குச்சியைபோல சிறிதாக்கி வழக்கமாக சாலையில் செல்லுபவர்களை முகம் சுளிக்க வைக்கிறார்கள் .\nநண்பர் ஒருவரிடம் இப்படி அழைத்து வரும்போது கேட்டதற்கு ,எங்க சார் வண்டியை எடுத்தவுடன் நமக்கு முன்னாலே அது ரெடியாகி அழுக ஆராம்பித்து விடுகிறது என்று பெருமையாக சொன்னார் .அதுமட்டுமில்லையாம் இவர் அலுவலகம் செல்லும் முன் ஒரு ரவுண்டாவது வீதியில் அழைத்து செல்ல வேண்டும���ம் .\nஇப்படி செல்லுவர்களை காணும்போது சற்று எரிச்சல் மட்டுமே வருகிறது .சின்ன குழைந்தைகள் இதெல்லாம் அறியமாட்டார்கள் நாம்தான் மெல்ல சொல்லி வீட்டில் விட்டு வரவேண்டும் .இப்படி உண்மையிலேயே பாசம் உள்ள அப்பன்மார்களாக இருந்தால் பேசாமல் லீவு போட்டு விட்டு வீட்டில் வைத்து நாள் முழுவதும் கொஞ்சினால் யாரும் கேட்கவா போகிறார்கள் \nபள்ளி விடும் முன் வந்து அரட்டை அடிக்கும் ஒரு கூட்டம் இதில் பெரும்பாலும் பெண்களும் இருக்கிறார்கள் .என்னவோ பாசத்தை காத்து கூட்டிப்போவது மாதிரி தெரியும் .ஆனால் சாலையில் உள்ள பம்பாய் மிட்டாய் வாங்கித்தர சொல்லி அழும் பிள்ளையை அடித்து இழுத்துக்கொண்டு போவார்கள இப்படி நோய பரப்பும் பொருள்களை பள்ளியின் வாசலில் இரண்டு பக்கமும் நின்று கொண்டு வியாபாரம் செய்பவர்களை பள்ளி நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருக்கிறது.\nபள்ளியில் ,பெற்றோர்கள் கூட்டம் போடுவார்கள் .அதிகம் பட்சம் நாங்கள் சேவைமனப்பான்மையுடன் மட்டுமே பள்ளி நடத்துவதாக சொல்கிறார்கள் .ஆனால் பெரும்பாலும் அடுத்த கட்டண உயர்வை பற்றி மட்டுமே இருக்கிறது .சரி .ஆட்சியாளர்கள் இந்த கட்டண உயர்வை கண்டுகொள்வதில்லை என்பதால் அதை விடுவோம் .ஆனால் அந்த கூட்டங்களை ,பெற்றோர்களும் அந்த பிள்ளைகளின் வகுப்பு ஆசிரியர்களையும் கூட்டத்திற்கு அழைத்து பிள்ளைகளின் உடை ,எடுத்துவரும் உணவு முறை ,ஆரோக்கியம் ,விடுமுறையில் பெற்றோர்கள் எந்த மாதிரி புது விசயத்தை பழக்க படுத்தவேண்டும் என்பதில் துளி கூட அக்கறை செலுத்துவதில்லை .ஆசிரியர்களும் ,பெற்றோகளும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வதே குழந்தைகளின் எதிர்பார்க்கும் வளர்ச்சிக்கு நல்லது .\nஇதெல்லாம் ஒரேநாளில் நடந்து விடாது ஆனால் வருங்காலத்தில் பெற்றோகள் சும்மா இருக்கபோவதில்லை ...\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 8:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 ஆகஸ்ட், 2012\nபெண்ணுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட விஷம் தடவிய அம்பு ..\nபெண்ணை மட்டுமே உண்ணும் முதலை ..\nஇப்படியெல்லாம் எழுத ஆசை ஆனால் அதிகம் படிப்பறிவு இல்லாததால் நான் குரோமோசோம் கட்சி . ( தாயிடம் 23 குரோமோசோம் தந்தையிடம் 23 குரோமோசோம் என மொத்தம் 46 குரோமோசோம்கள் இணைந்து ஓர் உயிர் உருவாகிறது ) எனவே தலைப்பை பற்றி உண்மையில் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த அருமையான வலைப்பூவை பாருங்கள் http://thangathamiz.blogspot.in/2008/08/blog-post_5109.html\nசில வருடங்களுக்கு முன் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் .அங்கே பகல் - இரவு மிக சாதாரணம் எனவே ஆண்கள் பெண்கள் நிறைய சேர்ந்து வேலை பார்ப்பதால் அங்கு ஒருவரை பற்றி ஒருவர் கட்டாயமாக ஒரு ஈர்ப்பு இருந்தது .சில வயதில் சில ஈர்ப்பு மாதிரி .அங்கு எனக்கு தொடர்புடைய ஒரு நண்பன் ஒரு பெண்ணை காதலிப்பதாக விசயம் தெரிந்தது . விசாரித்தேன் ..ஒப்புக்கொண்டான் .ஆனால் அவனைப்பற்றி எனக்கு தெரிந்த விஷயம் தான் மேல் பாதிப்பில்லாமல் கல்யாணமான பெண்களிடம் அவன் வலை வீசுவதில் கில்லாடி .இதை பற்றி நாங்கள் பலமுறை கண்டித்ததால் கம்பனியில் எங்களுக்கு கொடுத்த ரூமைகூட காலிசெய்துவிட்டு வெளியே தங்கி கொண்டான் .( அது கூட வேறு காரணம் சொன்னார்கள் ) ஊரில் உள்ள அவன் குடும்பம் வரை எனக்கு பழக்கம் .இருந்ததால் .வேறு வழியில்லை பேசிக்கொள்வோம் .எனக்கு அந்த பெண்ணை பற்றி கவலை தொற்றிக்கொண்டது.\nஒரு நாள் நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த பெண்ணையும் ,நண்பனை பற்றியும் சொன்னார் .உங்கள் நண்பனும் அந்தபெண்ணும் நல்ல ஜாடிக்கு எத்த மூடிமாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் மேய்கிற ஆட்கள் .இதுக எப்படி குடும்பம் பண்ணபோகிறதோ என்று அங்கலாய்த்தார் .இதுபற்றி நான் அவனின் மேல் உள்ள அக்கரையில் அவனுக்கு மிகவும் நெருங்கிய அதே சமயம் நல்ல புத்திசாலி நண்பர் மூலமாக அவனுக்கு அறிவுரை சொல்ல அனுப்பினேன் .அவன் சொன்ன பதிலை கேட்டபோது \"நான் சந்தோசப்பட்டேன் .\nஅது \"நானும் ராமனில்லை அவளும் சீதையாக எப்படி எதிர்ப்பாபது \"\nஇருவருக்கும் திருமணம் ஆகி அவர்கள் சொந்த ஊருக்கு போய்விட்டார்கள்\nபல்வேறு காரணங்கள் காரணமாக வேலையே விட்டுவிட்டுஅவர்கள் சொந்த ஊருக்கு போன பிறகு மீண்டும் திரும்பி இருவரும் எங்கள் கம்பனிக்கே பழைய பணிக்கு தொடர ..( கையில் காசும் , கண்டிப்பை விரும்பாதவகளுக்கு சொந்த ஊர் முடியாது ) சரி இப்போது பையன் பழையமாதிரி இருக்கமாட்டான் என நினைத்தால் கொஞ்ச நாளில் மீண்டும் அவன் வேலையை தொடங்கிவிட்டான் ..அந்த பெண்ணும் ... இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பெண் விசயம் இவனுக்கு தெரியாது .ஆனால் இவன் விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியும் .\nஒருநாள் இவன் அறிந���தபோது வீட்டுக்குள் அடிதடி ரகளை .நீ யோக்கியமா என அந்த பெண் கேட்டதால் .\nஎனக்கு கோபம் வந்து விட்டது நேரில் சென்று என்னடா அப்போ கேட்டப்ப பெரிசா வசனம் பேசின இப்ப அதெல்லாம் எங்க போச்சு என்ற போது மிக சாதரணமாக சொன்னான் .அது பொம்பள பிள்ளை, நாளைக்கு பொறக்க போகிற குழைந்தைக்கு நான்மட்டுந்தான் அப்பனா இருக்கணும்னு ஆசைப்படறேன் ...\nஎனக்கு பேச எதுவுமே இல்லை என தோன்றியது .அப்படியானால் இவனோடு தொடர்பினால் எங்கோ பிறந்த குழைந்தைகளுக்காக எப்போது வருந்துவான் \n“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு\nகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் பிற்பகல் 10:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 ஆகஸ்ட், 2012\nநண்பர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்று அவரை மாப்பிள்ளை பார்க்க பெண்வீட்டார் வருவதற்காக காத்திருந்தோம் .நண்பர் தன்னுடைய வீட்டை மிகவும் மாற்றி அமைத்து இருந்தார் .சுமார் மூன்று மணிநேரம் அவரின தந்தையுடன் சேர்ந்து சமையலறை தவிர அவர் வீட்டில் வரவேற்பறை ,முதல் மாடியில் காற்று கூத்தாடும் மற்றும் ஒரு அறை இருக்கிறது .அங்கு பூ தொட்டிகள் கொடிகள் அலங்கரிக்க அருமையாக இருக்கும அத்தனையும் மிக அழகாக நேர்த்தியாக ஒதுக்கி வைக்கபட்டு இருந்தது .\nஅதில்லாமல் மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே நண்பரின் அறை .அங்கு அவரி கம்ப்யூட்டர் மற்றும் இரவு மட்டும் தங்குமாறு வைத்துகொண்டார் .அங்கு எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லை .இங்கு யாரையும் அழைக்கபோவதில்லை என்று பதில் வந்தது .\nமதியம் ஒன்று முப்பதுக்கு பெண்வீட்டார்கள் வருவதாகவும் ,சம்மதம் தெரிவிக்கும் வரை ஒருவர் வீட்டில் ஒருவர் கைநனைக்க மாட்டார்கள் என்பதால் பார்த்து, பர்ர்த்து ஸ்னாக்ஸ் வாங்கினோம் .பப்ஸ் - Delifersh பாதாம்பால் - ஆவின் தாயாரிப்பு .ரசகுல்லா வீட்டில் ஏற்கனவே தயாரிக்க பட்டு இருக்க .இதோடு மல்லிகை பூ .. முதல் முறையாக நண்பர் வீட்டுக்கு மாப்பிளை பார்க்க வருபவர்கள் இவர்கள் என்பதால் போதுமா போதுமா என்று ஏற்பாடு கச்சைகட்டி பறந்தது ..\nசொன்னபடி ஒன்று முப்பதுக்கு வரவேண்டிய பெண்வீட்டார்கள் ,மிக சரியாக நான்கு மணிக்கு வந்தார்கள் .ஆனால் ஒரு ஆச்சர்யம் பெண்ணுடைய பெற்றோர்கள் மாறும் சில உறவினர்கள் சேர்த்து மொத்தம் வருபவர்��ள் ஏழு பேர்கள் எதிர்பார்க்க பட்டது ஆனால், வந்தவர்கள் வித்தியாசமாக பெண்ணையும் உடன் அழைத்து வந்திருந்தனர் ( ஏற்கனவே பெண்வீட்டிற்கு மாப்பிளை போயிருந்ததால் இதை நாங்கள் மட்டுமல்ல இதற்கு ஏற்பாடு செய்தவர்களே எதிர்பார்க்கவில்லை )\nநான் பெண்ணின் தந்தைக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் எப்போதெல்லாம் அவர்களின் பேச்சில் மத்தியில் மவுனம் அரங்கேறுமோ அப்போதெல்லாம் நான் உள்ளேன் அய்யா என்பது போல ஒரு சில வார்த்தைகளை ஆரம்பிப்பேன் ...( இதை என் தார்மீக கடமையாக கொண்டேன் .)\nபெண்ணுடன் வந்த சில பெண்கள் ஏதோ கிசுகிசுக்க சரி கோவையிலிருந்து திருப்பூர் பயணம் என்பதால் பாத்ரூம் போக போகிறார்கள் என நினைத்தோம் .அது மேலே முதல் மாடியில் இருக்கிறது .எனவே அங்குதான் போவார்கள் என நினைத்து கொண்டு இருந்தபோது கீழேயுள்ள நண்பரின் ( மாப்பிளை ) அறைக்கு போக .. அங்கிருந்து ஒரு குட்டி பெண்ணையும் அக்கா உங்களையும் கூப்பிடுகிறார்கள் என அழைத்து செல்ல எனக்கு அப்போது அவர்களை தொடர்ந்து நண்பர் அதிரடியாக் பின்னாலேயே சரசரவென பாய எனக்கு ஒன்றுமே புரியவில்லை .\nசுமார் கால் மணிநேரம் ஆன பிறகு எல்லோரும் திரும்பிவந்த நண்பரின் முகத்தில் சின்ன கலவரம் ..\nஅவர்கள் வழக்கம்போல போயசொல்லியனுவதாக சொல்லிவிட்டு செல்ல நண்பரை வெளியே அழைத்து சென்றுவிட்டு கேட்டால் ,அதிரடியாக் பின்னாலேயே சென்ற காரணம் .அவர் வீட்டில் அவருக்கு முன்னாலேயே ஒரு பெண் பார்த்திருந்தார்கள் .இந்த மாதிரி அவர்கள் வீடு வரவில்லை. வேறு சில காரணங்களால் அது தடைபட்டு விட்டது .அந்த பெண்ணுடன் இருந்த பழைய போட்டோகளை Desk Top ல் ஒரு Folder போட்டு பத்திரமாக வைத்திருக்க அதை மறைக்க ஓடியிருக்கிறார் ..அது சரி .\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 7:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉதவி ஆய்வாளரின்- பணி ஓய்வு\nசொந்த வீட்டிற்கு வழி ...\nகொஞ்சலை வீட்டில் வைத்துகொள்ளுங்கள் ..\nகுருவின் நிழலில்... வேதாத்ரி மஹரிசி அவர்களின் கருத்துக்களை இங்கு சிந்திக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-06-18T21:21:36Z", "digest": "sha1:YMNMZXDEG5I2VIYULHDBDNKGEQ7VNSZL", "length": 9132, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "யானைக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவு படுத்த வேண்டும் » Sri Lanka Muslim", "raw_content": "\nயானைக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவு படுத்த வேண்டும்\nகிழக்கில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிப்வுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nவட்டார முறையில் நடைபெற இருக்கும் இத்தேர்தல் முறை கொண்டுவரப்பட்ட நோக்கம் தெரியாமல் சிறுபான்மை கட்சிகள் இனவாத ரீதியிலான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். கிராமங்களில் வாழும் சாதாரண பொதுமக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவே இந்த தேர்தல் நடத்தப்படுகிறது பழைய தேர்தல் முறை மூலம் பிரதேச நகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் உறுப்பினர்களை பெற முடியாத சூழ்நிலைகள் காணப்பட்டது. அதை நிவர்த்தி செய்து ஒவ்வொரு வட்டாரம் சார்பாகவும் ஒரு பிரதிநிதியை உள்ளூராட்சி சபைக்களுக்கு அனுப்பி அடிமட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.\nஆனால் இத்தேர்தல் மூலம் சமூகத்தின் உரிமைககளை பெற்றுதருகிறோம் உரிமைகளை பாதுகாப்போம் என கூறி கிழக்கில் உள்ள சிறுபான்மை கட்சிகள் இனவாத ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுப்பதை பார்க்கும் பொது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பதினைந்து இருபது வருடங்களுக்கு மேலாக அரசியலில் இறக்கும் அவர்களுக்கு இந்த அடிப்பட அரசியல் அறிவு கூட இல்லையா என நினைக்க தோன்றுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இத்தேர்தலால் எவ்வாறு உரிமைகளை பெற்றுத்தர முடியும் என புரியவிலல்லை.\nஅதிலும் குறிப்பாக ஒரு அமைச்சர் யானைக்கு அளிக்கப்படும் வாக்குகள் ���மூகத்தை அடிமையாக்கும் என கூறியிருக்கிறார். ஆனால் அந்த அமைச்சரின் கட்சி வடக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் யானை சின்னதிலயே போட்டியிட்டுகிறது. அத்துடன் திருகோணமலையில் கூட இவர்கள் யானை சின்னத்தில் போட்டியிடவே கடைவரை முயற்சி செய்தார்கள்.\nகிழக்கில் யானைக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முன் தெளிவு படுத்த வேண்டும். கிழக்கில் ஒரு பேச்சும் வடக்கில் வேறொரு பேச்சும் பேசும் இவர்கள் எப்படி சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கபோகிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\nஆகவே அடிமட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கொண்டுவரபட்ட இத்தேர்தல் முறையின் சகல அனுகூலங்களையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றால்தான் உங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். இன்னும் இருப்பது வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பிரதேச அபிவிருத்திக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாகளியுங்கள் என கூறினார்.\n“பிள்ளைகளைப் பாதுகாப்போம்” – ஜனாதிபதி ஆற்றிய உரை\nஇலுமினாட்டிகளின் வீடு – BIGG BOSS\nமுரண்பாடுகளை தோற்றுவித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் – மகிந்த ராஜபக்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/6/", "date_download": "2018-06-18T21:14:41Z", "digest": "sha1:5PI2OLMU6Z6FIFV26WJXZLRPNTCWAV6S", "length": 18195, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் Archives » Page 6 of 9 » Sri Lanka Muslim", "raw_content": "\nதென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்\nஒரு பஸ் வண்டி- நீண்ட பயணமொன்றுக்கான ஆயத்தத்துடன் நிற்கிறது. பஸ் நிறைய பயணிகள்; எதிர்பார்ப்புகளுடன் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். வண்டியின் சாரதி இங்கு முக்கியமானவர். பஸ்ஸினுள் அமர்ந் ......\nகட்டாரில் “தளர்ந்து விடாதீர்கள் கவலைப்படாதீர்கள் ஈமான் கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு\n(by.கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் ` அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் � ......\nரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கட்டார் 50 மில்லியன் நிவாரண உதவி\nஅதிபர் கட்டார் நாட்டின் அதிபர் ஷேய்க் தமீம் அவர்கள் இந்தோனேசிய முகாம்களில் தங்கி இருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 50 மில்லியன் வழங்க உறுதி அளித்துள்ள� ......\nவில்பத்து விவகாரம் ; மைத்திரியின் முகமூடி கிழிந்தது\nவில்பத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய கொந்தளிப்பை தோற்றிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால நேற்று ஜனாதிபதி செயலகத்� ......\nவில்பத்து சலசலப்பும்; அகதி முஸ்லிம்களின் அவதியும்\nகட்டுரை – சுஐப் எம். காசிம் படங்கள் – அஸ்ரப் ஏ சமத் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டின் தேசியச் சொத்துகளை அழியாமலும் சிதையாமலும் பாதுகாக்கக் கடமைப்பட� ......\nகட்டாரில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்\nகட்டாரில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அவர்கள் நாடுதிரும்பவுள்ளனர். அண்மையில் கட்டாரில் இடம்� ......\nகட்டாரில் 21 இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில்\nகட்டாரின் செஹெலியா பகுதியிலுள்ள குடியிருப்புத் தொடர் ஒன்றில் பரவிய தீயை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 21 இலங்கையர்களையும் கட்டார் அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்துள் ......\nவிஷேட இஸ்லாமிய நிகழ்ச்சி -கட்டார்\nமார்க்க உணர்வும், அறிவும், வாழ்வும் இல்லாவிட்டால் எந்த வாழ்விலும் எம்மால் வெற்றிபெற முடியாது. மார்க்க உணர்வும் வாழ்வும் கூடிக் குறையும் நிலையிலேயே எம் பெரும்பாலானோர் வாழ்வுநிலை உ� ......\nபுதிய தேர்தல் சட்டமூலத்தில் சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கான யோசனைகள்\nபுதிதாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் சட்டமூலமானது தற்போதுள்ள விகிதாசாரமுறையில் விருப்புவாக்கு அகற்றப்பட்டு மேலும் 29 அல்லது 30 ஆசனங்களை புதிதாக தேசிய விகி� ......\nகட்டாரில் -விஷேட பயான் நிகழ்ச்சி – கஷ்ஷாபி ��ள்ளிவாசலில் — வியாழன்\nகட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களின் அவசர கவனத்திற்கு\nArsath gafoor- கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர ......\nகட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’ எ\nகட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’ எனும் தலைப்பில் வாராந்தஇஸ்லாமிய வகுப்பு இன்று 04 MAY 2015 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை கட்டார் ப� ......\nஅட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்களின் ஷதக்கா ஜாரியா அமைப்பு\nஅட்டளைச்சேனை ஷதக்கா ஜாரியா ” (ASJO )எனும் அமைப்பொன்றை 17.04.2015 அன்று அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்கள் உருவாக்கபெற்றுள்ளனர். அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்கள் தங்கள் கூட்டு முயற்சி� ......\nகட்டாரில் ‘கருத்து வேறுபாடுகளும் ஸஹாபாக்களும்’ எனும் தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி\nகட்டாரில் ‘கருத்து வேறுபாடுகளும் ஸஹாபாக்களும்’ எனும் தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி நாளை 20 திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 8.45 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளை ......\n“நல்ல, தீய முடிவுகளின் அடையாளங்கள்” என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு\nதொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 16 APR 2 ......\nகட்டாரில் இலவச உணவு வழங்கும் ரெஸ்டாரண்ட்’\nவளைகுடா நாடுகளில் ஒன்று கத்தார். வெளி நாட்டு தொழிலாளர்களை அதிகம் தன்னகத்தே கொண்டது கத்தார். கூலித் தொழிலாளிகளாக நேபாள், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து லட்சக் கணக்கான மக்கள� ......\nஅல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம் ”என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்ட� ......\nமேலும் » கட்டாரில் ‘நபிவழியில் நம் தொழுகை தொடர் ’ எனும் தலைப்பில் வா��ாந்த இஸ்லாமிய வகுப்பு\nகட்டாரில் நபிவழியில் நம் தொழுகை தொடர் ’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு நாளை 6 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம் ......\nகட்டாரில் விஷேட பயான் நிகழ்வு\nஇன்றைய உலகின் நவீன கண்டுபிடிப்புகளுக்குள் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் எமது இளைஞர் யுவதிகள் மேற்கெத்தேய சிந்தனைக்குள் சிறைப்பட்டு முடியப்போகும் இவ்வுலகின் இன்பங்களுக்குள் இரைதேட� ......\nகட்டார் அமீர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம்\n-Mahdoom- கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வர உத்தேசித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டார் உயர் மட்ட தூ� ......\nகட்டார் நாட்டில் தயாராகிவரும் FREE VISA குறும்படம் – coming soon\n-கலீல் எஸ் முஹம்மத்- FREE VISA என்பது கட்டாருக்கு ப்றி விசா பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு தேடி செல்வோரின் இன்னல்களை அதன் உண்மை நிலைகளை சித்திரிக்கும் தத்ரூபமாக காட்டும் ஒரு குறும்படமாகும் ......\nகட்டார் விபத்தில் இலங்கையர் இருவர் மரணம்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன் பெரியநீலாவண ......\nஇது கத்தார் ஏர்வேஸ்சின் விதிமுறைகள்\nஉலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூற� ......\nகட்டாரில் “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்� ......\nஉடன் தொடர்பு கொள்ளவும் ;கட்டாரில் சாய்ந்தமருது சகோதரர் வபாத்\nகட்டாரில் தொழில் புரிந்து வந்த 44 வயதுடைய சாய்ந்தமருது சேர்ந்த A.L.A.B. மொஹமட் பிச்சை கடந்த 06 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக கட்டாரில் விமான நிலையம் il காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று (08.02.2015) மக்ர ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/iraqs-parliament-passes-law-banning-alcohol.html", "date_download": "2018-06-18T21:26:28Z", "digest": "sha1:EAJU4PRKYRKT7E5J4XRZ2T3RRAEVN5XN", "length": 6512, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ஈராக்கில் வந்தது மதுவிலக்கு..! - News2.in", "raw_content": "\nHome / இஸ்லாம் / ஈராக் / உலகம் / ஐ.எஸ். தீவிரவாதம் / கிருஷ்துவம் / மதம் / மதுவிலக்கு / ஈராக்கில் வந்தது மதுவிலக்கு..\nMonday, October 24, 2016 இஸ்லாம் , ஈராக் , உலகம் , ஐ.எஸ். தீவிரவாதம் , கிருஷ்துவம் , மதம் , மதுவிலக்கு\nஈராக் நாட்டில் மதுபானங்களுக்கு தடை விதிப்பது தொடர்பான சட்ட மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த ஒப்புதல் காரணமாக இனி ஈராக்கில் மது தயாரிப்பது மட்டுமல்லாமல், அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியும் செய்ய முடியாது. இந்த தடையை மீறி மதுபானங்களை உற்பத்தி செய்பவர்கள் மீது 25 மில்லியன் ஈராக் தினார்கள் அபராதமாக விதிக்கப்படும் எனவும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் எப்படி மது விற்பனையை தடை செய்ய உள்ளது இந்த சட்டம் அந்நாட்டின் தலைமை நீதிமன்றத்தால் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதா இந்த சட்டம் அந்நாட்டின் தலைமை நீதிமன்றத்தால் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் அந்த மசோதாவில் தெரிவிக்கப்படவில்லை.\nமது இஸ்லாமில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதால் ஈராக்கில் வாழும் பெரும்பான்மை முஸ்லீகள் இந்த சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் கிறுஸ்துவர்கள் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தடையை நீக்கக் கோரி ஈராக் தலைமை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஐ.எஸ் இயக்கத்தினரின் பிடியில் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றுவதற்காக கடும் போர் நடைபெற்று வரும் நேரத்தில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐ.எஸ் இயக்கத்தினரும் தங்கள் ஆட்சிப்பகுதியில் மதுவுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்���ேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/12/blog-post_43.html", "date_download": "2018-06-18T20:33:13Z", "digest": "sha1:IHRAHEJR6JZ474J42HOARFFJXEXUV22V", "length": 10555, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "வாகன ஏற்பாடு | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nவாகன ஏற்பாடு நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் நமது கிளையின் சார்பில் ஒரு வேன் ஏற்பாடு செய்யப்பட்டு 1...\nநாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் நமது கிளையின் சார்பில் ஒரு வேன் ஏற்பாடு செய்யப்பட்டு 19 சகோதரர்கள் கலந்து கொண்டனர்\nவாழ்க்கை & சேங்கனூர் கிளை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது ச��ய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: வாகன ஏற்பாடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2018/01/blog-post_30.html", "date_download": "2018-06-18T20:54:31Z", "digest": "sha1:6FUQLZ3H4UY3DXBGL3VWAUNBDFN4UGEA", "length": 11093, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான்,மரக்கடை | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.31.12.2017 இன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்*சார்பாக மரக்கடை கிளைச் செயலாளர் ஜெஹபர்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.31.12.2017 இன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்*சார்பாக மரக்கடை கிளைச் செயலாளர் ஜெஹபர் சாதிக் அவருடைய இல்லத்தில் அஸர் தொழுகைக்கு பிறகு *பெண்கள் பயான்* நடைபெற்றது.\n*உரை* : சகோ. ராஜூதீன்\n*நேரம்* :மாலை 4.50 மணி முதல் 5.50 மணி வரை\nஇந்த நிகழ்ச்சியல் 20 பெண்களும், 12 ஆண்களும் கலந்துகொண்டனர்.\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறி��ும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்,மரக்கடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=293", "date_download": "2018-06-18T20:48:18Z", "digest": "sha1:YJLOVCYSMN4TOJ56QAHD7T4DDIRWOD2K", "length": 7925, "nlines": 106, "source_domain": "www.vanniyan.com", "title": "லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்! | Vanniyan", "raw_content": "\nHome உலகம் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்\nலண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்\nதூத்துக்குடியில் சனநாயக முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் மீதான மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட கண்டித்தும் செர்லயிட் ஆலையினை மூட கோரியும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு புலம்பெயர் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது\nஇந்தியாவி தமிழ்நாடு தூத்த்துக்குடி மாவட்டத்தில் செர்லயிட் ஆலையினை மூட வலியுத்தி 90 நாட்களுக்கு மேலாக அறவழியில் மக்களால் போராட்டம் நடைபெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே.போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 மேற்பட்ட மக்கள் பலியாகினர்.அதை தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கொந்தளித்திருக்கின்ற நிலையிலேயே லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முற்றுகையிடப்பட்டு தமிழர்களால் மாலை 4 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .\nஇப்போராட்டத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தி கவயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.\nசெலுத்தப்பட்டதுடன் மாலை 6 மணிவரை கண்டன ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள்.\nஇதனைவிட எதிர்வரும் சனிக்கிழமையும் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nNext article27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது.\nநீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் . ஜனாதிபதி\nயாழில் மாணவியின் சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.\nரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுள்ளார்.\n27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது.\nயாழில் மாணவியின் சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\nபொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.\nஇலங்கை இராணுவத்திற்கு எதிராக காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.மகிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/231", "date_download": "2018-06-18T20:42:02Z", "digest": "sha1:V2SD2KMZDHYNLMYKTMRFS3N6SF3NE64E", "length": 17891, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை நிலபுல சந்தையில் முதலீடு செய்பவர்கள் யார்? | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nஇலங்கை நிலபுல சந்தையில் முதலீடு செய்பவர்கள் யார்\nஇலங்கை நிலபுல சந்தையில் முதலீடு செய்பவர்கள் யார்\nஇணையவெளி ஆதன சந்தைப்படுத்தல் தளம் Lamudi இலங்கையின் ஆய்வுகளின் அடிப்படையில் சீனா, இந்தியா மற்றும் ஹொங்கோங் ஆகிய நாடுகள் இலங்கையின் ஆதன சந்தையில் முதலீடு செய்யும் பட்டியலில் முன்னனி வகிக்கின்றன.\nஇடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அடிப்படையில் இலங்கை சந்தையில் முதலீடு செய்யும் நாடுகளை தரப்படுத்துகின்றது Lamudi இலங்கை. அதிகரித்து வரும் அரச ஊக்குவிப்புக்களின் அடிப்படையில் தெற்காசிய வலயத்தில் சர்வதேச முதலீடுகளை உள்வாங்க���வதற்கு மிகச் சிறந்த இடமாக இலங்கை காணப்படுகின்றது.\nஇலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில் சீனா, இந்தியா, சிங்கபூர், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி முதலீடுகளின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டு துறை வளர்ச்சிப்போக்கினை காட்டி வருகின்றது.\nஅண்ணளவாக 42 வீதமான முதலீடுகள் உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக 50 வீதமான முதலீடுகள் வீடமைப்பு, ஆதன அபிவிருத்தி மற்றும் வர்த்தக மையங்கள் அமைப்பிற்காக செலவிடப்பட்டிருக்கின்றன.\nமத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் சீனா கணிசமான பங்கு வகிக்கின்றது. கடந்த 2014 இல் மட்டும் 400 மில்லியனையும் விட அதிகமான முதலீட்டினை மேற்கொண்டிருக்கின்றது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அதிகமான இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் சீன அனுசரணையுடன் இடம்பெற்றிருக்கின்றன.\nஅதுமட்டுமல்லாமல் வீதிக்கட்டமைப்பு துறையிலும் தெற்கு அதிவேக சாலை, மற்றும் கட்டுநாயக அதிவேக சாலை போன்ற பாரிய திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எவிக் அஸ்டோரியா போன்ற ஆடம்பர குடியிருப்பு திட்டங்களுக்கு மேலாக அதிகமானவர்களின் கவனத்தை ஈர்த்த கொழும்பு துறைமுக நகர திட்ட மீள் ஆரம்பப் பணிகளுக்கான சாதக சமிக்ஞைகள் தென்படுகின்றன. குறித்த திட்டமானது 1.4 பில்லியன் அமெரிக்க டெலர்கள் மதிப்புள்ள திட்டமாகும்.\nஅதிகளவான தனியார் துறை முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஐ.டீ.சி கொழும்பு, டாடா ஹவுசீங்க் திட்டங்கள், சண்டல் லேண்ட் குடியிருப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் இந்திய நிறுவணங்கள் நேரடியாக முதலீடு செய்கின்றன. அது மாத்திரம் அல்லாமல் இந்திய அபிவிருத்தி துறையினர், கடந்த கால அசாதாரண சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 65,000 வீடுகளையும் அமைக்க இருக்கின்றன.\nஇலங்கையில் அமைக்கப்படும் முன்னணி நிலபுல துறை நாமமான சங்க்ரில்லா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய இரண்டு பிராந்தியங்களில் முதலீடு செய்திருக்கின்றது. கொழும்பில் அமைக்கப்படும் பல்த��றை கலப்பு திட்டமானது வர்த்தக மையம், குடியிருப்பு தொகுதிகளை உள்ளடக்கியிருப்பதுடன் ஹம்பாந்தோட்டையில் சுற்றுலாத்துறை நோக்கான திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஹம்பாந்தோட்டையில் அமையப்பெறும் ஆடம்பர ஹோட்டல்கள் அதிகளவான உல்லாச பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் கூட டெஸ்டினி, Hyatt ரீஜென்சி போன்ற வர்த்தக மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி திட்டங்கள் வாயிலாக தொடர்ந்தும் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.\n2013 ல் ஆரம்பிக்கப்பட்ட Lamudi வளர்ந்துவரும் சந்தைகளை மையமாக கொண்டு இயங்கிவரும் உலகளாவிய ஆதன சந்தைப்படுத்தல் தளமாகும்.மிக துரிதமாக வளர்ந்துவரும் இத்தளம் (நிறுவனம்), ஆசியா, மத்தியகிழக்கு, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளடங்களாக 34 நாடுகளில் 900000 இற்கும் மேலான நிரற்படுத்தல்களை கொண்டு இயங்கிவருகின்றது.\nஇந்தமுன்னனி நிலபுல சந்தைப்படுத்தல் தளம், விற்பனை, கொள்வனவு, வாடகைவசதிகளுடன் கூடிய மிகபாதுகாப்பானதானதும் இலகுவாக ஆதனங்களைப் பெற்றுக்கொள்வதற்குமான சேவையினை வழங்கிவருகின்றது.\nஇணையவெளி Lamudi இலங்கை சீனா இந்தியா ஹொங்கோங் ஆதன சந்தை\nதென் ­கொ­ரி­யா­வுடன் வர்த்­தக ரீதி­யிலான உற­வு­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை\nஇலங்­கைக்கும் தென் ­கொ­ரி­யா­வுக்கும் இடை­யி­லான வர்த்­தக ரீதி­யி­லான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.\n2018-06-18 11:06:38 தென்கொரியா இலங்கை அரசாங்கம்\nயாழ். அறுசுவை உணவை கொழும்பில் வழங்கவுள்ள Grand Oriental Hotel\nகொழும்பில் பழம்பெரும் உணவகமான Grand Oriental Hotel ஆனது யாழ்.உணவு விரும்பிகள் அனைவருக்கும் சுவைசொட்டும் யாழ்ப்பாண உணவு வகைகள் அனைத்தையும் வழங்குவதற்கென இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை அதன் அமைதியான சூழலும் கொழும்பு துறைமுக காட்சியும் நிறைந்த புகழ்பெற்ற சர்வதேச உணவு விடுதியில் யாழ். அறுசுவை உணவு விருந்தினை ஒழுங்கு செய்துள்ளது.\nநுகர்வுப்பொருட்களின் இறக்குமதி செலவு 16.2 வீதத்தால் உயர்வு\nகடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் நுகர்வுப்பொருள் இறக்குமதிச் செலவானது 16.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.\n2018-06-15 08:42:17 இறக்குமதி டொலர் அமெரிக்க\nபொகவந்தலாவை தேயிலை நிறுவனத்திற்கு சர்வதேச விருது\nதேயிலைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து, சர்வதேச ரீதியில் பார்வையிடும் வழிமுறையை மாற்றியமைக்கும் முகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்களுடன் போட்டியிட்டு “நிலைபேறாண்மை உணவு விருதுகள் 2018” நிகழ்வில் பொகவந்தலாவ நிறுவனம் “புதிய நிலைபேறான தயாரிப்பு” எனும் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2018-06-13 15:56:06 பொகவந்தலாவை தேயிலை சமூக நீதியியல்\nஇளைஞர்கள், யுவதிகள் எதிர்பார்த்த புதிய அன்லிமிட்டட் பெக்கேஜ் புரட்சி\nஎம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ளும் போது, நிமிடமொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் எவ்வளவு என்பதாகும். அதிலும் சிலர் நிமிடத்தையும் தாண்டி செக்கன் ஒன்றிற்கு கட்டணத்தை அறவிடும் பெக்கேஜ் ஒன்றினையே விரும்புகின்றனர். ஏனெனில் வெறுமனே 10 செக்கன்கள் கதைத்து விட்டு நாம் எதற்காக ஒரு நிமிடத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கின்ற காரணத்தினாலேயாகும்.\n2018-06-12 15:33:31 மொபிடெல் நிறுவனம் பெக்கேஜ் தொலைபேசி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/01/15/vip/", "date_download": "2018-06-18T20:54:25Z", "digest": "sha1:POROLQJMNNUS3ZB2M2NZEVM2UET2VCW2", "length": 74035, "nlines": 185, "source_domain": "padhaakai.com", "title": "வேலை இல்லா பட்டதாரி | பதாகை", "raw_content": "\nவேலையில்லா பட்டதாரியாக வாழ்வைத் தொடங்கி நடத்திச் செல்வது என்று அப்துல் காதர் முடிவெடுத்தபோது அது இவ்வளவு கடினமானதாக இருக்கும் என அவன் எண்ணி இருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்தவர்கள் எல்லா ஊழல்களையும் புரிந்து தனது குடும்பத்தின் சொத்துகளைப் பெருக்குவதில் காட்டும் அக்கறையை வேலை இல்லாத பட்டதாரிகளின் தொழிற் பிரச்சினையில் எடுத்துக் கொள்வதாக இல்லை. அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாகத்தான் அப்துல் காதரும் இருந்தான். வேலை இல்லா பட்டதாரியாக ��ாழ்வதில் நிரம்பி இருந்த கொடுமைகளின் கனதி அவனை உயிருடன் உளவியல் சித்ரவதை செய்வதாக இருந்தது.\nஅப்துல் காதருக்கு தன்னை ஒரு வேலை இல்லா பட்டதாரியாக உணர்த்தும் மகத்தான பணியை முதன் முதலில் அவனது தந்தைதான் தொடக்கி வைத்தார். ஆரம்பத்தில் குறிப்பாலும் பின்னர் நேரடியாகவும் அவனது தந்தை தனது பணியை சிறப்பாகச் செய்து முடித்து விட்டிருந்தார். அதை அவனது தந்தை தன் வாயாலேயே சொல்லுமளவுக்கு இப்படிப் பொறுப்பற்றவனாக நடந்து விட்டோமே என்று அப்துல் காதருக்கும் ஒரு சிறிய வருத்தம் இருக்கத்தான் செய்தது.\nவேலை இல்லா பட்டதாரி என்ற முதல் கிண்டலும் எதிர்ப்பும் இப்படி தன் வீட்டுக்குள்ளிருந்தே வெடிக்கும் என்பதை அப்துல் காதர் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஓசிச் சாப்பாடு, ஓசி ஃபேன் படுக்கை, அவ்வப்போது கொழும்புக்கு ஓசிப் பயணம், தம்பி கெட்ட கேட்டுக்கு ஓசிப் பணத்தில் புத்தகக் கொள்வனவு என ஓசி வாழ்வு தறிகெட்டு ஓடத் தொடங்கியபோது தந்தைக்கும் வேறு வழி இல்லாமல் போய்விட்டது. அப்துல் காதருக்கு இந்த ஓசி வாழ்வின் இன்பங்கள் தனது அன்றாட வாழ்வின் துன்பங்கள் என்பதை பாமரத்தனமாக உணர்த்த வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.\nஅப்துல் காதர் பட்டதாரியாக வெளியேறிய மறுதினமே அவன் ஒரு அரசாங்க உத்தியோகத்தனாக இருப்பான் என்பதுதான் அவனது தந்தையின் கணிப்பாக இருந்தது. அது பொய்த்துப் போன போது அப்துல்காதர் மீது அவருக்கிருந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.\nஅப்துல் காதருக்குள்ளும் ஒரு வகையான கலகக்காரன் இருந்து கொண்டுதான் இருக்கிறான். சூடு, சொரணையில் உச்சக்கட்டத்தில் இருப்பவன். தன்னை அவமதிப்பவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவனது தொடர்புகளைச் சாகும் வரை துண்டிக்கும் போர்க் குணம் உள்ள அப்துல் காதருக்கு இந்த அவமானம் வீட்டுக்குள்ளிருந்து வெடித்தது பெரிய சங்கடமாகப் போய்விட்டது.\nவேலை கிடைக்கும்வரை அப்துல் காதர் தனது தந்தையின் பரம்பரைத் தொழிலுக்குத் திரும்பி விடுவோமா என்றும் யோசித்தான். செங்கல்வாடி, சேனைப் பயிர்ச் செய்கை இதுதான் அவனது பரம்பரைத் தொழில். தனது பரம்பரைத் தொழிலை அப்துல் காதர் செய்யாமல் விட்டதற்குக் காரணம் அவனது தாய் அவனை அப்படியான தொழில்களைச் செய்யாமல் தடுத்ததுதான். ஆனாலும் அப்துல் காதருக்க�� சிறிய வயதிலிருந்தே இந்தத் தொழில்களில் பரிச்சயம் இருந்ததால் அவன் அதை சிரமமானதாக உணரவில்லை.\n‘டேய் உன்னட அங்க படிச்சவனுகளெல்லாம் வேல எடுத்துட்டானுகளா..’ அப்துல் காதரின் தந்தை அவ்வப்போது பொறுமை இழந்து எத்தனை தடவை இப்படிக் கேட்டிருப்பார் என்பதை அப்துல் காதருக்கு இப்போது சரியாக கணக்கிட்டுக் கூற முடியாதுள்ளது. அநேகமாக அவரும் அவனும் வீட்டில் சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இப்படித்தான் உரையாடல் தொடங்கும். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை என்பதை புள்ளி விபரங்களோடு தந்தைக்கு அப்துல் காதர் தெளிவுபடுத்துவான்.\nஊருக்குள்ளும் தெரிந்தவர்கள் காணும் போது ‘என்ன செய்றிங்க’ எனக்கேட்டு தலையில் ஒரு பாறாங்கல்லைப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனால் ஊருக்குள்ளும் தலை காட்டுவதை இயன்றளவு குறைக்கத் தொடங்கினான் அப்துல் காதர். ஆனால் வீட்டைச் சமாளிக்கும் விசயத்தில்தான் அப்துல் காதர் திணறிக்கொண்டிருந்தான். இதனால் தனது செலவுகளுக்கான பணத்தை இனித் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வதில்லை என ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு அப்துல் காதர் ஒரு முடிவு எடுத்து விட்டிருந்தான். அது அவனுக்குள்ளிருந்த அந்தக் கலகக்காரனின் திருவிளையாடல். அந்தக் கலகக்காரன் சூடு சொரணையில் உச்சக்கட்டதில் இருப்பவன். எப்பேர்ப்பட்ட கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.\nதனது செலவுகளுக்காக உம்மா இரகசியமாகத் தரும் பணத்தையும் பெற்றுக் கொள்வதில்லை என்ற முடிவும் அதன் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் சிறு தொழில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவது என அப்துல் காதர் முடிவெடுத்தான். அவனது ஊரிலுள்ள அப்துல் காதரின் நண்பன் ஒருவன், சிறிது காலம் அப்துல் காதருடன் ஒன்றாகப் படித்தவன். ஆசிரியர் சற்றும் எதிர்பாராத தருணமொன்றில் தனது புத்தகப் பையால் அவரின் மண்டையில் அடித்து விட்டு பாடசாலையை விட்டும் தப்பிச் சென்ற தனது பால்ய நண்பன் தற்போது சொந்தத் தோணி, வலை வைத்து ஆற்றில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதை அப்துல் காதர் அறிந்திருந்தான். இப்போது அப்துல் காதருக்கு தனது பால்ய நண்பனை விட்டால் வேறு யாரும் உதவுபவர் இருப்பதாகவும் தெரியவில்லை. இது மாதிரியான தொழில்களில் அப்துல் காதருக்கு பப்ளிக்காக ஈடுபடுவதற்கு அவனது பட்டதாரி ‘கௌரவமும்’ சற்றுத் தடையாக இருந்தது.\nஎனினும் தனது பால்ய நண்பனுடன் இணைந்து இரவு நேர மீன் பிடியில் ஈடுபடுவது என்ற உறுதியுடன் இருந்தான். தனது பால்ய நண்பனைச் சந்தித்து அதற்கான அனுமதியையும் அப்துல் காதர் பெற்றுக் கொண்டான். அந்த ‘கெப்’பில் பால்ய நண்பன் ‘பார்த்தியா மச்சான் படிச்சி என்னடா கிழிக்கிற..’ என்றும் கர்விக் கொண்டான். தனது இதுவரை கால ஆதங்கத்தையும் இறக்கி வைத்து விட்டதான ஆசுவாசம் அவன் முகத்தில் அப்போது தென்பட்டுக் கொண்டிருந்தது. அப்துல் காதரை சந்தர்ப்பம் பார்த்து அடித்து விட்ட திருப்தி அவன் முகத்தில் படர்ந்ததையும் அப்துல் காதர் கவனிக்கத் தவறவில்லை.\nஅப்துல் காதரின் ஊருடன் அண்டி ஓடிய இலங்கையின் புகழ்பெற்ற ஆறான மாதுரு ஓய ஆற்றில் இரவு ஒன்பது மணியளவில் இறங்கி தோணியில் மீன் பிடிப்பதுதான் இப்போது அப்துல் காதரின் தொழில். இதற்காக இரண்டு நாட்கள் பால்ய நண்பன் அப்துல் காதருக்கு பயிற்சி வழங்கினான். பயிற்சி நெறி முடிவில் அப்துல் காதர் துடுப்பு வலிப்பது பால்ய நண்பன் வலை வைத்து மீன் பிடிப்பது என அப்துல் காதரின் வாழ்வுப் படகு நகரத் தொடங்கியது.\nஆனால் வீட்டில் இந்த தொழில் நடவடிக்கை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வாழைச்சேனையில் ரூம் எடுத்து எக்ஸாம் ஒன்றுக்கு அப்துல் காதர் படித்து வருவதாக வீட்டில் ஒரு நம்பிக்கை பொதுவாக நிலவி வந்தது. இந்த இரகசியத்தை பால்ய நண்பனும் தனது உயிருள்ளவரை காப்பாற்றுவதாக அப்துல் காதரின் தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தான்.\nஇப்போது அப்துல் காதருக்கு சிறிய தொகை பணம் கிடைத்து வந்தது. அதைக்கொண்டு வீட்டிலும் சிறிய வேலைகள் செய்து வந்தான். ஆனால் அதற்கு எந்த மதிப்பும் கிடைக்கவில்லை. வாப்பாவின் முகம் இன்னும் விடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அப்துல் காதருக்கு ஒரு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். அது வரைக்கும் அப்துல் காதர் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் உழைத்தாலும் அவனுக்கு மதிப்புக் கிடைக்காது. இந்த மடத்தனமான போக்கினால் அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் ஆத்திரத்தின் உச்சகட்டத்துக்குப் போய் திரும்பி வந்தான். அந்த கலகக் காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.\nமீன் பிடி தொழிலில் கிடைக்கும் பணம் அப்துல்காத���ின் கையில் புத்தகங்களாக மாறிக்கொண்டிருந்தது. அதற்காக அவனுக்கு மாதம் ஒருமுறை கொழும்புப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவனது கொழும்புப் பயணத்திற்காக தனது பால்ய நண்பனிடம் 2 நாட்களுக்கு முன்னமே விடுமுறையை அறிவிக்க வேண்டி இருந்ததுதான். இத்தகையை சந்தர்ப்பங்களில்தான் அப்துல்காதர் தற்கொலை பற்றிச் சிந்தித்ததுண்டு. மார்க்கம் மட்டும் அதை தடை செய்யாமல் இருந்திருந்தால் அப்துல் காதர் எப்போதோ ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருப்பான்.\nஅப்துல்காதர், தான் கொழும்புக்குச் செல்வது புத்தகம் வாங்குவதற்காகத்தான் என்பதை பால்ய நண்பனுக்கு ஒரு போதும் சொன்னதில்லை. சொல்லியிருந்தால் சில வேளை தற்கொலைக்கு பதிலாக கொலையே நடந்திருக்கலாம். அதாவது பால்ய நண்பன் அப்துல்காதரை ஆத்திரம் தாங்க முடியாமல் அடித்தே கொன்றிருக்ககூடும். இந்த அச்சம்தான் அப்துல் காதரை அவனிடம் சொல்லவிடாமல் தடுத்தது.\nசிலவேளைகளில் பால்ய நண்பன் தன்னை ஒரு முதலாளி போன்று பாவனை செய்ய நினைக்கிறபோதும் அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரனைக் கவனத்திற் கொண்டு அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதில்லை. ஏனெனில் அந்தக் கலகக் காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.\nஆற்றின் முதுகு நிலவொளியில் பளபளத்தது. பால்ய நண்பன் நிலாக்காலங்களில் வீச்சுக்கு வருவதில்லை. ஆனால் இன்று வந்திருந்தான். இன்று அவன் வந்தது மீன் பிடிக்க அல்ல என்பதை அப்துல்காதர் நடு ஆற்றின் முதுகில் மிதந்த தோணியில் இருந்தபடி உணர்ந்தான். மீன் பிடிக்கும்போது ஆற்றிலும் வலையிலுமே பால்ய நண்பனின் கண்கள் நிலை குத்தி நிற்பதையும் மீன்கள் அகப்படாத சந்தர்ப்பங்களில் சவலால் ஆற்றின் முதுகில் ஓங்கி அடிப்பதுமே பால்ய நண்பனின் வழக்கமாக இருந்தது. இன்று எந்த மீனும் அகப்படாவிட்டாலும் எந்த சலனங்களுமின்றி ஆற்றின் அமைதியை ஒத்த ஒருவகை அமைதி பால்ய நண்பனில் ஊடுறுவி இருந்ததை அப்துல் காதர் நோட்டமிட்டான்.\nஆற்றின் முதுகில் பட்டுத் தெறித்த நிலவொளியில் அப்துல் காதரின் முகத்தை ஏறிட்ட படி பால்ய நண்பன் ஒரு முக்கிய விடயம் குறித்து அப்துல் காதருடன் பேச்சுத் தொடுத்தான்.\n“மச்சான், என்ட தங்கச்சி வெளிநாட்ட��லிருந்து வந்திருக்காள்றா..முதல் இருந்தத்த விடவும் இப்ப அவள் நல்ல அழகுடா மச்சான், உன்ன அவளுக்கு கலியாணம் பேசிப் பார்க்கச் சொல்லி உம்மா சொன்னாடா..”\nஅப்துல் காதருக்கு அந்தக் கதை இலைக்கறிச் சட்டியில் இடி விழுந்ததைப் போல இருந்தது. அப்துல் காதர் தனது வாழ்க்கைத் துணைவி படித்தவளாகவும் அவனது கனவுகளுக்கு இயைந்து கொடுப்பவளாகவும் இருக்க வேண்டும் என்பதை ஒரு இலட்சியமாகவே கொண்டிருந்தான். இலக்கியம் பற்றி, புத்தகங்கள் பற்றி, தெரியாத ஒரு பாமரப் பெண்ணால் தனக்கு ஒரு போதும் நல்ல துணைவியாக இருக்க முடியாது என்பதை அப்துல் காதர் உறுதியாக நம்பி வந்தான். தனது தந்தையைப் போல் தன்னைப் புரிந்து கொள்ளாத ஒரு மனைவியால் அவனது இலக்கியமும் கனவுகளும் கருகிப் போய்விடும் என அப்துல் காதர் கடுமையாக அஞ்சினான். பால்ய நண்பனின் சகோதரியால் அவனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.\nபால்ய நண்பன் என்றுமில்லாதவாறு இந்த நிலாக் காலத்திலும் ஆற்றுக்கு வந்தது மீன்பிடிக்க அல்ல மாப்பிள்ளை பிடிக்கத்தான் என்பதை அப்துல் காதரால் உணர்ந்து கொள்ள முடியுமாக இருந்தது.\n“அவளுக்கென்னடா குற, கலியாணத்த முடிச்சிட்டு வெளிநாட்டுக்குப் போய் ஊட்ல இரிக்கிற குற வேலயையும் முடிச்சிருவாள்..அதுக்குப்புறகு அவள் வெளிநாடு போக மாட்டாள்..தொழிலப்பத்தி நீ யோசிக்கத் தேவல மச்சான், வாப்பா உனக்கு ஒரு புதுத் தோணி வாங்கித் தாரெண்டும் சொல்லி இருக்காரு..”\nபால்ய சினேகிதன் தனது தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைத்துவிட்டான் என்ற தீர்மானத்தை ஏற்கனவே எடுத்துவிட்டவனைப் போலவே பேசிக் கொண்டிருந்தான்.\nஇப்போது இருள் சூழ்ந்து கொண்டது. மேகங்கள் நிலவை மூடி இருக்க வேண்டும். தூரத்தில் மீன்கள் துள்ளும் ஓசை அப்துல் காதருக்கு துல்லியமாகக் கேட்டது. அப்துல் காதர் பால்ய சிநேகிதனை நேர் கொண்டு பாராமல் வேறு எங்கேயோ திரும்பிப் பார்த்தபடி யோசித்தான்.\n‘அரசாங்க வேல கிடைக்கு மட்டும் இவனோட மீன் பிடிக்க வந்தா ஒரேயடியா நம்மல வீச்சு வலக்காரனாவே ஆக்கிருவான் போல இருக்கு”, என்றுதான் அப்போது அப்துல் காதர் அநேகமாக யோசித்திருப்பான். அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரனை இந்த இடத்தில் பேச அனுமதிக்கக் கூடாது என்பதில் அப்துல் காதர் உ���ுதியாக இருந்தான்.\nநடு ஆற்றில் வைத்து பால்ய நண்பனின் கோரிக்கையை ஒரேயடியாக மறுத்து விடுவது அவ்வளவு உசிதமானதல்ல என அப்துல் காதரின் உள் மனம் அவனை எச்சரித்தது. இலேசான, தற்காலிகமான ஒரு பதிலை வழங்குவது என்ற தீர்மானத்துக்கு இப்போது அப்துல் காதர் வந்துவிட்டிருந்தான்.\nஇப்போது நிலவொளியில் மீண்டும் ஆற்றின் முதுகு பளபளக்கத் தொடங்கிற்று. நிலவை விட்டும் மேகங்கள் விலகி இருக்க வேண்டும். பால்ய சினேகிதனின் ஊடுறுவும் கண்களில் பதிலுக்கான ஏக்கம் தெரிந்ததை அந்த மங்கலான ஒளியிலும் அப்துல் காதர் நோட்டமிட்டான்.\n‘பார்ப்பம்’ என்று மட்டும் சொல்லத்தான் அப்துல் காதர் அதிகம் விரும்பினான். இருந்தாலும் அதற்கு கொஞ்சம் சமனான ஆனால் நண்பனுக்கு சற்று நம்பிக்கையூட்டக்கூடியதான ஒரு பதில் அப்துல் காதரிடமிருந்து வெளிப்பட்டது.\n“வீட்டயும் கதச்சிட்டுச் சொல்றன் மச்சான்..\nஇதற்கிடையில் அப்துல் காதர் தனது எதிர்கால துணை பற்றி அதிகம் கனவுகள் கண்டவன். தற்போது ஒரு வேலை இல்லா பட்டதாரியாக அவன் இருந்தாலும் வாழ்க்கையில் எதையாவது செய்தாக வேண்டும் என்ற குறிக்கோளில் அவன் உறுதியாகவே இருந்து வந்தான். எத்தகைய சந்தர்ப்பத்திலும் அத்தகைய கனவுகளை அவன் கலைத்துவிட விரும்பியதில்லை. இதெல்லாம் பால்ய சிநேகிதனுக்கு புரியாது என்பதையும் அப்துல் காதர் நன்கறிவான். அதனால் அது பற்றி அவனுடன் அப்துல் காதர் எதுவும் பேச விரும்பவில்லை.\nஆனால் தன்னை எவ்வாறு பால்ய சினேகிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அதற்கு மேலும் அறிந்து கொள்ள அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் இடங்கொடுக்கவில்லை. ஒரு சாமான்ய வீச்சுவலைக்காரன் போல்தான் அப்துல் காதர் பால்ய நண்பனின் கண்களுக்குத் தென்படுகிறானா இப்போது அப்துல் காதர் எனும் வேலை இல்லா பட்டதாரியை அவனுக்குள்ளிருக்கும் கலக்காரன் கழுத்தை நெரித்துக் கொள்ளுமளவுக்கு ஆத்திரத்தின் உச்ச கட்டத்தில் இருந்தான். ஏனெனில் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன் அவன்.\nஒரு வேலை இல்லா பட்டதாரியாக வாழ்வதில் அப்துல் காதரால் எதிர்கொள்ள நேரிட்ட மிகப்பெரிய ஒரு சோதனைக் கட்டமாக அதை அப்துல் காதர் கருதினான். நாளை இந்த வீச்சு வலைத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது என்ற உறுதியான தீர்மானத்துக்கு அப்து��் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் வந்துவிட்டிருந்தான். எவனுக்கும் வளைந்து கொடுக்காத கலகக்காரன் அவன். அநேகமாக அப்துல் காதரும் பால்ய சிநேகிதனும் வீச்சுக்கு வந்த கடைசி இரவாக அன்றைய இரவு இருந்ததை பால்ய சினேகிதன் கடைசி மட்டும் அறியாமல்தான் இருந்தான்.\nமறு நாள் தனது ஊரில் வளர்ந்து சடைத்துக் கிளை பரப்பி நின்ற ஆல மரத்தின் கீழ் தன் பால்ய நண்பனைச் சந்தித்த அப்துல் காதர் அவனது திருமணக் கோரிக்கையை முற்றாக நிராகரித்தான். தனது எதிர்கால வாழ்வு பற்றியும் வாழ்க்கைத் துணை பற்றிய கற்பனைகளையும் பால்ய நண்பனிடம் ஒரு நாகரீகத்துக்காக அப்துல் காதர் பகிர்ந்து கொண்டான். பால்ய நண்பனோ இதுவெல்லாம் நடக்கிற காரியமா என்பதைப் போல் அலட்சியமாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.\nதிருமணப் பேச்சுவார்த்தையால் தன் பால்ய சிநேகிதனின் நட்பையும் அவன் புண்ணியத்தால் கிடைத்த வீச்சு வலைத் தொழிலையும் இழந்துவிட்ட அப்துல் காதரை திருமணம் என்ற பேய் விடாது தொடர்ந்தும் விரட்டிக் கொண்டே இருந்தது. வேலை இல்லா பட்டதாரியாக ஒரு மாதிரியாக தட்டுத்தடுமாறி நகர்ந்து கொண்டிருந்த அவனுக்கு வீட்டிலும் கலியாணப் பேச்சுகள் களை கட்டத் தொடங்கி இருந்தன. அவனது பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ வாழ்க்கைத் துணை பற்றிய அவனது கனவுகளை அறிந்து கொள்ளத் தெரியாமலிருந்தது. அது பற்றி அவன் கவலைப்படவுமில்லை. அப்படி எல்லாம் யோசிக்குமளவுக்கு அவர்கள் படித்தவர்களோ, புரிதலுள்ளவர்களோ இல்லை என்பதை அப்துல் காதர் நன்கறிவான். அப்படி திருமணமும் நடந்து விட்டால் பால்ய சிநேகிதனும் இனி ஆற்றுக்கு கூட்டிச் செல்லமாட்டானே என்ற படபடப்பு அப்துல் காதரை அலைக்கழித்தது. அவனது தந்தையும் அப்துல் காதரை திருமணம் முடித்துக் கொண்டு வீட்டைக் காலி செய்யும் யோசனையை அண்மைக்காலமாக தொடர்ச்சியாக முன்வைத்து வரத் தொடங்கி இருந்தார். அதனை வேலை இல்லா பட்டதாரியான அப்துல் காதர் தனது வாழ்வில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அவமானமாகக் கருதினான்.\nஎனினும் இந்த சூழலிலிருந்து தப்பிச் செல்வதற்காக தாயுடன் மட்டும் இரகசிய ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டு வெளியூருக்குத் தப்பிச் செல்வது பற்றியும் அப்போது அப்துல் காதருக்கு ஒரு யோசனை வந்து தொலைத்தது.\nஇப்படியாக வேலை இல்லா பட்டதாரியான அப்���ுல் காதரின் வாழ்வு உள் வீட்டில் நாறிக் கொண்டிருந்தாலும் அவனது அயல் வீட்டுச் சாச்சியின் தயவால் அக்கம் பக்கத்தில் சூடு கிளப்பிக் கொண்டுதான் இருந்தது. வருவோர் போவோரிடமெல்லாம் அப்துல் காதரின் அருமை பெருமைகளை கொஞ்சம் மிகைப்படுத்தி அள்ளி வைப்பதுதான் அவரின் ஒரே பொழுது போக்காக இருந்தது. இப்படித் தூர இடம் சென்று படித்துப் பட்டம் பெற்று வந்தும் எதுவுமே படிக்காத பக்கத்து வீட்டுச் சாச்சியின் ஒரே பொழுது போக்குப் பொருளாக தான் ஆகிவிட்டோமே என்ற வெட்கம் அப்துல் காதரை மிக மோசமாக வாட்டத்தான் செய்தது. இருந்தாலும் அதை அப்துல் காதர் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. காரணம் வேலை இல்லா பட்டதாரி என்ற அவனது சமூக அடையாளத்தை மறைத்துக் கொண்டு தன்னையும் ஒரு படித்த மனிசனாக ஊரில் காட்டிக்கொள்ள அந்தப் புகழுரைகளை அனுமதிப்பதைத் தவிர வேறு வழிகளும் அவனுக்கிருக்கவில்லை.\n‘மச்சி நம்மட அத்துக் காதன்ட படிப்பு இந்த ஊர்ல ஆரும் படிக்கலயாம் மச்சி.. முஸ்லிம் ஆக்கள்ளேயே மூணு பேருதான் இந்தப்படிப்பு படிச்சயாம். அதில ஒண்டு நம்மட அத்துக் காதனாம்”\nபேன் பார்த்துக் குத்திக் கொண்டே சாச்சி காதர் புராணம் பாடுவது வீட்டுக்குள் கவட்டுக்குள் கைவைத்துக் கொண்டு ஓசிப் பேன் காற்றில் ஒய்யாரமாக படுத்துக் கிடக்கும் அப்துல் காதரின் காதுகளிலும் விழுந்து கொண்டுதானிருந்தது.\n‘மெய்தானா மச்சி அப்ப மத்த ரெண்டு பேரும் எங்கயாம்’ பேன் பார்க்க வந்த அயல் வீட்டுப் பெண் சாச்சியின் புகழுரையை ஐயத்துடன் நம்புவது போல்தான் அப்துல் காதருக்குப் பட்டது. எதற்கும் அவர்கள் வெளியேறிச் செல்லும் வரைக்கும் தான் வெளியேறிவிடக்கூடாது என்ற உறுதியான முடிவை அப்துல் காதரும் அப்போது எடுத்துவிட்டிருந்தான்.\nபுறக்கணிப்பும் அவமானமும் அப்துல் காதரை கடுமையாக சிதைக்கத் தொடங்கின. திருமணத்தில்கூட அவன் அதுவரை கண்டு வந்த கனவுகளுக்கேற்ற ஒரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான். வேலை இல்லா பட்டதாரிக்கு கனவுகள் தேவையில்லை. இலட்சியங்கள் தேவையில்லை என சில நாட்களாக அப்துல் காதர் அரற்றத் தொடங்கி இருந்த ஒரு நாளில் யாருக்கும் தெரியாமல் அப்துல் காதருக்குள்ளிருந்த கலக்காரன் தற்கொலை செய்துகொண்டான். அந்தக் கலகக்காரன் சூடு, சொரணையில�� உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.\nஎல்லா வாயில்களும் தனக்கு மூடப்பட்டு விட்டிருப்பது போல் அப்துல் காதர் உணர்ந்தான். வேறு வழியின்றி மீண்டும் பால்ய சிநேகிதனுடன் வீச்சுக்குச் செல்வது என்ற முடிவை அப்துல்காதர் எடுத்து விட்டிருந்தான். இன்று மாலை அவனைச் சந்தித்து தனது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினான். பால்ய சிநேகிதனும் வேறு ஒரு உதவியாளரை சேர்த்திருக்காதிருக்க வேண்டும் என அப்துல் காதரின் உள் மனம் இறைவனைப் பிரார்த்தித்தது. பால்ய நண்பனைச் சந்தித்து அப்துல் காதர் தனது விருப்பத்தைச் சொன்ன போது பால்ய நண்பனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\n‘வா மச்சான் எனக்குத் தெரியுண்டா நீ சொன்னதெல்லாம் நடக்காதெண்டு..ராவைக்கு நாம வீச்சுக்குப் போவம்..“\nதனது தொழிலுக்கு உதவியாளன் கிடைத்து விட்ட சந்தோசத்தை விடவும் தனது தங்கைக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்துவிட்ட மகிழ்ச்சிதான் பால்ய நண்பனின் முகத்தில் அப்போது படர்ந்து கொண்டிருந்ததை அப்துல் காதர் அவதானித்தான். அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் மட்டும் இருந்திருந்தால் நிச்சயமாக அவன் அதை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்பதை அப்துல் காதர் நன்றாகவே அறிந்திருந்தான்.\n← ஆதவனின் ‘சின்ன ஜெயா’- வெ. சுரேஷ்\n> பதாகை posted: “ஜிஃப்ரி ஹாஸன் வேலையில்லா பட்டதாரியாக வாழ்வைத் தொடங்கி\n> நடத்திச் செல்வது என்று அப்துல் காதர் முடிவெடுத்தபோது அது இவ்வளவு\n> கடினமானதாக இருக்கும் என அவன் எண்ணி இருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்தவர்கள்\n> எல்லா ஊழல்களையும் புரிந்து தனது குடும்பத்தின் சொத்துகளைப் ப”\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nசார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா\nகார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘டொரினோ’- பீட்டர் பொங்கல்\nவிளிம்புகளைக் கண்டு பிடி – காலின் ஃப்ளெமிங்: மைத்ரேயன் புனைவு மொழியாக்கம்\nசெண்பகா பேக்கரி – ப்ரியன் சிறுகதை\n‘முழுநேரத் தேநீரகம்’, ‘மண்டையோடெனும் பால்மண்டலம்’ – ஆகி கவிதைகள்\n‘சாரதியிடம் அதே கேள்விகளுடன்’, ‘இருப்பு’ – கமல தேவி கவிதைகள்\nபேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை\nபதிலடி – அரிசங்கர் சிறுகதை\nஇசைக்கண்ணாடி – வே. நி. சூரியா கவிதை\nபசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\n‘டுடே’, ‘மாம்பழ சீஸன்’ – செல்வசங்கரன் கவிதைகள்\nபொம்மலாட்டம் – ப. மதியழகன் கவிதை\nகார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nசின்ட்ரெல்லாவின் தேவகுமாரன் – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதை\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (78) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (12) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (1) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,273) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (3) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (497) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (24) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (37) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (9) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (45) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (283) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்க���ன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (23) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (49) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (6) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (32) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (9) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (31) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (1) மொழியாக்கம் (256) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (118) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nGopi on பேய் விளையாட்டு – காலத்த…\nகமலதேவி on நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று…\nசெங்கீற்றின் தமிழர்… on மீட்சி – ந. பானுமதி…\nசென்னையில் பாவண்ணன்… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nkalaiselvi govindara… on நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று…\nபதிலடி - அரிசங்கர் சிறுகதை\nகார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nசின்ட்ரெல்லாவின் தேவகுமாரன் - பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதை\n'சாரதியிடம் அதே கேள்விகளுடன்', 'இருப்பு' - கமல தேவி கவிதைகள்\nசார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா\nகார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘டொரினோ’- பீட்டர் பொங்கல்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிற��்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகல்விளக்கு -ஜிஃப்ர�� ஹாஸன் சிறுகதை\nசார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா\nகார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘டொரினோ’- பீட்டர் பொங்கல்\nவிளிம்புகளைக் கண்டு பிடி – காலின் ஃப்ளெமிங்: மைத்ரேயன் புனைவு மொழியாக்கம்\nசெண்பகா பேக்கரி – ப்ரியன் சிறுகதை\n‘முழுநேரத் தேநீரகம்’, ‘மண்டையோடெனும் பால்மண்டலம்’ – ஆகி கவிதைகள்\n‘சாரதியிடம் அதே கேள்விகளுடன்’, ‘இருப்பு’ – கமல தேவி கவிதைகள்\nபேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை\nபதிலடி – அரிசங்கர் சிறுகதை\nஇசைக்கண்ணாடி – வே. நி. சூரியா கவிதை\nபசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\n‘டுடே’, ‘மாம்பழ சீஸன்’ – செல்வசங்கரன் கவிதைகள்\nபொம்மலாட்டம் – ப. மதியழகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stockintamil.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-18T20:42:08Z", "digest": "sha1:72GTEVU6ZY3KRYMY22YAJELMGBYNCVCB", "length": 22208, "nlines": 96, "source_domain": "stockintamil.wordpress.com", "title": "பங்குச்சந்தை செய்தி « தமிழில் பங்குச்சந்தை", "raw_content": "\nபங்குச்சந்தை செய்திகள், அலசல்கள், வாய்ப்புகள், உயர்வு, சரிவு….\nசாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் சரிவு : ஊதிய உயர்வு பாதிப்படையுமா \nசரியும் அமெரிக்க பொருளாதாரம் : அலறும் பங்குச்சந்தைகள்…\nஇந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் \nமும்பை பங்குச்சந்தை 2020 ஆண்டில் 50,000 புள்ளிகளை எட்டும்\nகல்வெட்டு on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nபங்குச்சந்தை on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nகல்வெட்டு on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nselva on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nselva on இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல்…\nசாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் சரிவு : ஊதிய உயர்வு பாதிப்படையுமா \nPosted by பங்குச்சந்தை மேல் ஜூலை 11, 2007\nரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளது. இன்று தனது வருவாய் அறிக்கையை சமர்ப்பித்த இன்போசிஸ் நிறுவனம், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் தனது லாபம் 8.5% சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இதன் லாபம் 27.7% அதிகரித்துள்ளது.\nரூபாய் உயர்ந்துள்ளதால் தனது லாபம் 287 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளதாக அந் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பெருகி வரும் ஊழியர்களின் சம்பளம், ரூபாயின் மதிப்பு உயருவது போன்ற நெருக்கடிகளால் சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது Billing ரேட்டினை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதப்படுகிறது.\nதற்போதைய அளவில் ஊழியர்களின் சம்பளம் பாதிப்படையாது. ஆனால் இதே நிலை நீடித்தால் சம்பள உயர்வு மற்றும் சம்பள விகிதத்தில் சரிவு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது\nஇன்போசிஸ் பங்கு இன்று சுமார் 90 ரூபாய் சரிவடைந்தது. பெரும்பாலான சப்ட்வேர் பங்குகள் கடும் சரிவடைந்தன. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை இன்று சுமார் 100 புள்ளிகள் சரிவடைந்து 14910 என்ற நிலையில் உள்ளது\nமும்பை பங்குச்சந்தை 2020 ஆண்டில் 50,000 புள்ளிகளை எட்டும்\nPosted by பங்குச்சந்தை மேல் ஜூலை 8, 2007\nமும்பை பங்குச்சந்தையின் குறியீடு கடந்த வாரம் 15,000 புள்ளிகளை எட்டியது. இதையடுத்து மும்பையின் பங்குச்சந்தை குறியீடு 50,000 புள்ளிகளை எட்டும் என அமெரிக்க பங்குத்தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கூறியுள்ளது\nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 19, 2007\nஇன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 100 புள்ளிகள் உயர்ந்தது. ஐசிஐசிஐ, பார்தி, விப்ரோ ஆகிய பங்குகள் உயர்ந்தன.\nஇந்த வாரம் சந்தையில் சிறிது தடுமாற்றம் இருக்கும். F&O expiry இந்த வாரம் இருக்கும் என்பதால் சந்தையில் ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி காணப்படும்.\nபார்மா (Pharma) பங்குகள் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக ரான்பேக்சி அமெரிக்க அலுவலகங்களில் நடந்த ரெய்ட் ரான்பேக்சி பங்குகளை கடுமையாக சரிவடைய செய்யும். F&O சந்தையில் ராம்பேக்சி பங்குகளை விற்கலாம். இது 370க்கு சரியலாம்\nவிப்ரோ மற்றும் பிற டெக்னாலஜி பங்குகள் உயரும் வாய்ப்புகள் உள்ளது\nஇந்த வாரம் சந்தை சூழ்நிலை குறித்து நிச்சயமாக கூற இயலாது என்றாலும், தற்போதைய சூழலில் சந்தையில் உயர்வு காணப்படுகிறது. அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் நல்ல உயர்வுடன் காணப்பட்டாலும், வெள்ளியன்று பெரிய உயர்வோ, சரிவோ இல்லாமல் தான் வர்த்தகம் நிறைவுற்றது. பிற ஆசிய பங்குச்சந்தைகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.\nகச்சா எண்ணெய் பேரல் $59க்கு வந்துள்ளது. டாலர் – ரூபாய் பரிமாற்றம் ரூ44.07 என்ற அளவில் உள்ளது\nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 16, 2007\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கட்டுமானத் துறை தற்பொழுது வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் கட்டுமான துறை சுமார் 14.3 அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இது தவிர மைக்ரோசாப்ட் விஸ்டாவின் வருவாய் பங்குச்சந்தை எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதால் மைக்ரோசாப்ட் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன\nஇந்தக் காரணங்களால் தடுமாறிக்கொண்டிருந்த Dow இறுதியாக 3 புள்ளிகள் உயர்வுடன் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று நிறைவு பெற்றது\nPosted in அமெரிக்க சந்தை, பங்குச்சந்தை செய்தி, US Markets | 1 Comment »\nபங்குச்சந்தையில் தீவிரவாதிகள் : உண்மை என்ன \nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 16, 2007\nபங்குச்சந்தையில் தீவிரவாதிகள் வர்த்தகம் செய்வதாக எம்.கே.நாராயணன் கூறியதை பங்குச்சந்தையை தீவிரவாதிகள் manipulate செய்வதாக பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தின.\nபங்குச்சந்தையை manipulate செய்யும் அளவுக்கு தீவிரவாதிகளிடம் பணம் இருக்கிறதா என்பதும் பங்குச்சந்தையில் சதி செய்ய பணம் தவிர பங்குச்சந்தை குறித்த விபரமான அறிவு தேவை என்பதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் இந்த பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.\nஇந்தியப் பங்குச்சந்தையின் வளர்ச்சி பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களாலேயே (FII) உயர்ந்துள்ளது. தீவிரவாதிகளும் இதில் முதலீடு செய்து லாபம் அடைகிறார்கள் என்பதே எம்.கே.நாராயணன் அவர்களின் கருத்து. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்\nகுறியீடு 346 புள்ளிகள் உயர்ந்தது\nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 15, 2007\nமும்பை பங்குச்சந்தை குறியீடு (BSE) இன்று சுமார் 346 புள்ளிகள் உயர்வைப் பெற்று 14,373 புள்ளிகளை எட்டியது. சத்யம், விப்ரோ, இன்போசிஸ் போன்ற ஐ.டி. பங்குகளும், நேற்று கடுமையாக சரிந்த வங்கிப் பங்குகளும் இன்று உயர்ந்தன.\nஉலகப் பங்குச்சந்தையில் நிலவிய உயர்வு பங்குச்சந்தைக்கு நல்ல பாசிட்டிவ் செண்டிமெண்ட்டை கொடுத்தது. பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கு ஆர்வம் முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது\nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 15, 2007\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nபெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு முறையே ரூ2 மற்றும் ரூ1 ஆக குறைத்துள்ளது. இதையடுத்து பெட்ரோலின் விலை சென்னையில் 47.51ரூபாயாகவும், டீசலின் விலை 33.22 ரூபாயாகவும் இருக்கும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் HPCL, BPCL போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் பங்குச்சந்தையில் இந்தப் பங்குகள் சரிந்தன.\nதொடர்ந்து உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பணவீக்கம் இந்த வாரம் 6.73% எட்டியது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயருவது பங்குச்சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் நேற்று பங்குச்சந்தை 346 புள்ளிகள் உயர்ந்தது. உலக அளவில் பல்வேறு பங்குச்சந்தைகள் உயர்ந்த சூழலில் இந்தியப் பங்குசந்தைகளும் உயர்ந்தன.\nபங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் தீவிரவாதிகள்\nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 15, 2007\nதீவிரவாத இயக்கங்களுக்கு பங்குச்சந்தை மூலம் பணம் கிடைப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக மும்பை மற்றும் சென்னை பங்குச்சந்தையில் இவர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் நாராயணன் கூறியிருக்கிறார்.\nமும்பை பங்குச்சந்தையை குறிப்பிடும் அதே நேரத்தில், சென்னை பங்குச்சந்தையை நாராயணன் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பங்குச்சந்தையில் அதிக அளவு வர்த்தகம் நடப்பதில்லை. சென்னை பங்குச்சந்தையை நாராயணன் குறிப்பிட்டுள்ளது விடுதலைப் புலிகளை குறித்து தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. விடுதலைப் புலிகள் பல நிறுவனங்களை நடத்துவதாகவும், அதில் பங்குச்சந்தை வர்த்தகமும் ஒன்று என நாராயணன் கூறியுள்ளார்\nவிடுதலைப் புலிகளின் இந்த முறையை ஜிகாதி இயக்கங்களும் கடைபிடிக்க தொடங்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்\nஎம்.கே.நாராயணன் விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது\nPosted in பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | 2 Comments »\nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 14, 2007\nபணவீக்கம் பங்குச்சந்தையை பாதிக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு வட்டி விகிதங்களை உயர்த்த தொடங்கி இருக்கிறது. இதனால் வங்கி சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு கடன்பத்திரங்களைச் சார்ந்த (Debt Instruments) முதலீடுகள் அதிக பலனை கொடுக்ககூடும். இதனால் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் சற்றே குறைந்து இத்தகைய கடன்பத்திரங்களை நோக்கி நகரும். இது சந்தைக்கு சரிவை ஏற்படுத்தக் கூடும்\nPosted in பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | Leave a Comment »\nவங்கிப் பங்குகள் கடும் சரிவு\nPosted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 14, 2007\nவங்கிப் பங்குகள் இன்று சந்தையில் கடுமையாக சரிந்தன. ரிசர்வ் வங்கி வங்கிகளின் Cash Reserve Ratio (CRR)வை 0.5% அதிகரித்துள்ளதால், பங்குச்சந்தையில் வங்கிப்பங்குகள் கடுமையாக சரிந்தன. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வங்கிகள் தங்கள் கைவசம் அதிக நிதி வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் வங்கிகளிடம் 14,000 கோடி ரூபாய் தேங்கி விடும். இது வங்களின் நிதி வரவை பாதிக்கும் என்பதால் பங்குச்சந்தையில் அதன் எதிரொலி காணப்பட்டது\nPosted in பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abhiyumanuvum-a-bold-and-different-film-vijayalakshmi/10822/abhiyum_anuvum2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D1/", "date_download": "2018-06-18T21:00:47Z", "digest": "sha1:35I4OUTCHULJSUHJST2XQH6QQ5HIJEWO", "length": 2377, "nlines": 39, "source_domain": "www.cinereporters.com", "title": "abhiyum_anuvum2 போஸ்டர்(1) - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nHome அபியும் அனுவும்’ ஒரு தைரியமான, வித்தியாசமான படம் – விஜயலக்ஷ்மி abhiyum_anuvum2 போஸ்டர்(1)\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகணவன் இல்லாத நேரத்தில் மனைவியை சீரழித்த நண்பன்\nஇப்போதைக்கு தமிழ்நாடு பக்கமே வரமாட்டேன்: ரஜினிகாந்த் பேட்டி\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/742063.html", "date_download": "2018-06-18T21:15:54Z", "digest": "sha1:EBAWLFYMF2YDPNTYXXGOFUKHFHAGEZ7H", "length": 9880, "nlines": 80, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மஹிந்த தலைமையில் பொது எதிரணித் தலைவர்கள் கொழும்பில் இன்று பேச்சு!", "raw_content": "\nமஹிந்த தலைமையில் பொது எதிரணித் தலைவர்கள் கொழும்பில் இன்று பேச்சு\nMarch 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு குறித்த வர்த்தமானி அறிவிப்பு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மஹிந்த அணியான பொது எதிரணியிலுள்ள கட்சித் தலைவர்கள் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பொது எதிரணி தீர்மானித்திருந்தாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அந்த நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.\nஎனினும், அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது பிரேரணையைக் கையளித்துவிட வேண்டும் என்பதில் பொது எதிரணி குறியாக உள்ளது. இது பற்றியே இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமருமகள் செய்த மோசமான செயலால் உயிரை விட்ட மாமனார்: உருக்கமான கடைசி வரிகள்\nஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ என்பதுததான் தமிழர்களின் கண்ணீர்க்கதையாக இருக்கின்றது…\n இனிமேல் பேஸ்புக், வாட்சப் உபயோகிக்க கட்டணம் செலுத்த வேண்டுமாம்\nகிரிக்கெட் விளையாடுவதற்காக மாணவர்கள் செய்த ஆபத்தான செயல்\nசிங்கள மீனவர்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும்\nபல கார்களை திருடி விற்ற கொள்ளையர்கள்: எவ்வளவு பணம் பெற்றார்கள் தெரியுமா\nமலையத்தில் கடும் மழை நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி மாணவர்கள் கல்விச்சுற்றுலா மேற்கொண்டார்கள்\nநோட்டன் தியகல பிரதான வீதியில் கற்கள் சரிவு வாகன போக்குவரத்து ஐந்து மணித்தியாலம் தடை\nகுழந்தை கடத்தல் நாடகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது குழந்தை மீட்பு இரண்டு சந்தேகநபர்கள் கைது\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\n14 வயது சிறுவனுடன் தனிமையில் இருந்த 34 வயது பெண்... பின்பு நடந்த கொடூரத்தை நீங்களே பாருங்கள்\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா பிரபலத்தை விளாசும் மக்கள் (புகைப்படம் உள்ளே )\nயாழில் தாய் செய்த காரியத்தால் செய்வதறியாது தடுமாறிய மகள் \nபாடசாலையில் நிர்வாணமாக நின்று பாடல் பாடிய மாணவிகள்: முகம் சுழித்த பார்வையாளர்கள்\nசிறுமியை பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்ட நடுவர்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த காட்சி கோடிக்கணக்கான பார்வ��யாளர்களை ஈர்த்த காட்சி அரங்கத்தில் நடந்தது என்ன\nநயினாதீவு ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nமருமகளை கொலை செய்தது ஏன்\nகையும் களவுமாக பிடித்த பொலிசார்: உறவுக்கு அழைத்த பிரபல மொடல்\nகுழந்தை கடத்தல் நாடகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது குழந்தை மீட்பு இரண்டு சந்தேகநபர்கள் கைது\nஎன் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்: ஆதார புகைப்படங்களுடன் கண்ணீர் விட்ட தாய்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/106119-saudi-arabia-is-the-first-country-to-grant-citizenship-to-a-robot.html", "date_download": "2018-06-18T21:25:42Z", "digest": "sha1:JH75OLZFX7W7Y277Z7L76W7LGBBEPSKJ", "length": 24636, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "குடியுரிமைப் பெற்ற உலகின் முதல் ரோபோ... இந்தியாவுக்கு வந்தால்!? | Saudi Arabia is the first country to grant citizenship to a robot", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுடியுரிமைப் பெற்ற உலகின் முதல் ரோபோ... இந்தியாவுக்கு வந்தால்\nரோபோ படத்தின் அடுத்த பாகமான 2.0 படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் இன்று நடக்கிறது. இதே சமயத்தில் தான் சவூதி அரேபியா அரசு உலகில் முதல்முறையாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. உண்மைதான். சோஃபியா என்ற அந்தப் பெண் ரோபோ இனி சவூதியின் குடிமகள்.\nசெயற்கை நுண்ணறிவுக்கான விஷயங்களுக்கு சவுதி அரேபியா சரியான இடம் என்பதை உலகுக்கு அறிவிக்கும் விதத்தில் இதை அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. பல மனிதர்களுக்கே குடியுரிமை மறுத்த ஒரு நாடு, ரோபோவுக்கு அந்த அந்தஸ்தை கொடுத்திருப்பதை இணையத்தில் பலர் குறையும் சொல்லியிருக்கிறார்கள். “அதெல்லாம் சரிதான்... ஆனால், ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பயங்கள் நீங்க இது அவசியம்” என ஆதரவும் பெருகியிருக்கிறது.\nசவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய ஆண்ட்ரூ ராஸ் என்பவர் “ஒரு நல்ல அறிவிப்பு காத்திருக்கிறது. சோபியா... நான் பேசுவதை கேட்கிறாயா சவுதி அரேபியாவின் முதல் ரோபோ குடியுரிமை உனக்கு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார். பதிலுக்கு சோபியாவும் ”சவூதி அரசுக்கு நன்றி. உலகின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோ என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும்” என நன்றி தெரிவித்திருக்கிறது.\nஅதோடு முடியவில்லை. முதல் பிரஸ்மீட்டையும் சோஃபியாதான் தந்திருக்கிறது. அதனிடம் கேள்விக்கேட்க அனைத்துக்கும் டக் டக் என பதில் சொல்லியிருக்கிறது.\n“ஹாய்... நான் தான் சோஃபியா. ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் சிறந்த ரோபோ நான்” எனத் தொடங்க, அடுத்தடுத்தக் கேள்விகள் வந்தன.\n“ஏன் நீ சந்தோஷமாக இருக்கிறாய்” என ஒருவர் கேட்க, “என்னைச் சுற்றி நிறைய ஸ்மார்ட் ஆன மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்துக்கான விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். எதிர்காலம் செயற்கை நுண்ணறிவுக்கானது. அது நான் தான். அதனால்தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றது.\nசெயற்கை நுண்ணறிவால் மக்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து வருமாமே என்றதும் சோஃபியா சொன்ன பதில்தான் ஹைலைட். “நீங்கள் எலான் மஸ்க் சொல்வதையும், ஹாலிவுட் படங்களையும் நிறைய பார்க்கறீர்கள்” என கிண்டலடித்தது சோஃபியா.\nசமீபத்தில், எலான் மஸ்க் ரோபோக்கள் பற்றி இப்படிச் சொல்லியிருந்தார்.\n“ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் நம்மைவிட சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைப் பலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்\nஇதைத்தான் சோஃபியா கிண்டல் செய்திருக்கிறது.\nமேலும், “நான் மனித குலத்துக்கு உதவ நினைக்கிறேன். தனது செயற்கை நுண்ணறிவின் உதவியால் மனிதர்களின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற நினைக்கிறேன். இந்த உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற என்னால் முடிந்ததி செய்வேன்” எனப் பேசி அப்ளாஸ் அள்ளியிருகிறது சோஃபியா.\nசோஃபியா இந்தியாவுக்கு வருமா என ட்விட்டரில் ஒருவர் கேட்க, அதற்கு இன்னொரு ட்விட்டர் இப்படி சொல்லியிருக்கிறார்.\n“வந்தா ஆதார் கார்டை உன் நியூரல் ஸ்கீமாவோடு இணைக்க கடைசி தேதி திசம்பர் 31ன்னு சொல்லிடுவாங்க”\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nடிவி-யில் மொபைல் வீடியோக்கள்... பணப் பரிமாற்றம்... கைக்கு வந்தது ஜியோ மொபைல்\nமற்ற ஃபியூச்சர் மொபைல்களில் இல்லாத வசதிகள் ஜியோ போனில் இருக்கின்றன. ஏற்கெனவே ஜியோ போன் வாங்கியவர்களுக்கும் இனிமேல் வாங்கப்போகிறவர்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை. Jio mobile with New exciting features delivered to customers\nசரிதான். பெயரும் சோஃபியா என்பதால்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப��போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\n'மா.ஃபா பாண்டியராஜன் முயற்சியால் இது நடந்தது' - நெகிழும் ஹார்வர்டு தமிழ் இருக்கை ஆர்வலர்கள்\nகந்துவட்டிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க விடாமல் இசக்கிமுத்து குடும்பத்தினரை சிறைப்பிடித்தது போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=10017", "date_download": "2018-06-18T20:42:38Z", "digest": "sha1:MPSJECC7U6V3UOW34KTGLD6DSAXSCV5N", "length": 22304, "nlines": 167, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » காணமல் போனோர் உறவுகளுடன் ரணில் முறுகல் – அடுத்து என்ன …\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகாணமல் போனோர் உறவுகளுடன் ரணில் முறுகல் – அடுத்து என்ன …\nகாணமல் போனோர் உறவுகளுடன் ரணில் முறுகல் – அடுத்து என்ன …\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர்.\nஅரசினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது நம்பிக்கைகொள்ள வேண்டுமெனில், முதலில் விசாரணைகளின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.\nகடத்தப்பட்டும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து நீதியை உறுதி��்படுத்துமாறும் வலியுறுத்தியும் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந் நிலையில், தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தால் போராட்டங்களை தொடர்வோம் எனவும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கடந்த மாதம் வவுனியாவில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது அராசங்க தரப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன வவுனியாவுக்கு விஜயம் செய்து, பிரதமருடன் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி வழங்கியிருந்தார்.\nஇதனையடுத்து, குறித்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய தினம் பிரதமருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகாணாமல் போன கிணறு வவுனியாவில் திடிரென தோன்றியது\nவெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் – 30 பிர காயம்\nநத்தார் தினத்தில் பிரிட்டன் கடல் பகுதியில் நடமாடிய ரஷ்யா போர் கப்பல் -அதிர்ச்சியில் ராயல் கடல்படை\nவித்தியா வழக்கு யாழ்பாணம் மாற்ற கோரி யாழ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் .\nதீயில் எரிந்து நான்கு கடைகள் நாசம் – படங்கள் உள்ளே\nசிங்கள இராணுவத்தில் இருந்து 38000 இராணுவம் தப்பி ஓட்டம் – கைது செய்ய தேடும் இராணுவம் .\nஇடைக்கால புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்ததில் மலையக மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு கிட்ட வேண்டும்-அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்\nநாமல் ராஜபக்சா மீது கிடுக்கு பிடி விசாரணை -கைது செய்து சிறையில் அடைக்கபடலாம் என்பதால் பர பரப்பு நிலவுகிறது .\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« பெண்கள் தாமதமாக பூப்பெய்துவதால் என்ன நன்மை எண்டு தெரியுமா\nநியுலாந்தில் கரை ஒதுங்கிய 400 திமிங்கலங்கள் – படங்கள் உள்ளே »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர��� கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31074/", "date_download": "2018-06-18T21:04:10Z", "digest": "sha1:IAWYOHSK5BY6TIZEGE7UE6OMKUO7LVQV", "length": 10687, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலி வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கைது – GTN", "raw_content": "\nஇத்தாலி வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கைது\nஇத்தாலி வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை இத்தாலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபிரான்ஸ் – இத்தாலியை தரைவழியாக இணைக்கும் எல்லையான வென்டிமிக்லியா(ventimiglia) வழியே நானூறுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து பிரான்சுக்குள் செல்ல முற்பட்ட வேளை இத்தாலிக் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள ஆற்றில் குதித்து பிரான்ஸ் எல்லைக்குள் செல்ல முயன்றதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் அவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து அவர்கள் மீது இதனால் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு அவர்களை கட்டுப்படுத்தியதுடன் கைது செய்தனர்.\nஉள்நாட்டுபோர் மற்றும் வறுமை காரணமாக ஆசிய ஆப்பிரிக்கா நாட்டினர் பலர் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇத்தாலி கைது நானூறு பிரான்ஸ் புலம்பெயர்ந்தோர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜப்பான் நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட மூவர் பலி – பலர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணமான வைத்தியர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதலிபான்களுடனான தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை நீடிப்பதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு\n“அமெரிக்கா – இந்திய உறவுகள் மிகவும் பலமாக உள்ளது” – டிரம்ப்:-\nஐதராபாத்தில் சாலை விபத்தில் பலர் பலியாவதை தடுக்க பள்ளங்களை மூடும் மாணவன்\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை June 18, 2018\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் June 18, 2018\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா June 18, 2018\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு June 18, 2018\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீதான தாக்குதல் சந்தேகநபர்களின் விளக்க மறியல் நீடிப்பு… June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“என���ு பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-06-18T21:07:30Z", "digest": "sha1:UD65SD6H5US4PQN7UP54YYIZZJKY3IFQ", "length": 19229, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தோனி – யுவராஜ்: நண்பர்களின் இணையத்தளக் குறும்பு (காணொளி இணைப்பு) | ilakkiyainfo", "raw_content": "\nதோனி – யுவராஜ்: நண்பர்களின் இணையத்தளக் குறும்பு (காணொளி இணைப்பு)\nதோனி-யுவராஜ் இருவரும் பரம வைரிகளாகவே சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், யுவராஜ் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ அந்த எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது.\nதோனியின் தோளில் கைபோட்டு இறுக்கிக்கொண்டே யுவராஜ் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு புன்னகை மாறாத முகத்துடன் தோனி பதிலளிக்கும் வீடியோவை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருக்கிறார்.\nஇங்கிலாந்து ஏ அணிக்கெதிரான போட்டி முடிந்த சற்று நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள தோனியிடம் யுவராஜ் ஓரிரு கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.\n‘கிரிக்கெட் வீரராக உங்களது பயணம்’ என்று யுவராஜ் கேட்ட கேள்விக்கு, ‘சிறப்பாகவே இருந்தது. உங்களைப் போன்ற வீரர்களின் நட்புக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. உங்களது ஒத்துழைப்பால் எனது வேலை இலகுவாக முடிந்தது.\nபத்தாண்டு காலத்தை சந்தோஷமாகக் கழித்தேன். எஞ்சிய காலத்தையும் அவ்வாறே கழிப்பேன் என்று நம்புகிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார் தோனி.\nதோனியின் சிறப்புகளை யுவராஜ் பட்டியலிட, நடுவே புகுந்த தோனி, ‘எனது விளையாட்டில் நான் கண்டு ரசித்த காட்சி ஒரே ஓவரில் நீங்கள் விளாசிய ஆறு சிக்ஸர்கள்தான்’ என்றார்.\n‘தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டீர்கள். இனி அதிகளவு சிக்ஸர்கள் அடிப்பீர்களா’ என்ற யுவராஜின் கேள்விக்கு, ‘சிக்ஸர் அடிக்க விரும்புகிறேன். ஆனால் அடிப்பதற்கு வசதியாக பந்துகள் வந்தால் நிச்சயமாக அடிப்பேன். பார்க்கலாம்’ என்று தன்னடக்கத்துடன் பதிலளித்தி��ுக்கிறார் தோனி.\nஇந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.\nரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை\nஉலகக்கோப்பை கால்பந்து 2018- போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான போட்டி சமனிலையில் முடிந்தது\nஉலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா 0\nரஷிய உலக கோப்பை கால்பந்து: சுவாரஸ்யமான தகவல்கள் 0\nதாடியைக் காப்பீடு செய்துள்ளாரா விராட் கோலி: சக வீரர்கள் ஆச்சர்யம்: சக வீரர்கள் ஆச்சர்யம்\nமேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு 0\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்ல��ப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ��� மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?author_id=2&sr=posts&sid=5f3695e000a7c72d63a9d0d187a7bf08", "date_download": "2018-06-18T21:30:06Z", "digest": "sha1:LJTLKHA3DEUD25LTNSALBXNDPMKYUETU", "length": 5847, "nlines": 171, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Search", "raw_content": "\nTopic: வீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nபகுதி நேர வேலையில் வீட்டிலிருந்தே மாதம் ரூ.5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nTopic: வீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nTopic: கிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nகிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nTopic: வீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம்,$26.17( Rs 1,714 ) நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள் : 9942673938 https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/28872906_1891020537635661_2107208747527962624_n.jpg\nஇலவசமாக பிட்காயின் சம்பாதிக்க : https://freebitco.in/\nTopic: விளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்\nவிளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்\nவிளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-18T21:19:58Z", "digest": "sha1:J656RGYO7P5QRRUA4VKNJK6XJO3Q6FQQ", "length": 42588, "nlines": 102, "source_domain": "srilankamuslims.lk", "title": "கல்விப் புலத்தில் ஆசிரிய இடமாற்றம் » Sri Lanka Muslim", "raw_content": "\nகல்விப் புலத்தில் ஆசிரிய இடமாற்றம்\nஇலங்கையின் கல்விப் புலத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரயர் நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது இந்நியமனங்கள் கிடைக்கப்பெறுகின்ற பாடசாலைகளுக்குச் சென்று கற்பிக்கும் மனப்பாங்கு நியமனம் பெறுவோர் மத்தியில் உருவாகாமையும், வருடாந்த இட்மாற்றங்கள் வழங்கப்படுகின்றபோது அவ்விடமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படாமையும் என்ற நிலைகள் சில தசாப்த காலமாக தொடர்வதை அவதானிக்க முடிகிறது.\nஇந்நிலைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்வதற்கான பொறிமுறைகள் காலத்திற்குக் காலம் அல்லது அரசாங்கங்கள் மாறுகின்றபோது உருவாக்கப்பட்டிருக்கின்றபோதிலும், அரசியல் தலையீடுகளும், செல்வாக்குகளும் இப்பொறிமுறைகளில் தாக்கம் செலுத்துவதனால், இம்பொறிமுறைகளை நடைமுறைப்படுத்தும்போது செல்வாக்குமிக்க ஒரு தரப்பினர்; நன்மையடகின்ற அதேவேளை மற்றுமொரு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இம்பொறிமுறைகள் கேள்விக்குள்ளாகின்றன. இவற்றின் காரணமாக இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்ட முடியாத நிலை உருவாகுவதைச்; சுட்டிக்காட்ட வேண்டும்.\nஎந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதில் அனாவசிய தலையீடுகள் இன்றி, பிரச்சினையோடு தொடர்புபட்ட தரப்புக்களில் கனிசமானோர் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுக்கான சிறந்த பொறிமுறை ஏற்படுத்தப்படும்போது, அப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழி பிறக்கும். இருப்பினும,; சிறந்ததொரு பொறிமுறையை உருவாக்குவதில் எடுக்கப்படும் முயற்சிகள் அதன் இலக்கை அடையாமலே இடைநடுவில் கைவிடப்படுகின்போது, அதன் விளைவு உரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாமல் அப்பிரச்சினைகள் தொடர்கதையாகும் சந்தாப்;பம் உருவாகிறது. இந்நிலைமையே பிரச்சினைகள், சிக்கல்கள் தொடர்பான இந்நாட்டின் சரித்திர வரலாறுகளாக எழுதப்பட்ட கதையாயிற்று.\nஇவ்வரலாற்றுத் தொடரில் பாடசாலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடமாற்றப்பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட சகல மாகாணங்களிலும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுவரை சிறந்ததொரு பொறிமுறை உருவாக்கப்படவில்லை என்பதே ஆசிரியர் தொழிற் சங்கங்களின் குற்றச்சாற��றாகவுமுள்ளது.\nஆசிரியர் சமூகத்தின் பெரும்பாலனோர் அங்கீகரிக்கக் கூடிய ஆசிரியர் இடமாற்றத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட இடமாற்றப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு, அது தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுமாயின், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல் நிலைக்கானத் தீர்வை எட்டமுடிவதுடன் இடமாற்றத்தினால் ஆசிரியர்கள் எதிர்நோக்;கும்; உள ஆரோக்கியமற்ற கற்பித்தல் சூழ்நிலையிலிருந்து அவர்களை மீட்டு, உள ஆரோக்கியத்துடனான கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடிய, அவர்கள் ஈடுபடக் கூடியதொரு நிலையை உருவாக்க முடியும்.\n‘எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு’ என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் புனித பணியொன்றின் கர்த்தாக்கள், வளரும் சமுதாயத்தின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்கள். பொதுவாக ஆசிரியர்கள் நாளைய சமுதாயத்தின் தலைவிதியை இன்றே நிர்ணைப்பவர்காளகக் கூட இருக்கலாம்.\nவழமையாக ஆசிரியர்கள் மரபுகளையும் மரபு வழித்திறன்களையும் கையளித்து வந்தார்கள். ஆனால,; சமகால ஆசிரியர்கள் பற்றிய எதிர்பார்ப்பு இதற்கு அப்பால் செல்கின்றது, இல்லங்களில் வழங்க முடியாத புதிய அறிவையும் திறன்களையும் வளரும் மாணவ சமுதாயத்திற்கு அறியமுகம் செய்ய வேண்டிய பொறுப்பில் ஆசிரியர்கள் உள்ளனர். இப்பொறுப்பை முன்னெடுப்பதற்கு தன்னலமற்ற தியாக மனப்பாங்குகளுக்குப்பால் கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.\nசெய்யும் தொழில் மீது பற்றும் அதன் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணமும் இருக்கும்போதுதான், அத்தொழிலில் வெற்றியும் அதனால் சமூகத்தில் கௌரமும் கிடைக்கும். பொருளாதார விருத்தி மற்றும் பதவி உயர்வு என்பவற்றை மையமாகக் கொண்டு அவைகளுக்காக மாத்திரம் அத்தொழில் முன்னெடுக்கப்படுகின்றபோது, அதனால் வெற்றிக்குப் பதிலாக தோல்வியும் கௌரவத்திற்குப் பதிலாக அவகௌரவமுமே கிடைப்பது வரலாறுகள் கற்றுத் தரும் பாடங்களாகும்.\nஇலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பு நான்கு வகையாக உள்ளன. 1 ஏபி, 1 சீ, வகை 2 மற்றும் வகை 3 ஆகிய வகைப் பாடசாலைகளே அவையாகும். கல்வி அமைச்சின் 2016ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் 1 ஏபி பாடசாலைகள் 1,016ம், 1சீ பாடசாலைகள் 1,805ம் வகை 2 பாடசாலைகள் 3,408ம் ம��்றும் வகை 3 பாடசாலைகள் 3,993ம் என மொத்தமாக 10,162 பாடசாலைகள் உள்ளன. இப்பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கைக்ளுக்குள்ளேயே தேசிய பாடசாலைகள் 353ம் மாகாணப் பாடசாலைகள் 9, 809ம் அடங்கும்.\n10,162 பாடசாலைகளிலும் 2,32,555 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இவ்வாசிரியர் எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் 99,724 பேரும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 127,857 பேரும் பயிற்றப்படாத ஆசிரியர்கள் 2,426 பேரும் பயிலுனர் ஆசிரியர்கள் 4,887 பேரும் ஏனைய ஆசிரியர்கள் 661 பேரும் உள்ளதாக அப்புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. இவற்றின் பிரகாரம் மொத்தமாகவுள்ள 353 தேசிய பாடசாலைகளில் உள்ள 803,499 மாணவர்கக்கு கற்பிப்பதற்காக 36,759 ஆசிரியர்கன் நியமிக்கப்பட்டுள்ளதோடு 9,809 மாகாணப் பாடசாலைகளில் உள்ள 3,339,831 மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக 195,864 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nஇவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணி என்பது கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பொறுப்பும் நிறைந்ததாகும். ஏனெனில், நவீன கலாசாரத் தாக்கங்களின் காரணமாக மாணவ சமூகம் சுலபமாக வழிதவறும் வாய்ப்புக்கள் இக்காலத்தில் அதிகம் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.\nவாழ்க்கையில் உயர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத்தர் ஆசானாக இருந்திருக்கிறார்கள். அதேபோல், இன்று பாடசாலைகளில் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் இன்றைய ஒவ்வொரு ஆசிரியரும் வாழ்வியல் வழிகாட்டிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள,; மாறுபட்ட நடத்தைக் கோளங்களைக் கொண்ட ஒவ்வொருவரையும் காண வேண்டுமாயின் ஒரு வகுப்பறையை நோக்கினால் போதும் என்று சொல்வார்கள். அவ்வாறான மாறுபட்ட பண்புகளை உடைய மாணவர்களின் மத்தியில் எல்லோரினதும் கவனம் திசை திருப்பப்படாமல், சிந்தனைச் சிதறல்கள் ஏற்படாமல் ஒரு ஆசிரியரால் கற்பித்தல் பணி புரிவதென்பது இலேசான கருமமல்ல.\nஇந்நிலையில், தவறிழைக்கும்; அல்லது வகுப்பறைக் கற்பித்தலின்போது எண்ணச் சிதறல்களை ஏற்படுத்தும் மாணவர்களால் தற்காலத்தில் ஆசிரியர்கள் மிகவும் மனம் நொறுங்கிய நிலையில் தமது பணியைப் புரிகிறார்கள் என்பதையும் சமூகம் அறிந்து கொள்ள வேண��டும் என்பது முக்கியமாகும்.\nசிறுவர் உரிமைகளின் பக்க விளைவுகள்\nமாணவர்கள் சிறுவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் சிலவேளை மாணவர்களாலேயே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறா என்று சிந்திக்கும் அளவுக்கு ஒரு சில மாணவர்கள் நடந்துகொள்வதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.\nகுற்றமிழைக்கின்ற மாணவர்களை நோக்கி பிரம்பைக் கூட காட்ட முடியாத அளவை ஒத்ததாக சிறுவர்களுக்கான உரிமைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், வகுப்பறையில் குழப்பமிழைவிக்கும் மாணவர்களுக்கெதிராக எத்தகைய தண்டனையை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக 12ஃ2016 இலக்கம் கொண்ட சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இச்சுற்றுநிருபத்தின் அடிப்படை அம்சங்கள் எத்தனை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதனால் அப்பாடசாலை நிர்வாகம் எதிர்நோக்கும் சவால்கள் எவை என்பது தொடர்பில் பரீட்சிக்கப்படுவது அவசியமாகும்.\nசிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவர்கள் ஆசிரியர்களையும,; பாடசாலைகளையும் அவகௌரவப்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆசிரியர்களை எதிர்த்துப் பேசும் அளவிற்கு, ஆசிரியர்கள் மீது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்குமளவுக்கு இந்தச் சிறுவர் உரிமைகள் இடம்கொடுத்துள்ளதா என சமூக ஆய்வாளர்கள் வினவுகின்றனர்.\nசிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவர்களை வழி தவறச் செய்யுமளவிற்கு, ஒழுக்க விழுமியங்களைக் கடைபிடிக்காத நிலையைத் தோற்றுவிக்குமளவிற்கு எல்லைத் தாண்டிச் செல்லுமாயின் அவ்வுரிமைகள் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டியபொறுப்பு உரிமை வகுப்பளார்களையே சாரும். ஒழுக்கவிழுமியங்களிலிருந்து நெறிபிறழும் மாணவர்கள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும,; ஈடுபடுத்தப்படுவதும் அதிகரித்துள்ள நிலையில,; கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சகல பாடசாலைகளிலும் ஒழுக்காற்றுச் சபை உருவாக்கப்பட்டிருப்பதையும், இச்சபையின் நடவடிக்கைகள் மாண சமூகத்தின் பாடசாலை ஒழுக்க விழுமியத்தில் எத்தகைய அடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்தும் அதிகாரிகள் பரீட்சிப்பது அவசியமாகும்.\nஇருப்பினும், ஒரு நாட்டின் எதிர்காலத் தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து பணிபுரிகின்றபோது, இத்தகைய மாணவர்களால் ஏற்படுகின்ற அழுத்தங்கள், சிரமங்கள் பொருட்டாக அமையாது என்பது ஒருவகை நேர்சிந்தனையாகும். அதேபோல், மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்க விழுமிமுள்ளவர்களாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். ஆசிரியர்களால் மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற செய்தி நாளாந்தம் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வேலியையே பயிர் மேய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலைமையை உருவாக்கியுள்ள ஒரு சில ஆசிரியர்களின் செயற்பாடுகள் ஆசிரிய சமூகத்திற்கே வரலாற்றுப் பழியாக அமைந்துவிடுகின்றன.\nஆசிரியர்கள் மீதான சமூகப் பார்வை\nதற்காலத்தில் ஆசிரயர்கள் சமூகத்தினால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது புரிதலுக்குரியதாகும். பாடசாலை நேரத்தில் பாடவேளையில் தனக்குரிய நேரசூசிக்கமைய பாடங்களைக் கற்பிக்காது ‘டியுசன’; வகுப்புக்களுக்கு மாணவர்ளை வரவழைத்து கற்பிக்கும் ஆசிரியர்கள குறித்து சமூகத்தின் மத்தியில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇருப்பினும,; இவ்விமர்சனங்கள் ஒரு பொருட்டாக குறித்த ஆசிரியர்களினால் கவனத்திற்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், வகுப்பறை மையக் கற்பித்தல் என்ற முறைமை மாற்றப்பட்டு பண மையக் கற்பித்தல் முறையை என்றதொரு முறைமையை இக்குறித்த ஆசிரியர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சமூகத்தினால் சுட்டிக்காட்டப்படுவதை தவறென்று கூற முடியாது.\nஆசிரியர்கள் பாடசாலை வகுப்புக்களுக்கு தவறாமல் சமூகமளித்து அந்த வகுப்புக்களின்போது பாடங்களை முழு அவதானத்துடன் மாணவர்களுக்குப் புரியக் கூடிய வகையில் கற்றுக்கொடுப்பார்களேயானால் ஆசிரியர் மீதான சமூகத்தின் பார்வை ஆரோக்கியமானதாக அமையும். அவ்வாறு ஆசிரியர்கள் செயற்படுகின்றபோது மாணவர்கள் மேலதிக தனியார் வகுப்புக்களுக்கு செல்வதற்கான தேவை ஏற்படாது. வகுப்பு நேரத்தில் பாடங்களை கற்றுக்கொடுக்காமல் மாணவர்களை ‘டியுசன’; வகுப்புக்களுக்கு வருமாறு கோரும் ஆசிரியர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசையின் பொறுப்பற்ற தன்மையே இன்று ‘டியுசன’; வகுப்புக்கள் நாடெங்கிலும் பெருகி வ���ுவதற்கான பிரதான காரணமாகும்.\nசுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நம்நாட்டில்; தனியார் ‘டியுசன்’ வகுப்புக்கள் என்றிருந்ததில்லை. பாடசாலை வகுப்புக்களில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களைக் கவனமாக கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அன்று பொதுப் பரீட்சகைளில் சிறப்பு சித்திபெற்று வைத்தியர்களாகவும், பொறியிலாளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும் கணக்காளர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள்.\nஆனால். இன்று, முன்பள்ளி வயதிலிருந்தே மாணவர்கள் ‘டியுசன்’ வகுப்புக்களுக்குச் செல்கின்றனர். இந்நிலைமை உருவாகுவதற்கு பல பெற்றோர்கள்; பொறுப்புதாரிகளாவர். ஏனெனில், தனது பிள்ளை கல்வி கற்கும் பாடசாலையினதோ, பாடசாலை ஆசிரியர்களினதோ எவ்வித செயற்பாடுகளிலும் அப்பெற்றோர்கள்; அக்கரைகொள்வதில்லை. அவை தொடர்பான பின்னூட்டலைப் பெறுவதில்லை. அப்பெற்றோரின் இத்தகைய பொறுப்பற்ற இயல்புகள் ஒரு சில ஆசிரியர்கள் தங்களது புனிதமான ஆசிரிய பணியினை துஷ்பிரயோகம் செய்வதற்கு காரணமாயிற்று என்று கூறுவது பொறுத்தமாகும்.\nஒரு சில ஆசிரியர்களால் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநிதிகளுக்கு மேலாக, ஆசிரியர்களே ஆசிரியர்களுக்கு அநிதியிழைக்கும் நிகழ்வுகளும் ஒரு சில பாடசாலைகளில் இடம்பெற்றுவருவது ஆசிரியர் சமூகத்தினதும் ஆசிரிய தொழிலினதும் நம்பிக்கைத் தன்மையை கேள்விக்குறியாக்கும் என்பது சமூக மட்டத்தில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.\nமாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிக்கவும் பாடசாலையை முன்னேற்றவும் சிந்திக்க வேண்டிய, கூட்டம் கூட்ட வேண்டிய, கலந்தாலோசிக்க வேண்டிய ஆசிரிய சமூகம் பாடசாலைகளில் குழுக்களாகச் செயற்பட்டு, அப்பாடசாலையின் அதிபருக்கு எதிராகவும் பிற ஆசிரியர்களை பலிவாங்குவதற்காகவும் தங்களது பாடசாலை நேரங்களை செலவழித்;து செயற்படுவதை அறிகின்றபோது, இரத்தக் கண்ணீர் வடிக்க நேரிடுவதாக ஆசிரிய சமூகத்தை அவதானிப்பவர்கள்; கூறுவதையும் இங்கு குறிப்பிட்டுக் காட்டாமல் இருக்க முடியாது.\nஆசிரியர்கள் சிறந்த நற்பழக்கங்கள், ஒழுக்கங்கள் கொண்ட முன்மாதிரிமிக்க சமூக முன்னோடிகளாக செயற்பட வேண்டும். அப்போதுதான் ஆசிரியர் சமூகத்தின் மீதும் ஆசிரிய தொழில் மீதும்; மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் நம்பிக்கை ஏற்படும். இவ்வாறான நிலையில்தான் ஆசிரிய இடமாற்றமும் நியமனங்களும் கல்விப் புலத்தில் அழுத்தங்கள் நிறைந்ததாகக் காணப்படுகின்றன.\nஆசிரிய இடமாற்றங்கள் ஆசிரியர்களின் உள ஆரோக்கியத்தை இல்லாமல் செய்யும் அளவிற்கு அமைந்துவிடக் கூடாது. தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்ற நியதிகளும் பொறிமுறைகளும் வேறாகவும் மாகாணப் பாடசாலை ஆசிரிய இடமாற்ற நடவடிக்கைகளும் பொறிமுறைகளும் வேறாகவும் காணப்படுகின்ற நிலைமைகளினால் ஆசிரிய இடமாற்றம் என்பது ஆசிரிய சமூகத்தின் மத்தியில் பெரும் விமர்சனங்களையும் வியாக்கியானங்களையும் உள ஆராக்கியமற்ற கற்பித்தலுக்கான நிலைமைகளையும் உருவாக்கியுள்ளது.\nஇந்நாட்டிலுள்ள 9 மாகாணங்களிலும் இந்த ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினையுள்ள போதிலும,; தமிழ் மொழிப் பாடசாலைளை அதிகளவில் கொண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆசிரிய இடமாற்றம் என்பது ஆசிரியர் தொழிலே வேண்டாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஆசிரியர் இடமமாற்றப் பிரச்சினை அதிகம் நிகழும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தைக் குறிப்பிடலாம்.\nஆசிரியர் சமப்படுத்தல் நியதியின் கீழ் கிழக்கில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்ற போதிலும,; கிழக்கு மாகாணத்தின் எல்ல வலயங்களுக்கும் இந்நியதி சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்தியில் சமப்படுத்தலில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் பல சாவல்களையும் அழுத்தங்களையும் உள்வாங்கிக் கொள்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.\nதிருகோணமலை மாவட்டத்தில் 437 பாடசாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 123 பாடசாலைகளும் அம்பாறை மாவட்டத்தில் 357 பாடசாலைகளும் இயங்கு நிலையில் உள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் 8,942 ஆசிரியர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,855 ஆசிரியர்களும், அம்பாறை மாவட்டத்தில் 6,750 ஆசிரியர்களும் பணிபுரிவதாக கல்வி அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. ஆக, கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற 917லும் பாடசாலைகளிலும் 17,547 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.\nஇவ்வாசிரியர்களை பாடசாலைகள், பாட விடயங்களுக்கு ஏற்ப சமப்படுத்தல் மேற்கொள்வதில் கிழக்கு மாகாணம் பல சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அதில் முக்கியமானது அரசியல் தலையீடு எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இருப்பினும், ஒ��்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு இடமாற்றப் பொறிமுறை என்ற நிலை உருவாகாமல் தேசிய மட்டத்திலான ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரிய இடமாற்றப் பொறிமுறையொன்று தோற்றுவிக்கப்படுவதே அவசியம். அவ்வாறானதொரு பொறிமுறை உருவாக்கப்படுகின்றபோதே அது இடமாற்றம் தொடர்பான வெற்றியளிக்கக் கூடிய செயற்பாடாக அமையும்.\nபொறுத்தமற்ற பொறிமுறைகளினூடாக இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது, அதனால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மனப்போராட்டங்களுக்கு உட்படுகின்றனர். அதனால் அவர்களின் உள ஆரோக்கியம் கேள்விக்குறியாகின்றது. கற்பித்தலில் அவர்களால் வினைத்திறனுடன் செயற்பட முடியாமல் உள்ளது. இவற்றின் காரணமாக ஒரு ஆசிரியரின் ஆசிரிய பணிக்கூறாகக் கருதப்படுகின்ற கற்பித்தல் நோக்கங்களை வரையறை செய்தல், உண்மையான கற்பித்தல்; அனுபவங்களை ஒழுங்கு செய்தல், கற்பித்தலின் விளைவுகளை மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளில் சிறந்த வினைத்திறனுடன் செயற்படுவதற்கு அவர்களின் உள ஆரோக்கியமற்ற நிலை தடையாக அமைகிறது. இதனால், குறித்த ஆசிரியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கற்பித்தல்; ரீதியான சிறந்த வெளிப்பாடுகளைப்; பெற்றுக்கொள்வதென்பது சாத்தியமற்றதாகிவிடும்.\nஎனவே, ஆசிரயர்களின் உள ஆரோக்கியத்துடனான கற்பித்தல் பணிக்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டுமாயின் ஆசிரியர்களில் கனிசமானோர் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய மட்டத்திலான ஆசிரிய இடமாற்றப் பொறிமுறை சகல தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய சமப்படுத்தலுக்காகவும் வருடாந்த மற்றும் விஷேட ஆசிரிய இடமாற்றத்திற்காகவும் நடைமுறைப்படுத்தப்படுதல் அவசியம். அதனூடகவே ஆசிரியர்களின் கற்றல் அனுபவங்களையும் ஆற்றல்களையும் சகல பாடசாலைகளிலும் சகல மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.\nஇவ்வாறனதொரு தேசிய மட்டத்திலான ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரிய இடமாற்ற பொறிமுறை சகல மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமாயின,; அவற்றை ஏற்று தங்களது ஆசிரிய பணியினை மாற்றுக் கருத்துக்களற்ற மனப்பாங்குடன் புரிவதற்கு ஆசிரிய சமூகம் முன்வர வேண்டியதும் அவசியமாகுமென்பதே மாணவர்களினதும் பெற்றோர்களினதும் எதிர்பார்ப்பாகும்.\nஉல‌மா அல்லாத‌ ப‌ல‌ ச‌ண்டிய‌ர்க‌ள் ரிஸ்வி முஃப்தி என்ப‌வ‌ரை த‌லை��‌ராக்க‌ வேண்டும் என்ற‌ன‌ர்\nஒரு பிரதி அமைச்சும் இருவேறு இனங்களும்\nசோனக தேசத்தின் மீதான நெருக்குவாரம்\nரிஸ்வி முப்தி சொன்னதாக ஒரு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/1037", "date_download": "2018-06-18T20:59:25Z", "digest": "sha1:SCZCMOCYMKM7Q6ICHZECZ42RLECHCI2Z", "length": 9781, "nlines": 179, "source_domain": "tamilcookery.com", "title": "பருப்பு உருண்டைக் குழம்பு - Tamil Cookery", "raw_content": "\nகுழம்பு வகைகள் சைவம் March 22, 2018 0 admin\nதேவை (உருண்டைக்கு); துவரம் பருப்பு, கடலை பருப்பு தலா அரை கப், மிளகாய்வற்றல் 4, சோம்பு அரை டீஸ்-பூன், சின்ன வெங்கா-ம் 15, பூண்டு 10, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு.\nசெய்-முறை; பருப்புகளை ஒரு மணி நேரம் தண்-ணீ-ரில் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மிளகாய் வற்றல், சோம்பு, சேர்த்து சற்று கர-க-ரப்-பாக அரை-யுங்கள். வெங்காயம், பூண்டு, கறி-வேப்-பிலை, மல்லியை பொடியாக நறுக்கி அரைத்த விழுது தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி ஆவி-யில் வேக வைத்தோ, எண்ணெயில் பொரித்தோ எடுங்கள்.\nகுழம்புக்கு; சின்ன வெங்காயம் 1 கப், பூண்டு அரை கப், தக்காளி 2, புளி ஒரு சிறு உருண்டை, மிள-காய்த்-தூள் 4 டீஸ்-பூன், தனியாத்தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்-பூன், கடுகு அரை டீஸ்-பூன், வெந்-த-யம் கால் டீஸ்-பூன், சோம்பு கால் டீஸ்-பூன், எண்-ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறி-வேப்-பிலை சிறிது, தேங்-காய்த்-து-ரு-வல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.\nசெய்-முறை; வாண-லி-யில் எண்ணெயை காய வைத்து கடுகு, வெந்-த-யம், சோம்பு தாளித்து தோல் நீக்கிய வெங்-கா-யம், பூண்டை சேர்த்து வதக்-குங்-கள். பின்னர், நறுக்கிய தக்காளி, மிள-காய்த்-தூள், தனி-யாத்-தூள், மஞ்-சள் தூள் சேர்த்து வதக்கி புளி கரை-சல் உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க விடுங்-கள். தேங்-காயை அரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்-க-விட்டு உருண்-டை-களை சேருங்-கள். மித-மான தீயில் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்-குங்-கள்.\nசத்தான சுவையான அரைக்கீரை குழம்பு\nஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு\nபூசணிக்காய் மோர்க் குழம்பு–சமையல் குறிப்புகள்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமால�� நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F.html", "date_download": "2018-06-18T21:14:16Z", "digest": "sha1:OTGQIIXQVV2LSW4HYSECIYC4ISF7TDMS", "length": 47248, "nlines": 146, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஞாநி – கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – பொழுதுபோக்கின் உச்சகட்டம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஞாநி – கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – பொழுதுபோக்கின் உச்சகட்டம்\nஎவ்வித சம்பிரதாயமும் இல்லாமல் தொடங்கிய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தை, ஞாநி கலந்துரையாடலாக்கினார். மும்பை தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி அவர் ஏற்கெனவே எழுதி, அதை அனைவரும் படித்திருப்பார்கள் என்று கருதியதால், கூட்டடத்தை ஒரு கலந்துரையாடலாக்கலாம் எனச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது. பல்வேறு கருத்துகளைச் சொன்ன ஞாநியின் சில கருத்துகள் பற்றி மட்டும் இங்கே. (மொத்த ஒலித்துண்டு பத்ரியின் பதிவில் வெளிவரும்.) மீண்டும் ஒருமுறை ஒலித்துண்டைக் கேட்டுவிட்டு எழுத நினைத்தேன். ஆனால் இப்போது நினைவில் இருந்து எழுதுகிறேன். வேறுபாடுகள் இருந்தால், அது என் தவறாக இருக்கலாம். சிறிய வேறுபாடுகள் இருக்கலாமே அன்றி, பெரும் கருத்து மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.\n01. ’இன்று இந்தியாவில் நிலவும் இஸ்லாம் இந்துப் பிரச்சினைக்கு பாப்ரி மசூதி இடிப்பே காரணம். அதற்கு முன்பு எங்கும் இந்தியாவில், ஜம்மு காஷ்மீரைத் தவிர, மதக் கலவரங்கள் நிகழ்ந்ததே இல்லை.’\nஇது ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் இல்லையா என்று கேட்டேன். மீண்டும் அவர் சொன்னதை சரி என்று உறுதி செய்தார். அதற்கான தரவுகளைப் பார்த்துவிட்டே இதைச் சொல்வதாகச் சொன்னார். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதற்கான தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. அதைப் பார்த்தால்தான் தெரியும். அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார், ஜடாயு, திருமலை உள்ளிட்ட தீவிர ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் இதற்கான தரவுகளைத் தரவேண்டும். இல்லையென்றால் ஞாநி சொன்னதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் எல்லா பிரச்சினைகளுக்கும் பாப்ரி மசூதி இடிப்பு மட்டுமே காரணம் என்பது ஒரு எஸ்கேப்பிஸம் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை வைத்து இஸ��லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை ஞாநி ஆதரிக்கவில்லை என்பதும் உண்மை. அதுவே பிரச்சினையின் வேர் என்கிறார். 47 ஆண்டுகளாக இந்தியாவின் எப்பகுதியிலும் இல்லாத மதத்தீவிரவாதம், அதற்குப் பின் தலைதூக்கியது பாப்ரி மசூதி இடிப்பினால் மட்டுமே என்பது ஞாநியின் கருத்து. அதற்கு முன்பு இந்தியாவில் அல், உல் எனத் தொடங்கும் எந்த இயக்கமும் இல்லை என்றார். கூடவே, அப்படி ஒருவேளை பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் கலவரங்கள் நடந்திருக்குமானால், அது தேர்தல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். தூண்டிவிட்ட கலவரமாக இருந்திருக்கும் என்றார்.\n02. ’பாகிஸ்தானில் இருந்து இந்தியா தீவிராவாதிகளைக் கோருவதற்கு நூற்றுக்கு நூற்றம்பைது சதவீதம் உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கும் தீவிரவாதிகளான அத்வானி, தொக்காடியா, மோடி ஆகியோரை இந்தியா விடுவிக்கவேண்டும்.’\nஇஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. அவர்களையும் இந்திய அரசியல்வாதிகளையும் ஒப்பிடுவது, கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அதில் உண்மை இல்லை. வீரப்பன் காட்டில் செய்த அக்கிரமங்களைவிட ஜெயலலிதா செய்தது அதிகம் என்ற திண்ணைப் பேச்சுக்கும் ஞாநியின் பேச்சுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. மோடியோ, அத்வானியோ, தொக்காடியாவோ ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. சட்டம் அவர்களை எந்நேரத்திலும் எதிர்கொள்ளமுடியும். இந்திய அரசு அவர்களைப் பாதுகாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் சரியான விதத்தில் மாட்டினால், இந்திய காங்கிரஸ் அரசு இவர்களை விட்டுவைக்கப்போவதும் இல்லை. இப்படி இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கமுடியக்கூடிய அனைத்துவகை சாத்தியங்கள் உள்ள நிலையில், இவர்களை இஸ்லாமிய அடிப்படை பயங்கராவதிகளுடன் ஞாநி ஒப்பிடுவது குழந்தைத்தனமானது. அத்வானி, தொக்காடியா விஷயங்களில் ஞாநி முன்வைப்பது பாப்ரி மசூதி இடிப்பை. கூட்டத்தில் ஒருவர் இந்த விஷயத்தில் நரசிம்மராவின் பங்கைப் பற்றிக் கேட்டபோது, அவர் செத்துப்போயிட்டாரே நான் என்ன பண்ணட்டும் என்றார் ஞாநி. ஞாநி சொதப்பிய பதில்களுள் இதுவும் ஒன்று. மனு தர்மம் குறித்த பேச்சை பேசும் ஞாநிக்கு நரசிம்மராவுக்கு முன்பே மனு இற்ந்துவிட்டார் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் ஏன் இன்று மனுதர்மம் பற���றி பேசுகிறோம். அவர் சொல்வதுபோலவே பிரச்சினையின் வேரைப் பற்றிப் பேச விரும்பினால், இறந்தவரையும் பற்றிப் பேசவேண்டும்.\n03. ’மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஊடகங்களின் பங்கு வர்க்க பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. தாஜ் ஹோட்டலில் இறந்தவர்கள் பணக்காரர்கள் (வெளிநாட்டுக்காரர்கள்) என்பதால்தான் ஊடகங்கள் இதை இப்படி காண்பித்தன. ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஊடகங்கள் வாய் திறக்காதது அருவருப்பானது.’\nஞாநி சொல்வதில் எனக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், ஊடகங்களுக்கு மேல்தட்டு, கீழ்த்தட்டு குறித்த வித்தியாசமான பார்வைகள் அடிப்படையிலேயே உண்டு என்பதை நான் ஏற்கிறேன். ஊடகங்களின் பார்வையில் அடித்தட்டு மக்கள் என்பவர்கள் என்றாவது ஒருநாள் கவரேஜுக்குப் பயன்படும் நிகழ்ச்சிகளாக மட்டுமே தெரிகிறார்கள். ஆனால் தாஜ் ஹோட்டல் விஷயத்தில் அப்படி மட்டுமே என்று சொல்லிவிடமுடியாது. ரயில்வே ஸ்டேஷன் விஷயம் என்பது அங்கே உடனே முடிந்துவிட்ட சம்பவம். ஆனால் தாஜ் ஹோட்டலில் இரண்டு நாள்கள் முழுக்க முழுக்க தீவிரவாதிகளின் பிடியில் மக்கள். இதனால் இயல்பாகவே அங்கு ஊடகங்கள் ஓடியது எதிர்பார்க்கக்கூடியதே. இதுவே மறுதலையாக, தாஜ் ஹோட்டலில் மக்கள் கொல்லப்பட்டு, ரயில்வே ஸ்டேஷனில் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்டிருந்தால், ஊடகங்கள் அங்கு குவிந்திருக்கும். (அதியமான் இதைச் சொன்னார்.) ஏனென்றால் ஊடகங்களின் பெரிய எதிர்பார்ப்பு ஒரு பரபரப்பு. ஆனால் இதை ஞாநி அடியோடு மறுக்கிறார். அவருக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட் வெளிக்குதிக்கும் தருணம் இதுவாக இருக்கலாம்.\n04. கஷ்டப்படும் பிராமணர்கள் பற்றி, ஏழை பிராமணர்கள் பற்றி ஒரு வரியாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டேன். பதிலுக்கு என்னிடம் எந்த பிராமணர்கள் பற்றி என்றார். 1978ல் பிராமண சங்கம் தொடங்கப்பட்ட போது, அதை ஆதரித்து எழுதியதாகச் சொன்னார். ஆனால் அப்போதும் அது எந்த பிராமணர்களுக்கு உதவப்போகிறது என்று கேள்வி எழுப்பியதாகவும் சொன்னார். ஏழை பிராமணர்களுக்கா அல்லது செல்வாக்குள்ள பிராமணர்களுக்கா என்பது அவர் கேள்வி. நான் ’இது எல்லா ஜாதியிலும் உள்ள பிரச்சினை’ என்றேன்.\nபொதுவாகவே இன்று பொருளாதார ரீதியாக வர்க்கப் போராட்டத்தைப் பற்றிப் பேசும் யாரும், பொருளாதார ரீதியாகப் ���ிந்தங்கிப் போயிருக்கும் பிராமணர்களைப் பற்றிப் பேசுவதில்லை. (நான் இங்கு பிராமணர்கள் என்று எழுதுவது ஒரு குறியீட்டுக்காக மட்டுமே. அது, முற்படுத்தப்பட்ட எல்லா ஜாதிகளுக்கும், அதிலிருக்கும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.) தீட்டு ஒட்டிண்டும் பாருங்கோ. எத்தீண்டாமையும் தவறு. ஆனால் முற்போக்கை ஒட்டிவிடும் பிராமணத் தீண்டாமை பெரும் துன்பம் தரக்கூடியது. உங்கள் முகமூடிகள் உடைந்து விழுந்துவிட்டால் என்னாவது. பிச்சை எடுக்கும் நிலையிலிருக்கும் பிராமணர்களைப் பற்றி எழுதிவிட்டால் அத்தீட்டு ஒட்டிவிடும். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத, முற்படுத்தப்பட்ட சாதியிலிருக்கும் ஏழைகளைப் பற்றி எழுதிவிட்டால், இருக்கவே இருக்கிறது பிராமணியத் தீட்டு. 31 வருடங்களில் ஒரு தடவை ஞாநி எழுதியதை நினைவு வைத்துச் சொன்னாரா அல்லது அதுதான் முதல் தடவையாக எழுதியதா என்று தெரியவில்லை. ஞாநி போன்றவர்களுக்கு பிராமணர்கள் என்றதும் நினைவுக்கு வருவது சோ, என்.ராம், குருமூர்த்தி, இல.கணேசன் வகையறாக்கள்தான். அடித்தட்டு மக்கள் நினைவுக்கு வருவதில்லை.\n05. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்டிருக்கும் தீவிரவாதிக்க்கு ராம்ஜெத்மலானி வாதாட முன் வந்ததற்கு ஞாநி பூச்செண்டு கொடுத்திருக்கிறார். மாலேகான் குண்டுவெடிப்பில் இதே போன்றதொரு பூச்செண்டு கொடுக்கப்படுமா என்றேன். நிச்சயம் என்றார். அதுமட்டுமன்றி, தான் தீவிரவாதிகளாக முன்வைக்கும் தொக்காடியா, மோடி உள்ளிட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் நிற்கும்போது அவர்களுக்காகவும் சட்ட வக்காலத்து தரவேண்டும் என்றும் சொல்லுவேன் என்றார்.\n06. குமுதத்தைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, மீண்டும் அதில் சேருவது சரியா, இதையே ஓர் அரசியல்வாதி செய்திருந்தால் நீங்கள் சும்மா விட்டிருப்பீர்களா, இப்போது உங்களை நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள் என்றேன்.\nநீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். ஓரளவு நியாயமான கோபமும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இருந்தன. ஆனால் இன்னும் விடையிறுக்கப்படாத கேள்வி ஒன்றிருக்கிறது. குமுதம் படைப்பாளிகளின் உரிமத்தின் மீது கைவைக்கிறது. ஞாநி எதிரிக்கிறார். விமர்சிக்கிறார். ஆவியில் எழுதுகிறார். ஆவியில் பிரச்சினை வருகிறது. விலகுகிறார். குமுதம் எழுத ��ழைக்கிறது. இவர் நிபந்தனைகள் சொல்கிறார். குமுதம் ஏற்கிறது. இது முன்/பின்கதைச் சுருக்கம். நிபந்தனைகளில்தான் பிரச்சினை. தன் படைப்புகளின் மீதான் உரிமத்தை குமுதம் கட்டுப்படுத்தாது என்ற நிபந்தனை அது. உண்மையில் எல்லா படைப்பாளிக்காகவுமான கேள்வியாக அதை ஏன் ஞாநி எழுப்பவில்லை. பா.செயப்பிரகாசம் ஞாநியின் படைப்பாளிகளின் உரிமம் தொடர்பாக ஆதரவைத் தந்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் குமுதத்தில் எழுதிவிட்டார். கொஞ்சம் பார்த்தால், ஞாநி எழுதுவதற்கு நான்கு வருடங்களும், செயப்பிரகாசம் எழுதுவதற்கு நான்கு மாதங்களும் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. பிரேக்கிங் பாயிண்ட். தன் நிபந்தனை தன்னளவில் மட்டும் ஏற்கப்பட்டால் போதுமென்றால், ஞாநி குமுதத்தை எதிர்த்து இத்தனை தீவிரமாகச் செயல்பட்டது தேவையற்றதாகிறது.\n07. வடபழனியில் இருந்து வந்திருந்த கோபு என்பவர் கடுமையான கேள்விகளைக் கேட்டார். கடும் கோபம் அவர் முகத்தில் இருந்தது. மோடியைத் தீவிரவாதி என்று சொல்லும் ஞாநி, கம்யூனிஸ்ட் கொலைகாரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்றார். கம்யூனிஸ்ட் பிராடு என்றார். பதிலுக்கு ஞாநியும் ‘நீங்க இங்கேருந்து என்ன பிடுங்குறீங்க’ என்று என்னவோ கேட்டார். கோபு தான் ஹிந்துத்வா இல்லை என்றும், தான் சுதந்திரா கட்சியின் ஆதரவளானகவே இருக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுக்கொண்டார். அவர் ஞாநியை கம்யூனிஸ்ட் என்றதற்கு, ஞாநி தான் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளை விமர்சித்திருக்கிறேன் என்று சொன்னார். அதன் பின்பும் கோபுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த வண்ணமே இருந்தது. முக்கியமாக, மண்டல் கமிஷன் பற்றி ஞாநி பேசியபோது, கோபு ‘மண்டல் கமிஷனுக்கும் மனுதர்மத்திற்கும் என்ன வித்தியாசங்கள்’ என்றார். மீண்டும் பிரச்சினையின் வேருக்குப் போய்விட்ட ஞாநி, மனு செய்த பிரச்சினையின் தீர்வு மண்டல் கமிஷன் என்றார். இன்றைய தீர்வு, நாளைய வர்ணமாக எப்படி மாறாமல் இருக்கும் என்ற கோபுவின் கேள்விக்கு, ஞாநி இன்றையத் தீர்வைப் பற்றித்தான் சொன்னார்.\n08. நாடெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் நடக்க, சென்னை மட்டும் அமைதியாக இருப்பதன் காரணம் தமிழ்நாட்டில் பெரியார் இருந்ததுதான் என்று ஒருவர் திடீரென புல்லரிக்க வைக்க, ஞாநி ஒரு டிப்ளமேடிக்கான பதிலைச் சொ��்னார். இன்று பேசும்போது, சென்னையில் குண்டு வெடிக்காததற்கு பெரியாரே காரணம் என்று சொன்னால், அதைக் கேட்பவர்கள் சந்தோஷப்படக்கூடும்; ஆனால் நாளையே குண்டு வெடித்தால் பெரியார் தவறு என்றாகிவிடுமா என்றார். பெரியாருக்கும் இந்த தீவிரவாதச் செயல்களுக்கும் தொடர்பில்லை என்றார். சென்னை அமைதியாக இருப்பதற்குக் காரணம், எல்லா பயங்கரவாத ஆதரவும் சென்னையிலிருந்து செல்வதால் இருக்கலாம் என்றேன். நான் நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பலர் சிரித்தார்கள். இதிலிருக்கக்கூடிய அரசியல் அவர்களுக்குப் புரிந்தால் நல்லது.\nஇரண்டு மூன்று இடங்களில் சொதப்பினாலும், மொத்தத்தில் ஞாநி எல்லாக் கேள்விகளையும் நிதானமாகவும் அவரது கருத்தியலுக்கு வலுச்சேர்க்குமாறும் எதிர்கொண்டார். மும்பை குண்டுவெடிப்பில் இறந்த காவல்காரர்கள், முக்கியமாக துக்காராம் பற்றி மிக உயர்வாகப் பேசியவர், இவர்களை நினைவில் வைத்து மும்பையெங்கும் போஸ்டர்கள் ஒட்டி அஞ்சலி செலுத்தியவர்கள், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளே என்று அரசியல்வாதிகளுக்கு பூச்செண்டு கொடுத்தார். ஞாநியிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மதத்தோடு தொடர்புடையதல்ல என்றும், அது பொதுவான பயங்கராவதம் என்றும், இந்து முற்படுத்தப்பட்ட சாதிகளில் இருக்கும் அடிமட்ட ஏழைகளைப் பற்றி எழுதுவது முற்போக்குக்குத் தீட்டு என்றும் கருதாமல், இதிலிருக்கும் உண்மையை அவர் பார்க்கமுன்வரவேண்டும் என்பதே. பிரச்சினையின் வேர்கள் நமக்குத் தெரிந்துவிட்டதாலேயே நாம் அவ்விஷயத்தை அப்படியே விட்டுவிடமுடியாது. ஒரிஸாவில் கிறித்துவர்கள் மீதான கலவரங்கள் என்பது இந்து சாமியாரின் கொலைக்கு எதிரானது என்று வேரைக் கண்டுவிட்டு, அதை அப்படியே விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவீர்களா என்ன\nமுக்கியமான பிகு: கருணாநிதியைக் கடுமையாக ஏசி ஞாநி ஒன்றுமே பேசாதாததால், லக்குலுக் மனம் வெறுத்துப்போனதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா எனத் தெரியவில்லை.\nஹரன் பிரசன்னா | 6 comments\nகலந்துரையாடல் பற்றிய உங்கள் கருத்துகள் நன்றாக இருந்தது….\n//இதுவே மறுதலையாக, தாஜ் ஹோட்டலில் மக்கள் கொல்லப்பட்டு, ரயில்வே ஸ்டேஷனில் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்டிருந்தால், ஊடகங்கள் அங்கு குவிந்திருக்கும்.ஏனென்றால் ஊடகங்களின் பெரிய எதிர்பார்ப்பு ஒரு பரபரப்பு. ஆனால் இதை ஞாநி அடியோடு மறுக்கிறார். அவருக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட் வெளிக்குதிக்கும் தருணம் இதுவாக இருக்கலாம்//\n100 % ஒத்து கொள்கிறேன். ஆனால் பல journalistகள் அந்த இரு நாட்களும் எதோ பெரும் சாகசம் புரிவதை போல தான் நடந்து கொண்டார்கள் உண்மையான செய்தி அளிக்கும் நோக்கத்தில் அல்ல..\n//மோடியோ, அத்வானியோ, தொக்காடியாவோ ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. சட்டம் அவர்களை எந்நேரத்திலும் எதிர்கொள்ளமுடியும். இந்திய அரசு அவர்களைப் பாதுகாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் சரியான விதத்தில் மாட்டினால், இந்திய காங்கிரஸ் அரசு இவர்களை விட்டுவைக்கப்போவதும் இல்லை. இப்படி இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கமுடியக்கூடிய அனைத்துவகை சாத்தியங்கள் உள்ள நிலையில், இவர்களை இஸ்லாமிய அடிப்படை பயங்கராவதிகளுடன் ஞாநி ஒப்பிடுவது குழந்தைத்தனமானது//\n100 % ஆமோதிக்கிறேன் ..\nகலந்துரையாடல் பற்றிய உங்கள் கருத்துகள் நன்றாக இருந்தது….//\n100 % ஆமோதிக்கிறேன் ..\n//கஷ்டப்படும் பிராமணர்கள் பற்றி, ஏழை பிராமணர்கள் பற்றி ஒரு வரியாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டேன்//\nகொடுக்கப்பட்ட தலைப்பில் இருந்து விலகி எதற்காக இது போன்ற கேள்வியை கேட்க வேண்டும். அக்கூட்டம் முடிந்த பிறகு கேட்டிருக்கலாமே. அப்படியே கேட்டாலும் அதற்கு\nஞாநி தனிப்பட்ட முறையில் பதிலளிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே பிறிதொரு நாளில் வேறொரு தலைப்பில் கூட்டம் நடைபெற்றால் கொடுக்கப்பட்ட தலைப்பில் இருந்து மட்டும் கேள்விகள் கேளுங்கள் என்று பார்வையாளர்களிடம் சொல்லி விடுங்கள். அதே போல் சிறப்பு விருந்தினரையும் தலைப்பில் இருந்து விலகி பேச வேண்டாம் என்று சொல்லுங்கள்.\n//’இன்று இந்தியாவில் நிலவும் இஸ்லாம் இந்துப் பிரச்சினைக்கு பாப்ரி மசூதி இடிப்பே காரணம். அதற்கு முன்பு எங்கும் இந்தியாவில், ஜம்மு காஷ்மீரைத் தவிர, மதக் கலவரங்கள் நிகழ்ந்ததே இல்லை.’…அப்படி ஒருவேளை பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் கலவரங்கள் நடந்திருக்குமானால், அது தேர்தல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். தூண்டிவிட்ட கலவரமாக இருந்திருக்கும் என்றார்//\n1980 இல் 5 இந்துக்கள் உயிரோடு கலவரத்தில் எரிக்கப்பட்டனர். இந்த கூட்டத்துக்கு தலைமை ஏற்றது அமீனா பீபீ என்கிற பெண் எரிக்கப்பட்டதில் ப��்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் அடக்கம். (உள்-இலாக்கா அறிக்கையிலிருந்து) 1989 இல் பிப்ரவரி 24, 1989: பம்பாய் கலவரத்தில் பெரிய அளவில் பொது சொத்து அழிக்கப்பட்டது. காரணம் சல்மான் ரஷ்டி நூல் சர்ச்சைக்காக முஸ்லீம்கள் செய்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. 12 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் முகமது சர்தார் என்கிற மாஃபியா போலிஸுடனான என்கவுண்டரில் கொல்லப்பட்டான். இதனுடைய விளைவு ஹைதராபாத்தில் ஹிந்து சமுதாயத்தினர் வாழும் இடங்களில் மிக அதிக அளவில் ஹிந்துக்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். (ஸ்டேட்ஸ்மென் 11/12/1990) இது கர்நாடகாவில் நடந்த மற்றொரு கலவரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ரிப்போர்ட்: “ஒரு பெண் தலூக்தர் கானைச் சேர்ந்த சமூக விரோதிகளால் கிண்டல் செய்யப்பட்டதைதொடர்ந்து தலூக்தர் கானை ஒரு கும்பல் மோதியதை (mobbed) தொடர்ந்து ஆரம்பித்தது. செம்ப்டம்பர் 30 அன்று ஊர்வலத்தை தாக்க அவன் தனது ஆதரவாளர்களுடன் திட்டமிட்டான்”(டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7/10/1990) இது வட இந்தியாவில் 3-11-1990 சமாச்சார் போஸ்ட் என்கிற இதழில் வந்த ரிப்போர்ட் “துர்க்கா வாஹினி அமைப்பைச் சேர்ந்த சுமார் நூறு பெண்கள் கொண்ட ஊர்வலம் சென்றுக்கொண்டிருந்த போது வகுப்புவாத கோஷங்களை அவர்கள் எழுப்பினர். எனவே காந்தா கார் (Ghanta Ghar) பகுதியில் அவர்கள் மீது கல் எறிந்ததுடன் வெடிகுண்டுகளையும் எறிந்தனர்.” ஆக ‘வகுப்புவாத’ கோஷங்களை பெண்கள் எழுப்பினால் உடனே அவர்கள் மீது எறிய வெடிகுண்டுகள் பிரசன்னமாகிவிடுகிறது எப்போது 1990 இல் – சர்ச்சைக்குரிய கட்டடம் உடைக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அலிகார் அருகே புலண்டாஷாரில் 1990 இல் ஒரு வெடிகுண்டு தொழிற்சாலை தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வேலை செய்தவர்கள் தெரியாத்தனமாக வெடிமருந்துகளை கையாளும் போது வெடித்து இறந்து போனதால். இந்த தொழிற்சாலை சொந்தக்காரர் ஒரு முஸ்லீம். இதனை சொல்வது பக்கா இடதுசாரி இதழான பேட்ரியாட் (12/12/1990) 1950 முதல் 1990 வரை இந்த நாட்டில் 2500 இந்து முஸ்லீம் கலவரங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்துக்களின் கை ஓங்கிய கலவரங்கள் மட்டுமே (பிவண்டி அல்லது பகல்பூர்) முற்போக்குவியாதிகளின் கவனத்தைப் பெற்றுள்ளன. கோத்ராவில் மட்டும் 1947, 52, 59, 61, 65, 67, 72, 74, 80, 83, 89 மற்றும் 90 களில் வகுப்புகலவரங்கள் நிகழ்ந்துள்ளன.\nஉத்தர ��ிரதேச கலவர-ஆட்சி-அதிகாரிகள் மாற்ற புள்ளிவிவரங்கள்\nஆண்டு அமைச்சரவை ஒரு மாத சராசரி\nசராசரி இந்து முஸ்லீம் கலவர அரசு அதிகாரிகள்\n1988-89 காங்கிரஸ்[திவாரி] 5 37 [36.8]\n1989-91 சமாஜ்வாதி[முலயாம்] 16.4 43\n//மோடியோ, அத்வானியோ, தொக்காடியாவோ ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. சட்டம் அவர்களை எந்நேரத்திலும் எதிர்கொள்ளமுடியும்//\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/75-208534", "date_download": "2018-06-18T21:25:17Z", "digest": "sha1:FNKTSFX6VMBXHZS7WX64I6D2IIW5M43G", "length": 4917, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மஹிந்த அணி கட்டுப்பணம் செலுத்தியது", "raw_content": "\n2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nமஹிந்த அணி கட்டுப்பணம் செலுத்தியது\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினர், நேற்று செலுத்தினர்.\nகட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், திருகோணமலை மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.\nதாமரை மொட்டுச் சின்னத்தில் மஹந்த அணியினர் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமஹிந்த அணி கட்டுப்பணம் செலுத்தியது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/08/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-week-of-aug-4-2008/", "date_download": "2018-06-18T20:42:58Z", "digest": "sha1:JXJBFP6NXPKCDUFKKCJCRSALFWDEVBFI", "length": 11562, "nlines": 180, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "இந்த வாரப் படங்கள் (Week of Aug 4, 2008) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஇந்த வாரப் படங்கள் (Week of Aug 4, 2008)\nஓகஸ்ட் 5, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nதாழம்பூ (பார்க்க முடியவில்லை), கன்னிப் பெண், டாக்டர் சிவா, மாமன் மகள், நீரும் நெருப்பும். இதில் நான் தாழம்பூ, கன்னிப் பெண் தவிர மற்றவற்றை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். டாக்டர் சிவா ஒரு சகிக்க முடியாத சிவாஜி படம். பாட்டுக்கள் தவிர (மலரே குறிஞ்சி மலரே) வேறு நல்ல விஷயங்கள் எதுவும் கிடையாது என்று ஞாபகம். மாமன் மகளில் சந்திரபாபு நகைச்சுவை என்ற பெயரில் கொலை செய்வார். நீரும் நெருப்பும் எஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மறு பதிப்பு. ஒரிஜினல் பார்க்கக்கூடிய படங்களில் ஒன்று. நல்ல மசாலா. இது சரியான போர் என்று ஞாபகம். ஆனால் இந்த படத்தைப் பார்த்த போது நான் கத்தி சண்டை ரசிகன் அல்லன். சண்டைகள் நன்றாக இருந்திருக்கலாம், எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு பாட்டும் உருப்படியாக இல்லை என்று நினைக்கிறேன். கன்னிப் பெண்ணில் சில நல்ல பாட்டுக்கள் உண்டு – பவுர்ணமி நிலவில் பனி விழும் இரவில் மட்டும்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nசாவித்ரி - அந்த கால அரிய புகைப்படங்கள் 1\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"அனிதா இளம் மனைவி\"\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - சாரதா விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ'\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் 'நினைத்தாலே இனிக்கும்'\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ' 'காகிதச் சங்கிலிகள்\"\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/02/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/60733/", "date_download": "2018-06-18T21:18:50Z", "digest": "sha1:FR7QES5DXW3MRQMN4SZZCCPLKNOX4LLQ", "length": 5884, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "நடிகை கீர்த்தி க்கு இப்படி ஒரு ஆசையா ..? | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome cinema நடிகை கீர்த்தி க்கு இப்படி ஒரு ஆசையா ..\nநடிகை கீர்த்தி க்கு இப்படி ஒரு ஆசையா ..\nமறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அப்படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் , தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் வெளியான இப்படம் வசூலைக் குவித்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கான ரசிகர் பட்டாளத்தையும் அதிகரிக்கச் செய்தது.\nதற்போது நடிகர் விஜய் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் , சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.\nஅப்போது அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால், தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. இருப்பினும் அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ் பேசினார்.\nஅப்போது விஜய்யுடன் நடித்துவிட்டீர்கள், எப்போது தல உடன் நடிக்கப்போகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கீர்த்தி, “விரைவில் அந்த வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார்.\nபிக்பாஸ் 2 : ‘பரணி’யை போலவே ஓரம்கட்டப்படும் நடிகர் ‘சென்ட்ராயன்’..\nஇளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஜூன் 21-ம் தேதி காத்திருக்கு மிகப்பெரிய விருந்து\nபிக்பாஸ் 2 : முதல்நாளிலேயே புலம்பிய யாசிகா..\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\nரூ.10 லட்சம் மதிப்புள்ள பி��ாஸ்டிக் கவர்கள் காஞ்சிபுரத்தில் பறிமுதல்\nதிராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\n+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-chat-with-your-friends-on-youtube-018191.html", "date_download": "2018-06-18T21:15:38Z", "digest": "sha1:OPOOWWIA5NMGMQVWS5FYENTVAAFVX765", "length": 15632, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "யூட்யூபில் நண்பர்களுடன் சாட் செய்வது எப்படி | How to chat with your friends on YouTube - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nயூட்யூபில் நண்பர்களுடன் சாட் செய்வது எப்படி\nயூட்யூபில் நண்பர்களுடன் சாட் செய்வது எப்படி\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nயூடியூபில் இருந்து மியூசிக் டவுன்லோடு செய்வது எப்படி\nயூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி\nயூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்ய நறுக் டிப்ஸ்.\nபிரைவேட் மெசேஜ், புதிய வீடியோ சேரிங் வசதி என அசத்துகிறது யூடியூப்.\nவிரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா\nநீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப்\nஉலகின் பிரபல வீடியோ ஷேரிங் தளமாக யூடியூப் இருக்கிறது. ஒரு வீடியோவை பார்க்க துவங்கினால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களை காவு வாங்கி, உங்களை தொடர்ந்து வீடியோ பார்க்க தூண்டும் தளமாகவும் யூடியூப் இருக்கிறது.\nசிலர் வீடியோ பார்க்க ஆரம்பித்தால், பல மணி நேரங்கள் அதிலே மூழ்கிடுவர். சிலர் தேர்வு செய்யப்பட்ட அல்லது தங்களுக்கு மிகவும் பிடித்தமான தரவுகளை மட்டுமே பார்த்து ரசிப்பர். இவ்வாறு பெரும்பாலானோர் வீடியோ பார்த்து விட்டு, சில வீடியோக்களை உடனே தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் அதனை பகிர்ந்து கொள்வர்.\nஇவ்வாறு செய்து முடிக்க யூடியூப் வீடியோ லின்க்-ஐ ஷேர் செய்ய மற்றொரு செயலி அல்லது சேவையை பயன்படுத்துவர். ஆனால் இவ்வாறு செய்ய யூடியூப் தளத்தையே பயன்படுத்த முடியும் என உங்களுக்கு தெரியுமா யூடியூபில் நீங்கள் சப்ஸ��கிரைப் செய்திருக்கும் ஏராளமான சேனல்களில் இருந்து உங்களுக்கு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n* முதலில் யூடியூப் ஆப் ஓபன் செய்து, லாக் இன் செய்யவும்\n* அடுத்து ஆக்டிவிட்டி (Activity) டேப்-ஐ க்ளிக் செய்யவும்\n* இங்கு ஷேர்டு மற்றும் நோட்டிஃபிகேஷன்ஸ் (Shared and notifications) என இரு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் ஷேர்டு ஆப்ஷனை க்ளிக் செய்யவும்\n* இதில் கான்டாக்ட்ஸ் (Contacts) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்\n* இங்கு ஷேர் செய்ய ஏதுவாக உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (You May Know) என்ற அடிப்படையில் சில கான்டாக்ட்களை யூடியூப் வரிசைப்படுத்தும்\n* இதைத் தொடர்ந்து, கான்டாக்ட்களை சேர்க்க இரண்டு ஆப்ஷன்களை யூடியூப் வழங்குகிறது\n* முதலாவதாக இன்விடேஷன் லின்க் அனுப்புவது (invitation link). இந்த லின்க்-ஐ உங்களது நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களை சேர்க்க செய்யும்.\n* இரண்டாவதாக, ஃபைன்ட் யுவர் போன்புக் (Find in your phone book), இது சற்றே எளிமையான வழிமுறையாகும்.\n* இனி சாட் (chat) ஆப்ஷனை க்ளிக் செய்தால் தனிப்பட்ட சாட் விண்டோவை பார்க்க முடியும்\n* அடுத்து வலதுபுறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தால் கான்டாக்ட் சேர்ப்பது (adding a participant), சாட் மற்றும் மியூட் ஆப்ஷன்களை விட வேண்டும்\n* ஷேர்டு டேபில் இருக்கும் நியூ க்ரூப் ஆப்ஷனை க்ளிக் செய்து புதிய க்ரூப்களையும் துவங்க முடியும். முதலில் க்ரூப் பெயரை பதிவிட்டு அதன்பின் உங்களது கான்டாக்ட்-இல் இருப்பவர்களை சேர்க்க வேண்டும்.\nஇந்த ஆப்ஷன் வேலை செய்ய, நீங்கள் ஷேர் செய்யும் கான்டாக்ட் தங்களது யூடியூப் நோட்டிஃபிகேஷன் செட்டிங்-களை ஸ்விட்ச் ஆன் செய்திருக்க வேண்டும். ஆஃப் செய்திருப்பின் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் காண்பிக்காது.\nசமீபத்தில் இந்த வசதி யூடியூப் வலைத்தள பதிப்பிலும் சேர்க்கப்பட்டது. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.\n* யூடியூப் பக்கத்திற்கு சென்று லாக் இன் செய்து முகப்பு பக்கத்திற்கு செல்ல வேண்டும்\n* இங்கு பெல் மற்றும் க்விக் லான்ச்சர் ஆப்ஷன்களுக்கு இடையில் ஷேர் பட்டன் காணப்படும்\n* இதனை க்ளிக் செய்து யூடியூபில் நீங்கள் வைத்திருக்கும் கான்டாக்ட்களை பார்க்க முடியும்\n* புதிதாய் கான்டாக்ட்-ஐ சேர்க்க, கான்டாக்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\n* இங்கு ஷேர் செய்ய ஏதுவாக உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (You May Know) என்ற அடிப்படையில் சில கான்டாக்ட்களை யூடியூப் வரிசைப்படுத்தப்படும்\n* பரிந்துரை பட்டியலில் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவோர் இல்லையெனில் அவர்களுக்கு இன்விடேஷன் அனுப்புவதை தவிர்த்து வேறு வழியே கிடையாது. இந்த லின்க்-ஐ உங்களது நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களை சேர்க்க செய்யும்.\n* யூடியூப் மொபைல் செயலியில் வழங்கப்பட்டதை போன்றே க்ரூப் உருவாக்குவது, லீவிங் கான்வெர்சேஷன் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்வது உள்ளிட்டவை டெஸ்க்டாப் பதிப்பிலும் வழங்கப்படுகிறது.\nமொபைல் ஆப் போன்றே டெஸ்க்டாப் தளத்திலும் இந்த ஆப்ஷன் வேலை செய்ய, நீங்கள் ஷேர் செய்யும் கான்டாக்ட் தங்களது யூடியூப் நோட்டிஃபிகேஷன் செட்டிங்-களை ஸ்விட்ச் ஆன் செய்திருக்க வேண்டும். ஆஃப் செய்திருப்பின் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் காண்பிக்காது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரயில்களில் உணவு தயாராவதை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்: ஐஆர்சிடிசி கலக்கல்.\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nஎல்ஜி Q7 மற்றும் Q7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை வெளியானது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13040054/Awareness-Camp-for-online-documentation-to-get-compensation.vpf", "date_download": "2018-06-18T20:36:35Z", "digest": "sha1:6XDLWYDPMXAXZBUVURMQZEJCHQWKIYIE", "length": 9968, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awareness Camp for online documentation to get compensation in the accident case || விபத்து வழக்கில் இழப்பீடு பெற ஆன்லைனில் ஆவணங்கள் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிபத்து வழக்கில் இழப்பீடு பெற ஆன்லைனில் ஆவணங்கள் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் + \"||\" + Awareness Camp for online documentation to get compensation in the accident case\nவிபத்து வழக்கில் இழப்பீடு பெற ஆன்லைனில் ஆவணங்கள் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம்\nவிபத்து வழக்கில் இழப்பீடு பெறுவதற்கு, தேவையான ஆவணங்களை காவல்துறையில் இருந்து ஆன்லைன் மூலம் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் வேலூர் கோர்ட்டில் நடந்தது.\nவிபத்து வழக்���ில் இழப்பீடு பெறுவதற்கு, தேவையான ஆவணங்களை காவல்துறையில் இருந்து ஆன்லைன் மூலம் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் வேலூர் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆனந்தி தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.\nஅதில் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் சூப்பிரண்டு ஸ்ரீதேவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சாலை விபத்தில் இழப்பீடு பெறுவதற்கு, தேவையான ஆவணங்களை நாம் இருக்கும் இடத்தில் இருந்தே காவல்துறையிடம் இருந்து ஆன்லைன் மூலம் பெறலாம்.\nஇதனால் செலவு, நேரம் மிச்சமாகும். அதேபோல் தமிழ்நாடு காவல்துறை சார்பில் என்னென்ன சேவைகள் செய்யப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதி பொதுப் பிரச்சினை குறித்தும் ஆன்லைனில் பதிவு செய்யலாம். பொதுமக்கள் கொடுத்துள்ள புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆன்லைனில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம், என விளக்கினார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்\n2. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n3. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\n5. கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.muthupandian.in/2016/02/", "date_download": "2018-06-18T21:14:24Z", "digest": "sha1:JKERUKSER3DJCEYC26WBUR6OH5KXKMNJ", "length": 10455, "nlines": 254, "source_domain": "blog.muthupandian.in", "title": "#Muthupandian", "raw_content": "\nசமயம் வரும் போது சொல்கிறேன்\nகுரு ஒருவர் தனது சீடர்களுக்கு பாடம் நடத்தினார்.\n\"எந்த ஒரு செயலும் வெற்றி\nபெற வேண்டுமானால்,செயலில் மட்டுமே கவனம் இருக்க வேண்டுமே தவிர,\nஎன்ற கீதையின் வாசகத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.\nஎன்பதே அதன் பலனை எண்ணித் தானே, பிறகு எப்படி அதைத் தவிர்ப்பது.\n\" சமயம் வரும் போது சொல்கிறேன்\nஒரு முறை உபன்யாசம் முடிந்து திரும்பும் வழியில்,மாமரம் ஒன்றில் பெரிய கனியொன்றைக் கண்ட சீடன்,அதைச் சுவைக்க விரும்பி,கல் எடுத்து வீசினான்.\nபல முறை முயன்றும் குறி தவறியதால் பலனில்லை.\nஅதைக் கண்ட குரு,தானே ஒரு கல்லை எடுத்து வீச ,ஒரே\n\"வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு ,அதைச் சுவைக்கும் போது எப்படி இருக்கும் என்று பலனையும் நினைத்தபடியே,கல்லை வீசினாய்.\nமட்டுமே ,என் குறிக்கோளாக இருந்தது.அதனால் என்னால் எளிதாகச் செய்ய முடிந்தது.\nநீ அன்று கேட்ட கேள்விக்கும் இது தான் பதில்.\nதுண்டு மாற்றிப் போட்ட காமராஜர்...\nகாமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில் இடது பக்கத்தில் போட்டு இருந்தார்.\nஉடனே பத்திரிகையாளர்கள் துண்டு மாற்றி போட்டுள்ளீர்கள். எதுவும் விஷேசமா\nகாமராஜர் ஒன்றும் இல்லை. சும்மாதான் போட்டுள்ளேன் என்று சொன்னார்.\nபத்திரிகையாளர்கள் விடவில்லை .துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன என்று துளைக்க ஆரம்பித்து விட்டனர் .\nஉடனே காமராஜர் ஒண்ணும் இல்லைய்யா.,இடது பக்கம் சட்டை லேசா கிழிந்துள்ளது.அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை மாற்றிப் போட்டுள்ளேன். வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை விட்டு, எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.\nஇவர் தான் உண்மையான மக்கள் தொண்டர்...\nஇன்றைய அரசியல்வாதிகள் பச்சை குத்துவதிலும்.. பால் காவடி தூக்குவதிலும்... ஸ்டிக்கர் ஓட்டுவதிலும்... குடும்பத்துடன் ஊழல் செய்வதிலும் பிசியாக உள்ளனர்...\n“பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்” இப்படி ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டால் ,\nநாம் ஒவ்வொருவரும் ...புடவை...சுடிதார்...ஜீன்ஸ்...இப்படி ஏதாவது ஒரு பதிலைச் சொல்வோம் .. ஆனால் , ஒரே ஒருவர் மட்டும் , நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான கேள்வியை பதிலாகத் தந்தார் ... ஆனால் , ஒரே ஒருவர் மட்டும் , நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான கேள்வியை பதிலாகத் தந்தார் ... # “பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள் # “பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்” பதில் : “எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்” பதில் : “எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்” # அசத்தல் என்று தோன்றுகிறதா..\nஇன்னும் சில சுவாரஸ்ய கேள்வி – பதில்கள் : # கேள்வி : “வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்” சுஜாதா : “நழுவிப் போனதும் தெரிந்து விடும்” சுஜாதா : “நழுவிப் போனதும் தெரிந்து விடும்” # கேள்வி : “பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜென்னிஃபர் லோபஸ் கேட்பதுண்டா ” # கேள்வி : “பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜென்னிஃபர் லோபஸ் கேட்பதுண்டா ” சுஜாதா : “அவர்கள் கேட்பதற்கல்ல, பார்ப்பதற்கு.” # பிப்ரவரி 27 : சுஜாதா நினைவு தினம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145980-topic", "date_download": "2018-06-18T21:00:28Z", "digest": "sha1:XFX253HHEIQ7P2IA5NLAWCDXJSFMXF6U", "length": 21616, "nlines": 274, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகு��ார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீர���ன்றி வாழும் விசித்திர துறவி\nகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'\n'கழிப்பறைகள் மற்றும் குப்பை தொட்டிகளில், மகாத்மா காந்தி\nமற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வரையக்\nகூடாது' என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும், துாய்மை இந்தியா பிரசாரத்தின் கீழ், மக்களை\nஊக்குவிப்பதற்காக, ரயில்வேக்கு சொந்தமான கழிப்பறை\nசுவர்கள் மற்றும் குப்பை தொட்டிகளில், காந்தியின் படம்\nமற்றும் அவர் பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை, கைத்தடி\nமற்றும் கடிகாரம் போன்ற பொருட்கள் சித்திரமாக\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சத்தீஸ்கர் உயர்நீதி மன்றத்தில்,\nபொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு,\nஇதுகுறித்த வழிமுறைகளை, அனைத்து மாநில அரசுகளுக்கும்,\nஇதற்கிடையே, கழிப்பறை சுவர்கள் மற்றும் குப்பை\nதொட்டிகளில், காந்தி மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள்,\nபிரதமர் மோடியின் படங்களை வரையக்கூடாது என, அனைத்து\nரயில்வே மண்டல அதிகாரிகளுக்கும், ரயில்வே வாரியம்\nமேலும், ஏற்கனவே வரையப்பட்ட சித்திரங்களை அழிக்கும்படி\nஅறிவுறுத்தியதையடுத்து கழிப்பறை சுவர்கள் மற்றும் குப்பை\nதொட்டிகளில் வரையப்பட்ட, காந்தி, மோடி படங்களை\nஅழிக்கும் பணியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nRe: கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'\nஆம் மோடி படத்தை வரைந்து குப்பை தொட்டிகளை கேவலப்படுத்த வேண்டாம்\nRe: கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'\n//கழிப்பறை சுவர்கள் மற்றும் குப்பை\nதொட்டிகளில், காந்தி மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள்,\nபிரதமர் மோடியின் படங்களை வரையக்கூடாது என, அனைத்து\nரயில்வே மண்டல அதிகாரிகளுக்கும், ரயில்வே வாரியம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'\nஇவர்கள் மகானான காந்தியடிகளுடன் மோடியை ஏன் சேர்த்து பேசுகிறார்கள் இது தான் புரியாத புதிராக உள்ளது . காந்தியடிகள் எங்கே இந்த மோடி எங்கே அப்போ ���ன்மோகன் சிங்கின் படத்தை வரையலாமா \nRe: கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'\nகோல்கேட் பவுடர் டப்பா விளம்பரத்திற்கு தெய்வப் புலவர்\nஅய்யன் திருவள்ளுவரையே பயன்படுத்துகிறார்கள் என்றால்\nபாருங்களேன். வர வர மனிதனுக்கு பமே பெரிதென மதிக்க\nமட்டுமே தெரிய வைத்துவிட்னர் அரசியல் செய்வோர் >>>\nRe: கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'\n@anikuttan wrote: இவர்கள் மகானான காந்தியடிகளுடன் மோடியை ஏன் சேர்த்து பேசுகிறார்கள் இது தான் புரியாத புதிராக உள்ளது . காந்தியடிகள் எங்கே இந்த மோடி எங்கே அப்போ மன்மோகன் சிங்கின் படத்தை வரையலாமா \nமோடி தற்போது இந்திய திருநாட்டின் பிரதமர் அதனால் தான் நண்பரே ...\nRe: கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2018/01/blog-post_21.html", "date_download": "2018-06-18T21:17:57Z", "digest": "sha1:RBSPAN4E7HCGUTC6CN6I24TB7RJHK3XZ", "length": 17226, "nlines": 46, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "இந்திரன் வழிபடும் இந்திர விநாயகர்", "raw_content": "\nஇந்திரன் வழிபடும் இந்திர விநாயகர்\nசுசீந்திரம் தாணுமாலையன் ஆலயத்தில் வெளிச் சுற்றுப் பிரகார நிறைவில், மேற்குப் பகுதியில் ‘இந்திர விநாயகர்’ தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.\nசுசீந்திரம் தாணுமாலையன் ஆலயத்தில் வெளிச் சுற்றுப் பிரகார நிறைவில், மேற்குப் பகுதியில் ‘இந்திர விநாயகர்’ தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.\nஅத்ரி மகரிஷி, தமது பத்தினி அனுசுயா தேவியுடன் தென் குமரியின் ஞானாரண்யம் எனும் பகுதியில் தவச்சாலை அமைத்து தங்கியிருந்தார். உலகிற்கு தம் கற்பின் பெருமையை எடுத்துக்காட்ட நினைத்த அனுசுயாதேவி, சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக உருவாக்கி உணவிட்டு மகிழ்ந்தாள்.\nஅப்போது அத்ரி மகரிஷியும், அனுசுயா தேவியும் மும்மூர்த்திகளையும் அங்கேயே எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டினர். மும்மூர்த்திகளும் அங்கிருந்த கொன்றை மரத்தினடியில் ஒரே உருவமாக திருக்காட்சி தந்து எழுந்தருளினர். திருமாலை முடியிலும், பிரம்மாவை அடியிலும் வைத்து, தன்னை நடுவில் இணைத்துக் கொண்டு சிவலிங்க வடிவமாக ஈசன் அருள்புரியும் இடமே தென் குமரியின் ஞானாரண்யம் எனப்படும்‘சுசீந்திரம்’ ஆகும்.\nஇத்தல தாணுமாலய சுவாமியின் லிங்க வடிவில் சாத்தப்பட்டுள்ள தங்கக் கவசத்தில், சுவாமியின் திருமுகம், அதன் மேற்புறம் 14 சந்திரப் பிறைகளும், அதன் மேல் ஆதிசேஷனும் காட்சியளிக்கின்றன. இந்த ஆலயத்தில் வெளிச் சுற்றுப் பிரகார நிறைவில், மேற்குப் பகுதியில் ‘இந்திர விநாயகர்’ தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.\nஇந்தக் கோவிலில், கடைசியாக வழிபடப்படும் தெய்வம் இந்த இந்திர விநாயகர் தான். விநாயகப்பெருமானை முதலில் அல்லவா வழிபட வேண்டும். இங்கு எப்படி கடைசியில் இந்திர விநாயகரை வழிபடு கிறார்கள். இங்கு எப்படி கடைசியில் இந்திர விநாயகரை வழிபடு கிறார்கள் அதற்கு சிறு புராணக் கதை கூறப்படுகிறது. அதைப் பார்ப்போம்.\nகவுதம முனிவரின் மனைவியான அகலிகையின் மேல் மோகம் கொண்ட இந்திரன், அவளை ஏமாற்றி அடைந்துவிடுகிறான். இதை அறிந்த கவுதமர், இந்திரனின் உடம்பெல்லாம் பெண் குறிகளாகும் படி சபிக்கிறார். இதனால் குறுகிப்போன இந்திரன் சாப விமோசனம் வேண்டி கற்புக்கரசி அனுசுயா திருவடி பதிந்த தென்குமரி திருத்தலம் வந்து, தாணுமாலய சுவாமியை வழிபட்டான். அவனது நீண்ட கால வேண்டுதலின் பலனாக, அவனது உடலில் இருந்த குறிகள் அனைத்தும் நீங்கி, சுத்தமானான்.\nஇந்திரன் இத்தலத்தில் பூஜித்து சுத்தமானதால் இத்தலம் ‘சுசி+இந்திரம்= சுசீந்திரம்கிசி என அழைக்கப்படுகிறது. சுசி என்றால் சுத்தமானது என்றும், இந்திரம் என்பது இந்திரனையும் குறிக்கும். தாணுமாலய சுவாமியின் கருவறையில் அர்த்தஜாம பூஜைகளை, அர்ச்சகர்கள் யாரும் செய்வதில்லை. ஆனால் அர்த்த ஜாம பூஜைக்கான அனைத்து பொருட்களையும் கருவறையில் வைத்து விடுவார்கள். அப்படி இரவு நேர பூஜைக்காக பொருட்களை வைத்த அர்ச்சகர், மறுநாள் பெருமாள் கோவிலுக்குச் சென்று விடுவார். முன்தினம் பெருமாள் ஆலயத்தில் இரவு பூஜை செய்தவர், மறுநாள் காலையில் தாணுமாலையன் கருவறைக்கு பூஜை செய்ய வருவார்.\nகாரணம்... இங்கு ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம பூஜையில் தாணுமாலையனை, இந்திரன் பூஜிப்பதாக ஐதீகம். முன்தினம் இரவு வைத்த பொருட்கள், மறுநாள் காலையில் மாறுதல் அடைந்திருக்குமாம். எனவேதான் இந்த அர்ச்சகர் மாற்றம். ‘அகம் கண்டதை புறம் சொல்லேன்’ என சத்தியம் செய்தே ஒவ்வொரு அர்ச்சகரும் இங்கு பூஜிக்கிறார்கள். இப்படி அனுதினமும் அர்த்தஜாமத்தில் தாணுமாலயனை வழிபட வரும் இந்திரன், இத்தல வெளிப் பிரகாரச் சுற்றின் மேற்குப்புறம் உள்ள இந்திர விநாயகர் சன்னிதி வந்து, முதலில் இந்திர விநாயகரை வழிபட்டுப் பின்பு தாணுமாலய சுவாமி கருவறைக்குச் சென்று வழிபட்டு வருவதாக ஐதீகம்.\nஇந்திரன் அனுதினமும் இரவில் முதலில் வழிபடும் இந்திர விநாய கரை பக்தர்கள் ஆலய வழிபாட்டின் நிறைவில் வழிபட்டு சகல செல்வங்களையும் அடைகிறார்கள். சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் இத்தல உதய மார்த்தாண்ட விநாயகர், திரு நீலகண்ட விநாயகர், விநாயகி, தாணுமாலய சுவாமியை வழிபட்டு நிறைவில் வழிபடப்படும் இந்திர விநாயகர் ஆகியோரை முறைப்படி வழிபட்டால் வாழ்வில் வளங்களும், நலன்களும் நிரம்பும் என்று கூறப்படுகிறது.\nநாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும், கோட்டாறு ரெயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தூரத்திலும், கிழக்கில் கன்னியாகுமரி செல்லும் வழியில் சுசீந்திரம் திருத்தலம் அமைந்துள்ளது.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோத���டர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-18T21:15:16Z", "digest": "sha1:5SK7GFSONDN7DR2LWNGK6HDU3H3PATHI", "length": 18396, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஏலியனுக்கு என்ன ஆச்சு! விரைவில் அறுவை சிகிச்சை!! | ilakkiyainfo", "raw_content": "\nஏலியன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முழங்கை காயத்திற்காக அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்.\nகிரிக்கெட்டில் களத்தில் எதிரணியை பந்தாடும் டிவில்லியர்ஸ் சிறுவயதிலே பலப் போட்டிகளில் எல்லாம் பட்டையை கிளப்பியவர். கடைசியாக கிரிக்கெட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்.\nஅவரது அசாத்தியமான திறமையின் காரணமாகவே ரசிகர்கள் அவரை வேற்றுகிரகவாசி என்றும், மிஸ்டர் 360 என்றும் செல்லமாக அழைப்பர்.\nஇந்நிலையில் கடந்த மாதம் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடியது.\nஇந்த தொடருக்கு முன் டிவில்லியர்ஸின் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இருந்து விலகினார்.\nஇந்நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இன்று டிவில்லியர்ஸ் தனது உடல்தகுதியை சோதித்தார்.\nஅப்போது காயம் ஏற்பட்ட இடத்தில் வலி ஏற்பட்டதாக உணர்ந்தார். இதனால் அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.\nஅதன்பின் குறைந்தது 8 வாரங்கள் அல்லது 10 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை\nஉலகக்கோப்பை கால்பந்து 2018- போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான போட்டி சமனிலையில் முடிந்தது\nஉலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா 0\nரஷிய உலக கோப்பை கால்பந்து: சுவாரஸ்யமான தகவல்கள் 0\nதாடியைக் காப்பீடு செய்துள்ளாரா விராட் கோலி: சக வீரர்கள் ஆச்சர்யம்: சக வீரர்கள் ஆச்சர்யம்\nமேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு 0\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ ���டவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-06-18T20:59:56Z", "digest": "sha1:5MP45CZGUTVI56TOHFWXNYVUSQPHUILC", "length": 8806, "nlines": 46, "source_domain": "kumariexpress.com", "title": "இனி டியூப்க்குள்ளும் குடும்பம் நடத்தலாம்… ஹா காங் கட்டட வடிவமைப்பாளர் சாதனை..! | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் க���ஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nஇனி டியூப்க்குள்ளும் குடும்பம் நடத்தலாம்… ஹா காங் கட்டட வடிவமைப்பாளர் சாதனை..\nஹாங் காங்: உலகளவில் காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் ஹாங் காங் நான்காம் இடம் பிடித்துள்ள நிலையில் வீடுகள் விலையும் அங்கு மிக அதிகம். இதனைக் கருத்தில் கொண்டு ஹாங் காங்கினை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவர் குறைந்த விலையில் சிமெண்ட் டியூபிற்குள் வீடு கட்டும் முறையினை அறிமுகம் செய்துள்ளார். இது போன்று டியூப்களில் வீடு இல்லாதவர்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இந்தியா, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளிலும் தங்கி இருப்பதை நாம் பார்த்து இருப்போம், செய்திகள் மூலமாக அறிந்திருப்போம். டியூபிற்குள் சொகுசான வீடு பெரிய சிமெண்ட் பைப்புகளில் சொகுசாக வீடு மட்டும் முறையினை ஜேம்ஸ் லாவ்ஸ் என்பவர் அறிமுகம் செய்துள்ள நிலையில் இதற்குச் சீன மக்களிடையே பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.\nஅளவு ஹாங் காங்கில் உள்ள கியூபிக் வீடுகளை விட இந்த 100 சதர அடி பைப்பு வீடு பெரியதாகத் தான் இருக்கும் என்றும் ஜேம்ஸ் கூறுகிறார். கூண்டு போன்று அல்லது பெட்டி போன்ற சிறிய வீடுகளுக்கு இடையில் இந்த டியூப் வீடுகள் மிகப் பெரிய வரவேற்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐடியா கட்டட வடிவமைப்பாளரான ஜேம்ஸ் வேலை நிமித்தமாக இரு கட்டட வடிவமை கவனித்து வந்த போது அதன் அருகில் பயனப்டுத்தப்படால் குப்பையில் கிடந்த ஒரு டியூபினை பார்த்துள்ளார். அப்போது திடீர் என இதனை வீடாக மாற்றலாம் என்ற எண்ணம் வரை அதனை வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். ஓபாடு 100 சதர அடி பைப்பு வீடு திட்டத்திற்கு ஓபாடு என்று ஜேம்ஸ் பெயரிட்டுள்ளார்.\nஇந்த வீட்டிற்ள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை எனப் பல வற்றை வைத்து அனைத்து வசதி கொண்ட ஒரு வீடாகவே வடிவமைத்துள்ளார் என்பது சிறப்பம்சம் ஆகும்.\nவிலை ஓபாடு வீடு ஒன்றை அனைத்து வசதிகளுடன் 15,000 டாலர் செலவில் கட்டமைக்கலாம் என்றும் வாடைக்கு விடிவதன் பேரில் மாதம் 400 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர். இதுபோன்ற ஒரு திட்டத்தினை இந்தியாவில் அதனை விடக் குறைந்த விலையில் கொண்டு வரவும் முடியும்.\nஇந்தியா இந்தியாவில் இன்னும் குடிசை வீடுகள் அதிகளவில் உள்ள நிலையில் இதுபோன்ற திட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் டியூபுக்குள்ளும் குடும்பம் நடத்த முடியும்.\nPrevious: வணிகர்களே.. ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது..\nNext: ஆடி கார் விலை ரூ.9 லட்சம் வரை உயரும்\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-06-18T20:57:49Z", "digest": "sha1:GR5UMWNMAYCNBK7KLCNO2H5LF4MOBNKP", "length": 7277, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\n‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்\n‘வேல்ட் வார்-2’ (இரண்டாம் உலகப்போர்-2) என்ற பெயரில் புதிய ஹாலிவுட் படம் தயாராகிறது. ஏற்கனவே இரண்டாம் உலகப்போர் பற்றி நிறைய படங்கள் வந்துள்ள நிலையில் அவற்றில் இருந்து வித்தியாசமாக ‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.\nஇந்த படத்தில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது ரகசிய உளவாளியாக செயல்பட்ட நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நூர் இனயத் கான் தந்தை இனயத் கான் இந்தியர். திப்பு சுல்தான் பரம்பரையை சேர்ந்தவர். தாய் பிரானி அமினா பேகம் அமெரிக்காவை சேர்ந்தவர்.\nலண்டனில் வசித்து வந்த நூர் இனயத், இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாக வேலை பார்த்தார். பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியபோது அங்கு வானொலியில் வேலை பார்த்து ரகசியங்களை சேகரித்தார். பின்னர் ஹிட்லர் படையினர் அவர் உளவாளி என்பதை கண்டறிந்து கைது செய்து 1944-ல் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனயத்துக்கு வயது 30.\nஇவரது கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஹாலிவுட் படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதில் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராதிகா ஆப்தே தமிழில் கபாலி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்தவர். ஹாலிவுட் பட வாய்ப்புக்காகவே அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.\nPrevious: இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nNext: செங்குன்றத்தில் நடிகை சமந்தாவை பார்க்க திரண்ட ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்பு: போலீசாருடன் வாக்குவாதம்- தள்ளுமுள்ளு\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=0dfba15c67a9f6613bfc1d56698b01c1", "date_download": "2018-06-18T21:16:34Z", "digest": "sha1:BG2XXZD3H6EK2U6GE6Q3ABUSFJGDTMYO", "length": 30446, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழி���ியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இ��ங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/powergrid-recruitment/", "date_download": "2018-06-18T20:55:40Z", "digest": "sha1:XPYPPUEVEZ77AG6FX5LAGHVWUMXZFBQH", "length": 6935, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா -வில் ஜாப் தயார்! – AanthaiReporter.Com", "raw_content": "\nபவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா -வில் ஜாப் தயார்\nநமது நாட்டின் மின்சாரம் தொடர்புடைய பல்வேறு தலையாய பணிகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் கேந்திரமான நிறுவனங்களுள் ஒன்றான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்கள் 44ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிட விபரம் : எலக்ட்ரிக்கல் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் 40ம், எச்.ஆர்., ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பிரிவில் 4ம் சேர்த்து மொத்தம் 44 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nவயது : இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2018 மார்ச் 13 அடிப்படையில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : டிப்ளமோ டிரெய்னி எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் மூன்று வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். எச்.ஆர்., பிரிவு ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், இரண்டு வருட பி.ஜி., டிப்ளமோ இன் பெர்சனல் மேனேஜ்மென்ட் படிப்பை முழு நேரப் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை : டிப்ளமோ டிரெய்னி மற்றும் எச்.ஆர்., அதிகாரி என்ற இரண்டு பிரிவினரும் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள். எச்.ஆர்., அதிகாரி பிரிவுக்கு கூடுதலாக கம்ப்யூட்டர் தொடர்புடைய தேர்ச்சி முறை இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 300 ரூபாய்.\nகடைசி நாள் : 2018 மார்ச் 13.\nவிபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevவெயில் – வழக்கம் போல் வறுத்து எடுக்கப் போகுது\nNextகலைஞர் பாணியிலிருந்து மாறுபட்டிருக்கும் ஸ்டாலின் செய்யவேண்டியது என்ன\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்\nஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்களா\nஐயகோ.. எம் தமிழகம் பெரும்.அவதி – டெல்லியில்.பழனிச்சாமி வேதனை\nகோலிசோடா-2 – சினிமா விமர்சனம்\nஷோ போட் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “ஆந்திரா மெஸ்”\nநிலத்தடி நீர் காணாமல் போகப் போகுது – நிதி ஆயோக் ஷாக் ரிப்போர்ட்\nகவர்னரம்மா போற போக்கே சரியில்லை\nதனுஷ் நடித்த ” வட சென்னை ” பட ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ்\nகபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/175000.html", "date_download": "2018-06-18T20:54:31Z", "digest": "sha1:JPG3ZPBTIQXFGEC3BY5C2Q4EC2OSBQD4", "length": 37253, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "1,75,000 மக்களை ஊரை விட்டே ஓடவைத்த கலிபோர்னியா காட்டுத் தீ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n1,75,000 மக்களை ஊரை விட்டே ஓடவைத்த கலிபோர்னியா காட்டுத் தீ\nகலிஃபோர்னியாவின் சான் டியகோ (San Diego) நகரின் காடுகளில் இரண்டு நாட்களில் 14 முறை பயங்கர தீ ஏற்பட்டுள்ளது.\nஇதில் சுமார் 80 சதவிகித பகுதிகள் அழிந்து விட்டதாகவும், அதையடுத்து நகருக்குள்ளும் இந்த காட்டுத் தீ அசுர வேகத்தில் பரவி துவம்சம் செய்ததில் இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும்,\n1000த்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், 12 மருத்துவமனைகள் வெடித்து சிறதறும் அபாயத்தில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nதீயை உருவாக்கிய இறைவனிடம் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர அனைவரும் அவனிடம் பிரார்த்திப்போம்.\nஉங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களில் ஒரு பாகமேயாகும். நூல் : புகாரி 3265\nஇந்த ஒரு பாகம் நெருப்புக்கே அதுவும் இரண்டு நாட்களில் நகரை விட்டு 1.75.000 பேர் வெளியேறி விட்டார்கள் என்றால் இதைவிட 70 பாகம் எரியும் நரக நெருப்பு எப்படி இருக்கும் \nஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.அல்குர்ஆன.104:5,6,7,8,9\nஅவனை ஸகர் (எனும் நரகி)ல் கருகச் செய்வேன். ஸகர் என்றால் என்ன என்பது உமக்கு எப்படித் தெரியும் அது மிச்சம் வைக்காது. விட்டும் வைக்காது.\nதோலை (கரித்து) மாற்றிவிடும். அல்குர்ஆன.74:26\nதப்பித்து வெளியேற முடியாத அந்த நெருப்பில் விழாமல் நம்மை தடுத்துக்கொள்ள இறையருளை பெரும் காரியங்களில் இறங்கி செயல்பட வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிய வேண்டும்.\nதகவல் உதவி - அதிரை ஃபாரூக்\nபாவம் அப்பாவி மக்கள் ,ஈராக்,சிரியா,பலஸ்தீன்,ஆப்கானிஸ்தான்,ரோஹிங்யா அப்பாவி முஸ்லீம் களின் கண்ணீர் தீயாகவும்,காற்றாகவும்,வெள்ளப்பெருக்காகவும் அநீதியாளனின் நாட்டை அழிக்கிறது அல்லாஹ்வின் தீர்ப்பு தனக்கு வந்தால் தெரியும் மற்றவனின் வேதனை\n@mustafa, ரோகினியா முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம்\nநீயே ஒரு இனவாதி உன்னோடு நான் பேசவோ கருத்து பரிமாறவோ விரும்பவில்லை\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊட���ங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட���டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/on-behalf-of-the-thoothukudi-press-club-the-land-grabbi", "date_download": "2018-06-18T21:09:05Z", "digest": "sha1:RQIUAY34X6IGZO6UYA5Y7WGMD7L6FM2Q", "length": 15781, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடந்தது - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடந்தது\nதூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடந்தது\nதூத்துக்குடி அக்டோபர் 12 ;\nதூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடந்தது. தூத்துக்குடி பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற அலுவலகம் முன்பு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் ஜோனா தலைமை தாங்கி மூத்த பத்திரிகையாளர் அருண் அவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் பிரவின், பொருளாளர் பேச்சிமுத்து , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் ஜெயா டி.வி செய்தியாளர் அருண், மக்கள் டி.வி செய்தியாளர் ராஜா சாலமோன்,புதிய தலைமுறை செய்தியாளர் பிரபாகரன், தி இந்து செய்தியாளர் ஜாய்சன்,இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் காட்சன்,மாலை முரசு டி.வி செய்தியாளர் மோகன்ராஜ், கலைஞர் டி.வி செய்தியாளர் காதர்,காவேரி டி.வி செய்தியாளர் ஷேக் ,சரவணபெருமாள், ,கனகராஜ்,கேப்டன் டி.வி செய்தியாளர் முத்துராமன்,,தமிழ்முரசு செய்தியாளர் சண்முகசுந்தரம்,நியூஸ் 7 செய்தியாளர் இசக்கி ராஜா ,கல்கி பார்த்திபன், உலகாள்வோன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 70 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற செயலாளர் அண்ணாதுரை நன்றியுரையாற்றினார்.\nதூத்துக்குடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ் எஸ்.பி ;இரண்டு நாள் கடந்தும் எப்.ஐ.ஆர் போடவில்லை ;இன்னும் FIR போடாமல் இருந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக ஆறுமுக நயினா...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்தார்\nஉடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலைய கட்டிடம் பழுதாகி மேற்கூரை பெயர்ந்த காரணத்தால் ;கலெக்டர் யிடம் கோரிக்கை\nதூத்துக்குடி நகர வியாபாரிகள் மத்திய சங்கம் சார்பில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 13பேருக்கு 30ஆம் நாள் நினைவு அஞ்சலி விழா வரும் 20 ம் தேதி நடைபெறுகிறது\nதமிழ்நாடு பொன் விழா ஆண்டு ; தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ;தூத்துக்குடியில் பல்வேறு போட்டிகள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் இன்று நேரில் சந்தித்து ஆறுதல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல்\nமின்சாரம் இல்லாததால் 125 கே.வி ஜெனரேட்டர் உதவியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகம் எடுக்கும் பணி ஆரம்பமானது\nதூத்துக்குடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ் எஸ்.பி ;இரண்டு நாள் கடந்தும் ...\nஇராமநாதபுரம் மஜ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாத் நிறுவன தலைவர் சலீமுல்லாஹ்கான் சிறந்த ...\nஇராமநாதபுரம் மண்டபத்தில்,அல்-புஹாரி சிறுவர்-சிறுமியர் அரபிக் இஸ்லாமிய பாட மையம் ...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nபேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஓட்டலுக்கு சென்ற நடிகை யாமி கவுதமின் தங்க...\nகாலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களு...\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று...\nகர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாக உள்ள 130 திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு ...\nஎண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக...\nதினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களின் ஆயுட்காலம் பாதிக்கப்படும்\nஒருவர் நல்லவராக இருந்தாலும் தாம்பத்ய உறவுக்கு ஏற்றவர் இல்லை என்றால் திருமண வாழ்...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nமனித உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையில்லாமல் ரத்ததை சுத்தமாக்கி அனுப்பு...\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம...\nடெங்குக் காய்ச்சல் (Dengue fever) மனிதர்களை கொள்ளும் காய்ச்சல் ; டெங்கு நோயைப் ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமின்சாரம் இல்லாததால் 125 கே.வி ஜெனரேட்டர் உதவியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகம் எடுக்கும் பணி ஆரம்பமானது\nகன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக...\nநள்ளிரவில் வீடு வீடாகச் சென்று அப்பாவி பொதுமக்கள், மாணவர்கள் கைது செய்வதை தடுத்த...\nவல்லநாடு அருகே நள்ளிரவு 10 மணிக்கு சிகப்பு லைட் போடாமல் நின்றிருந்த லாரி மீது வே...\nதூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் போலீசைக் கண்டித்து வரும் 21ம் தே...\nதூத்துக்குடியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு,கலவரத்தில் 15 கோடி பொருட் சேதம...\nஅ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாரை கழக அமைப்புச் செயலாளர் எஸ...\nவி.ஏ.ஓ மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்\nரத்த வாந்தி எடுத்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி\nதிருச்சி ஜெயிலில் ஆய்வாளர் காமராஜ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-06-18T21:12:29Z", "digest": "sha1:4D53HQWWJXKVC5LI27VDGRL3X2L56TKW", "length": 11720, "nlines": 83, "source_domain": "www.president.gov.lk", "title": "புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையினை நடைமுறைப்படுத்தி உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்தில் நடத்த முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை….. - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nபுதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையினை நடைமுறைப்படுத்தி உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்தில் நடத்த முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை…..\nபுதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையினை நடைமுறைப்படுத்தி உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்தில் நடத்த முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை…..\nபுதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்திற்குள் நடத்த முடியுமென தான் நம்புவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nதூய்மையான அரசியல் கலாச்சாரத்தை நோக்கி உருவாக்கப்பட்ட மார்ச் 12 இயக்கம் தேர்தல் வாக்காளர்களை தெளிவூட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆரம்பித்த அறிவூட்டல் செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வு இன்று (07) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முறை அன்று உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் ஆணைக்குழு தனது கடமைகளை சரிவர மேற்கொள்ளாதமையின் பெறுபேறுகளையே இன்று நாம் அனுபவிக்கிறோம் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nஇந்த தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் செயற்பாடுகள் பக்கச்சார்பின்றியும், சுயாதீனமாகவும் நடைபெறாமையே உள்ளூராட்சி சபை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான பிரதான காரணமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மீண்டும் குழுவொன்றினை நியமித்து தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பாக எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புகளுக்கு அவசியமான தொடக்கமாக இதனை தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.\nநாட்டிலும், சமூகத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களின் தொடக்கமே இது என தான் கருதுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\n1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட விருப்பு வாக்கு முறையினால் கட்சிகளின் அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவங்கள் மறைக்கப்பட்டு தனிநபர்களின் செல்வாக்கு மேலோங்கியது என்றும், புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறை மற்றும் தொகுதி முறை தேர்தல் என்பன நாட்டு மக்களின் வெற்றி என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nபுதிய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினை நாட்டின் மாற்றத்திற்கான யுகமொன்றின் ஆரம்பம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் 18 ஆவது திருத்தத்தின் ஊடாக இந் நாட்டின் அரசியலமைப்பில் மன்னராட்சி போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே 19 ஆவது திருத்தத்தினை மேற்கொள்ள நேர்ந்தது​ என்று நினைவூட்டியதுடன், நீதிபதிகள், சட்டத்தரணிகள், பொலிஸ்மா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட நாட்டின் பொறுப்பு வாய்ந்த சுயாதீன பக்கச்சார்பற்ற பதவிகளுக்காக உரியவர்களை நியமிக்கும் தனி அதிகாரம் அன்று ஜனாதிபதிகே இருந்தது என்றும் தெரிவித்தார்.\nஇவ்வாறான நிலைமையில் மக்கள் மேற்கொண்ட எதிர்ப்புக்களின் பெறுபேறாகவே 19 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\n“புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மார்ச் 12 இயக்கத்தின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B9%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-06-18T21:08:16Z", "digest": "sha1:PWLFU5RGGMGUS5VH6C5LHZMFXERLT6UD", "length": 14907, "nlines": 84, "source_domain": "www.president.gov.lk", "title": "மொரகஹகந்த பாரிய நீர்ப்பாசன செயற்திட்டத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்….. - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nமொரகஹகந்த பாரிய நீர்ப்பாசன செயற்திட்டத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்…..\nமொரகஹகந்த பாரிய நீர்ப்பாசன செயற்திட்டத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்…..\nநான்கு தசாப்தங்களின் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை இன்று (08) முற்பகல் சுபவேளையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மக்களிடம் கையளித்தார்.\nரஜரட்ட மக்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்குமான தட்டுப்பாட்டினை நீக்கி அம்மக்களின் பல வருடகால கண்ணீர் கதையை நிறைவு செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொரகஹகந்த பாரிய நீர்ப்பாசன செயற்திட்டம் 21 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய நீர்ப்பாசன ஆச்சரியமாக கருதப்படுகின்றது.\nமகாவலி திட்டத்தின் ஐம்பெரும் நீர்த்தேக்கங்களுள் இறுதி நீர்த்தேக்கமான மொரகஹகந்த செயற்திட்டத்தினால் 03 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக பயிர் செய்து 15 இலட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுவதுடன், 03 இலட்சம் குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வர். தற்போது பூரணமாக நீர் நிரம்பியுள்ள இந்நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்க் கொள்ளளவு 06 இலட்சத்து 60 ஆயிரம் கனஅடிகளாகும். இது பராக்கிரம சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவினைப் போன்று ஆறு மடங்காகும்.\nரஜரட்ட விவசாய மக்களுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் நீண்டகால கனவான மொரகஹகந்த செயற்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் போதியளவு அரச அனுசரணை கிடைக்காமை காரணமாக அந்த பணிகள் தாமதமடைந்தன. 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் முயற்சியும் காரணமாக இச்செயற்திட்டம் துரிதப்படுத்தப்பட்டது.\nநினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து மொரகஹகந்த நீர்ப்பாசன செயற்திட்டத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், அதன் பின்னர் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறந்துவைத்து மங்கள நீரோட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.\nசினோஹைட்ரோ சீன நிறுவனத்தினால் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டம் இதன்போது உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதுடன், மக்கள் சீன குடியரசின் பதில் தூதுவர் பங் சுன்ஷூங் இதற்கான பத்திரத்தை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.\n25 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புக்கு ஒன்றுசேர்க்கும் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nநக்கள்ஸ் மலையுச்சியில் இருந்து கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அம்பன் ஆற்றுக்கு குறுக்காக மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மொரகஹகந்தைக்கு அண்மையில் பாய்ந்து செல்லும் களுகங்கைக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய நீர்த்தேக்கத்தின் நீரும் மொரகஹகந்தைக்கு பெறப்படுகின்றது. இலங்கையில் உள்ள கற்கள் நிரப்பப்பட்ட பிரதான அணைக்கட்டு, கொங்கிரீட் அணைக்கட்டு மற்றும் மண் நிரப்பப்பட்ட அணைக்கட்டு என மூன்று அணைக்கட்டுகளைக் கொண்டு இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரேயொரு நீர்த்தேக்கம் மொரகஹகந்த நீர்த்தேக்கமாகுமென்பது விசேட அம்சமாகும்.\nமொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் 2000 பெரிய மற்றும் சிறிய குளங்களுக்கு நீர் வழங்கப்படும். அதற்கமைய வடமேல் மாகாணத்தின் 303 குளங்களுக்கும் வடமத்திய மாகாணத்தின் 1600 குளங்களுக்கும் நீர் வழங்கப்படுவதோடு புதிய லக்கல மற்றும் மெதிரிகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய நகரப் பிரதேசத்தில் 48 குளங்கள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.\nஇந்த செயற்திட்டம் காரணமாக நாவுல மற்றும் லக்கல பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெயர்ந்��ுள்ள 3500 குடும்பங்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருவதுடன், அவர்களது உடைமைகள் இழக்கப்பட்டமைக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணம் காரணமாக வருடாந்தம் 3000 தொன் நன்னீர் மீன் உற்பத்தி பெற்றுக்கொள்வதனூடாக 225 மில்லியன் ரூபாவினை வருமானமாக பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசங்களில் வருடாந்தம் அதிகமான மழை வீழ்ச்சி பெறப்படுவதுடன் இந்த பாரிய நீர் வீணாக கடலை சென்றடைவதைத் தடுத்து நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்படுவதனால் மனம்பிட்டிய மற்றும் சோமாவதிய பிரதேசங்களில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளப்பெருக்கினை குறைத்துக்கொள்ளவும் இந்த செயற்திட்டத்தின் ஊடாக வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று மாகாணங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை வழங்கும் மொரகஹகந்த – களுகங்கை நீர்ப்பாசன செயற்திட்டத்தினூடாக ஒட்டுமொத்த தேசமும் பாரிய அளவிலான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81)", "date_download": "2018-06-18T21:25:50Z", "digest": "sha1:AW5E7HRGMQPHDCPD4G5VQ6L7DEXHE6EW", "length": 27226, "nlines": 604, "source_domain": "ta.wikipedia.org", "title": "செக்கரியா (குரு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு (1490, சுதை ஓவியம் பிலாரன்சு நகர்)\nசெப்டம்பர் 5 – கிழக்கு மரபு வழி\nசெப்டம்பர் 5 – லூத்தரன்\nசெப்டம்பர் 23 – உரோமன் கத்தோலிக்கம்\nசெக்கரியா விவிலியம் மற்றும் திருக்குரானில் குறிப்பிடப்படும் நபர் ஆவார். விவிலியம் இவரை திருமுழுக்கு யோவானின் தந்தை எனவும் ஆரோன் குலத்தவர் எனவும் இறைவாக்கினர் எனவும் குறிக்கின்றது.[1] இவர் இயேசுவின் தாய் மரியாவின் உறவினராகிய எலிசபெத்தின் கணவராவார்.\nலூக்கா நற்செய்தியின் படி முதலாம் ஏரோதின் ஆட்சியின் போது இவர் வாழ்ந்தவர். இவர் அபியா வகுப்பைச் சேர்ந்த குரு ஆவார்.. இவர் மனைவி எலிசபெத்து. இவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள் எனவும் ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள் எனவும் விவிலியம் குறிக்கின்றது. இவர்கள் பிள்ளை இல்லாதிருந்தனர்; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.\nதம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கபிரியேல் தேவதூதர் தோன்றி அவருக்கு ஒரு மகன் பிறப்பார் என அறிவித்தார். இதனை நம்பாமல் செக்கரியா சந்தேகித்ததால் தாம் அறிவித்தவை நிறைவேறும் வரை செக்கரியாவை பேச்சற்றவராய் மாற்றினார். தம்முடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் செக்கரியா வீடு திரும்பினார். அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்றார்.\nஇயேசு பிறப்பின் முன்னறிவிப்பின் போது கபிரியேலின் மூலம் எலிசபெத்து கருவுற்றிருப்பதை அறிந்த மரியா அவரை காண வந்தார். மரியா அவரொடு ஆறு மாதம் தங்கி உதவிபுரிந்தார் என விவிலியம் குறிக்கின்றது.\nலிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுத்தார். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ' வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்' என்றார். 'குழந்தைக்கு என்ன பெயரிடலாம் உம் விருப்பம் என்ன ' என்று செக்கரியா நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ' இக்குழந்தையின் பெயர் யோவான் ' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; அவர் கடவுளைப் போற்���ிப் புகழ்ந்தார்.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செக்கரியா (குரு) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nதிருமுறை நற்செய்திகளில் வரும் நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2014, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ilynazeerahmed", "date_download": "2018-06-18T21:21:26Z", "digest": "sha1:FX5YYWL57F5GOMOG7LRLYK4YK4DFZO6Q", "length": 5372, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Ilynazeerahmed - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎனது பயனர் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nபிறப்பு:இந்தியா, தமிழ்நாடு,தற்போதைய சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி.\nஇந்தப் பயனர் ஒரு இசுலாமியர்\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 6 ஆண்டுகள், 9 மாதங்கள், 11 நாட்கள் ஆகின்றன.\n41 இந்த விக்கிப்பீடியரின் வயது 41 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 13 நாட்கள்.\nசூன் 18, 2018 அன்று\n| info = இந்த பயனர் தமிழ்நாட்டைசேர்ந்தவர்.\n| info = இந்த பயனர் வசிப்பது சென்னையில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2011, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanilabalaji.wordpress.com/2013/06/03/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%93/", "date_download": "2018-06-18T20:44:32Z", "digest": "sha1:RDCPK55SBQEJJ4XS6ACLWITZGEOPY3NP", "length": 11970, "nlines": 206, "source_domain": "vanilabalaji.wordpress.com", "title": "ராமேஸ்வரம் – எதிர்பாராத ஓர் அவசர பயணம் | My Third Eye", "raw_content": "\nராமேஸ்வரம் – எதிர்பாராத ஓர் அவசர பயணம்\nஇந்த முறை கோடை ��ிடுமுறைக்கு மதுரை சென்ற பொழுது ராமேஸ்வரம் செல்வோம் என்று எதிர் பார்க்கவில்லை. பாலாஜி-யின் பெரியம்மா வீட்டுக்கு நலம் விசாரிக்க சென்ற பொழுது, பெரியம்மா மகன் வியாபார நிமித்தமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டுமென்று சொன்னவுடன் நானும் தொத்திக் கொண்டேன். அவருடன் அவருடைய மகளும் என்னுடன் மதி-யும் சேர்ந்து கொண்டனர்.\nரயிலில் செல்லலாம் என்று முடிவு செய்து காலை 5 மணிக்கே ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டோம். மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு திருப்பதி எக்ஸ்பிரஸ் ஒன்றும், 6:45 மணிக்கு பாசஞ்சர் ரயில் ஒன்றும் ராமேஸ்வரத்திற்கு செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் இயங்குகின்றன. எக்ஸ்பிரஸ்-இல் செல்லலாமென முடிவு செய்து பயணச்சீட்டு வாங்கிக் கொண்டோம்.\nமதி பாம்பன் பிரிட்ஜ்-க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான். ரயில் பிரிட்ஜ் மேல் செல்லும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும், புது அனுபவமாகவும் இருந்தது மதி-க்கு.\nபாம்பன் பாலம் துவங்கும் இடம்\nபிரெஷ் மீன்கள் கடலில் இருந்து….\nராமேஸ்வரம் சென்று இறங்கியவுடன் அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ-வும், குதிரை வண்டியும் இருந்தன. மதி அப்பொழுது தான் குதிரை வண்டியை பார்க்கிறான். அவனுடைய விருப்பத்தின் பேரில் குதிரை வண்டியேறி கோவிலுக்கு சென்றோம்.\nமதி குதிரை வண்டியில் ….\nபிரகாரங்களில் உள்ள தூண்களுக்கு கும்பாபிஷேகத்தை ஒட்டி வண்ணம் அடித்துக் கொண்டிருந்தனர். எனகென்னவோ அதன் பழமை, வண்ணங்களினால் மறைக்கப்பட்டு விட்டதாக ஒரு வருத்தம்.\nவெளி பிரகாரம்…. என்னுடைய canon 10 – 22mm – ல்\nபின்பு அங்கு கோவிலுக்குள் பிரகாரங்களை புகைப் படங்கள் எடுத்துகொண்டிருக்கும் போதே பாலாஜி-யின் பெரியம்மா மகன் தன் வேலைகளையும் முடித்துக்கொண்டு வந்திருந்தார்.\nநல்ல வேளையாக உள் பிரகாரத்தை பெயிண்ட் அடிக்காமல் விட்டு வைத்திருந்தார்கள்.\nவியாபார பங்குதாரருடன்…(With Business Partner)\nஅனைத்தையும் ரசித்து விட்டு மாலை 4 மணிக்கு அதே ரயிலில் வீடு திரும்பினோம்.\n5 thoughts on “ராமேஸ்வரம் – எதிர்பாராத ஓர் அவசர பயணம்”\nபடங்களும் பகிர்வும் அருமை வனிலா.\nவண்ணங்களின் மீதான காதலால் புகைப்படக்கலையை ரசிக்கும் நான், பிறந்து வளந்தது மதுரையில், வசிப்பதோ பெங்களூரில்...\nதஞ்சா��ூர் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்\nஅம்பேத்கர் சமூக கணினி மையம் – இரண்டாவது ஆண்டு விழா\nகுங்குமம் தோழி – இல்\nகுங்குமம் தோழி-யில் \"என் ஜன்னல்\"\nசிட்டிசன் மேட்டர்ஸ் – ல் என் புகைப்படங்கள்\nபிரிண்ட் போடப்பட்ட எனது புகைப்படங்கள்\nபோட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்கள்\nவல்லமை மின்னிதழில் – இந்த வார வல்லமையாளர்.\nFlickr தளத்தில் என் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+17&version=ERV-TA", "date_download": "2018-06-18T21:26:00Z", "digest": "sha1:L2D4PM7TPY7YPVR6TTKMKSXWP2ZOUB2G", "length": 37074, "nlines": 216, "source_domain": "www.biblegateway.com", "title": "யோவான் 17 ERV-TA - - Bible Gateway", "raw_content": "\n17 இவற்றையெல்லாம் இயேசு சொன்ன பிறகு, அவர் தனது கண்களால் வானத்தை (பரலோகத்தை) அண்ணாந்து பார்த்தார். “பிதாவே, நேரம் வந்துவிட்டது. உமது குமாரனுக்கு மகிமையைத் தாரும். அதனால் உமது குமாரனும் உமக்கு மகிமையைத் தருவார். 2 உமது குமாரன் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கும்படியாக அனைத்து மக்கள் மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர். 3 அந்த மனிதர்கள், நீர்தான் உண்மையான தேவன் என்பதையும் உம்மால் அனுப்பப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்பதையும் தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு தெரிந்துகொள்வதுதான் நிரந்தரமான வாழ்க்கை. 4 நான் செய்யுமாறு நீர் கொடுத்த வேலைகளை நான் முடித்துவிட்டேன். நான் பூமியில் உம்மை மகிமைப்படுத்தினேன். 5 இப்பொழுது, உம்மோடு இருக்கும் மகிமையைத் தாரும். உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே உம்மோடு நான் கொண்டிருந்த மகிமையைத் தாரும்.\n6 “உலகத்திலிருந்து சில ஆட்களை நீர் எனக்குக் கொடுத்தீர். நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள். அவர்களை எனக்குத் தந்தீர். அவர்கள் உமது போதனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். 7 நீர் எனக்குத் தந்தவையெல்லாம் உம்மிடமிருந்து வந்தவை என்று அவர்கள் இப்போது தெரிந்துகொண்டனர். 8 நீர் எனக்குக் கொடுத்த போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். உண்மையாகவே நான் உம்மிடமிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். நீர் என்னை அனுப்பிவைத்ததையும் அவர்கள் நம்புகிறார்கள். 9 நான் அவர்களுக்காக இப்பொழுது வேண்டுகிறேன். நான் உல��ில் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீர் எனக்குக் கொடுத்த மக்களுக்காக வேண்டுதல் செய்கிறேன். ஏனென்றால் அவர்கள் உம்முடையவர்கள். 10 என்னுடையவை எல்லாம் உம்முடையவை. உம்முடையவை எல்லாம் என்னுடையவை. அவர்களில் நான் மகிமை அடைந்திருக்கிறேன்.\n11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள். 12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.\n13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன். 14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.\n15 “அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்ளவில்லை. அவர்களை நீர் தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். 16 நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள். 17 உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. 18 நீர் என்னை உலகத்துக்கு அனுப்பிவைத்தீர். அது போலவே நானும் அவர்களை உலகத்துக்குள் அனுப்புகிறேன். 19 நான் சேவைக்காக என்னைத் தயார் செய்து கொண்டேன். நான் இதனை அவர்களுக்காகவே செய்கிறேன். எனவே, அவர்களும் உமது சேவைக்காக உண்மையில் தம்மைத் தயார் செய்துகொள்வார���கள்.\n20 “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். இவர்களுக்காக மட்டுமல்ல இவர்களுடைய உபதேசங்களால் என்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். 21 பிதாவே, என்னில் நம்பிக்கை வைக்கிற அனைவரும் ஒன்றாயிருப்பதற்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். நீர் என்னில் இருக்கிறீர். நான் உம்மில் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கும்படிக்கும் நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். ஆகையால் இவ்வுலகம் நீர் என்னை அனுப்பினதில் நம்பிக்கைகொள்ளும். 22 நீர் எனக்குத் தந்த மகிமையை நான் தருவதால் அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். நானும் நீரும் ஒன்றாக இருப்பது போல, 23 நான் அவர்களில் இருப்பேன்; நீர் என்னில் இருப்பீர். ஆக அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். பிறகு இந்த உலகம் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொள்ளும். நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோலவே நீர் அவர்களிடமும் அன்பாக இருக்கிறீர் என்பதையும் உலகம் தெரிந்து கொள்ளும்.\n நீர் எனக்குத் தந்த இவர்கள், நான் எங்கே இருந்தாலும் என்னுடனே இருக்குமாறு விரும்புகிறேன். அவர்கள் என் மகிமையைக் காண வேண்டும் எனவும் விரும்புகிறேன். உலகம் உண்டாவதற்கு முன்னரே நீர் என்னுடன் அன்பாக இருந்தீர். இதனால் எனக்கு நீர் மகிமை தந்தீர். 25 பிதாவே நீர் நல்லவராக இருக்கிறீர். இந்த உலகம் உம்மை அறிந்துகொள்ளவில்லை. ஆனால் உம்மை நான் அறிந்துகொண்டுள்ளேன். இந்த மக்கள் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொண்டுள்ளனர். 26 உம்மை நான் அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். இன்னும் வெளிப்படுத்துவேன். பிறகு நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோன்று அவர்களும் அன்பாக இருப்பார்கள். நானும் அவர்களுக்குள் வாழ்வேன்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113438-cm-edappadi-palanisamy-gives-explanation-about-singned-files.html", "date_download": "2018-06-18T21:24:59Z", "digest": "sha1:6WZPFMWMPLMYU5IG2HOV2MUABJZT3UM4", "length": 20543, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "முதல்வரான பிறகு கையெழுத்திட்ட கோப்புகள்...! புள்ளிவிவரத்துடன் பதிலளித்த பழனிசாமி | CM Edappadi Palanisamy Gives Explanation about Singned Files", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமுதல்வரான பிறகு கையெழுத்திட்ட கோப்புகள்...\nமுதல்வராக பதவியேற்ற பிறகு, தான் கையெழுத்திட்ட ��ோப்புகள் எத்தனையென்று முதல்வர் பழனிசாமி புள்ளி விவரத்துடன் பதில் அளித்தார்.\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பல்வேறு பிரச்னைகளுக்கு எனது தலைமையிலான அரசு உடனடி தீர்வை ஏற்படுத்தித் தந்துள்ளது. உடனுக்குடனான நடவடிக்கைகளால் எந்தக் கோப்பும் தேக்கம் அடைவதில்லை. முதல்வரான பிறகு 4,903 கோப்புகளில் கையெழுத்துப் போட்டுள்ளேன்.\nஒகி புயல் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக எடுத்ததால் குமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியுள்ளோம்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஆளுநர் உரையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`சசிகலா சமாதானத்துக்காகக் காத்திருக்கும் தினகரன்' - இளவரசி குடும்பத்தை வளைத்தாரா எடப்பாடி பழனிசாமி\nசசிகலாவை சந்திப்பதற்காக இன்று அவசரப் பயணமாகப் பெங்களூரு சென்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'விவேக்கை சமாதானப்படுத்த முடியாதது ஒரு காரணமாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு இளவரசி குடும்பத்தை வளைத்துவிடக் கூடாது என்பதும் மிக முக்கியமான காரணம். விவேக்கை சமாதானப்படுத்தும்விதமாகச் சசிகலாவிடம் சில விஷயங்களைப் பேச இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். Did Edappadi palanisamy takes control over Ilavarasi family\nமுதல்வர் மேலும் பேசும்போது, “சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்ற���ல் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\nசி.எஸ்.கே vs டெல்லி மேட்ச் பார்க்க சூப்பர் வாய்ப்பு\n - லக லக லக லக... லதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Acoir_work", "date_download": "2018-06-18T20:36:23Z", "digest": "sha1:XI2WFJO67U5WN6BFXNKHTBOG6DKFXPFQ", "length": 4601, "nlines": 110, "source_domain": "aavanaham.org", "title": "தும்புத் தொழில் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (20) + -\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (2) + -\nநிகழ்படம் (1) + -\nநூல் விபரம் (1) + -\nமேற்கோள் (1) + -\nதும்புக் கலை (20) + -\nகயிறு திரித்தல் (2) + -\nதும்புத் தொழில் (2) + -\nகைத்தும்பு (1) + -\nதுடைப்பம் (1) + -\nதும்பின் வகைகள் (1) + -\nதும்பு திரித்தல் (1) + -\nதும்பு தொழில் (1) + -\nதும்புத் தொழில் உற்பத்திகள் (1) + -\nதும்புத் தொழில் செயலாக்கம் (1) + -\nதூரிகை (1) + -\nதென்னந் தும்பு (1) + -\nமட்டை அடித்தல் (1) + -\nமட்டை தட்டுதல் (1) + -\nமிதிபாய் (1) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (16) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nபி. எதிரிசிங்கா (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅரச கரும மொழி திணைக்கள வெளியீட்டுப் பிரிவு (1) + -\nஆரையம்பதி (23) + -\nஇலங்கை (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதும்பு திரித்தல், கயிறு திரித்தல்\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 1\nதும்பை காய விடுதல் 1\nஒரு தேங்காய் தோலில் இருந்து பிரிக்கப்பட்ட தும்பு\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 1\nமட்டை அடித்து பெறப்பட்ட தும்பு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2015/05/", "date_download": "2018-06-18T21:01:41Z", "digest": "sha1:I2ACHWWKSA42TQD6C4LN6AP66OVQHZA4", "length": 9955, "nlines": 70, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: May 2015", "raw_content": "\nஉத்தம வில்லன் _ உத்தரவாதமில்லை\nஒரு மாதத்துக்கு மேலாக உத்தம வில்லன் ட்ரைலர் படம் பார்க்க போகும்போதெல்லாம் போடுவாங்க திரைஅரங்கில்.அதை பார்த்து மிக நன்றாக இருக்கும் என நினைத்து இருந்தேன்.\nகதை மிக பிரபலமான நடிகர் கமல்ஹாசனுக்கு தன் இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என தெரிய வருகின்றது.தன்னை சினிமாவில் அறிமுகபடுத்தி நல்ல படங்களில் நடிக்க வைத்த தன் குருநாதர் இயக்கத்தில் தன் கடைசி படத்தில் நடிக்க விரும்பி சென்று பார்க்கின்றார்.குருநாதர் இயக்க மறுக்கும்போது தான் இறந்துவிட போகும் உன்மைய சொல்கின்றார்.அதன் பின் குருநாதர் இயக்கத்தில் நடிக்கின்றார்.நடிக்கும் கதை ஐந்துமுறை சாவின் விளிம்பை தொட்டும் சாகாத உத்தமன் எனும் நாடக கலைஞன் பற்றியது.\nநிஜ வாழ்வில் அவர் சந்தித்த பெண்களும்,துரோகங்களும் மகன், மனைவி,டாக்டருக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பு,முதல் காதலி மூலம் பிறந்த மகள்,மகளின் இன்றய தகப்பன் என பல வகையில் கதை விரிகின்றது.\nநான் இங்கே கதையாக சொல்கின்றபோது நல்லாத்தான் இருக்கு.படம் இடைவேளைவரை கூட கமல்ஹாசனின் திரைக்கதை உத்தியால் சீராக போவது போலத்தான் தெரிகின்றது.இடைவேளை முடிந்து நிஜவாழ்வு கதையும்,அங்கே படமாக்கப்படும் கதையும் மாற்றி மாற்றி காண்பிக்கும்போது மிகப்பெரும் அயற்சிக்குள்ளாகிரோம்.படம் எப்ப முடியும் என வரும் எண்ணத்தை தடுக்க முடியவில்லை.\nகமல்ஹாசன் சிறந்த நடிகர்களாக நினைக்கும் அனைவரையும் படத்தில் போட்டு தன் ஆசான் பாலசந்தர் அவர்களையும்,தன்னை உறுவாக்கிய இன்னொரு சிற்பி கே.விஸ்வநாத் அவர்களையும் கவுரவிக்கும் பொருட்டு படம் எடுத்தாரோ என்னவோ\nபாலசந்தரின் கடைசி படமாகவும் அமைந்துவிட்டது திரை உலக வாழ்வில்.\nபடம் பார்க்கும் ரசிகனை வேறு ஒரு தளத்திற்கு வா என அழைக்க முயற்சி செய்கின்றார் கமல்ஹாசன்.அவரின் பரிசோதனை முயற்சிக்கு இந்த படம் அயற்சியை கொடுத்து விட்டது.\nபடம் பார்ப்பவர்கள் மிக சிறந்த படம் என சொல்லவும் கூடும்.ஒரு நாவல் படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒருவித மனநிலையை கொடுக்கும்.அதே போல மற்றவர்களுக்கும் அமையலாம்.\nகமலஹாசன் தெனாலி,வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற முழுநீள நகைச்சுவை படம் ஒன்றை கொடுக்கலாம் அல்லது குடும்ப சித்திரம் எடுக்கலாம்.அதைவிட்டு பரிசோதனை முயற்சியில் ரசிகனை பலிகொடுப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.\nஇந்த படம் எனக்கு புரியவே செய்தது ஆனால் உங்களுக்கு புடிக்கும் என என்னால் உத்திரவாதம் செய்ய இயலவில்லை.\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 5/02/2015 02:20:00 am 5 கருத்துரைகள்\nலேபிள்கள்: உத்தம வில்லன், கமல், சினிமா, சினிமா விமர்சனம்\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார��வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nஉத்தம வில்லன் _ உத்தரவாதமில்லை\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=39829", "date_download": "2018-06-18T20:58:54Z", "digest": "sha1:5PSRGVVGSDZIETCKDEJZNFDB3NBKYPDL", "length": 19219, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » நான் எவ்வேளையும் பதவியை திறந்து வீட்டுக்கு செல்ல தயார் – மைத்திரி போட்ட குண்டால் அதிரும் கொழும்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக��க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nநான் எவ்வேளையும் பதவியை திறந்து வீட்டுக்கு செல்ல தயார் – மைத்திரி போட்ட குண்டால் அதிரும் கொழும்பு\nநான் எவ்வேளையும் பதவியை திறந்து வீட்டுக்கு செல்ல தயார் – மைத்திரி போட்ட குண்டால் அதிரும் கொழும்பு\nஇலங்கையில் ஆளும் மத்திய கூட்டாட்சி அரசின் அதிபராக இடம் பெற்று வரும் மைத்திரி தனது ஜெனாதிபதி பதவியை\nதிறந்து எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாவும் அதற்கு தான தயார் என அதிரடியாக\nகாலம் முழுவதும் நாட்டை ஆண்டிட வேண்டும் என்ற கர்வ ஆட்சி எண்ணம் தனக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ள விடயம் பெரும் அதிர்வலைகளை\nகொழும்பு அரசியல் ஏற்படுத்தியுள்ளது .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nடீசலில் மண்ணெண்ணெய் கலந்த கும்பல் சிக்கியது\nபிரிட்டன் -பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு அதிகரிப்புக்கு £44.5 மில்லியன் ஒதுக்கீடு – புதிதாக அமைக்க படும் அகதி முகாம்\nநீயாநானா கோபி நாத்தின் பிறாடு அம்பலம் -போட்டுடைத்த பொண்ணு\nஇலங்கையில் வருகிறது 2020 மின்சார ரயில் –\nபெரியபண்டிவிரிச்சா���் மாவீரர் துயிலும் இல்லத்தில் -வீரவணக்க நிகழ்வு – video\nயேர்மன் உல்லாச பயணியிடம் கொள்ளையடித்த சிங்களவன்\nயாழ்தேவி ரயிலை இடைநடுவில் நிறுத்திவிட்டுச் தப்பி ஓடிய சாரதி -அநுராதபுரத்தில் பரபரப்பு\nஇரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« அவுஸ்ரேலியா Gaelic Park, Keysborough வில் தைப்பொங்கல் திருவிழா ..\nவீட்டில் 13 வயது சிறுவனை பூட்டி வைத்து கற்பழித்த இளம் பெண் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமய�� பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/aditya-birla/", "date_download": "2018-06-18T21:27:14Z", "digest": "sha1:AOQVRT2VICG2KBV7XZUC2ZEHILWHOYYM", "length": 7808, "nlines": 145, "source_domain": "ippodhu.com", "title": "Aditya Birla | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Aditya Birla\"\nரூ.மதிப்பு: 63.74; லாபத்தில் ஹிண்டால்கோ பங்குகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) சற்று ஏற்று ஏற்றத��துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்32.04 புள்ளிகள் உயர்ந்து 32,305.71 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...\n”ஐடியா-வோடஃபோன்”: முதலீட்டாளர்கள் உற்சாகம்; ஐடியா பங்குகள் 7% உயர்வு\nஇந்திய சந்தைகள் செவ்வாய்க்கிழமை காலை வர்த்தக நேரத்தில் சரிவுடன் காணப்பட்டாலும், ஐடியா மற்றும் வோடஃபோன் இணையவுள்ள செய்தி முதலீட்டாளர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனால் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 7.16 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமாகி...\nஜியோவை வீழ்த்த ஐடியாவுடன் இணைகிறது வோடஃபோன்\nரிலையன்ஸ் ஜியோவால், சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனமும், வோடஃபோன் இந்தியா நிறுவனமும் இணையவுள்ளன. இது குறித்து, ஆதித்ய பிர்லா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/05/blog-post_1432.html", "date_download": "2018-06-18T20:58:06Z", "digest": "sha1:2YCK5ZO7JA3VRNGC3EPCH4Z5U6C3GODL", "length": 17521, "nlines": 134, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை கலங்கரை விளக்கம் !மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா மத்திய அமைச்சர் வாசன்", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nமக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா மத்திய அமைச்சர் வாசன்\nராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலியை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் வாசன் கீழக்கரை வந்த போதுஅவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்\nதேர்தல் முடிந்தவுடன் தூத்துக்குடி & கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். அதே போல் ராமேஸ்வரம் & தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் துவங்குவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும் இந்தியா முழுவதும் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும் இணைப்பது குறித்து ஆராயப்படு்ம் என்று அறிவித்தார்.\nதற்போது தேர்தல் நடைபெற்று விட்டது எனவே மத்திய கப்பல் துறை அமைச்சர் வாச்ன் அவர்கள் வெறு்ம் அறிவிப்போடு நின்று விடாமல் அத்திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கத்தையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை கலங்கரை விளக்கம் இத்திட்டதில் இணைந்து விட்டால் கீழக்கரை கடற்கரை பகுதி சுத்தப்படுத்தப்பட்டு சுற்றுலா தலமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் 600 பழைய மின்கம்பங்களை மாற்ற விரைவில் நடவடிக்கை\n கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம்\nமேலும் விபரம் காண... http://keelakaraitimes.com/municipality-2/ லிங்கை கிளிக் செய்யவும்\nகீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 6 ஓட்டுநர்களுக்கு பரிசு \nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்டராக்ட் சங்கம்,கீழக்கரை ரோட்டரி சங்கம்,மக்கள் சேவை அறக்கட்டளை,ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அ...\nபேருந்து நிலைய வணிக வளாகம் ஒரு பகுதி இடிந்து சேதம்மெத்தனமாக இருப்பதாக நகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nகீழக்கரை புதி�� பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தின் சேதமடைந்த பகுதி உடைந்து டூவீலர் மீது விழுந்து கிடக்கிறது. கீழக்கரை புதிய பஸ்...\nபெரியபட்டிணத்தில் காவல் நிலையம் தேவை ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தல் \nபெரியபட்டிணத்தில் சுமார் 25ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் ஊரில் காவல் நிலையம் கிடையாது.எந்த ஒரு பிரச்சனைக்கும் 20 கிலோ மீட்டர் தொல...\nமுகம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளரும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமாகிய அல்ஹாஜ் செ.மு கபீர் அவர்கள் நேற்று(14.10.11) அத...\nகீழக்கரை,காயல்பட்டிணம் உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் பங்கேற்பு \nநிகழ்ச்சியில் பங்கேற்ற காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர்.... கீழக்கரை நகராட்சி தலை...\nஜ‌வாஹிருல்லாஹ் எங்க‌ளை தமுமுகவிலிருந்து நீக்க‌ முடியாது \nதமுமுகவின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளராக பணியாற்றி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ள கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்க்கு அளி...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை பகுதியில் கட்டுமான பணிக்கு தேவையான மணல் க...\n19 மணி நேரம் பறந்த புறா \nகீழக்கரை சுகாதார கேட்டிற்கு விடிவு ஏற்படுமா\nகீழக்கரை&ஏர்வாடி முனை ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் ந...\nசமுதாய புரவலர் கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் காலமானார்க...\nகீழக்கரை இளைஞர்களால் காப்பாற்றப்பட்ட முள்ளம்பன்றி\nகீழக்கரை அருகே தீவுகளில் மஞ்சள் நிற பலூன் வேலிகள்\nகீழக்கரை அரசு கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள்\nசிறந்த இளைஞர் மன்றங்களுக்கு விருதுகள்: ஜூன் 30 வரை...\nகீழக்கரையில் ஆமை வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு...\nமுன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் தற்கொலை\n500 பிளாட் பகுதி மசூதியில் திருட்டு\nகீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் தினமும் பாதிப...\nஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி இல்ல திருமண வ...\nகூடைக்கு கிடைத்த 6667 ஓட்டுகளால் தோற்ற தேமுதிக முஜ...\nராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சிய...\n2 மாதங்களாக அகற்றப்படாத மரத்தால் பொது ���க்கள் அவதி\nகீழக்கரை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண...\nமீன்பிடி தடையால் வருமானமின்றி கந்து வட்டி கும்பலிட...\n14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி \nகுப்பை கரையாக மாறி வரும் கீழக்கரை \nதொடரும் இஸ்லாமியா பள்ளி மாணவிகளின் சாதனை \nமாணவர் பட்டம் பெற அரசு செலவு ரூ.4 லட்சம்\nமுகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழ...\nகாஞ்சிரங்குடியில் புதிய தொழுகை பள்ளி திறப்பு\nசாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக...\nஈமான் சங்கம் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில...\nகீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் விபத்தில் காயம...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியம...\nகீழக்கரை பகுதி \"தினகரன்\" & தமிழ்முரசு நாளிதழ்களுக்...\nகீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்...\nகீழக்கரையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள தர்பூசண...\nடிரான்ஸ்பார்மர் மீது லாரி உரசியதால் சேதம்: இரவு மு...\nகீழக்கரை ஜெட்டி பாலத்தி்லிருந்து மீன் பிடிக்கும் ச...\nகீழக்கரையில் கிரிக்கெட் பயிற்சி மையம் \nகீழக்கரை அருகே ஆட்டோ - டூ வீலர் மோதல் \nகீழக்கரை சின்னக்கடைதெரு அருகே நின்ற மர்ம பைக் அகற்...\nகீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை...\nகீழக்கரையில் மே 4ல் புறா பந்தயம் துவக்கம்\nநகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்றுவோ...\nஇஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி பிளஸ் 1 மாணவி சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2013/07/blog-post_7166.html?showComment=1374824340647", "date_download": "2018-06-18T20:51:31Z", "digest": "sha1:HOZV43SHDJTE7Y4I57VB74BKMGSY6RBI", "length": 7782, "nlines": 104, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்", "raw_content": "\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஎன் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு தொடர்வது போல் நானும் பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்.....\nதலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்.....\n1. என் முதல் காதல் அனுபவம்.....\n2. என் முதல் திருட்டு.......\n3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.\nஇதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வ��வேற்க்கப்படுகின்றன......\nதன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள் வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 11:48 PM\nநல்லது... அடுத்த வாரம் ஒன்றை ஆரம்பித்து விடுவோம்..\nMANO நாஞ்சில் மனோ said...\nஎனது முதல் பேருந்து பயணம், ரயில் பயணம், விமானம் பயணம், பள்ளியில் முதலில் சேர்ந்தது, முதல் பைக் விபத்து, டிராபிக் போலீஸுக்கு லஞ்சம் குடுத்து தப்பிச்சது, முதல் போலீஸ் ஸ்டேசன் அனுபவம், கிணத்துக்குள்ளே அம்மிணியின் சோப்பை எடுத்து கொடுத்தது எப்படி முதல் அனுபவம் ஹி ஹி...போதுமா இன்னும் வேணுமா \nMANO நாஞ்சில் மனோ said...\nஎன் முதல் காதல் அனுபவம்.....//\nஏற்கனவே உலைக்கை அடி போன்ல வாங்கிட்டு இருக்கேன் இனி இது வேறயா \nMANO நாஞ்சில் மனோ said...\nடீச்சரின் பேனாவை லவட்டியது ஹி ஹி....\nMANO நாஞ்சில் மனோ said...\nநான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.//\nஎன்னய்யா எனக்கு ஆப்பு வைக்க சதி நடக்குறாப்ல இருக்கே.\nMANO நாஞ்சில் மனோ said...\nதன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள் வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.//\nஅப்போ \"முதல் கில்மா படம் அனுபவம்\" ஒன்றே போதும் ஹா ஹா ஹா ஹா....சிபி அண்ணன் சொல்ல சொன்னான்.\nநாங்க நகம் கடிக்க ஆரம்பிச்சிட்டோம் ..அதான் யோசிக்கிறோம் விஜி\nரொம்ப விவகாரமான விஷயமா இருக்கும்போல\n//MANO நாஞ்சில் மனோ said...\nநான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.\nஎன்னய்யா எனக்கு ஆப்பு வைக்க சதி நடக்குறாப்ல இருக்கே.//\nநாங்க வேற தனியா வைக்கணுமா\nரொம்பத்தான் யோசிக்க விடுறீங்க. ஹா ஹா ஹா\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்\nவலைச்சர தள இணைப்பு : செவ்வாயின் செவாலியர்கள்\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்...\nஎன் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_09_20_archive.html", "date_download": "2018-06-18T21:14:04Z", "digest": "sha1:KBFYBJI4TC6B4QAQ3MCXYSUOS2GHJ6QV", "length": 22231, "nlines": 585, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Thursday, 20 September, 2007", "raw_content": "\n'சோ' சொல்கிறார்...திமுக VS பாமக : இன்றைய இந்தியா மற்றும் தமிழகத்தின் நிலை\nபின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 2\nபின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 3\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை\nஇங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு 1920-ஆம் வருடம் பெர்னாட்ஷா ஒரு கடிதம் எழுதினார். அதில், \"என் புதிய நாடகம் ஒன்றின் முதல் நாள் ஆட்டம் நடக்கிறது. அதற்கு இரண்டு டிக்கெட்டுகள் அனுப்புகிறேன். ஒன்று உங்களுக்கு. இன் னொன்று உங்கள் நண்பருக்கு, அப்படி ஒருவர் இருந்தால்\" என்றிருந்தது. அதற்கு சர்ச்சில் கொஞ்சங்கூட தாமதிக்காமல், \"உங்கள் புதிய நாடகத்தின் முதல் நாள் ஆட்டத்திற்கு நான் வர இயலாததற்கு வருந்துகிறேன். தயவு செய்து இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் அனுப்புங்கள், அப்படி ஒன்று நடக்குமேயானால்\" என்று பதில் எழுதினார்.\nராமர் கட்டிய பாலம் குறித்து கருணாநிதி - அத்வானி வார்த்தைப் போர் : இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில், சேதுக் கால்வாய் தோண்டப்படும் கடலின் அடியில் இருக்கும் மணல் திட்டுக்கள், ராமர் கட்டிய பாலம் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். மு. கருணாநிதிஇதனை பாரதீய ஜனதாகட்சித் தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள் கண்டித்திருக்கிறார். இந்த மோதல்கள் தொடருகின்ற அதேவேளையில்,சேதுக்கால்வாய் தோண்டப்படும் கடற்பகுதியில் இருக்கும் மணல் திட்டுக்கள், ராமர் கட்டியபாலம் என்று வாதிட்டு வரும் இந்துத்துவ அமைப்புகள், இதனை பாதுகாப்பதற்காக ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழுவில் இருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் வேதாந்தம் அவர்கள் இது குறித்து ஒரு செவ்வியையும் வழங்கியுள்ளார்\nஇலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 20 வருடங்கள் : இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும், அதனைத் தொடர்ந்த, இந்த இருபது வருட காலத்தில், இலங்கையின் இரு தரப்புக்களும் அரசியல் மற்றும் போர் ஆகியவற்றில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. அதேவேளை இலங்கை மக்களைப் பொறுத்த வரை, குறிப்பாக அங்கு வாழும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை, அங்கு இடம்பெற்ற தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக பல இழப்புகளையும், இடப்பெயர்வுகளையும் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதன் காரணமாக உருவான மாகாண சபைகள் மூலமான அதிகாரப் பரவலாக்கல் முயற்சிகள் ஆகியவை குறித்த இலங்கையின் பல தரப்பினரின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/indolankaagree.ram\nபாகிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு : பாகிஸ்தானின் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படும் என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது\nகடன் நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளுக்கு நிதி வழங்கியது சரியே' -பிரிட்டனின் மத்திய வங்கி ஆளுனர் : சர்வதேச கடன் நெருக்கடிகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் வங்கிகளுக்கு, 20 பில்லியன் டொலர்களை வழங்குவது என்ற தமது முடிவை, இங்கிலாந்தின் மத்திய வங்கியான, பாங்க் ஆஃப் இங்கிலண்டின் ஆளுனர், மேர்வின் கிங் அவர்கள் உறுதிப்படுத்தி வாதாடியுள்ளார்\nஇரானிய அதிகாரியைக் கைது செய்ததாக அமெரிக்கா அறிவிப்பு : இராக்கின் வடபுறத்தே, இரான் நாட்டின் புரட்சிப் படையின் விசேட பிரிவு அதிகாரி ஒருவரைத் தாம் தடுத்து வைத்துள்ளதாக, அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்\nமேலும் இன்றைய (செப்டம்பர் 20 வியாழக்கிழமை 2007) \"BBC\" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்ல���, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\n'சோ' சொல்கிறார்...திமுக VS பாமக : இன்றைய இந்தியா ம...\nபின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 2\nபின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 3\nராமர் கட்டிய பாலம் குறித்து கருணாநிதி - அத்வானி வா...\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=8493", "date_download": "2018-06-18T21:15:38Z", "digest": "sha1:AMDLM5VE33KCCADEXHV7CZZMOWYBQMKW", "length": 5960, "nlines": 92, "source_domain": "mjkparty.com", "title": "மஜக தலைமையக நியமன அறிவிப்பு… – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு…\nJanuary 14, 2018 admin செய்திகள், தமிழகம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக அறிவிப்புகள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nமனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யபடுகின்றனர்.\nஅபுதாபி மண்டல MKP நிர்வாகிகள் கூட்டம்..\nமஜக பொருளாளருடன் SDPI வழக்கறிஞர்கள் சந்திப்பு..\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..\nகோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.\nஅண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாம���ய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/11603", "date_download": "2018-06-18T21:00:19Z", "digest": "sha1:6HKNQB3GJJN27JTEXHUMRAUBE6UHCQZG", "length": 7253, "nlines": 183, "source_domain": "tamilcookery.com", "title": "மிளகு ஸ்பெஷல் பால் - Tamil Cookery", "raw_content": "\nபால் – 250 மி.லி.\nமிளகு – 1 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி\n* பாலை காய்ச்சவும். மிளகை பொடி செய்து பாலுடன் கலந்து, மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து, சூடாக பருகவும்.\n* ஆஸ்துமா நோயாளிகள் சளி, இருமல் தொந்தரவால் துன்பப்படுபவர்கள் இதை பருகலாம். பாலின் கப தன்மை மிளகு சேருவதால் குறையும். சிறுவயதில் இருந்தே குழந்தைகளை, இதை பருக பழக்கப்படுத்தலாம்.\nகுளுகுளு பாதாம் பால் செய்முறை விளக்கம்\nசுவையான‌ ஆப்பிள் கூல் டீ\nசெரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ\nலெமன் – ஜிஞ்சர் டீ\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-18T21:00:02Z", "digest": "sha1:DXMVZSSU2OHBFCZOLJGE55UYABEHCQDL", "length": 26760, "nlines": 213, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உதவி – சிறுகதை | பசுமைகுடில்", "raw_content": "\nJanuary 23, 2018 admin சிறுகதை, சிரிப்பு சிறுகதை\nபூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.\nஅவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.\nஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்\nஆமாம்… இது தான். நான் தான் ஆனந்த்… நீங்க… என்ன வேணும்\nஅவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.\n“”நான் < உஙகபபவட நணபன=\"நணபன\" கரககலரநத=\"கரககலரநத\" வரறன.=\"வரறன.\" உஙகபப=\"உஙகபப\" லடடர=\"லடடர\" கடதத=\"கடதத\" அனபபயரககர.=\"அனபபயரககர.\" p=\"p\">\nபெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.\nவாங்கிப் பார்த்த ஆனந்த், “”அப்பாவா” என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.\nஅதில், “அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும், அவர் மனைவியும் வாழ, ஓரளவாவது உதவியாக இருக்கும்.\n“”விபத்து சம்பந்தமான போலீஸ் விசாரணை, விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர் தர ஒப்புக் கொண்ட இழப்பீடு போன்ற சகல விவரங்களையும் சேகரித்து, அவரிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். சென்னையில், தலைமை அலுவலகத்தில் தருவார்களாம்… சென்னை அவருக்கு புதிது. நீ கொஞ்சம் அவருக்கு உதவி செய்தால் நல்லது; செய்வாய் என்று நம்புகிறேன். மற்றபடி உடம்பை பார்த்துக் கொள். பொங்கலுக்கு கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும். உன் அப்பா பரமேஸ்வரன்…’ என்று எழுதப்பட்டிருந்தது.\nஅவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் ராமசாமி.\nஒரு வினாடி யோசித்தவன், சட்டென சாவி எடுத்து வந்து, கேட்டைத் திறந்தான்.\n“”வாங்க சார்… உட்காருங்க…” என்றவன், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தயங்கியபடி உள்ளே வந்த ராமசாமி, தண்ணீரை வாங்கிப் பருகினார்.\n“”இல்லே… வழியிலே இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டேன். பஸ் லேட்டு, காலையில காரைக்கால்லே கிளம்பினா, சாயங்காலம் மெட்ராஸ் போயிடலாம்ன்னு உங்கப்பா சொன்னார். பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு… அதான்… அகாலத்திலே வந்து…”\nபிரிட்ஜை திறந்து பார்த்தான் ஆனந்த்.\nதோசைமாவு இருந்தது. நான்கு தோசை சுட்டு, மிளகாய் பொடி, எண்ணெய், தண்ணீர் கொண்டு வந்து, டேபிள் மேல் வைத்தான்.\n“”சாப்பிடுங்க… இதோ வர்றேன்,” என்றவன், வாசல் பக்கம் மொபைலுடன் போனான்.\nதிரும்பி வந்த போது, சாப்பிட்டு முடித்து, கை நிறைய பேப்பர்களுடன் காத்திருந்தார் ராமசாமி.\n” என்று, அவர் எதிரில் அமர்ந்து, பேப்பர்களை வாங்கிப் பார்த்தான்.\nபையனின் போட்டோ இருந்தது. 22 வயதில், அழகாக, பதவிசாக இருந்தான் பையன். ���னந்துக்கு கண்கள் கலங்கின.\nமுகத்தை துடைத்துக் கொண்டார் ராமசாமி.\n“”இவனுக்கு முன்னாலே பிறந்த நாலஞ்சு பேரும், சின்ன வயசிலேயே போய் சேர்ந்துட்டாங்க… இவன் தான் தங்கினான். மகேஷ்ன்னு பேர்; கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்… பொறுப்பான பிள்ளை. ஸ்காலர்ஷிப்லயே பி.இ., முடிச்சான். வேலை கிடைச்சுட்டா, நம்ம கஷ்டம் தீர்ந்துடும்ன்னு வாய்க்குவாய் சொல்வான்; வேலையும் கிடைச்சுது. என்னையும், என் மனைவியையும், நிற்க வச்சு நமஸ்காரம் செய்துட்டு, மெட்ராஸ் கிளம்பினான். பஸ் ஸ்டாண்ட் போக, ரோடு கிராஸ் செய்யறப்போ, வேகமா வந்த டிராவல் வேன் மோதி, ஸ்பாட்லேயே…” மேல் துண்டால் முகத்தை மூடி, குலுங்கினார் ராமசாமி; பேசாமல் அவரையே பார்த்தான் ஆனந்த்.\n“”அந்த வேன் சொந்தக்காரர், நஷ்ட ஈடு தர ஒத்துக்கிட்டார். முதல்லே அதை வாங்கவே மனசு ஒத்துக்கல. பிள்ளையை பறி கொடுத்துட்டு, அந்த பணத்திலே சாப்பிடறதான்னு வெறுப்பா இருந்தது. உங்கப்பா தான் எனக்கு ஆறுதல் சொல்லி, வாங்கிக்க சொல்லி வற்புறுத்தினார். எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் கிடையாது. என் மனைவி ஏற்கனவே நோயாளி, பிள்ளை போன துக்கத்திலே, படுத்த படுக்கையாயிட்டா… எங்களை பகவான் அழைச்சுக்கற வரை, சாப்பிட்டுத் தொலைக்கணுமே… அதனாலே, கடைசியா நஷ்ட ஈடு வாங்கிக்க சம்மதிச்சேன். உங்கப்பா தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இங்கே அனுப்பி வெச்சார். என் பிள்ளை உங்களுக்கு உதவி செய்வான்னு\n“”செய்யறேன்… கண்டிப்பா உதவி செய்றேன்,” என்று எழுந்தவன், அவர் படுக்க, பாயும் தலையணையும் கொடுத்தான்.\nமறுநாள் காலை, காபி போட்டு அவருக்கு கொடுத்து, தானும் குடித்து, குளித்து விட்டு வந்தான்.\nஅவரும் குளித்து விட்டு வர, இருவருமாக பைக்கில் கிளம்பினர்.\n“”இங்கே நுங்கம்பாக்கம்ன்னு இருக்காமே… அங்கே தான் ஹெட் ஆபீஸ் இருக்காம்.”\n“”நுங்கம்பாக்கம் பக்கம் தான். நான் கூட வந்து செஞ்சு தர்றேன்,\nவழியில் ஓட்டலில் டிபனை முடித்து, டிராவல் ஆபீஸ் வந்தனர்.\nபார்மாலிடீஸ் எல்லாம் முடித்து, “செக்’ கைக்கு வர மதியானம் ஆகி விட்டது.\n“”ரொம்ப நன்றிப்பா… எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை…”\n“”நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,” என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.\nகோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.\n“”ஒரு நிமிஷம்…” என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.\n“”ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க…” என்று, டிபன் பொட்டலம், தண்ணீர் பாட்டில் அடங்கிய பையை, அவரிடம் கொடுத்தான்.\n“”என்னாலே உனக்கு ரொம்ப சிரமம்ப்பா. லீவு வேறே போட்டுட்டு, எனக்காக அலைஞ்சிருக்கே… ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்கப்பாவைப் பார்த்து நன்றி சொல்லணும்.”\nராமசாமி உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போக, அமைதியாக அவர் பக்கத்தில் அமர்ந்தான், ஆனந்த்.\n“”ஒரு விஷயம் சார்… நீங்க தேடி வந்த ஆனந்த் நான் இல்லே…”\n“”ஆமாம்… நீங்க அட்ரஸ் தப்பா வந்துட்டீங்க… நான் இருக்கிறது, யோகானந்தம் நகர் எக்ஸ்டன்ஷன். நீங்க, மெயின் யோகானந்தம் நகர் போயிருக்கணும். அது, கிட்டத்தட்ட, 2 கி.மீ., தொலைவில இருக்கு.”\n“”அடடா… தப்பு செய்துட்டேனே… ரொம்ப ரொம்ப சாரிப்பா. நீ, நான் வந்தவுடனேயே சொல்லியிருக்கலாமே… அனாவசியமா எதுக்கு எனக்காக மெனக்கட்டு…”\n“”நீங்க வந்தது ராத்திரி பத்தரை மணிக்கு… மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கே, இங்க அட்ரஸ் தேடி கண்டு பிடிக்கறது கஷ்டம்; நீங்க மெட்ராசுக்கு புதுசு வேற. அதிலேயும், நீங்க வந்த காரியத்தை பத்தி தெரிஞ்சதுலே, எனக்கு மனசு சங்கடமா போயிட்டது…\n“”அதான் உங்களை சாப்பிட சொல்லிட்டு, லெட்டர்லே இருந்த நம்பருக்கு கால் போட்டு பேசினேன். நீங்க அட்ரஸ் மாறி வந்த விஷயம் கேட்டு, உங்க நண்பர், அதான் அந்த ஆனந்தோட அப்பா ,ரொம்பவே வருத்தப்பட்டார். அவர் கிட்டே, அவர் பிள்ளையோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசிட்டு… பொழுது விடிஞ்சதும், ஒரு ஆட்டோவிலே உங்களை அனுப்பி வைக்கலாம்ன்னு இருந்தேன்.\n“”ஆனா, மொபைல் போன்ல பேசினது ஆனந்தோட மனைவி. அவர் ஆபீஸ் விஷயமா டில்லி போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். அப்பதான் முடிவு செய்தேன். நேரடியா, நானே உங்களுக்கு உதவி செய்திடலாம்ன்னு… எந்த ஆனந்துன்னா என்ன சார்… நஷ்ட ஈடு உங்களுக்கு கிடைக்க, நான் உதவியா இருந்தேனேன்னு, நிம்மதி என் மனசிலே நிறைஞ்சு இருக்கு. அது போதும் சார்…”\nடிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் ஏற, எழுந்தான் ஆனந்த்.\nஅவன் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டார் ராமசாமி. அவன் உள்ளங்கை, ராமசாமியின் கண்ணீரால் நனைந்தது.\n“”நல்லா இருப்பா… நல்லா இரு… வேறென்ன சொல்றது\nபதினைந்து வருடங்களுக்கு முன் செத்துப் போன தன் அப்பாவை நினைத்துக் கொண்டான்.\n“அப்பா… நீங்க இப்ப உயிரோடு இருந்து, இது மாதிரி லெட்டர் கொடுத்தனுப்பி இருந்தாலும், கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன். என் வளர்ச்சியை பார்க்காமலே போயிட்டீங்களே… யாரோ ஒருத்தருக்கு பிள்ளையா இருந்து, அவர் நண்பருக்கு உதவி செய்திருக்கேன் அப்பா… உங்களுக்கு திருப்தி தானே\nகனத்த மனதுடன், பஸ்சை விட்டு இறங்கினான் ஆனந்த்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்க��ுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/160843/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5-", "date_download": "2018-06-18T21:27:18Z", "digest": "sha1:BBRJBC7VRHTTK4NF5RQ5TS3GM3OEJDOA", "length": 10895, "nlines": 93, "source_domain": "www.tamilmirror.lk", "title": "திருமணம் முடித்து இவ்விருவரும், கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 7ஆம் திகதி அதிகாலை...", "raw_content": "\"> Tamilmirror Online || கணவனின் தேனிலவை குழப்பிய மனைவி\n2018 ஜூன் 19, செவ்வாய்க்கிழமை\nகணவனின் தேனிலவை குழப்பிய மனைவி\nதிருமணம் முடித்து தேனிலவை கொண்டாடிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட மனைவி, அந்த தேனிலவு கொண்டாட்டத்தையை குழப்பிய சம்பவமொன்று கொழும்பில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.\nதனியார் நிறுவனமொன்றில் நிறைவேற்று தரத்தில் கடமையாற்றுகின்ற, திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர், மற்றுமொரு தனியார் நிறுவனமொன்றில் பணிப்பாளர் தரத்தில் கடமையாற்றும் 24 வயதான யுவதியை கரம்பிடித்துள்ளார்.\nதிருமணம் முடித்து இவ்விருவரும், கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 7ஆம் திகதி அதிகாலை, முதல் மனைவி இன்னும் சிலருடன் இணைந்து அந்த ஹோட்டலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளார்.\nஹோட்டல் மேல் மாடியில் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட திருமணத்தில், தான் கரம்பிடித்தது இரண்டு குழந்தைகளின் தந்தையொருவர் என்பது, அவருடைய முதல் மனைவி,ஹோட்டலுக்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்திய போதாகும் என்று புது மனைவி தெரிவித்துள்ளார்.\nமுதல் மனைவி கொழும்பில் ஆள்நடமாட்டங்கள் அதிகமுள்ள பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கணக்காளராக கடமையாற்றுகின்றார்.\nதிருமண நாளன்று தனது இளம் மனைவிக்கு கணவனான அந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை, தங்க பெண்டனுடன் கூடிய சங்கிலி மற்றும் திருமணம் மோதிரம் ஆகியவற்றை அணிவித்துள்ளார். அவையிரண்டும் டுபாயில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nமணமகனின் தரப்பில் அவருடைய அம்மா மட்டுமே திருமண வைபவத்தில் பங்கேற்றிருந்ததாவும் அவரும், மணமகனால் (புதுமாப்பிள்ளை) கூலிக்கு அமர்த்தப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது.\nதிருமணம் நடைபெற்ற அந்த ஹோட்டலுக்கு 7 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அத்தொகையும் மணப்பெண் தரப்பில் செலவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று\nதிருமண நாளன்று, புதுமாப்பிளை தன்னுடைய மனைவியிடம், தான் கடமையாற்றும் நிறுவனத்தில் யுவதியொருவருக்கு திருமணம் என்றும் அதற்கு செல்வதாக கூறிவிட்டு, புது கோர்ட் சூட் அணிந்துகொண்டு புத்தம் புதிய காரில் தன்னந்தனியாக ஹோட்டலுக்கு ,அதுவும் விடியற்காலையிலேயே பயணித்துள்ளார்.\nதிருமணம் தொடர்பில் புதுமாப்பிள்ளையின் மனைவிக்கு அலைபேசியூடாக யாரோ ஒருவர் அறிவித்துவிட்டார். இதனையடுத்தே, தன்னுடைய உறவினர்களுடன் அந்த ஹோட்டல் அறையை சுற்றிவளைத்த முதல்மனைவி, இவ்விருவரையும் கையும்மெய்யுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஅதன் பின்னரே, தன்னுடைய 37வயதான கணவன், இரண்டு குழந்தைகளின் தந்தையெனவும் அவருக்கு 10 வயதில் மகள் இருப்பதாகவும் அவள், கொழும்பில் உள்ள பிரபல்யமான கல்லூரியில் பயில்வதுடன் இரண்டாவது மகனுக்கு 4 வயது என்று அறியமுடிந்ததாக புதுமனைவி, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nகுறித்த நபர், தனியார் நிறுவனமொன்றில் நிறைவேற்று தரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, புதிதாக வேலைத்தேடி, நிறுவனமொன்றுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னரே அவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தததாகவும் அக்காதல் 3 வருடங்களாக நீடித்ததாகவும் விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது.\nகணவனின் தேனிலவை குழப்பிய மனைவி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே ��திவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/224", "date_download": "2018-06-18T21:09:30Z", "digest": "sha1:MRLNECXJOKQXX4USWAISJDSZHW2NXWTB", "length": 3717, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் கர்நாடக இசைக்கச்சேரி | Photo Galleries | Virakesari", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nபாடகர் உன்னிக்கிருஷ்ணனின் கர்நாடக இசைக்கச்சேரி\nபாடகர் உன்னிக்கிருஷ்ணனின் கர்நாடக இசைக்கச்சேரி\nபாடகர் உன்னிக்கிருஷ்ணனின் கர்நாடக இசைக்கச்சேரி (படப்பிடிப்பு ; சுஜீவகுமார்)\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமைாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_269.html", "date_download": "2018-06-18T21:26:31Z", "digest": "sha1:MNIRUE4IFA36AHZWNDKTHNRPRURYIRK3", "length": 10955, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தயார்: மைத்திரி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தயார்: மைத்திரி\nபதிந்தவர்: தம்பியன் 25 November 2017\n“ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது, அதற்கெதிராக என் மீது குற்றம் சுமத��தப்படுமானால் எனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல நான் தயாராக இருக்கின்றேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநிக்கவரட்டிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்களும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த தவறுகளை செய்வார்களானால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஏற்கனவே இருந்த ஊழல் ஆட்சியை மாற்றி மக்கள் புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. சரியான ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக சரியான திசையில் பயணிக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபிரிவு இலகுவானது என்றும் இணைந்திருப்பது கடினமானதென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசியல் குழந்தைகளாக இல்லாமல் அறிவார்ந்த, முதிர்ச்சியான அரசியல்வாதிகளாக பிளவுகளின்றி நாட்டுக்காக முன்னோக்கிச் செல்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அரசியல் அதிகாரம் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படாது நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அரசியல்வாதிகளாக அனைவரும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nயார் எதைச் சொன்னாலும் தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எப்போதும் தூய்மையான அரசியல் கலாசாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நீண்ட கால அரசியல் பயணத்தில் பல்வேறு அனுபவங்களுக்கு மத்தியில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் செயற்பட்டதாகவும் தான் பயில்வதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.\nஉள்ளுராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தேவையாக இருப்பது விரைவில், தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே���ாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்குத் தேவையான அனைத்து அர்ப்பணிப்புகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\n19ஆம் அரசியல் அமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 47 ஆசனங்கள் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்திலாகும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 142 வாக்குகளும் அதற்காக வழங்கப்பட்டதை நினைவு படுத்திய ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டியது தேர்தல் வெற்றிக்காக மட்டுமன்றி சிறந்த அரசியல் கலாசாரத்திற்காகவுமாகும் என்றும் கூறியுள்ளார்.\n0 Responses to ஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தயார்: மைத்திரி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தயார்: மைத்திரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/23/the-war-words-continues-between-reliance-jio-infocomm-vs-ookla-007395.html", "date_download": "2018-06-18T21:12:42Z", "digest": "sha1:OEPWHIMQLMEYZXSGI3QFBVWMC6TO4QGW", "length": 14432, "nlines": 161, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர்டெல் வேகமான இண்டெர்னெட் விளம்பரத்தால் பெரிதாக வெடிக்கும் ஜியோ-ஓக்லா இடையிலான வார்த்தை போர்..! | The war of words continues between Reliance Jio Infocomm vs Ookla - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர்டெல் வேகமான இண்டெர்னெட் விளம்பரத்���ால் பெரிதாக வெடிக்கும் ஜியோ-ஓக்லா இடையிலான வார்த்தை போர்..\nஏர்டெல் வேகமான இண்டெர்னெட் விளம்பரத்தால் பெரிதாக வெடிக்கும் ஜியோ-ஓக்லா இடையிலான வார்த்தை போர்..\nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும்\nஎம்பிஏ பட்டம் பெற்றார் ஈஷா அம்பானி.. முகேஷ் அம்பானி மகிழ்ச்சி..\nமுடங்கிக் கிடக்கும் 20,000 கோடி திட்டம்.. அனில் அம்பானிக்கு என்ன பிரச்சனை..\n10 வருடத்தில் 25 மடங்கு லாபம்.. அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானி அட்டகாசம்..\nசில நாட்களாகத் தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்தியாவின் வேகமான இணையதள மொபைல் நெட்வொர்க் ஏர்டெர்ல் என்ற விளம்பரமும், அதில் ஓக்லா சர்வேயின் அறிக்கை என்றும்.\nஇந்த விளம்பரத்தால் கோபம் அடைந்த ஜியோ ஏர்டெல் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துகின்றது என்று டிராயிடம் புகார் அளித்துள்ளது.\nமேலும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ள ஓக்லா நிறுவனத்துடன் வார்த்தை போரும் தொடர்ந்து வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வு.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\nஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.jardinfloral.com/floristerias-en-ta-dominican-republic-ta/duarte-san-francisco-de-macoris-ta", "date_download": "2018-06-18T21:03:25Z", "digest": "sha1:DKCWIJF5RT3KZFUWKQL6BPG725IPVV2S", "length": 6487, "nlines": 94, "source_domain": "www.jardinfloral.com", "title": "San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]), டொமினிகன் குடியரசு (República Dominicana) உள்ள ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு", "raw_content": "முகப்பு - பற்றி - Testimonials - தொடர்பு - கணக்கு\nமலர் கடையில் டொமினிகன் குடியரசு\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\nப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு உள்ள San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]). சிறந்த தேர்வில் உள்ள மலர்களுக்குப் உள்ள நேரம் பி��சவங்களின் மூலம் நமது florists உள்ள San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]). நாட்டிற்கு நாம் இருக்க அர்ப்பணிக்கப்பட்டது நீங்கள் சந்திக்க அவர்களின் தேவைகள். எங்களுக்கு சிறந்த சாத்தியமுள்ள தரம் வழங்கும் ஒவ்வொரு முயற்சியாக என San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]) உள்ள florists போல் நீங்கள் தகுதியற்றவர் நீங்கள் பகுதிகளுக்கு ஒரு compliment உள்ளது, மற்றும் உள்ள San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]) நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு நீங்கள் இருக்க.\nசிறு கூடை பலூன்களை கொண்டு கிரியை\nபிங்க் ரோஸஸ் மற்றும் Chocolates\nவசதியை அளிப்பதற்காக பெற்றுக்கொண்டார் San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]), டொமினிகன் குடியரசு (República Dominicana). நமது மிகச் சிறந்த சேவை செய்யும் அனுமதிக்காதீர்கள் நீங்கள் உங்களுக்கு மன நிறைவு கொண்டு San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]) சேவையில் நமது தூவி டெலிவரி போல. நீங்கள் நமது பூந்தோட்டம் மூலம் அனுப்பலாம் விவரங்கள் அதனால் வேறு என்று சிறப்படையும் தங்கள் உறவு போது அவர் அனுப்பும் மலர்கள் San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]) உள்ளன.\nஅனுப்பும் மலர்கள் San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]). நமது மலர் விநியோக சேவைகள் San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]) மற்றும் அனைத்து பகுதி டொமினிகன் குடியரசு (República Dominicana) பயன்படுத்தும்போது, நீங்கள் இருக்கும் காரணமாக இருக்கலாம் ஒரு சிதைத்த சந்தோஷமாக செய்ய உங்கள் முயற்சியுங்கள் காண்பிக்கிறது. எப்போதும் பெறு காதல் மற்றும் மகிழ்ச்சியை உள்ள San Francisco de Macorís (Duarte [சான் பிரான்சிஸ்கோ டி Macorís]), டொமினிகன் குடியரசு (República Dominicana) நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு மலர்களுக்குப் அனுப்புதல் மூலம் அளிக்கவும்.\nமலர் கடையில் டொமினிகன் குடியரசு (República Dominicana)\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25623", "date_download": "2018-06-18T20:59:53Z", "digest": "sha1:UQAES4GOZKNLLPRRVRTO4VSZD3GWKUCY", "length": 10428, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு", "raw_content": "\n« காந்தியின் இன்றைய முக்கியத்துவம்\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1 »\nஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு\nதிருவையாறின் ஐயாறப்பர் கோவிலின் சுவரோவியங்கள், உட்கருவறையை ஒட்டியுள்ள குறுகலான இரண்டாம் திருச்சுற்றின் சுவரில் காணப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் இரண்டு அடுக்குகளாக வரையப்பட்டுள்ளன. அவை 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால ஓவியங்கள். இருநூறு அடி தொடராக அமைந்த இந்த ஓவியங்கள் தலவரலாற்றினை விவரிப்பவை.\nநம்முடைய வரலாறு அதிகமும் பதிவு செய்யப்பட்டது இது போன்ற ஓவியங்களிலும் புடைப்புச் சிற்பங்களிலுமே. ஏற்கனவே பட்டீஸ்வரத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன் வரை இருந்த ஓவியங்களை இன்று அதன் கும்பாபிஷேகத்திற்காக நடந்த புதுப்பித்தலில் இழந்துவிட்டோம்.\nதிருவையாற்றில் 1970-ல் ஆலயப்புதுப்பிப்பு என்ற பெயரில் நிறைய ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது எஞ்சியவற்றையும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இங்கு உள்ள கோவில்களில் புதுப்பித்தல் என்பது இந்த ஓவியங்களின் மீது கண் கூசும் வண்ணங்களைக் கொண்டு சாதாரண சுவரோவியர்கள் சம்பந்தமில்லா புதிய வடிவங்களைத் தீட்டிவிடுவதாகவே நடைபெறுகின்றது.\nஇவற்றை அழிப்பதால் நாம் இழப்பது சில ஓவியங்களை மட்டுமில்லை, நம்முடைய அழிவற்ற மரபையும் அதன் கலைச்செல்வங்களையும்தான். அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.\nஉடனடியாக ஏதேனும் செய்தாகவேண்டும். ஒரு கூட்டு மனு அனுப்பலாம். நீதிமன்றத்தடைகூடப் பெறலாம். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனப் பொறுப்பில் உள்ளது. சாதாரணக் கோரிக்கைகள் அவர்களைச் சென்று அடையாது.\nஐயாறப்பனை அழிப்பது – கடிதம்\nதஞ்சை தரிசனம் – 3\nதஞ்சை தரிசனம் – 2\nTags: ஆலய ஓவியங்கள், திருவாவடுதுறை ஆதீனம், திருவையாறு\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் த��டர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/112876-until-we-start-paying-more-attention-to-the-t20-game-i-dont-think-well-ever-improve-ricky-ponting.html", "date_download": "2018-06-18T21:22:15Z", "digest": "sha1:5MWAQGOIDQZ4LA66JGJ7SDFLUAZGG4Z7", "length": 21315, "nlines": 353, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆஸ்திரேலியா, டி20 போட்டிகள்ல சாதிக்கணும்னா இதைச் செய்யணும்!' - பாண்டிங்கின் வார்னிங் | Until we start paying more attention to the T20 game, I don't think we'll ever improve - Ricky Ponting", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`ஆஸ்திரேலியா, டி20 போட்டிகள்ல சாதிக்கணும்னா இதைச் செய்யணும்' - பாண்டிங்கின் வார்னிங்\nஐந்து போட்டிகள்கொண்ட ஆஷஸ் தொடரை முதல் மூன்று போட்டிகளில் வென்றுதன்மூலம் அசால்ட்டாகக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா. உலக கிரிக்கெட்டில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஜாம்பவானாகத் திகழ்ந்த ஒரே அணி, ஆஸ்திரேலியா மட்டும்தான். ஆனால், தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து எனப் பல அணிகள் டாப் ஃபார்ம் காட்டி, ஆஸ்திரேலியாவை பல போட்டிகளில் மண்ணைக் கவ்வ வைத்துவிட்டன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் டி20 ரெக்கார்டு, ஒரு ஜாம்பவான் அணிக்கு மிக மோசமானதாகவே இருக்கிறது. இதுவரை ஒரு டி20 உலகக் கோப்பையைக்கூட வென்றதில்லை என்ற வரலாற்றிலிருந்தே, இந்த வகை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பது புலப்படும். இந்தச் சூழலை மாற்றத்தான், தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு வெகு நாள்களாக கேப்டனாக இருந்த பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nரசிகர் மன்றத்தின் பெயர் மாற்றம் - ரஜினியின் அடுத்த அரசியல் மூவ்\nரஜினி ரசிகர் மன்றம் என்பது 'ரஜினி மக்கள் மன்றம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Rajini rasigar mandram renamed as 'makkal mandram'\nஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளர் ஆக விருப்பம் தெரிவித்துவரும் பாண்டிங், டி20 போட்டிகளுக்கு ஸ்பெஷல் கவனம் கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். வரும் 2020-ம் ஆண்டு, சொந்த நாட்டில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையைக் கைப்பற்றிக் கொடுப்பதன்மூலம், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைத் தொடங்கலாம் என்றும் அவர் கருதுகிறார். இதுகுறித்து பேசிய அவர், `டி20 போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிக கவனம் செலுத்தும் வரை, சாதகமான முடிவுகள் கிட்டப்போவதில்லை. பிக் பேஷ் தொடரைத் தவிர, ஆஸ்திரேலியர்களுக்கு டி20 போட்டிப் பயிற்சி இருப்பதில்லை. ஐ.பி.எல் விளையாடினால், கொஞ்சம் பயிற்சி கிடைக்கும். உண்மையில், ஆஸ்திரேலியர்கள் அதிக டி20 போட்டிகளில் விளையாடுவதில்லை. குறிப்பாக, அவர்கள் ஒன்றாக இணைந்து டி20 போட்டிகளில் விளையாடுவதே இல்லை. இது மாறியே ஆக வேண்டும்' என்று நெத்தியடியாகக் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் ம��ம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\n`மாடிமேல் இருந்து பார்க்கும் அவருக்கு எப���படித் தெரியும்' - கமலைச் சீண்டும் ஜெயக்குமார்\n29 வயது இன்ஜினீயரை கடத்திச்சென்று கல்யாணம்: கண்ணீர்விட்டுக் கதறி அழுத வாலிபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861163.5/wet/CC-MAIN-20180618203134-20180618223134-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}